HistoryOnline Test

சேதுபதிகள்

சேதுபதிகள்

Congratulations - you have completed சேதுபதிகள் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
17ம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தையும் சிவகங்கைப் பகுதியையும் ஆட்சி புரிந்தவர்கள் யார்?
A
தொண்டைமான்கள்
B
சேதுபதிகள்
C
மராத்தியர்கள்
D
நாயக்கர்கள்
Question 2
ராமேஸ்வரத்தில் சொக்கநாத சுவாமி ஆலயத்தை கட்டியவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
குட்டன் சேதுபதி
Question 3
சேதுபதிகளின் தலைநகரம் எது?
A
ராமநாதபுரம்
B
சிவகங்கை
C
புதுக்கோட்டை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 4
தலைநகரில் நவராத்திரி விழா கொண்டாட சேதுபதிகளுக்கு உரிமை அளித்தவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
குட்டன் சேதுபதி
Question 5
மைசூர் படையுடன் போர் செய்தபோது திருமலை நாயக்கருக்கு ராணுவ உதவி செய்தவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
குட்டன் சேதுபதி
Question 6
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தைக் கட்டிவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
குட்டன் சேதுபதி
Question 7
பரராஜகேசரி என அழைக்கப்பட்டவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
பாஸ்கர சேதுபதி
Question 8
திருவாடணை மற்றும் காளையர் கோவில் உள்ள ஆலயங்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கிய சேதுபதி யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
பாஸ்கர சேதுபதி
Question 9
சிகாகோ சென்ற விவேகானந்தரை கௌரவித்தவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
பாஸ்கர சேதுபதி
Question 10
சேதுபதியின் ஆட்சி சபையின் அதிகாரப்பூர்வமான அலுவலக மொழி எது?
A
தமிழ்
B
தெலுங்கு
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 11
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
  1. இரண்டாம் சடைக்கத்தேவர் - கி.பி. 1645-1670
  2. ரகுநாத சேதுபதி - கி.பி. 1636-கி.பி.1645
  3. இரண்டாம் சேதுபதி - கி.பி. 1671-1710
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 2
D
1, 2 மற்றும் 3
Question 12
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. சடைக்க தேவரும், குட்டன் சேதுபதியும் ராமநாதசாமி கோவிலுக்கு சமயத்தொண்டு புரிந்தனர்.
  2. குட்டன் சேதுபதியின் தத்துப் பிள்ளை தம்பி என்பவர்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 13
குதூப்கான் தலைமையிலான இஸ்லாமியர்களையும், எட்டையபுரம் பாளையக்காரர்களையும் தோற்கடிக்க நாயக்கர்களுக்கு துணை நின்றவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
ரகுநாத சேதுபதி
C
கிழவன் சேதுபதி
D
பாஸ்கர சேதுபதி
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  1. அழகிய சிற்றம்பல கவிராயர், அம்மாத கவிராயர் போன்ற புலவர்களை ரகுநாத சேதுபதி ஆதரித்தார்.
  2. தொண்டைமான்களின் தலைமையில் புதுக்கோட்டை அரசாட்சியை இரண்டாம் சேதுபதி பலப்படுத்தினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 15
கிறித்துவ இயக்கங்களின் செயல்பாடுகளை எதிர்த்தவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
இரண்டாம் சேதுபதி
C
பாஸ்கர சேதுபதி
D
ரகுநாத சேதுபதி
Question 16
தேவகோட்டை அறந்தாங்கி ஆகிய பகுதிகளை வென்றவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
இரண்டாம் சேதுபதி
C
பாஸ்கர சேதுபதி
D
ரகுநாத சேதுபதி
Question 17
சடைக்கத்தேவரை சிறையிலிட்டவர் யார்?
A
திருமலை நாயக்கர்
B
இரண்டாம் சேதுபதி
C
குட்டன் சேதுபதி
D
தம்பி
Question 18
திருமலை சேதுபதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
இரண்டாம் சேதுபதி
C
பாஸ்கர சேதுபதி
D
ரகுநாத சேதுபதி
Question 19
கீழ்கண்ட வாக்கியங்களில் இரண்டாம் சேதுபதி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. திருமலை நாயக்கருக்கு உறுதுணையாக இருந்தார்.
  2. ராணி மங்கம்மாளை 1707ல் தோற்கடித்து தனது நாட்டை சுதந்திர நாடாக அறிவித்தார்.
  3. தலைநகரை புகழூரிலிருந்து ராமநாதபுரத்திற்கு மாற்றினார்.
  4. நாள்கோட்டல்பாளையம் ஏற்படுத்தி அதன் ஆளுநராக உடையதேவரை நியமித்தார்.
  5. வைகை அணையை காட்டினார்.
A
1,2 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
1,2,3 மற்றும் 4
Question 20
சடைக்கத்தேவரை சிறையிலிட தம்பிக்கு உதவியவர் யார்?
A
சொக்கநாத நாயக்கர்
B
இரண்டாம் சேதுபதி
C
குட்டன் சேதுபதி
D
திருமலை நாயக்கர்
Question 21
பரராஜகேசரி என்னும் பட்டத்தை கிழவன் சேதுபதிக்கு வழங்கிய நாயக்க மன்னர் யார்?
A
சொக்கநாத நாயக்கர்
B
இரண்டாம் சேதுபதி
C
குட்டன் சேதுபதி
D
திருமலை நாயக்கர்
Question 22
நாயக்கர்கள் கட்டுப்பாட்டிலிருந்து மறவர் நாட்டை மீட்ட சேதுபதி யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
இரண்டாம் சேதுபதி
C
பாஸ்கர சேதுபதி
D
ரகுநாத சேதுபதி
Question 23
ராமநாதபுரத்தில் கோட்டை ஒன்றை கட்டிய சேதுபதி யார்?
A
இரண்டாம் சடைக்கத்தேவர்
B
இரண்டாம் சேதுபதி
C
பாஸ்கர சேதுபதி
D
ரகுநாத சேதுபதி
Question 24
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. குட்டன் சேதுபதியின் தத்துப் பிள்ளை இரண்டாம் சடைக்கத்தேவர்.
  2. திருபுவனம், மன்னார்கோவில், திருச்சுழி ஆகிய பகுதிகளை சேதுபதிக்கு நாயக்க மன்னர் நன்கொடையாக வழங்கினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 25
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கிழவன் சேதுபதி ஆட்சிக்கு பின் சிவகங்கை தனி நாடாக தோன்றியது.
  2. பாஸ்கர சேதுபதி தாயுமானவரை அன்புடன் கவனித்தார்.
  3. பாஸ்கர சேதுபதிக்கு " திருமலை சேதுபதி" என்ற பட்டத்தை திருமலை நாயக்கர் வழங்கினார்.
A
1,3 மட்டும் சரி
B
1,2 மட்டும் சரி
C
2 மற்றும் 3 சரி
D
2 மற்றும் 3 தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!