HistoryOnline Test
History Model Test 5 in Tamil
History Model Test Questions 5 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 5 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சர்.சையத் அகமதுகானின் புகழுக்கு காரணம்
அறிவியல் கழகம் அமைத்தது | |
உருதுவியல் அறிவியல் நூல்களை மொழி பெயர்த்தது | |
அலிகார் இயக்கம் | |
ஆங்கில கல்வியை ஆதரித்தார் |
Question 2 |
1942 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
இந்தியா முழுவதும் கலகம் வெடித்தல் | |
காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டது | |
காங்கிரஸ் கட்சியின் மீது பிரிட்டிஷ் தடை விதித்தது |
Question 3 |
1948ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை ஆளுநரானது | |
நேருவின் நடுநிசி உரை | |
ராஜாஜி தலைமை ஆளுநர் பதவி ஏற்றது | |
காந்திஜி படுகொலை செய்யப்பட்டது |
Question 4 |
1947ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைசியராக நியமனம் செய்யப்பட்டது | |
இந்திய சுதந்திர சட்டம் இயற்றப்பட்டது | |
சுதேச சமஸ்தானங்களை இணைத்தது | |
ஜவஹர்லால் நேருவின் நடுநிசி உரை |
Question 5 |
சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படக் காரணம்
உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றது | |
பர்தோலி இயக்கத்தில் பங்கேற்றது | |
நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்றது | |
சுதேச சமஸ்தானங்களை இணைத்தது |
Question 6 |
ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
ஒரு ஆங்கிலேயர் | |
ஒரு காபினட் அமைச்சர் | |
தொழிற்கட்சியின் தீவிரவாத உறுப்பினர் | |
இந்திய தேசிய இயக்கத்தின் முழு ஆதரவாளர் |
Question 7 |
திப்பு சுல்தான் ஒரு கண்டுபிடிப்பாளர் என அழைக்கப்படுவதற்கு காரணம்
புதிய நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார் | |
புதிய நாணய முறையை புகுத்தினார் | |
புதிய எடை மற்றும் அளவை முறைகளை அறிமுகப்படுத்தினார் | |
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுதந்திர மரம் ஒன்றினை நட்டார் |
Question 8 |
ஹைதர் அலி வரலாற்றில் புகழ் வாய்ந்தவராகக் கருதப்படுவதற்கான காரணம் அவர் ஒரு
திறம் வாய்ந்த படைத்தலைவர் | |
சாதுரியமான அரசியல் தந்திரி | |
ஆங்கிலேயர்களின் தீவிர எதிரி | |
சிறந்த ஆட்சியாளர் |
Question 9 |
ரிப்பன் பிரபுவின் மிகப்பெரிய சாதனை
தலசுயாட்சி | |
இல்பர்ட் மசோதா | |
ஹண்டர் குழு | |
நிதி சீர்திருத்தங்கள் |
Question 10 |
ராஜா ராம் மோகன்ராய் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி என அழைக்கப்பட காரணம்
மூட நம்பிக்கைகளை எதிர்த்தார் | |
உருவ வழிபாட்டை எதிர்த்தார் | |
சதிக்கு எதிராக போராடினார் | |
ஆங்கில கல்விக்கு ஆதரவாக போராடினார் |
Question 11 |
டல்ஹௌசி பிரபு வரலாற்றில் குறிப்பிடப்படுவதற்கு காரணம்
இராணுவ சீர்திருத்தங்கள் | |
சமுதாய சீர்திருத்தங்கள் | |
கல்வி சீர்திருத்தங்கள் | |
வாரிசு இழப்பு கொள்கை |
Question 12 |
சிப்பாய் கலகம் வெடித்தற்கான உடனடிக் காரணம்
ஆங்கிலேயரின் ஆணவ அடக்குமுறை | |
கொழுப்பு தடவப்பட்ட குண்டுகள் | |
பொருளதார அதிருப்தி | |
சமய காரணங்கள் |
Question 13 |
1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலக காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
டல்ஹௌசி பிரபு | |
கானிங் பிரபு | |
கர்சன் பிரபு | |
காரன் வாலிஸ் பிரபு |
Question 14 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. வாரிசில்லா கொள்கை 1. கர்சன்
- ஆ. வங்காளப் பிரிவினை 2. கிளைவ்
- இ. இரட்டையாட்சி 3. டல்ஹௌசி
- ஈ. சமூக சீர்திருத்தம் 4. பெண்ட்டிங்
2 3 1 4 | |
3 2 1 4 | |
3 1 2 4 | |
2 1 3 4 |
Question 15 |
கீழ்க்கண்டவற்றுள் சரியில்லாத இணையை தேர்ந்தெடு:
தண்டியாத்திரை - 1930 | |
சௌரி சௌரா - 1922 | |
ஜாலியன் வாலாபாக் படுகொலை - 1919 | |
திலகர் மரணம் - 1922 |
Question 16 |
வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
பாளையங்கோட்டை | |
சிவகாசி | |
கயத்தாறு | |
மதுரை |
Question 17 |
ரௌலட் சட்டம் கறுப்பு மசோதா எனப்பட்டது. ஏனெனில்
காங்கிரசை அது திருப்திபடுத்தவில்லை | |
ஆங்கிலேயர்களால் அது நிறைவேற்றப்பெற்றது | |
எவ்வித விசாரணையுமின்றி ஒரு மனிதனை கைது செய்யும் அதிகாரத்தை அது அரசுக்கு வழங்கியது | |
இந்தியர்களுக்கு எதிராக அது நிறைவேற்றப்பட்டது |
Question 18 |
இந்திய வரலாற்றில் கிலாபத் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதன் காரணம்
காந்தியின் தலைமை | |
ஒத்துழையாமை இயக்கம் | |
சட்டமறுப்பு இயக்கம் | |
அரசியல் கிளர்ச்சியில் இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமை |
Question 19 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 (நிகழ்ச்சி) பட்டியல் 2 (வருடம்)
- அ. பெருத்த இடைவெளி வருடம் 1. 1950
- ஆ. தொழிற் கொள்கை தீர்மானம் 2. 1920
- இ. திட்டக்குழு ஏற்படுத்துதல் 3. 1969
- ஈ. 14 வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்தல் 4. 1956
1 2 4 3 | |
2 4 1 3 | |
4 2 3 1 | |
4 3 2 1 |
Question 20 |
பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்
காபூல் படையெடுப்பு | |
முதலாம் பானிப்பட்போர் | |
கண்வாப்போர் | |
காக்ராப் போர் |
Question 21 |
ஷெர்ஷாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்படக் காரணம்
படையெடுப்புகள் | |
இராணுவ சீர்திருத்தங்கள் | |
ஆட்சிமுறை கொள்கை | |
சமயக் கொள்கை |
Question 22 |
மன்சப்தாரி முறை தனிப்பட்ட மற்றும் குறிப்பிட்டதக்க முறையாக கருதப்படுகிறது
மன்சப்தார்கள் பணத்தை ஊதியமாகப் பெற்றனர் | |
இந்தியாவைத் தவிர வேறெங்கும் இம்முறை காணப்படவில்லை | |
இம்முறைக்கு பரம்பரை உரிமை கிடையாது | |
இம்முறை ஒரு புதிய இராணுவ முறையாகும் |
Question 23 |
மலை எலி என அழைக்கப்பட்டவர்
சிவாஜி | |
பைராம்கான் | |
ஹெமு | |
இல்ட்டுமிஷ் |
Question 24 |
அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கிய விளைவு
கிரேக்கப் பேரரசின் விரிவாக்கம் | |
கிரேக்க குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுதல் | |
மௌரியப் பேரரசின் தோற்றம் | |
இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான நேரடி தொடர்பு |
Question 25 |
சாதவாகன சமுதாயத்தின் குறிப்பிட்ட அம்சம்
கடல் கடந்த வாணிபம் | |
சுட்ட செங்கற்களின் உபயோகம் | |
தந்தை வழி சமுதாயம் | |
தாய்மார்களின் உயர்வான அந்தஸ்து |
Question 26 |
‘ரத்னாவளி’ என்ற நூலை எழுதியவர்
இட்சிங் | |
ஹர்ஷர் | |
வியாசா | |
சந்திரகுப்தர் |
Question 27 |
வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டவர்?
இரண்டாம் புலிகேசி | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் |
Question 28 |
நரசிம்ம வர்ம பல்லவர் நினைவு கூறப்படுவது முக்கியமாக அமைவது அவரது
பல்வேறு படையெடுப்புகள் | |
யுவாங் சுவாங்கின் விஜயம் | |
கடல் கடந்த படையெடுப்புகள் | |
மாமல்லபுரநகர் நிர்மானிக்கப்படுதல் |
Question 29 |
கௌதமி புத்திர சதகர்ணி எந்த வம்சத்தை சார்ந்தவர்
சாளுக்கிய | |
மௌரிய | |
சாதவாகனா | |
சோழர் |
Question 30 |
பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம்
கல்யாணி | |
உறையூர் | |
திருச்சி | |
வேங்கி |
Question 31 |
ஹரிஹாரும் புக்கரும் வரலாற்றில் முக்கியமாக கருதப்படுகின்றனர். ஏனெனில்
சங்கம வம்சத்தை தோற்றுவித்தனர் | |
ஹோய்சாளர்களை தோற்கடித்தனர் | |
முஸ்லீம்களை விரட்டியடித்தனர் | |
காவேரி வரை பேரரசை பரப்பினர் |
Question 32 |
விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்
வலிமையற்ற மைய அரசு | |
போர்ச்சுக்கீசியரின் வருகை | |
மாநில ஆளுநர்களின் தன்னிச்சையான போக்கு | |
தலைக்கோட்டை போர் |
Question 33 |
துக்ளக் கட்டிடக் கலையின் குறிப்பிடத்தக்க அம்சம்
அழகிய வளைவுகள் | |
பளிங்கின் உபயோகம் | |
உயரமான கோபுரங்கள் | |
சரிவான சுவர்கள் |
Question 34 |
மொகஞ்சதாரோவின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்
நகரமைப்பு திட்டம் | |
பெரிய குளியலறை | |
பெரிய களஞ்சியம் | |
களிமண் முத்திரைகள் |
Question 35 |
ஹரப்பா நாகரீகம் முடியுற காரணம்
மொகஞ்சதாரோவில் ஏற்பட்ட வெள்ளம் | |
சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் | |
அருகாமையிலிருந்த பாலைவனத்தின் விரிவாக்கம் | |
ஆரியப் படையெடுப்பு |
Question 36 |
விநய பீடகம் முக்கியமாக குறிப்பிடுவது
சங்கத்தின் வளர்ச்சியை | |
புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை | |
பண்டைய இந்திய வரலாற்றின் சில அம்சங்களை | |
துறவிகளுக்கான சட்டதிட்டங்களையும் விதி முறைகளையும் |
Question 37 |
அசோகர், மகா அசோகர் என அழைக்கப்படுவதற்கான காரணம்
கலிஙப்போர் | |
பரந்தப் பேரரசு | |
அமைதி மற்றும் வளமான ஆட்சி | |
அவரது தரும முறை |
Question 38 |
ஸ்தல ஸ்தாபன அரசாங்கத்தின் வளர்ச்சியை ஆரம்பித்து வைத்தவர்
ரிப்பன் பிரபு | |
மேயோ பிரபு | |
லிட்டன் பிரபு | |
நார்த் புருக் பிரபு |
Question 39 |
இந்தியாவில் தியோசோஃபிகல் சொசைட்டியை நிறுவியவர்
மேடம் ஹெச்.பி. பிலாவட்ஸ்கி | |
கர்னல் எம்.எஸ்.ஆல்காட் & மேடம் பிலாவட்ஸ்கி | |
திருமதி அன்னிபெசண்ட் | |
திலகர் |
Question 40 |
டாக்டர் இராஜேந்திர பிரசாத் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற வருடம்
26 ஜனவரி, 1952 | |
26 ஜனவரி, 1950 | |
26 ஜனவரி, 1951 | |
15 ஆகஸ்ட், 1947 |
Question 41 |
இந்தியாவுடன் 1965ஆம் ஆண்டு இந்தோ பாகிஸ்தான் சண்டைக்கு பிறகு, தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் அதிபர்
ஐயூப் கான் | |
சல்ஃபிகார் அலி புட்டோ | |
முஜிபர் ரஹ்மான் | |
யாகியா கான் |
Question 42 |
1940 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் அறிக்கையை வெளியிட்ட வைஸ்ராய்
லின்லித்கௌ | |
வேவல் | |
லாரன்ஸ் | |
கர்ஸன் |
Question 43 |
இந்திய விடுதலைக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய தலைவர்
ஈ.வே.ராமசாமி | |
சி.எம்.அண்ணாதுரை | |
மு. கருணாநிதி | |
எம்.ஜி.ராமச்சந்திரன் |
Question 44 |
மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்திய சட்டம்
1947 | |
1935 | |
1919 | |
1858 |
Question 45 |
வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு
1885 | |
1905 | |
1925 | |
1871 |
Question 46 |
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் சம்பந்தப்படுத்தப்பட்ட நபர்
கலெக்டர் ஜாக்சன் | |
ஜெனரல் டயர் | |
கலெக்டர் லூசிங்க்டன் | |
ஜெனரல் கரியப்பா |
Question 47 |
1932 இல் ஜாதி ஒதுக்கீடு அறிவிப்பு செய்த பிரிட்டிஷ் பிரதம அமைச்சர்
பாமர்ஸ்டன் | |
பிட் | |
சர்ச்சில் | |
ராம்சேமேக் டொனால்டு |
Question 48 |
‘பழைய வேதத்திற்கு போங்கன்’ என்ற மந்திரம் உச்சரித்தவர்
ராஜாராம் மோகன்ராய் | |
தயானந்த சரஸ்வதி | |
ராமகிருஷ்ண பரமஹம்சர் | |
விவேகானந்தர் |
Question 49 |
இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை
ஷோமி பிரகாஷ் | |
சம்பத் கௌமுடி | |
ராஸ்ட கோஃப்டார் | |
பெங்காலி கெஸட் |
Question 50 |
எல்லை காந்தி என அழைக்கப்படும் தலைவர்
முகமது அலி ஜின்னா | |
கான் அப்துல் கபார்கான் | |
அப்பாஸ்தயாப்ஜி | |
ஆகாகான் |
Question 51 |
இந்தியாவில் முதன்முதலில் சாதி அடிப்படை பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட்டது
1885 -வட்டார (தலத்தாபன) சுய ஆட்சி | |
1901 - நிதிக்குழு | |
1909 - மிண்டோ-மார்லி சீர்திருத்தம் | |
1915 - இந்திய பாதுகாப்புச் சட்டம் |
Question 52 |
1916 லக்னோ உடன்படிக்கையினால் ஒத்துக் கொள்ளப்பட்டது
தனிப்பட்ட வாக்காளர் தொகுதி | |
கூட்டுக் கட்சி அமைக்க | |
டொமினியன் தகுதி (தன்னாட்சி உரிமையுடைய குடியேற்ற நிலை) | |
அரசியல் சீர்திருத்தம் |
Question 53 |
1920ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு
உப்பு சத்தியாகிரகம் | |
ஒத்துழையாமை, வன்முறையற்ற இயக்கம் | |
தன்னாட்சி கோட்பாடு | |
காங்கிரஸ் கூட்டுக்குழு திட்டம் |
Question 54 |
கல்கத்தா பல்கலைக்கழகக் குழு யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது?
மேயோ பிரபு | |
செம்ஸ் போர்டு பிரபு | |
நார்த் புளூக் பிரபு | |
எல்ஜின் பிரபு |
Question 55 |
1919, ஏப்ரல் 6ஆம் நாள் எதனை எதிர்த்து சத்யாகிரஹ நாளாக மேற்கொள்ளப்பட்டது?
ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சி | |
ரௌலட் சட்டம் | |
1919 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம் | |
ஹண்டர் குழு |
Question 56 |
பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்
தாகூர் | |
விவேகானந்தர் | |
ராமகிருஷ்ணர் | |
ராஜாராம் மோகன்ராய் |
Question 57 |
ஆங்கிலேயரின் வெற்றிக்கு காரணம்
உன்னதமான ஆயுதங்களும் போர்த் திறமை அறிவியலும் | |
உன்னதமான அதிகாரிகளும் அலுவலகமும் | |
உன்னதமான வாணிகமும், அறிவுக் கூர்மையும் | |
உன்னதமான கடல்வழியும், கப்பற்பயணமும் |
Question 58 |
சத்யபால் மற்றும் சய்புதின் கிச்லேவ் கைது கீழ்க்கண்டவற்றில் எதை எழுப்பியது?
சௌரி சௌரா நடவடிக்கை | |
ஜாலியன் வாலாபாக் படுகொலை | |
ஒத்துழையாமை இயக்கம் | |
சட்ட மறுப்பு இயக்கம் |
Question 59 |
தனிநபர் சத்யாகிரகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1935 | |
1936 | |
1940 | |
1942 |
Question 60 |
எல்லைகாந்தி என அழைக்கப்படுபவர்
தாதாபாய் நௌரோஜி | |
கான் அப்துல் கபார்கான் | |
ஷேக் அப்துல்லா | |
அபுல்கலாம் ஆசாத் |
Question 61 |
சுயாட்சி முதல் முறையாக காங்கிரஸ் பேரவையில் கோரப்பட்ட ஆண்டு
1905 | |
1907 | |
1917 | |
1920 |
Question 62 |
சுராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர்
திலகர் | |
கோகலே | |
சி.ஆர்.தாஸ் | |
மோதிலால் நேரு |
Question 63 |
ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?
கவுண்ட் லாலி | |
டியூப்ளே | |
இராபர்ட் கிளைவ் | |
சர் அயர்கூட் |
Question 64 |
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1785 | |
1785 | |
1900 | |
1905 |
Question 65 |
இந்தியாவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர்
சர்தார் வல்லபாய் படேல் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
திலகர் | |
எம்.என்.ராய் |
Question 66 |
சௌரி சௌரா நிகழ்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
1902 | |
1912 | |
1922 | |
1924 |
Question 67 |
கிலாபத் இயக்கத்தினை தொடங்கியவர்
அலி சகோதரர்கள் | |
மௌலானா அபுல்கலாமாசாத் | |
கான் அப்துல் கபார் கான் | |
முகமது அலி ஜின்னா |
Question 68 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
டபிள்யூ. சி. பானர்ஜி | |
எம்.ஜி.ராணடே | |
திலகர் | |
தாதாபாய் நௌரோஜி |
Question 69 |
“வந்தே மாதரம்” என்ற சொல்லை உருவாக்கியவர்
பங்கிம் சந்திர சாட்டர்ஜி | |
அரவிந்த் கோஷ் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
காந்திஜி |
Question 70 |
இரட்டையாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம்
1833 பட்டயச் சட்டம் | |
1853 பட்டயச் சட்டம் | |
மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம் | |
மிண்டோ மார்லி சட்டம் |
Question 71 |
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்
தயானந்த சரஸ்வதி | |
இராமகிருஷ்ணர் | |
விவேகானந்தர் | |
இராஜாராம் மோகன் ராய் |
Question 72 |
கோபால கிருஷ்ண கோகலேயின் பெயர் இதனோடு தொடர்புடையது
இந்து மகாசபை | |
இந்திய சேவையின் கழகம் | |
பிரம்ம சமாஜம் | |
இவைகளில் ஏதுமில்லை |
Question 73 |
பின்குறிப்பிட்டவர்களுள் மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?
கோபால கிருஷ்ண கோகலே | |
சுரேந்திர நாத் பானர்ஜி | |
இரவீந்திரநாத் தாகூர் | |
லாலா லஜபதி ராய் |
Question 74 |
சுதேசி கப்பல் கழகம் யாரால் நிறுவப்பட்டது
கோபால கிருஷ்ண கோகலே | |
திலகர் | |
வ.உ.சிதம்பரம் | |
சுப்ரமண்ய சிவா |
Question 75 |
இரு தேசக் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் | |
மௌலானா முகமது அலி | |
முகமது அலி ஜின்னா | |
ஜவஹர்லால் நேரு |
Question 76 |
மூன்று வட்டமேஜை மாநாடுகள் பின்வரும் எந்த வரிசைத் தொடரில் நடந்தேறின?
1930, 1935, 1940 | |
1929, 1930, 1932 | |
1930, 1931, 1932 | |
1925, 1930, 1935 |
Question 77 |
தீன் இலாஹி ______ அரசால் தோற்றுவிக்கப்பட்டது?
பாபர் | |
ஷெர்ஷா | |
அக்பர் | |
ஷாஜகான் |
Question 78 |
_______ அக்பரின் காப்பாளர்
பைரம்கான் | |
தோடர் மால் | |
தான்சென் | |
அபுல்பாஸல் |
Question 79 |
சீக்கியர்களின் புனித நூல்
இராமாயணம் | |
பைபிள் | |
குருகிரந்தம் | |
குரான் |
Question 80 |
இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆட்சிக்கு வழி வகுத்தவர்
வாஸ்கோடாகாமா | |
அல்புகர்க் | |
அல்மைடா | |
டயஸ் |
Question 81 |
அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்
குதுப் உத்தீன் ஐபெக் | |
இல்துத்மிஷ் | |
இரசியா | |
பால்பன் |
Question 82 |
ஔரங்கசீப்பினால் முகலாயப் பேரரசுடன் இணைத்து கொள்ளப்பட்ட கடைசி தக்காண அரசு
பீசார் | |
பிஜப்பூர் | |
அகமது நகர் | |
கோல்கொண்டா |
Question 83 |
___________ ஆற்றங்கரையில் விஜய நகரம் அமைந்திருந்தது
கிருஷ்ணா | |
ராவி | |
காவேரி | |
துங்கபத்ரா |
Question 84 |
________ மன்னரின் பெயரால் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது
முதலாம் மகேந்திர வர்மன் | |
முதலாம் நரசிம்ம வர்மன் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் | |
இவர்களில் எவருமிலர் |
Question 85 |
பாண்டியர்களது தலைநகரம்
புகார் | |
காஞ்சி | |
வஞ்சி | |
மதுரை |
Question 86 |
மதுரை கொண்டான் என்று சிறப்பு பெயர் பெற்றவர்
விஜயாலயன் | |
ஆதித்தன் | |
முதலாம் பராந்தகன் | |
முதலாம இராசராசன் |
Question 87 |
‘சுங்கம் தவிர்த்த சோழ அரசர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
முதலாம் இராசராசன் | |
முதலாம் இராசேந்திரன் | |
முதலாம் குலோத்துங்கன் | |
மூன்றாம் இராசேந்திரன் |
Question 88 |
சங்க காலத்தின் புகழ் பெற்ற சோழ அரசர்
கரிகாலன் | |
நெடுஞ்செழியன் | |
செங்குட்டுவன் | |
கிள்ளிவளவன் |
Question 89 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?
மஹ்மூத் கஜினி - தானேஸ்வர் கொள்ளை | |
மொகம்மத் பின்காசிம் - த்ரேய்ன் போர் | |
அலாவுதின் கில்ஜி - தேவகிரி வெற்றி | |
முகம்மது பின் துக்ளக் - நாணயப் பரிசோதனை |
Question 90 |
பானிப்பட்டுப் போர் பாபரின் வெற்றிக்கான காரணங்களில் சில:
- ஐக்கியமான ஒருமித்த எதிர்ப்பு இல்லாமை
- இப்ராஹீம் லோடியின் வீரனுக்கல்லாத குணையல்பு
- பாபரின் நன்கமைக்கப்பட்ட இராணுவம்
- சுல்தானுக்கு எதிராக தென்னிந்திய அரசர்களின் கலகங்கள்
1,2 மற்றும் 4 | |
1,3 மற்றும் 4 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 4 |
Question 91 |
சாதி முறை தோன்றிய காலம்
ரிக் வேதகாலம் | |
பிந்திய வேத காலம் | |
சங்க காலம் | |
மௌரியர் காலம் |
Question 92 |
சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத விலங்கு
யானை | |
ஒட்டகம் | |
எருமை | |
குதிரை |
Question 93 |
அலெக்ஸாண்டர் ________ நாட்டில் இருந்து வந்தவர் ஆவார்.
ஏதென்ஸ் | |
ஸ்பார்டா | |
மாசிடோனியா | |
ரோம் |
Question 94 |
கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த ஆண்டு
1020 | |
1023 | |
1025 | |
1027 |
Question 95 |
ஆரியர்கள் வணங்கிய கடவுள்
சிவன் | |
சக்தி | |
விஷ்ணு | |
இயற்கை |
Question 96 |
மகத பேரரசின் தலைநகரம்
பாடலிபுத்திரம் | |
அயோத்தி | |
வாதாபி | |
உஜ்ஜயின் |
Question 97 |
அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?
கி.மு. 298 | |
கி.மு.305 | |
கி.மு.323 | |
கி.மு.327 |
Question 98 |
ஜைன மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?
புத்தர் | |
மகாவீரர் | |
ரிஷபர் | |
தீர்த்தங்கர் |
Question 99 |
பாடலிபுத்திரத்தின் இயற்பெயர் என்ன?
அவந்தி | |
குசிநகர் | |
ராஜகிரிகம் | |
வல்லடி |
Question 100 |
மௌரியர்களுக்கு பின்வந்தவர்கள்
நந்தர்கள் | |
சுங்கர்கள் | |
கண்வர்கள் | |
சிசுநாகர்கள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.