HistoryOnline Test
History Model Test 3 in Tamil
History Model Test Questions 3 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 3 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வங்காளத்தில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர்
இராபர்ட் கிளைவ் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
வெல்லெஸ்லி பிரபு | |
காரன் வாலிஸ் பிரபு |
Question 2 |
நிரந்தர நிலவருவாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
கி.பி. 1786 | |
கி.பி.. 1788 | |
கி.பி. 1793 | |
கி.பி. 1798 |
Question 3 |
முகலாயர் காலத்தில் சிறப்பாக நடந்த தொழில் எது?
உலோகம் | |
பட்டு | |
துணி வகைகள் | |
சாயம் பூசுதல் |
Question 4 |
சிவாஜியின் ஆசிரியர்
தெனாலி ராமன் | |
ராமதாஸ் | |
தாதாஜி கொண்டதேவ் | |
அப்ஸல்கான் |
Question 5 |
சிவாஜி முதன் முதலில் எந்தக் கோட்டையைக் கட்டினார்?
கோபா | |
புரந்தர் | |
ராய்கார் | |
கொங்கன் |
Question 6 |
சுங்க மரபை முடிவுக்கு கொண்டுவந்தவர்
கனிஷ்கர் | |
சந்திரகுப்தா | |
சமுத்ரகுப்தா | |
வாசுதேவா |
Question 7 |
அலகாபாத் கல்தூண் கல்வெட்டு யார் வரலாற்றை கூறுகிறது?
அசோகா | |
ஸ்ரீகுப்தா | |
சந்திரகுப்தா | |
சமுத்திர குப்தா |
Question 8 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
பல்லவர்கள் - ஒற்றைக்கல் ரதங்கள் | |
ஆரியபட்டா - காந்தாரக்கலை | |
குப்தர்கள் - பாரசீகக்கலை | |
குஷானர்கள் - கட்டுமானக் கோயில்கள் |
Question 9 |
இந்தியாவில் பழமை பொருந்திய பேரரசு எது?
மௌரியர் | |
குப்தர் | |
வர்தனர் | |
குஷானப் பேரரசு |
Question 10 |
குஷானர் வம்சத்தின் சிறந்த அரசர்
குவிஷ்கர் | |
கனிஷ்கர் | |
புஷ்யர் | |
காமரூபர் |
Question 11 |
பழங்கால துறைமுக பட்டினமான புகார் எந்த நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது?
வைகை | |
காவேரி | |
தென்பெண்ணாறு | |
துங்கபத்திரா |
Question 12 |
அறிவுக்கும் நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற தெனாலிராமன் எந்த தென்னிந்திய அரசரோடு தொடர்புடையவர்?
இரண்டாம் புலிகேசி | |
கிருஷ்ணதேவராயர் | |
திருமலை நாயக்கர் | |
முதலாம் ராஜராஜன் |
Question 13 |
இந்துக்களிடமிருந்து டெல்லி சுல்தானியர்கள் கற்றுக் கொண்டு தங்கள் கலைப்பணியில் உபயோகித்துக் கொண்ட அலங்கார சின்னங்கள் எவை?
- மணி 2. தாமரை 3. பூவேலைகள் 4. சுவஸ்திகா சின்னம்
2,3 மற்றும் 4 | |
1 மற்றும் 3 | |
3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 |
Question 14 |
எது சரியான விதத்தில் பொருத்தப்படவில்லை?
குதுப்மினார் - ஐபெக் மற்றும் இல்துமிஷ் | |
தாய்தின்கா ஜோபரா - இப்ராஹிம் லோடி | |
அலி தர்வாஜா - அலாவுதின் கில்ஜி | |
சிவப்பு அரண்மனை - பால்பன் |
Question 15 |
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
கி,பி. 1526 | |
.பி. 1556 | |
கி.பி.1761 | |
கி.பி. 1762 |
Question 16 |
ஜாதக் கதைகள் எந்த பழமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது?
பாலி | |
பிராகிருதம் | |
சமஸ்கிருதம் | |
தமிழ் |
Question 17 |
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
- புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்
- புத்தர், பலியிடுதல், சடங்குகள் ஆகிய பழக்கங்களை எதிர்த்தார்.
- எண் வழிகள், அவரால் போதிக்கப்பட்டது
- அவர் உருவவழிபாட்டை ஆதரித்தார்.
1,2 மற்றும் 3 சரியானவை | |
1,2 மற்றும் 4 சரியானவை | |
2,3 மற்றும் 4 சரியானவை | |
1,3மற்றும் 4 சரியானவை |
Question 18 |
மகாவீரர் பிறந்த இடம்
வைசாலி | |
பாடலிபுத்திரம் | |
பீகார் | |
கயா |
Question 19 |
அசோகர் எந்த பெயரில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்?
சக்கரவர்த்தி | |
தர்ம தேவா | |
தர்ம தேவா | |
பிரியதர்சி |
Question 20 |
லண்டனில் நடைபெற்ற மூன்றாவது வட்டமேஜை மாநாட்டின் காலம்
1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை | |
1933 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை | |
1934 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை | |
1935 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை |
Question 21 |
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதலாவது வைஸ்ராயும் யார்?
டல்ஹௌசி | |
எல்ஜின் பிரபு | |
கானிங் பிரபு | |
வாரன் ஹேஸ்ட்டிங்ஸ் |
Question 22 |
லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்குமுன் பிரதமராக இருந்து இறந்தவர்
இந்திராகாந்தி | |
ராஜீவ் காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
வல்லபாய் படேல் |
Question 23 |
காந்தி தனது சப்ர்மதி ஆசிரமத்திலிருந்து தலாடி என்ற இடத்திற்கு புறப்பட்ட நாள்
1930, மார்ச் 12 | |
1931, மார்ச் 12 | |
1932, மார்ச் 12 | |
1933, மார்ச் 12 |
Question 24 |
திருப்பூர் குமரன் என்பவர்
ஆற்காடு நவாபின் பிரதிநிதி | |
திப்பு சுல்தானின் பிரதிநிதி | |
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் | |
சட்டசபை உறுப்பினர் |
Question 25 |
பிட் இந்திய சட்டம் கட்டுப்பாட்டு குழுவிற்கு
ஆறு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது | |
எட்டு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது | |
பத்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது | |
பதினைந்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது |
Question 26 |
சைமன் குழு நியமிக்கப்பட்டது
நவம்பர், 1927 | |
நவம்பர், 1928 | |
நவம்பர், 1929 | |
நவம்பர், 1930 |
Question 27 |
மலை வாசஸ்தலங்களின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
சிம்லா | |
கொடைக்கானல் | |
காஷ்மீர் | |
உதகமண்டலம் |
Question 28 |
சைமன் குழு லாகூருக்கு வருகை புரிந்த நாள்
1928, அக்டோபர் 20 | |
1928, நவம்பர் 20 | |
1928, டிசம்பர் 20 | |
1928, ஜூலை 20 |
Question 29 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
1905 - பூனா ஒப்பந்தம் | |
1935 - இரண்டாவது வட்டமேஜை மாநாடு | |
1947 - இந்திய சுதந்திர சட்டம் | |
1950 – சைமன் குழு |
Question 30 |
ராம்சே மெக்டொனால்டு தன்னுடைய புகழ் பெற்ற வகுப்பு வாத பிரதிநிதித்துவத்தை வழங்கியது
1932, ஆகஸ்ட் 16 | |
1935, ஆக்ஸ்ட் 16 | |
1937, ஆகஸ்ட் 16 | |
1947, ஆகஸ்ட் 16 |
Question 31 |
எந்த ஆண்டில் காங்கிரஸ் ஸ்வராஜ்யம் அல்லது தன்னாட்சியை தனது முடிவான கொள்கையாக அறிவித்தது?
1905 | |
1928 | |
1942 | |
1906 |
Question 32 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களை ஆராய்க.
- கிரிமினல் சட்டம் - 1907
- வெடிபொருள் தடுப்பு சட்டம் - 1908
- செய்தித்தாள் சட்டம் - 1908
- இந்தியபிரஸ் சட்டம் - 1910
1 மட்டும் சரியானது | |
எல்லாம் சரியானவை | |
1, 2 மற்றும் 4 சரியானவை | |
1 மற்றும் 2 சரியனவை |
Question 33 |
எந்த ஆண்டில் டெல்லி தர்பார் வங்கப் பிரிவினையை ரத்து செய்தது?
1909 | |
1910 | |
1911 | |
1914 |
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
வி.டி. சவர்கார் - சிப்பாய் கலகம் 1857 | |
வல்லபாய் படேல் - முதல் பிரதம மந்திரி | |
அன்னிபெசன்ட் - ஆரிய சமாஜம் | |
சி.ஆர். தாஸ் - சி.ஆர்.திட்டம் |
Question 35 |
சைமன் கமிஷனை எதிர்த்து லாலாலஜபதி ராய் தலைமையில் ஊர்வலம் நடத்திய கட்சியின் பெயர் என்ன?
இந்திய தேசிய காங்கிரஸ் | |
முஸ்லீம் லீக் | |
இந்திய ஜனநாயக கட்சி | |
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ஜனநாயக கட்சி |
Question 36 |
முதல் இந்திய சுதந்திரப்போர் எந்த வருடம் நடைபெற்றது?
1857 | |
1947 | |
1820 | |
1900 |
Question 37 |
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவி
அன்னிபெசண்ட் | |
சரோஜினி நாயுடு | |
விஜயலட்சுமி பண்டிட் | |
கஸ்தூர்பா காந்தி |
Question 38 |
இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
சக்கரவர்த்தி சி. இராஜகோபாலாச்சாரியார் | |
ஒ.பி. ராமசாமி செட்டியார் | |
பவநகர் மஹாராஜா | |
ஜெய சாம்ராஜ்ய உடையார் |
Question 39 |
இந்தியாவின் முன்னாள் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்தவர் யார்?
சுவாஷ் சந்திர போஸ் | |
மோதிலால் நேரு | |
சர்தார் வல்லபாய் படேல் | |
வ.உ. சிதம்பரம் பிள்ளை |
Question 40 |
உப்பு சத்யாகிரகத்தின் போது தமிழ் நாட்டில் வேதாரண்யத்திற்கு சென்றவர்
கு.காமராஜ் | |
சி.ராஜாஜி | |
ஈ. வே.ரா. | |
டி.எம்.நாயர் |
Question 41 |
இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கோட்டை வகுத்தவர்
மவுண்ட்பேட்டன் பிரபு | |
சர் சிரில் ரெட்கிளிப் | |
கிரிப்ஸ் | |
லாரன்ஸ் |
Question 42 |
“செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கத்தை கூறியவர்
லாலா லஜபதிராய் | |
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் | |
திலகர் | |
காந்திஜி |
Question 43 |
இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவர்
காந்திஜி | |
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் | |
பால கங்காதரதிலகர் | |
பட்டேல் |
Question 44 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
1917 | |
1918 | |
1919 | |
1920 |
Question 45 |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு
1940 | |
1930 | |
1942 | |
1945 |
Question 46 |
சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
சி.ஆர்.ரெட்டி | |
ஈ.வெ. ராமசாமி | |
கு, காமராஜ் | |
சி.எம்.அண்ணாதுரை |
Question 47 |
‘நவ ஜீவன் மற்றும் யங் இந்தியா’ என்ற இரு பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?
மகாத்மா காந்தி | |
அரவிந்த் கோஷ் | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
மோதிலால் நேரு |
Question 48 |
மகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்ற ஆண்டு
1929 | |
1928 | |
1927 | |
1930 |
Question 49 |
‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர்
திலகர் | |
பங்கிம் சந்திர சட்டர்ஜி | |
ரவீந்திரநாத் தாகூர் | |
சரோஜினி நாயுடு |
Question 50 |
மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்
பி.ஆர். அம்பேத்கார் | |
பட்டேல் | |
ஜவஹர்லால் நேரு | |
எம்.எம். மாளவியா |
Question 51 |
இந்தியாவை இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கும் திட்டத்தினை 1947-ஜூன் மாதத்தில் கொண்டு வந்தவர்
காந்திஜி | |
வேவல் பிரபு | |
மவுண்ட்பேட்டன் பிரபு | |
நேரு |
Question 52 |
இந்தியாவின் முதுபெரும் மனிதர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
ஜி.கே.கோகலே | |
ஜெயபிரகாஷ் நாராயணன் | |
ராஜாஜி | |
தாதாபாய் நௌரோஜி |
Question 53 |
இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்
டபிள்யூ. சி. பானர்ஜி | |
மகாத்மா காந்தி | |
ஏ.ஓ. ஹியூம் | |
அன்னிபெசண்ட் |
Question 54 |
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராய் இருந்த முதல் இந்திய பெண்மணி
விஜயலட்சுமி பண்டிட் | |
சரோஜினி நாயுடு | |
சுசேதா கிருபளானி | |
கமலாநேரு |
Question 55 |
மாநிலங்களை மாற்றி அமைக்கும் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1951 | |
1953 | |
1955 | |
1957 |
Question 56 |
இந்தியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பிய நாட்டினர்
ஹாலந்து | |
போர்ச்சுகல் | |
ஸ்பெயின் | |
ஸ்வீடன் |
Question 57 |
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
கி.பி. 1757 | |
கி.பி. 1752 | |
கி.பி.1755 | |
கி.பி 1751 |
Question 58 |
ஆரிய சமாஜத்தை தொடங்கியவர்
இராஜாராம் மோகன்ராய் | |
சுவாமி தயானந்த் | |
சுவாமி விவேகானந்தர் | |
அன்னிபெசண்ட் |
Question 59 |
உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்
இராஜாராம் மோகன்ராய் | |
சுவாமி தயானந்த் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 60 |
பட்டிய 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியானபதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. அசோகர் 1. மகாயாணம்
- ஆ. கனிஷ்கர் 2. தர்மம்
- இ. கல்ஹணர் 3. யாத்ரிகர்களின் இளவரசன்
- ஈ. யுவான் சுவாங் 4. ராஜதரங்கினி
2 1 4 3 | |
1 2 3 4 | |
2 1 3 4 | |
1 2 4 3 |
Question 61 |
மூன்றாவது புத்த சங்கத்தை கூட்டியவர்
அசோகர் | |
கனிஷ்கர் | |
ஹர்ஷர் | |
இரண்டாம் புலிகேசி |
Question 62 |
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
மத்த விலாச பிரகசனம் - மெகஸ்தனிஸ் | |
ஆமுகக்த மால்யதா -மகேந்திரவர்மன் | |
இண்டிகா - கிருஷ்ண தேவராயர் | |
பகவத்கீதா - வேதவியாசர் |
Question 63 |
பாமினி அரசை தோற்றுவித்தவர்
மாலிக்காபூர் | |
புக்கர் | |
ஹரிஹரா | |
இவர்களில் யாருமில்லை |
Question 64 |
டில்லி சுல்தானியம் ஏற்பட காரணமாய் இருந்தவர்
கோரி முகமது | |
கஜினி முகமது | |
குத்புதின் ஐபெக் | |
இல்துத்மிஷ் |
Question 65 |
அங்காடிச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்
இல்டுட்மிஷ் | |
பால்பன் | |
கஜினிமுகமது | |
அலாவுதின் கில்ஜி |
Question 66 |
டில்லியின் முதலாவது சுல்தான்
குத்புதின் ஐபெக் | |
பால்பன் | |
இல்டுட்மிஷ் | |
கோரி முகமது |
Question 67 |
பாபர் நாமாவை எழுதியவர்
அல்பருனி | |
அல்பருனி | |
பாணர் | |
பாபர் |
Question 68 |
இசையை ஆதரிக்காத முகலாய மன்னன்
பாபர் | |
ஹீமாயூன் | |
ஷாஜகான் | |
ஔரங்கசீப் |
Question 69 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- அக்பர் ஒரு மதசகிப்பாளர்
- அக்பர் இராசபுத்திரர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்
- அக்பர் முஸ்லீம் அல்லாதவர்களை தண்டித்தார்
- அக்பர் ஒரு புதிய சமயத்தை அறிமுகப்படுத்தினார்
1 மட்டும் சரியானது | |
3 மட்டும் சரியானது | |
2 மற்றும் 3 சரியானது | |
1,2 மற்றும் 4 சரியானது |
Question 70 |
அசோகர் மிகச் சிறந்தவர் எனக் கருதப்படுகிறார் ஏனெனில் அவர்
மௌரியர்களில் வெற்றிகரமான பேரரசர் | |
கலிங்கப் போரில் வெற்றி கண்டார் | |
புத்தரை பகவத் என அழைத்தார் | |
புத்த, தர்மா ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு அதன்வழி நடந்தார் |
Question 71 |
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தவில்லை?
அசோகர் - தர்மா | |
கனிஷ்கர் - மகாயாணம் | |
யுவான் சுவாங் - யாத்ரிகர்களின் இளவரசன் | |
பாணர் - கொள்கைகள் |
Question 72 |
இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்
அசோகர் | |
பாணர் | |
கனிஷ்கர் | |
சமுத்திர குப்தர் |
Question 73 |
ஹர்ஷ சரிதையை எழுதியவர்
பாணர் | |
கல்ஹணர் | |
காளிதாஸ் | |
யுவான்சுவாங் |
Question 74 |
அர்த்த சாஸ்திரம் என்பது
பொருளாதார வளர்ச்சி பற்றிய நூல் | |
மௌரிய அரசியலை பற்றியது | |
ஆட்சியின் கோட்பாட்டையும், செயல் முறையையும் கூறும் நூல் | |
வெளிநாட்டு கொள்கை பற்றி கூறும் நூல் |
Question 75 |
காந்தாரக்கலை தோன்றிய ஆட்சிக் காலம்
ஹர்ஷர் காலம் | |
அசோகர் காலம் | |
கனிஷ்கர் காலம் | |
சந்திர குப்த மௌரியர் காலம் |
Question 76 |
குழந்தைத் திருமண முறை இவர்களது காலத்தில் தோன்றியது
குஷாணர் காலம் | |
மௌரியர் காலம் | |
கனிஷ்கர் காலம் | |
வேத காலம் |
Question 77 |
மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகியவை
பழங்கால இந்திய அரச வம்சங்கள் | |
சமண சமயத்தின் இரு பிரிவுகள் | |
இந்திய வரலாறு பற்றிக் கூறும் இலங்கை வரலாற்று நூல்கள் | |
இந்து சமய நூல்கள் |
Question 78 |
இந்திய நாட்டின் நெப்போலியன் என்று புகழப்பட்ட குப்த அரசர் பெயர்
ஸ்கந்த குப்தர் | |
சமுத்திர குப்தர் | |
ஸ்ரீகுப்தர் | |
முதலாம் சந்திரகுப்தர் |
Question 79 |
சங்க காலத் தமிழகம் தொடர்பாக கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
நாடு ஐந்து இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது | |
மக்கள் காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர் | |
சமுதாயம் சமய சார்பற்றதாக இருக்கவில்லை | |
பெண்களுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டது |
Question 80 |
சாதவாகனர் ஆட்சிப் பகுதி
கர்நாடகம் | |
ஆந்திரப் பிரதேசம் | |
காஞ்சி | |
விஜயநகரம் |
Question 81 |
நாலந்தா பல்கலைக் கழகம் சிறப்புற்ற காலம்
மௌரியர் காலம் | |
சுங்கர் காலம் | |
குஷாணர் காலம் | |
வர்த்தனர் காலம் |
Question 82 |
குகைவகை கோயில்கள் தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
பல்லவர்கள் | |
விஜய நகர அரசர்கள் |
Question 83 |
இந்தியாவிற்கு வருகைபுரிந்த வெளிநாட்டுப் பயணிகளின் பெயர்களை காலவரிசைப்படி குறிப்பிடுக.
பாஹியன், மார்க்கோபோலோ, யுவாங் சுவாங், இட்சிங் | |
மார்க்கோபோலோ, பாஹியான், யுவாங் சுவாங், இட்சிங் | |
யுவாங் சுவாங், பாஹியான், இட்சிங், மார்க்கோபோலோ | |
இட்சிங், யுவாங் சுவாங், மார்க்கோபோலோ, பாஹியான் |
Question 84 |
பிற்கால சோழர்களில் சிறந்த சோழமன்னர்
இராஜராஜ சோழன் | |
இராஜேந்திரசோழன் | |
கரிகாலன் | |
குலோத்துங்கன் |
Question 85 |
கி.பி.1336 ல் நிகழ்வுற்ற மிக முக்கியமான நிகழ்ச்சி
தக்காணத்தில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது | |
தக்காணத்தில் விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது | |
விஜய நகர அரசால் முஸ்லீம்கள் தோற்கடிக்கப்பட்டது | |
தைமூருடைய படையெடுப்பு |
Question 86 |
பிளாசிப்போர் ஏற்பட்டது
பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கிமிடையே | |
பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே | |
ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்குமிடையே | |
இவர்கள் யாருடனுமில்லை |
Question 87 |
1897ஆம் ஆண்டு இந்திய புரட்சி
முதல் தேசியப் போர் | |
மதப்போர் | |
இந்திய சிப்பாய்களின் கலகம் | |
அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது |
Question 88 |
முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர்
ஜெயச் சந்திரர் | |
அனந்த பாலர் | |
பிருதிவிராஜ் | |
லலித் ஆதித்யா |
Question 89 |
முகலாயப் பேரரசின் கடைசி அரசர்
முதலாம் பகதுர்ஷா | |
ஔரங்கசீப் | |
இரண்டாம் பகதூர்ஷா | |
முஜாபர்ஷா |
Question 90 |
கடல் மார்க்கமாக இந்திய நாட்டிற்குள் வந்த முதல் ஐரோப்பியர்கள்
போர்ச்சுக்கீசியர்கள் | |
பிரெஞ்சுக்காரர்கள் | |
ஆங்கிலேயர்கள் | |
டச்சுக்காரர்கள் |
Question 91 |
வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
பாளையம்கோட்டை | |
கயத்தாறு | |
வேலூர் | |
வேலூர் |
Question 92 |
இராணிமங்கம்மாள் ஆண்டது
தஞ்சையிலிருந்து | |
மதுரையிலிருந்து | |
செஞ்சியிலிருந்து | |
வேலூரிலிருந்து |
Question 93 |
கர்சன் பிரபுவின் ஆட்சிப் புகழுக்கு காரணம்
நிர்வாக சீர்திருத்தங்கள் | |
விவசாய வளர்ச்சி | |
வங்கப் பிரிவினை | |
பழைமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் |
Question 94 |
இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தவர் யார்?
காந்திஜி | |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் | |
பாலகங்காதர திலக் | |
மோதிலால் நேரு |
Question 95 |
காந்தி - இர்வின் ஒப்பந்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
1930 | |
1931 | |
1932 | |
1940 |
Question 96 |
இந்திய அரசுசட்டம், 1919 குறிப்பிடுவது
மாகாண சுயாட்சி | |
தனிப்பட்ட வாக்கமைப்பு | |
இந்தியப் பிரிவினை | |
இரட்டை ஆட்சி |
Question 97 |
இந்திய அரசாங்கச் சட்டம் 1935 குறிப்பிடுவது
மாகாண சுயாட்சி | |
தனிப்பட்ட வாக்கமைப்பு | |
இந்தியப் பிரிவினை | |
இரட்டை ஆட்சி |
Question 98 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மவுண்ட்பேட்டன் பிரபு 1. வரைவுக் குழு தலைவர்
- ஆ. டாக்டர் ராஜேந்திர பிரசாத் 2. முதல் இந்தியப் பிரதமர்
- இ. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் 3. அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்
- ஈ. ஜவஹர்லால் நேரு 4. கடைசி இங்கிலாந்து தலைமை ஆளுநர்
- உ. டாக்டர் கே.எம்.முன்ஷி 5. அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவர்
4 5 1 2 3 | |
4 1 3 2 5 | |
4 1 5 2 3 | |
4 3 5 2 1 |
Question 99 |
வாகாபியர் என்போர் யார்?
இஸ்லாமியர்கள் | |
கிறிஸ்தவர்கள் | |
இந்துக்கள் | |
சீக்கியர்கள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 99 questions to complete.
Very useful i will practice more thanks to online aptitude test
85/99