Online Test
History Model Test 28 in Tamil
History Model Test Questions 28 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 28 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தலைவராக இருந்தவர் யார்?
வி.கே. ராமானுஜ ஆச்சாரி | |
குருநாத ஐயர் | |
திருப்பூர் குமரன் | |
வ.உ.சிதம்பரம் பிள்ளை |
Question 2 |
“இந்திய சமூக சேவகர்கள்” என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
கோபால கிருஷ்ண கோகலே | |
பாலகங்காதர திலகர் | |
மகாத்மா காந்தி | |
ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் |
Question 3 |
சுல்கா என்பது
ஏகபோக வரி | |
பரிவர்த்தனை வரி | |
சுங்கவரி | |
ஏற்றுமதி வரி |
Question 4 |
இந்தியாவில் “நீலக்கடல் கொள்கை” யினை கடைபிடித்த ஐரோப்பியரின் பெயரை குறிப்பிடுக,
அல்புகர்க் | |
டியூப்ளே | |
இராபர்ட் கிளைவ் | |
டி அல்மெய்டா |
Question 5 |
“இந்திய வறுமையும், இந்தியாவில் முறையற்ற ஆங்கில ஆட்சியும்” என்ற நூலை எழுதியவர்
R.C. தத் | |
M.G. ரானடே | |
தாதாபாய் நௌரோஜி | |
G.V.ஜோஷி |
Question 6 |
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
கானிங் பிரபு | |
எல்ஜின் பிரபு | |
கர்சன் பிரபு | |
ரிப்பன் பிரபு |
Question 7 |
ஜப்பானில் ‘இந்திய சுதந்திர சங்கம்’ என்ற அமைப்பை நிறுவியவர்
சச்சின் சன்யால் | |
ராஸ்பிகாரிபோஸ் | |
ஹர்தயால் | |
கணேஷ் சவார்க்கர் |
Question 8 |
சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு யார்?
பால கங்காதர திலகர் | |
சரத் சந்திர போஸ் | |
சித்தரஞ்சன் தாஸ் | |
மகாத்மா காந்தி |
Question 9 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- இயக்கம்/நிகழ்வு ஆண்டு
- அ. தென்னிந்திய நல உரிமை சங்கம் 1. 1887
- ஆ. திராவிடர் கழகம் 2. 1916
- இ. சுயமரியாதை இயக்கம் 3. 1944
- ஈ. சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 4.1925
1 2 3 4 | |
2 3 4 1 | |
4 2 3 1 | |
3 4 1 2 |
Question 10 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
சுரேந்திரநாத் பானர்ஜி - காந்தியின் அரசியல் குரு | |
தாதாபாய் நௌரோஜி - இந்தியாவின் முதுபெரும் மனிதர் | |
கோபால கிருஷ்ண கோகலே - இந்தியாவின் பர்க் | |
கோபால கிருஷ்ண கோகலே - இந்தியாவின் பர்க் |
Question 11 |
“வகுப்புவாரி(கொடையை)” அறிவித்தவர்
கிளாஸ்டன் | |
வின்ஸ்டன் சர்ச்சில் | |
ராம்சே மக்டொனால்டு | |
பானர்மேன் |
Question 12 |
நவீன நாணய முறையின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
பாபர் | |
ஷெர்ஷா | |
அக்பர் | |
ஹூமாயூன் |
Question 13 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை காலவாரியாக முறைப்படுத்துக.
- நீதிக்கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருதல்
- அண்ணாமலை பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
- தமிழகத்தில் நீதிக்கட்சியின் வீழ்ச்சி
- அனைத்திந்திய பெண்கள் மாநாடு பூனாவில் நடைபெற்றது.
1, 4, 3, 2 | |
1, 2, 4, 3 | |
4, 3, 2, 1 | |
1, 2, 3, 4 |
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
சிவாஜி - ஆம்பர் நாட்டு அரசர் | |
அப்சல்கான் - பீஜப்பூர் சுல்தான் | |
ஷெயிஷ்டகான் - மலை எலி | |
ஜெய்சிங் - தக்காணத்தின் ஆளுநர் |
Question 15 |
‘பெரியார்’ என்ற பட்டத்தை ஈ.வெ.ரா-விற்கு வழங்கியவர் யார்?
தர்மாம்பாள் | |
மூவலூர் ராமாமிர்தம் | |
முத்துலட்சுமி ரெட்டி | |
மணியம்மை |
Question 16 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
வைக்கம் வீரர் - சத்தியமூர்த்தி | |
கர்ம வீரர் - காமராஜர் | |
இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் பட்டேல் | |
அரசியல் சாணக்கியர் - இராஜாஜி |
Question 17 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
வைக்கம் வீரர் - சத்தியமூர்த்தி | |
கர்ம வீரர் - காமராஜர் | |
இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் பட்டேல் | |
அரசியல் சாணக்கியர் - இராஜாஜி |
Question 18 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
- அ. டில்லி தர்பார் 1. தாதாபாய் நௌரோஜி
- ஆ. இந்திய சங்கம் 2. கோகலே
- இ. இந்திய பணியாளர் சங்கம் 3. லிட்டன் பிரபு
- ஈ. செல்வ சுரண்டல் கோட்பாடு 4. எஸ்.என்.பானர்ஜி
1 2 3 4 | |
3 4 2 1 | |
4 2 3 1 | |
3 4 1 2 |
Question 19 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று (கூ): காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை இடையிலேயே நிறுத்தி வைத்தார்.
- காரணம் (கா): சௌரிசௌரா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு கூட்டம் அதற்கு தீ வைத்தது. இதுவே, காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இடையில் நிறுத்த காரணம்.
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கம் ஆகும் | |
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கமல்ல | |
(கூ) சரி ஆனால் (கா)தவறு | |
கூ) தவறு ஆனால் (கா) சரி |
Question 20 |
- கூற்று(கூ) : சிந்து சமவெளி மக்கள் பேய் மற்றும் கெட்ட மாய தேவதைகளையும் நம்பினர்.
- காரணம்(கா); சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தவைகளை வைத்து அவர்கள் நிறைய அணிகலன்களை பயன்படுத்தி இருப்பார்கள் என நம்புகிறோம்.
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கம் ஆகும் | |
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கமல்ல | |
(கூ) சரி ஆனால் (கா)தவறு | |
கூ) தவறு ஆனால் (கா) சரி |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாக பொருந்தவில்லை?
- வேதங்கள் - அறிவு
- சேனானி - படைத்தளபதி
- நிஷா - படிக்காத பெண்
- பண்டமாற்று முறை - பொருள்களை மாற்றம் செய்வது
1 | |
2 | |
3 | |
4 |
Question 22 |
காந்திஜி ரௌலட் சட்டத்திற்கெதிரான தனது “சத்தியாகிரக போராட்டத்தின் செயல்திட்டத்தை” எங்கிருந்து அறிவித்தார்?
டில்லி | |
சபர்மதி | |
பம்பாய் | |
சென்னை |
Question 23 |
அமிர்தசரஸ்ட்சர் பொற்கோயில் எந்த ஆண்டில் கட்டப்பட்டது?
1754 | |
1764 | |
1774 | |
1784 |
Question 24 |
“தௌதாலாபாத் தவறான வழிகாட்டுதலுக்கான ஒரு நினைவிடம்” – என்று கூறியவர் யார்?
டாக்டர் ஈஸ்வரி பிரசாத் | |
பரணி | |
லேன்பூல் | |
எட்வர்ட் தாமஸ் |
Question 25 |
1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்த பொழுது, பின்வருபவருள் எவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர்?
புருஷோத்தமன் தாஸ் தாண்டன் | |
யு.என்.தோபர் | |
ஆச்சார்யா கிருபளானி | |
இராஜேந்திர பிரசாத் |
Question 26 |
பின்வரும் வாக்கியத்தில் இராஜாஜியைப் பற்றிய தவறான செய்தியை தெரிந்தெடுக.
தமிழகத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் தலைவராக இராஜாஜி இருந்தார் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தமிழகத்தில் இராஜாஜி வெற்றி பெறச் செய்தார் | |
தமிழகத்தின் முதல்வராக இருந்த பொழுது கட்டாய இந்தி கல்வியைப் புகுத்தினார் | |
இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வைத்தது |
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையை தேர்ந்து எடுத்து எழுதுக.
கோலி எழுச்சி - 1829 | |
கட்ச் கலகம் - 1828 | |
வாஹாபி இயக்கம் - 1800 | |
வேலு தம்பி புரட்சி - 1806 |
Question 28 |
1857, பெருங்கலகம் மத்திய இந்தியாவில் தலைமை ஏற்றவர் யார்?
நானாசாகிப் | |
அயோத்தி பேகம் | |
ஜான்சி ராணி லட்சுமி பாய் | |
தாந்தியா தோபே |
Question 29 |
1953 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம் உருவாக்கப்பட்ட பின்னர், 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டப்படி எந்த இரு தென்னிந்திய பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது?
குமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை | |
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் | |
திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை | |
செங்கோட்டை மற்றும் பாளையம்கோட்டை |
Question 30 |
இத்மத்-உத்-தௌலா என்ற நினைவுச் சின்னத்தை எழுப்புயவர் யார்?
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் | |
பாபர் |
Question 31 |
சென்னை சட்டசபைக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டு இராஜாஜி அமைச்சரவையில் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பெண்மனி யார்?
ராதாபாய் சுப்பராயன் | |
அம்மு சுவாமிநாதன் | |
முத்துலட்சுமி ரெட்டி | |
ருக்குமணி லெட்சுமிபதி |
Question 32 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
தென் இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் சாதவாகணர்கள் ஆவர் | |
சாதவாகணர்கள் திறமையான ஆட்சியாளர்கள் அல்ல | |
சாதவாகணர்களின் வரிவிதி முறை மிகவும் கடினமாக இருந்தது | |
சாதவாகணர்களின் சமுதாயம் செழிப்பாக இல்லை |
Question 33 |
நேரு, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக எத்தனை முறை பதவி வகித்தார்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 34 |
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்:
கருத்துக்கள்
- இந்திய தேசிய காங்கிரஸ் ஏ.ஓ.ஹியூமினால் துவக்கப்பட்டது
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் பம்பாயில் நடந்தது
- டபுள்யூ. சி. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராவார்
- இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது கூட்டம் தாதாபாய் நௌரோஜியால் நடத்தப்படவில்லை.
1 மற்றும் 2 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
4 மட்டும் |
Question 35 |
முற்போக்கு ஜனநாயக கட்சியை உருவாக்கியவர் யார்?
எம்.என்.ராய் | |
என்.தத் | |
எஸ்.சி.போஸ் | |
லோஹியர் |
Question 36 |
காமராசரின் அரசியல் குரு என்று கருதப்படுபவர்
வ.உ.சிதம்பரம் பிள்ளை | |
காந்திஜி | |
பாரதியார் | |
சத்தியமூர்த்தி |
Question 37 |
நீதிக்கட்சி வெளியிட்ட தமிழ் பத்திரிக்கையின் பெயர்
ஜஸ்டிஸ் | |
திராவிடன் | |
ஆந்திர பிகாசிகா | |
மராத்தா |
Question 38 |
அலிகார் இயக்கத்தைத் தொடங்கியவர்
A.O.ஹியூம் | |
சர் சையது அகமதுகான் | |
பால கங்காதர திலகர் | |
ஜவஹர்லால் நேரு |
Question 39 |
“உலகின் ஒளி” என்று அழைக்கப்பட்டவர்?
நூர்ஜஹான் | |
மும்தாஜ் | |
ஷாஜஹான் | |
ஹுமாயூன் |
Question 40 |
கி.பி, 3 ஆம் நூற்றாண்டில் மதுரையின் திராவிட சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
ராஜ நந்தி | |
வஜ்ஜிர நந்தி | |
வஜ்ஜிர வேலு | |
சிம்ம நந்தி |
Question 41 |
பகிஷ்கிருத்திகாராணி சபாவை அமைத்தவர்
டாக்டர் இராதாகிருஷ்ணன் | |
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
டாக்டர் அம்பேத்கர் | |
டாக்டர் அன்னிபெசண்ட் |
Question 42 |
சென்னை மாகாணத்தின் மேயராக சத்தியமூர்த்தி எந்த ஆண்டு பதவியேற்றார்?
1935 | |
1939 | |
1949 | |
1925 |
Question 43 |
தமிழ்நாட்டில் முதல் தமிழ் அச்சகம் எங்கு தொடங்கப்பட்டது?
மதுரை | |
சென்னை | |
ஈரோடு | |
தரங்கம்பாடி |
Question 44 |
‘நியூ இந்தியா’ என்ற செய்தித்தாளை நடத்தியவர்
காந்திஜி | |
பாரதியார் | |
அன்னிபெசண்ட் | |
கோகலே |
Question 45 |
இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்படுபவர்
சுவாமி தயானந்த சரஸ்வதி | |
சுவாமி விவேகானந்தர் | |
இராமகிருஷ்ண பரமஹம்சர் | |
இராஜாராம் மோகன்ராய் |
Question 46 |
“வேதங்களை நோக்கிச் செல்” என்று கூறியவர்
சுவாமி தயானந்த சரஸ்வதி | |
ராமகிருஷ்ணா | |
விவேகானந்தர் | |
ராஜாராம் மோகன்ராய் |
Question 47 |
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் ஓர் நினைவுச் சின்னம் இயற்கையானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய ஓர் தொல்லியல் அகழ்வாய்வு செய்யப்போகிறது. அந்த நினைவுச் சின்னம் எது?
மாபெரும் பவளப்பாறைத் திட்டு | |
ஆதாம் பாலம் | |
வங்காளத்தின் சதுப்பு நிலக்காடுகள் | |
டால்மன் குகைகள் |
Question 48 |
இரண்டாம் உலகப்போருக்குப் பின் இங்கிலாந்தில் யார் தலைமையில் ஆட்சி அமைந்தது?
கிளமண்ட் அட்லி | |
சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் | |
சர்.ஜான் சைமன் | |
A.V.அலெக்சாண்டர் |
Question 49 |
1939ல் “முற்போக்கு கட்டியை” தொடங்கியவர்
சுபாஷ் சந்திரபோஸ் | |
பண்டிட் ஜவஹர்லால் நேரு | |
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
சுப்ரமணிய சிவா |
Question 50 |
பொருத்துக.
- அ. ஜவகர் கிராம வேலை வாய்ப்புத் திட்டம் 1. 2000-2001
- ஆ. நாட்டுச் சமூக உதவித் திட்டம் 2. 1993
- இ. வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1999
- ஈ. பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் 4. 1995
1 2 3 4 | |
3 4 2 1 | |
4 2 3 1 | |
3 4 1 2 |
Question 51 |
1963-ல் கே.காமராஜ் ______க்கிணங்க தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
கே.காமராஜ் திட்டம் | |
சி.என்.அண்ணாதுரை திட்டம் | |
எம். கருணாநிதி திட்டம் | |
எம்.ஜி. இராமசந்திரன் திட்டம் |
Question 52 |
அஜந்தா ஓவியங்களின் தாக்கத்தைப் பெற்றுள்ள “சிகிரியா” ஓவியங்கள் உள்ள இடம்
பர்மா | |
சுமத்ரா | |
சீனா | |
இலங்கை |
Question 53 |
டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த ஐந்து வம்சங்களை வரிசைப்படுத்துக.
அடிமை, கில்ஜி, துக்ளக், சையது. லோடி | |
கில்ஜி, அடிமை, துக்ளக், லோடி, சையது | |
லோடி, சையது, துக்ளக்., கில்ஜி, அடிமை | |
அடிமை, லோடி, சையது, கில்ஜி, துக்ளக் |
Question 54 |
பாமினி அரசை நிறுவியவர்
முகமது ஷா | |
பிரோஸ் ஷா | |
முகமது காவன் | |
அலாவுதீன் பாமன்ஷா |
Question 55 |
1857 ஆம் ஆண்டு கலகத்துக்கு உடனடிக் காரணம்
புதிய வகை தலைப்பாகை | |
கொழுப்பு தடவிய தோட்டாக்கள் | |
வாரிசு இழப்புக் கொள்கை | |
இரட்டைப்படி ரத்து செய்தல் |
Question 56 |
நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை ரத்து செய்ய இந்திய மக்களிடையே பெரும் புகழ் பெற்றவர்
கர்சன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
லிட்டன் பிரபு | |
மேயோ பிரபு |
Question 57 |
ஆர்யவர்த்தகம் எனப்படுவது
மத்திய இந்தியா | |
இலங்கை | |
தென்னிந்தியா | |
வட இந்தியா |
Question 58 |
மௌரிய வம்சத்தின் கடைசி அரசன்
குணாளன் | |
தசரதன் | |
சாம்பிரதி | |
பிருகத்ரதன் |
Question 59 |
சமூக சீர்திருத்தவாதிகளையும் அவர்களின் இயக்கங்களையும் பொருத்துக.
- அ. ராஜாராம் மோகன்ராய் 1. பிரம்மஞான சபை
- ஆ. ஆத்மராம் பாண்டுரங் 2. ஆரிய சமாஜம்
- இ. மேடம் H.P. பிளாவட்ஸ்கி 3. பிரார்த்தனா சமாஜம்
- ஈ. தயானந்த சரஸ்வதி 4. பிரம்ம சமாஜம்
1 2 3 4 | |
3 4 2 1 | |
4 2 3 1 | |
4 3 1 2 |
Question 60 |
பிம்பிசாரன் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
ஹர்யங்கா வம்சம் | |
சிசுநாக வம்சம் | |
நந்த வம்சம் | |
மௌரிய வம்சம் |
Question 61 |
சைமன் குழுவிற்க்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு காயமடைந்து பின்னர் உயிர் நீத்தவர்
பால கங்காதர திலகர் | |
லாலா லஜபதி ராய் | |
திருப்பூர் குமரன் | |
கோகலே |
Question 62 |
1928-ல் எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு எட்டுபேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவர்
C.R.தாஸ் | |
லால் பகதூர் சாஸ்திரி | |
மோதிலால் நேரு | |
முகமது அலி ஜின்னா |
Question 63 |
கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் மௌண்ட்பேட்டன் | |
பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா | |
1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது | |
1947 ஆகஸ்ட் 16-ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது |
Question 64 |
மாநில சுயாட்சி எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
1919 | |
1935 | |
1947 | |
1950 |
Question 65 |
“இந்தியா பல்வேறு இனங்களின் அருங்காட்சியகம்” இது யாருடைய கருத்து?
V.D. மஹஜன் | |
T.V.மகாலிங்கம் | |
K.K.பிள்ளை | |
V.A.ஸ்மித் |
Question 66 |
இந்தியாவின் இருபத்தி மூன்றாவது மாநிலம் எது?
மிசோரம் | |
மணிப்பூர் | |
பஞ்சாப் | |
ஒடிசா |
Question 67 |
யாருடைய பிறந்தநாள் ‘தேசிய இளைஞர் நாளாக’ இந்தியாவில் கொண்டாடப்படுகிறது?
இராஜாராம் மோகன் ராய் | |
சுவாமி தயானந்த சரஸ்வதி | |
கேஷவ சந்தர் சென் | |
சுவாமி விவேகானந்தர் |
Question 68 |
பொருத்துக.
- அ. காந்திஜி 1. சில்லி சலோ
- ஆ. முஸ்லீம் லீக் 2. வேதத்திற்குத் திரும்புக
- இ. சுபாஷ் சந்திரபோஸ் 3. பிரித்துவிட்டு வெளியேறு
- ஈ. சுவாமி தயானந்தர் 4. செய் அல்லது செத்துமடி
1 2 3 4 | |
3 4 2 1 | |
4 2 3 1 | |
4 3 1 2 |
Question 69 |
முதல் முறை நேரு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
1932 | |
1931 | |
1929 | |
1935 |
Question 70 |
விசித்திர சித்தன் என்ற விருது பெயரை சூட்டிக் கொண்டவர் யார்?
தந்திவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
நரசிம்மவர்மன் | |
நந்திவர்மன் |
Question 71 |
சங்க காலத்தில் மன்னருக்கு அன்றாட நிர்வாக பணிகளுக்கு உதவிய அமைச்சர் குழுவின் பெயரை குறிப்பிடு.
ஐம்பெரும் குழு | |
சமிதி | |
நவரத்தினங்கள் | |
அஷ்டப்பிரதான் |
Question 72 |
“சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை பாதுகாத்து இந்தியாவை பாதுகாத்தவர்” – இது யாருடைய கூற்று?
சுபாஷ் சந்திர போஸ் | |
காந்திஜி | |
பிபின் சந்திர பால் | |
இராஜகோபாலாச்சாரியார் |
Question 73 |
இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் இந்திய தேசியக் காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?
மவுண்ட்பேட்டன் | |
ராஜகோபாலாச்சாரி | |
காந்திஜி | |
ஆச்சார்ய கிருபளானி |
Question 74 |
‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற வாசகத்தை கூறியவர்
சுபாஷ் சந்திர போஸ் | |
பகத்சிங் | |
முகமது இக்பால் | |
லாலா லஜ்பதிராய் |
Question 75 |
எந்த கல்வெட்டில் பானவாசி, கோலாபூர், வாதாபி, அய்ஹோல், பட்டக்கல், சரவண பெலகோலோ போன்ற நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
அய்ஹோல் கல்வெட்டு | |
உத்திரமேரூர் கல்வெட்டு | |
தக்காண கல்வெட்டுக்கள் | |
அலகாபாத் கல்வெட்டு |
Question 76 |
1837ஆம் ஆண்டு அசோகரது கல்வெட்டுக்களை கண்டறிந்தவர் _______ ஆவார்.
கன்னிங்ஹாம் | |
ராபர்ட்-டி-நொபிலி | |
ஜான் மார்ஷல் | |
ஜேம்ஸ் பிரின்செப் |
Question 77 |
இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற பொழுது ‘செய் அல்லது செத்துமடி’ என்பது ஒரு முக்கிய முழக்கமாக இருந்தது. இது யார் கூறியது?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
பாலகங்காதர திலக் | |
சுபாஷ் சந்திரபோஸ் |
Question 78 |
புத்தரின் இறுதி பிரசங்கத்தை கேட்டவர்
- சுபத்ரா
- சரிபுத்தா
- கசயப்பர்
- வாசர்
1 | |
2 | |
3 | |
4 |
Question 79 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
- அக்பர் அவருடைய ராஜபுதன கொள்கைக்கு பெயர் போனவர்
- அவர் ஜெய்பூர் அரசர் பிஹாரி மாலின் முதல் மகளை திருமணம் செய்து கொண்டார்.
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 80 |
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அரசர்கள் நாடுகள்
- அ. ஜனகன் 1. கோசலம்
- ஆ. பிரவாகன ஜெய்வலி 2. விதேகம்
- இ. அஷ்வபதி 3. குருபாஞ்சாலம்
- ஈ. பிரசேனஜித் 4. கைகேயம்
1 2 3 4 | |
2 3 4 1 | |
4 2 3 1 | |
4 3 1 2 |
Question 81 |
கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே இருந்த அமராவதி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் அமராவது கலை சிறப்பாக இருந்தது. இப்பகுதி எந்த நூற்றாண்டில் முக்கிய புத்த சமய மையமாக திகழ்ந்தது?
கி.மு. 2ம் நூற்றாண்டு | |
கி.மு. 3ம் நூற்றாண்டு | |
கி.மு. 4ம் நூற்றாண்டு | |
கி.மு. 6ம் நூற்றாண்டு |
Question 82 |
இரவீந்திரநாத் தாகூர் எழுதிய “ஜன-கன-மன” பாடல் முதன் முறையாக, கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்
24 ஜனவரி 1950 | |
27 டிசம்பர் 1911 | |
27 டிசம்பர் 1948 | |
26 ஜனவரி 1930 |
Question 83 |
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்
அக்டோபர் 2, 1947 | |
ஏப்ரல் 6, 1948 | |
ஜனவரி 30, 1948 | |
அக்டோபர் 30, 1945 |
Question 84 |
ஒரு பொதுக்கூட்டத்தில் வல்லபாய் பட்டேலை ‘சர்தார்’ என்று அழைத்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
ராஜாஜி | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
மகாத்மா காந்தி |
Question 85 |
கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை கால வரிசைப்படி வரிசைப்படுத்தி விடைகளை தெரிவு செய்க.
- சம்பரன் சத்தியாகிரகம்
- தனிநபர் சத்தியாகிரகம்
- ரௌலட் சத்தியாகிரகம்
- உப்பு சத்தியாகிரகம்
3, 1, 2, 4 | |
1, 2, 3, 4 | |
3, 1, 4, 2 | |
1, 3, 4, 2 |
Question 86 |
கி.பி, 1398 ல் தைமூர் இந்தியா மீது படையெடுத்த போது டெல்லியின் சுல்தானாக இருந்தவர்
நசிருதீன் முகமது ஷா | |
முல்லு இக்பால் | |
கிசிர்கான் | |
கியாசுதீன் துக்ளக் |
Question 87 |
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறான கூற்றினை சுட்டுக.
ஆசிரியர்கள் தாயகம் மத்திய ஆசியா – மாக்ஸ்முல்லர் | |
ஆரியர்கள் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் – பாலகங்காதர திலகர் | |
ஆரியர்களின் தாயகம் திபெத் - V.A.சுமித் | |
ஆரியர்களின் தாயகம் சப்த சிந்து - A.C. தாஸ் |
Question 88 |
மிருளாளினி சாராபாய் மிகவும் புகழ் பெற்ற துறையை குறிப்பிடுக.
நடனம் | |
நாடகம் | |
இசை | |
தத்துவம் |
Question 89 |
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
ரிக் வேதம் - சுக்தாஸ் | |
யஜூர் வேதம் - மாய சூத்திரங்கள் | |
சாம வேதம் - மெல்லிசை தொகுப்பு | |
அதர்வன வேதம் - சடங்கு பாடநூல் |
Question 90 |
கீழ்க்காணும் அட்டவணை 1 மற்றும் 2 ஒப்பிட்டு சரியான விடைக்கான குறிப்பை கண்டுபிடிக்கவும்.
- அட்டவணை 1 அட்டவணை 2
- அ. தத்துவபோதினி சபா - ஆத்மராம் பாண்டுரங்
- ஆ. சுத்தி இயக்கம் - ஜோதிபா பூலே
- இ. பிரார்த்தனா சமாஜம் - தயானந்த சரஸ்வதி
- ஈ. சத்யசோதக் சமாஜம் - தேவேந்திரநாத் தாகூர்
4 1 2 3 | |
3 2 4 1 | |
4 3 1 2 | |
4 2 1 3 |
Question 91 |
கீழ்க்காணும் அட்டவணை 1 மற்றும் 2 ஒப்பிட்டு சரியான விடைக்கான குறிப்பை கண்டுபிடிக்கவும்.
- அட்டவணை 1 அட்டவணை 2
- அ. தத்துவபோதினி சபா - ஆத்மராம் பாண்டுரங்
- ஆ. சுத்தி இயக்கம் - ஜோதிபா பூலே
- இ. பிரார்த்தனா சமாஜம் - தயானந்த சரஸ்வதி
- ஈ. சத்யசோதக் சமாஜம் - தேவேந்திரநாத் தாகூர்
4 1 2 3 | |
3 2 4 1 | |
4 3 1 2 | |
4 2 1 3 |
Question 92 |
வரிசை 1 உடன் வரிசை 2னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. பால காங்காதார திலகர் 1. மிதவாதி
- ஆ. மோதிலால் நேரு 2. கம்யூனிஸ்ட்
- இ. சுரேந்திரநாத் பானர்ஜி 3. தீவிரவாதி
- ஈ. எம்.என்.ராய் 4. சுயராஜ்யவாது
3 4 1 2 | |
2 3 4 1 | |
4 2 3 1 | |
4 3 1 2 |
Question 93 |
வரிசை 1 உடன் வரிசை 2-னைப் பொருத்தி வரிசைகளௌக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. அலிகார் இயக்கம் 1. முகமது அலி ஜின்னா
- ஆ. தியோபத் இயக்கம் 2. சர் ஆகா கான்
- இ. முஸ்லீம் லீக் 3. மௌலானா ஹூசைன் அகமது
- ஈ. முஸ்லீம் தொகுதி 4. சையத் அகமது கான்
3 4 1 2 | |
2 3 4 1 | |
4 2 3 1 | |
4 3 1 2 |
Question 94 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாக விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பீகார் 1. நானாசாகிப்
- ஆ. கான்பூர் 2. பேகம் ஹஸ்ரத் மகால்
- இ. ஜான்சி 3. கன்வர்சிங்
- ஈ. லக்னோ 4. லட்சுமிபாய்
3 4 1 2 | |
2 3 4 1 | |
3 1 4 2 | |
4 3 1 2 |
Question 95 |
பின்வருவபைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
ஆத்மீய சபை - தயானந்த சரஸ்வதி | |
தத்துவ போதின சபை - தேவேந்திரநாத் தாகூர் | |
பிரார்த்தனை சமாஜம் - ராஜாராம் மோகன் ராய் | |
பிரம்மஞான சபை - நரேந்திர நாத் தத்தா |
Question 96 |
கீழ்க்கண்டவைகளில் எது சுத்தி இயக்கத்தின் நோக்கம்?
இந்து மதத்தை போதிப்பது | |
விதவை மறுமணத்தை ஊக்குவிப்பது | |
பிற மதங்களுக்கு மாறிய இந்துக்களை மறு மத மாற்றம் செய்வது | |
கல்வி சீர்திருத்தம் |
Question 97 |
ஜமீன்தாரி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
கார்ன்வாலிஸ் | |
கர்சான் | |
W.பெண்டிங் | |
ஜான்சன் |
Question 98 |
“பணம் என்பது அவை என்ன செய்கிறதோ அதுவே” எனக் கூறியவர்
சர் ஜான் ஹக்ஸ் | |
ராபர்ட்சன் | |
G.D.H. கூல் | |
கெண்ட் |
Question 99 |
பிரதிநிதித்துவம் இன்றேல் வரியில்லை என்ற முழக்கத்தை சென்னை சட்டமன்றத்தில் எழுப்பியவர் யார்?
பி.டி.தியாகராய செட்டியார் | |
டி.எம்.நாயர் | |
சி.நடேச முதலியார் | |
பனகல் இராஜா |
Question 100 |
இந்தியாவில் துருக்கிய ஆட்சியை உண்மையில் நிறுவியவர் என கூறப்படுவர் யார்?
கியாசுதீன் | |
தாஜுதுன் இல்டிஷ் | |
முகமது கோரி | |
குத்புதீன் ஐபக் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.