Online Test

History Model Test 28 in Tamil

History Model Test Questions 28 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 28 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தலைவராக இருந்தவர் யார்?
A
வி.கே. ராமானுஜ ஆச்சாரி
B
குருநாத ஐயர்
C
திருப்பூர் குமரன்
D
வ.உ.சிதம்பரம் பிள்ளை
Question 2
“இந்திய சமூக சேவகர்கள்” என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
A
கோபால கிருஷ்ண கோகலே
B
பாலகங்காதர திலகர்
C
மகாத்மா காந்தி
D
ஈஸ்வர சந்திர வித்தியாசாகர்
Question 3
சுல்கா என்பது
A
ஏகபோக வரி
B
பரிவர்த்தனை வரி
C
சுங்கவரி
D
ஏற்றுமதி வரி
Question 4
இந்தியாவில் “நீலக்கடல் கொள்கை” யினை கடைபிடித்த ஐரோப்பியரின் பெயரை குறிப்பிடுக,
A
அல்புகர்க்
B
டியூப்ளே
C
இராபர்ட் கிளைவ்
D
டி அல்மெய்டா
Question 5
“இந்திய வறுமையும், இந்தியாவில் முறையற்ற ஆங்கில ஆட்சியும்” என்ற நூலை எழுதியவர்
A
R.C. தத்
B
M.G. ரானடே
C
தாதாபாய் நௌரோஜி
D
G.V.ஜோஷி
Question 6
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
A
கானிங் பிரபு
B
எல்ஜின் பிரபு
C
கர்சன் பிரபு
D
ரிப்பன் பிரபு
Question 7
ஜப்பானில் ‘இந்திய சுதந்திர சங்கம்’ என்ற அமைப்பை நிறுவியவர்
A
சச்சின் சன்யால்
B
ராஸ்பிகாரிபோஸ்
C
ஹர்தயால்
D
கணேஷ் சவார்க்கர்
Question 8
சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு யார்?
A
பால கங்காதர திலகர்
B
சரத் சந்திர போஸ்
C
சித்தரஞ்சன் தாஸ்
D
மகாத்மா காந்தி
Question 9
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
  • இயக்கம்/நிகழ்வு                                             ஆண்டு
 
  • அ. தென்னிந்திய நல உரிமை சங்கம்                                                       1. 1887
  • ஆ. திராவிடர் கழகம்                                                                      2. 1916
  • இ. சுயமரியாதை இயக்கம்                                                                     3. 1944
  • ஈ. சென்னையில் நடந்த இந்திய தேசிய  காங்கிரஸ் மாநாடு   4.1925 
A
1 2 3 4
B
2 3 4 1
C
4 2 3 1
D
3 4 1 2
Question 10
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
A
சுரேந்திரநாத் பானர்ஜி - காந்தியின் அரசியல் குரு
B
தாதாபாய் நௌரோஜி - இந்தியாவின் முதுபெரும் மனிதர்
C
கோபால கிருஷ்ண கோகலே - இந்தியாவின் பர்க்
D
கோபால கிருஷ்ண கோகலே - இந்தியாவின் பர்க்
Question 11
“வகுப்புவாரி(கொடையை)” அறிவித்தவர்
A
கிளாஸ்டன்
B
வின்ஸ்டன் சர்ச்சில்
C
ராம்சே மக்டொனால்டு
D
பானர்மேன்
Question 12
நவீன நாணய முறையின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
A
பாபர்
B
ஷெர்ஷா
C
அக்பர்
D
ஹூமாயூன்
Question 13
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை காலவாரியாக முறைப்படுத்துக.
  1. நீதிக்கட்சி, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருதல்
  2. அண்ணாமலை பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
  3. தமிழகத்தில் நீதிக்கட்சியின் வீழ்ச்சி
  4. அனைத்திந்திய பெண்கள் மாநாடு பூனாவில் நடைபெற்றது.
A
1, 4, 3, 2
B
1, 2, 4, 3
C
4, 3, 2, 1
D
1, 2, 3, 4
Question 14
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
A
சிவாஜி - ஆம்பர் நாட்டு அரசர்
B
அப்சல்கான் - பீஜப்பூர் சுல்தான்
C
ஷெயிஷ்டகான் - மலை எலி
D
ஜெய்சிங் - தக்காணத்தின் ஆளுநர்
Question 15
‘பெரியார்’ என்ற பட்டத்தை ஈ.வெ.ரா-விற்கு வழங்கியவர் யார்?
A
தர்மாம்பாள்
B
மூவலூர் ராமாமிர்தம்
C
முத்துலட்சுமி ரெட்டி
D
மணியம்மை
Question 16
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
A
வைக்கம் வீரர் - சத்தியமூர்த்தி
B
கர்ம வீரர் - காமராஜர்
C
இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
D
அரசியல் சாணக்கியர் - இராஜாஜி
Question 17
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
A
வைக்கம் வீரர் - சத்தியமூர்த்தி
B
கர்ம வீரர் - காமராஜர்
C
இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
D
அரசியல் சாணக்கியர் - இராஜாஜி
Question 18
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
  • அ. டில்லி தர்பார்                                 1. தாதாபாய் நௌரோஜி
  • ஆ. இந்திய சங்கம்                              2. கோகலே
  • இ. இந்திய பணியாளர் சங்கம்        3. லிட்டன் பிரபு
  • ஈ. செல்வ சுரண்டல் கோட்பாடு     4. எஸ்.என்.பானர்ஜி
A
1 2 3 4
B
3 4 2 1
C
4 2 3 1
D
3 4 1 2
Question 19
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று (கூ): காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை இடையிலேயே நிறுத்தி வைத்தார்.
  • காரணம் (கா): சௌரிசௌரா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு கூட்டம் அதற்கு தீ வைத்தது. இதுவே, காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை இடையில் நிறுத்த காரணம்.
இவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
A
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கம் ஆகும்
B
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கமல்ல
C
(கூ) சரி ஆனால் (கா)தவறு
D
கூ) தவறு ஆனால் (கா) சரி
Question 20
  • கூற்று(கூ) : சிந்து சமவெளி மக்கள் பேய் மற்றும் கெட்ட மாய தேவதைகளையும் நம்பினர்.
  • காரணம்(கா); சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தவைகளை வைத்து அவர்கள் நிறைய அணிகலன்களை பயன்படுத்தி இருப்பார்கள் என நம்புகிறோம்.
A
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கம் ஆகும்
B
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கமல்ல
C
(கூ) சரி ஆனால் (கா)தவறு
D
கூ) தவறு ஆனால் (கா) சரி
Question 21
கீழ்க்கண்டவற்றுள் எந்த இணை சரியாக  பொருந்தவில்லை?
  1. வேதங்கள் - அறிவு
  2. சேனானி - படைத்தளபதி
  3. நிஷா - படிக்காத பெண்
  4. பண்டமாற்று முறை - பொருள்களை மாற்றம் செய்வது
A
1
B
2
C
3
D
4
Question 22
காந்திஜி ரௌலட் சட்டத்திற்கெதிரான தனது “சத்தியாகிரக போராட்டத்தின் செயல்திட்டத்தை” எங்கிருந்து அறிவித்தார்?
A
டில்லி
B
சபர்மதி
C
பம்பாய்
D
சென்னை
Question 23
அமிர்தசரஸ்ட்சர் பொற்கோயில் எந்த ஆண்டில் கட்டப்பட்டது?
A
1754
B
1764
C
1774
D
1784
Question 24
“தௌதாலாபாத் தவறான வழிகாட்டுதலுக்கான ஒரு நினைவிடம்” – என்று கூறியவர் யார்?
A
டாக்டர் ஈஸ்வரி பிரசாத்
B
பரணி
C
லேன்பூல்
D
எட்வர்ட் தாமஸ்
Question 25
1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரமடைந்த பொழுது, பின்வருபவருள் எவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர்?
A
புருஷோத்தமன் தாஸ் தாண்டன்
B
யு.என்.தோபர்
C
ஆச்சார்யா கிருபளானி
D
இராஜேந்திர பிரசாத்
Question 26
பின்வரும் வாக்கியத்தில் இராஜாஜியைப் பற்றிய தவறான செய்தியை தெரிந்தெடுக.
A
தமிழகத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் தலைவராக இராஜாஜி இருந்தார்
B
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தமிழகத்தில் இராஜாஜி வெற்றி பெறச் செய்தார்
C
தமிழகத்தின் முதல்வராக இருந்த பொழுது கட்டாய இந்தி கல்வியைப் புகுத்தினார்
D
இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வைத்தது
Question 27
கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையை தேர்ந்து எடுத்து எழுதுக.
A
கோலி எழுச்சி - 1829
B
கட்ச் கலகம் - 1828
C
வாஹாபி இயக்கம் - 1800
D
வேலு தம்பி புரட்சி - 1806
Question 28
1857, பெருங்கலகம் மத்திய இந்தியாவில் தலைமை  ஏற்றவர் யார்?
A
நானாசாகிப்
B
அயோத்தி பேகம்
C
ஜான்சி ராணி லட்சுமி பாய்
D
தாந்தியா தோபே
Question 29
1953 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம் உருவாக்கப்பட்ட பின்னர், 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டப்படி எந்த இரு தென்னிந்திய பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது?
A
குமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை
B
இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்
C
திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை
D
செங்கோட்டை மற்றும் பாளையம்கோட்டை
Question 30
இத்மத்-உத்-தௌலா என்ற நினைவுச் சின்னத்தை எழுப்புயவர் யார்?
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
பாபர்
Question 31
சென்னை சட்டசபைக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டு இராஜாஜி அமைச்சரவையில் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பெண்மனி யார்?
A
ராதாபாய் சுப்பராயன்
B
அம்மு சுவாமிநாதன்
C
முத்துலட்சுமி ரெட்டி
D
ருக்குமணி லெட்சுமிபதி
Question 32
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
A
தென் இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் சாதவாகணர்கள் ஆவர்
B
சாதவாகணர்கள் திறமையான ஆட்சியாளர்கள் அல்ல
C
சாதவாகணர்களின் வரிவிதி முறை மிகவும் கடினமாக இருந்தது
D
சாதவாகணர்களின் சமுதாயம் செழிப்பாக இல்லை
Question 33
நேரு, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக எத்தனை முறை பதவி வகித்தார்?
A
2
B
3
C
4
D
5
Question 34
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்: கருத்துக்கள்
  1. இந்திய தேசிய காங்கிரஸ் ஏ.ஓ.ஹியூமினால் துவக்கப்பட்டது
  2. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் பம்பாயில் நடந்தது
  3. டபுள்யூ. சி. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராவார்
  4. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது கூட்டம் தாதாபாய் நௌரோஜியால் நடத்தப்படவில்லை.
A
1 மற்றும் 2 மட்டும்
B
2 மற்றும் 3 மட்டும்
C
1 மற்றும் 3 மட்டும்
D
4 மட்டும்
Question 35
முற்போக்கு ஜனநாயக கட்சியை உருவாக்கியவர் யார்?
A
எம்.என்.ராய்
B
என்.தத்
C
எஸ்.சி.போஸ்
D
லோஹியர்
Question 36
காமராசரின் அரசியல் குரு என்று கருதப்படுபவர்
A
வ.உ.சிதம்பரம் பிள்ளை
B
காந்திஜி
C
பாரதியார்
D
சத்தியமூர்த்தி
Question 37
நீதிக்கட்சி வெளியிட்ட தமிழ் பத்திரிக்கையின் பெயர்
A
ஜஸ்டிஸ்
B
திராவிடன்
C
ஆந்திர பிகாசிகா
D
மராத்தா
Question 38
அலிகார் இயக்கத்தைத் தொடங்கியவர்
A
A.O.ஹியூம்
B
சர் சையது அகமதுகான்
C
பால கங்காதர திலகர்
D
ஜவஹர்லால் நேரு
Question 39
“உலகின் ஒளி” என்று அழைக்கப்பட்டவர்?
A
நூர்ஜஹான்
B
மும்தாஜ்
C
ஷாஜஹான்
D
ஹுமாயூன்
Question 40
கி.பி, 3 ஆம் நூற்றாண்டில் மதுரையின் திராவிட சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A
ராஜ நந்தி
B
வஜ்ஜிர நந்தி
C
வஜ்ஜிர வேலு
D
சிம்ம நந்தி
Question 41
பகிஷ்கிருத்திகாராணி சபாவை அமைத்தவர்
A
டாக்டர் இராதாகிருஷ்ணன்
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
டாக்டர் அம்பேத்கர்
D
டாக்டர் அன்னிபெசண்ட்
Question 42
சென்னை மாகாணத்தின் மேயராக சத்தியமூர்த்தி எந்த ஆண்டு பதவியேற்றார்?
A
1935
B
1939
C
1949
D
1925
Question 43
தமிழ்நாட்டில் முதல் தமிழ் அச்சகம் எங்கு தொடங்கப்பட்டது?
A
மதுரை
B
சென்னை
C
ஈரோடு
D
தரங்கம்பாடி
Question 44
‘நியூ இந்தியா’ என்ற செய்தித்தாளை நடத்தியவர்
A
காந்திஜி
B
பாரதியார்
C
அன்னிபெசண்ட்
D
கோகலே
Question 45
இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்படுபவர்
A
சுவாமி தயானந்த சரஸ்வதி
B
சுவாமி விவேகானந்தர்
C
இராமகிருஷ்ண பரமஹம்சர்
D
இராஜாராம் மோகன்ராய்
Question 46
“வேதங்களை நோக்கிச் செல்” என்று கூறியவர்
A
சுவாமி தயானந்த சரஸ்வதி
B
ராமகிருஷ்ணா
C
விவேகானந்தர்
D
ராஜாராம் மோகன்ராய்
Question 47
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் ஓர் நினைவுச் சின்னம் இயற்கையானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய ஓர் தொல்லியல் அகழ்வாய்வு செய்யப்போகிறது. அந்த நினைவுச் சின்னம் எது?
A
மாபெரும் பவளப்பாறைத் திட்டு
B
ஆதாம் பாலம்
C
வங்காளத்தின் சதுப்பு நிலக்காடுகள்
D
டால்மன் குகைகள்
Question 48
இரண்டாம் உலகப்போருக்குப் பின் இங்கிலாந்தில் யார் தலைமையில் ஆட்சி அமைந்தது?
A
கிளமண்ட் அட்லி
B
சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
C
சர்.ஜான் சைமன்
D
A.V.அலெக்சாண்டர்
Question 49
1939ல் “முற்போக்கு கட்டியை” தொடங்கியவர்
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
பண்டிட் ஜவஹர்லால் நேரு
C
சர்தார் வல்லபாய் பட்டேல்
D
சுப்ரமணிய சிவா
Question 50
பொருத்துக.
  • அ. ஜவகர் கிராம வேலை வாய்ப்புத் திட்டம்     1. 2000-2001
  • ஆ. நாட்டுச் சமூக உதவித் திட்டம்                                   2. 1993
  • இ. வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்                    3. 1999
  • ஈ. பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம்                       4. 1995
A
1 2 3 4
B
3 4 2 1
C
4 2 3 1
D
3 4 1 2
Question 51
1963-ல் கே.காமராஜ் ______க்கிணங்க தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
A
கே.காமராஜ் திட்டம்
B
சி.என்.அண்ணாதுரை திட்டம்
C
எம். கருணாநிதி திட்டம்
D
எம்.ஜி. இராமசந்திரன் திட்டம்
Question 52
அஜந்தா ஓவியங்களின் தாக்கத்தைப் பெற்றுள்ள “சிகிரியா” ஓவியங்கள் உள்ள இடம்
A
பர்மா
B
சுமத்ரா
C
சீனா
D
இலங்கை
Question 53
டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த ஐந்து வம்சங்களை வரிசைப்படுத்துக.
A
அடிமை, கில்ஜி, துக்ளக், சையது. லோடி
B
கில்ஜி, அடிமை, துக்ளக், லோடி, சையது
C
லோடி, சையது, துக்ளக்., கில்ஜி, அடிமை
D
அடிமை, லோடி, சையது, கில்ஜி, துக்ளக்
Question 54
பாமினி அரசை நிறுவியவர்
A
முகமது ஷா
B
பிரோஸ் ஷா
C
முகமது காவன்
D
அலாவுதீன் பாமன்ஷா
Question 55
1857 ஆம் ஆண்டு கலகத்துக்கு உடனடிக் காரணம்
A
புதிய வகை தலைப்பாகை
B
கொழுப்பு தடவிய தோட்டாக்கள்
C
வாரிசு இழப்புக் கொள்கை
D
இரட்டைப்படி ரத்து செய்தல்
Question 56
நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை ரத்து செய்ய இந்திய மக்களிடையே பெரும் புகழ் பெற்றவர்
A
கர்சன் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
லிட்டன் பிரபு
D
மேயோ பிரபு
Question 57
ஆர்யவர்த்தகம் எனப்படுவது
A
மத்திய இந்தியா
B
இலங்கை
C
தென்னிந்தியா
D
வட இந்தியா
Question 58
மௌரிய வம்சத்தின் கடைசி அரசன்
A
குணாளன்
B
தசரதன்
C
சாம்பிரதி
D
பிருகத்ரதன்
Question 59
சமூக சீர்திருத்தவாதிகளையும் அவர்களின் இயக்கங்களையும் பொருத்துக.
  • அ. ராஜாராம் மோகன்ராய்               1. பிரம்மஞான சபை
  • ஆ. ஆத்மராம் பாண்டுரங்                 2. ஆரிய சமாஜம்
  • இ. மேடம் H.P. பிளாவட்ஸ்கி          3. பிரார்த்தனா சமாஜம்
  • ஈ. தயானந்த சரஸ்வதி                     4. பிரம்ம சமாஜம்
A
1 2 3 4
B
3 4 2 1
C
4 2 3 1
D
4 3 1 2
Question 60
பிம்பிசாரன் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
A
ஹர்யங்கா வம்சம்
B
சிசுநாக வம்சம்
C
நந்த வம்சம்
D
மௌரிய வம்சம்
Question 61
சைமன் குழுவிற்க்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு காயமடைந்து பின்னர் உயிர் நீத்தவர்
A
பால கங்காதர திலகர்
B
லாலா லஜபதி ராய்
C
திருப்பூர் குமரன்
D
கோகலே
Question 62
1928-ல் எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு எட்டுபேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவர்
A
C.R.தாஸ்
B
லால் பகதூர் சாஸ்திரி
C
மோதிலால் நேரு
D
முகமது அலி ஜின்னா
Question 63
கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
A
சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் மௌண்ட்பேட்டன்
B
பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா
C
1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது
D
1947 ஆகஸ்ட் 16-ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது
Question 64
மாநில சுயாட்சி எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
1919
B
1935
C
1947
D
1950
Question 65
“இந்தியா பல்வேறு இனங்களின் அருங்காட்சியகம்” இது யாருடைய கருத்து?
A
V.D. மஹஜன்
B
T.V.மகாலிங்கம்
C
K.K.பிள்ளை
D
V.A.ஸ்மித்
Question 66
இந்தியாவின் இருபத்தி மூன்றாவது மாநிலம் எது?
A
மிசோரம்
B
மணிப்பூர்
C
பஞ்சாப்
D
ஒடிசா
Question 67
யாருடைய பிறந்தநாள் ‘தேசிய இளைஞர் நாளாக’ இந்தியாவில் கொண்டாடப்படுகிறது?
A
இராஜாராம் மோகன் ராய்
B
சுவாமி தயானந்த சரஸ்வதி
C
கேஷவ சந்தர் சென்
D
சுவாமி விவேகானந்தர்
Question 68
பொருத்துக.
  • அ. காந்திஜி                   1. சில்லி சலோ
  • ஆ. முஸ்லீம் லீக்                    2. வேதத்திற்குத் திரும்புக
  • இ. சுபாஷ் சந்திரபோஸ்        3. பிரித்துவிட்டு வெளியேறு
  • ஈ. சுவாமி தயானந்தர்            4. செய் அல்லது செத்துமடி
A
1 2 3 4
B
3 4 2 1
C
4 2 3 1
D
4 3 1 2
Question 69
முதல் முறை நேரு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
A
1932
B
1931
C
1929
D
1935
Question 70
விசித்திர சித்தன் என்ற விருது பெயரை சூட்டிக் கொண்டவர் யார்?
A
தந்திவர்மன்
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
நரசிம்மவர்மன்
D
நந்திவர்மன்
Question 71
சங்க காலத்தில் மன்னருக்கு அன்றாட நிர்வாக பணிகளுக்கு உதவிய அமைச்சர் குழுவின் பெயரை குறிப்பிடு.
A
ஐம்பெரும் குழு
B
சமிதி
C
நவரத்தினங்கள்
D
அஷ்டப்பிரதான்
Question 72
“சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை பாதுகாத்து இந்தியாவை பாதுகாத்தவர்” – இது யாருடைய கூற்று?
A
சுபாஷ் சந்திர போஸ்
B
காந்திஜி
C
பிபின் சந்திர பால்
D
இராஜகோபாலாச்சாரியார்
Question 73
இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் இந்திய தேசியக் காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?
A
மவுண்ட்பேட்டன்
B
ராஜகோபாலாச்சாரி
C
காந்திஜி
D
ஆச்சார்ய கிருபளானி
Question 74
‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற வாசகத்தை கூறியவர்
A
சுபாஷ் சந்திர போஸ்
B
பகத்சிங்
C
முகமது இக்பால்
D
லாலா லஜ்பதிராய்
Question 75
எந்த கல்வெட்டில் பானவாசி, கோலாபூர், வாதாபி, அய்ஹோல், பட்டக்கல், சரவண பெலகோலோ போன்ற நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
A
அய்ஹோல் கல்வெட்டு
B
உத்திரமேரூர் கல்வெட்டு
C
தக்காண கல்வெட்டுக்கள்
D
அலகாபாத் கல்வெட்டு
Question 76
1837ஆம் ஆண்டு அசோகரது கல்வெட்டுக்களை கண்டறிந்தவர் _______ ஆவார்.
A
கன்னிங்ஹாம்
B
ராபர்ட்-டி-நொபிலி
C
ஜான் மார்ஷல்
D
ஜேம்ஸ் பிரின்செப்
Question 77
இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற பொழுது ‘செய் அல்லது செத்துமடி’ என்பது ஒரு முக்கிய முழக்கமாக இருந்தது. இது யார் கூறியது?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
பாலகங்காதர திலக்
D
சுபாஷ் சந்திரபோஸ்
Question 78
புத்தரின் இறுதி பிரசங்கத்தை கேட்டவர்
  1. சுபத்ரா
  2. சரிபுத்தா
  3. கசயப்பர்
  4. வாசர்
A
1
B
2
C
3
D
4
Question 79
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
  1. அக்பர் அவருடைய ராஜபுதன கொள்கைக்கு பெயர் போனவர்
  2. அவர் ஜெய்பூர் அரசர் பிஹாரி மாலின் முதல் மகளை திருமணம் செய்து கொண்டார்.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்யவும்.
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
2 மட்டும் சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 80
வரிசை 1  உடன் வரிசை 2 னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அரசர்கள்                                    நாடுகள்
 
  • அ. ஜனகன்                    1. கோசலம்
  • ஆ. பிரவாகன ஜெய்வலி      2. விதேகம்
  • இ. அஷ்வபதி                3. குருபாஞ்சாலம்
  • ஈ. பிரசேனஜித்             4. கைகேயம்
A
1 2 3 4
B
2 3 4 1
C
4 2 3 1
D
4 3 1 2
Question 81
கிருஷ்ணா மற்றும்  கோதாவரி ஆறுகளுக்கிடையே இருந்த அமராவதி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் அமராவது கலை சிறப்பாக இருந்தது. இப்பகுதி எந்த நூற்றாண்டில் முக்கிய புத்த சமய மையமாக திகழ்ந்தது?
A
கி.மு. 2ம் நூற்றாண்டு
B
கி.மு. 3ம் நூற்றாண்டு
C
கி.மு. 4ம் நூற்றாண்டு
D
கி.மு. 6ம் நூற்றாண்டு
Question 82
இரவீந்திரநாத் தாகூர் எழுதிய “ஜன-கன-மன” பாடல் முதன் முறையாக, கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்
A
24 ஜனவரி 1950
B
27 டிசம்பர் 1911
C
27 டிசம்பர் 1948
D
26 ஜனவரி 1930
Question 83
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்
A
அக்டோபர் 2, 1947
B
ஏப்ரல் 6, 1948
C
ஜனவரி 30, 1948
D
அக்டோபர் 30, 1945
Question 84
ஒரு பொதுக்கூட்டத்தில் வல்லபாய் பட்டேலை ‘சர்தார்’ என்று அழைத்தவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
ராஜாஜி
C
சுபாஷ் சந்திரபோஸ்
D
மகாத்மா காந்தி
Question 85
கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை கால வரிசைப்படி வரிசைப்படுத்தி விடைகளை தெரிவு செய்க.
  1. சம்பரன் சத்தியாகிரகம்
  2. தனிநபர் சத்தியாகிரகம்
  3. ரௌலட் சத்தியாகிரகம்
  4. உப்பு சத்தியாகிரகம்
A
3, 1, 2, 4
B
1, 2, 3, 4
C
3, 1, 4, 2
D
1, 3, 4, 2
Question 86
கி.பி, 1398 ல் தைமூர் இந்தியா மீது படையெடுத்த போது டெல்லியின் சுல்தானாக இருந்தவர்
A
நசிருதீன் முகமது ஷா
B
முல்லு இக்பால்
C
கிசிர்கான்
D
கியாசுதீன் துக்ளக்
Question 87
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறான கூற்றினை சுட்டுக.
A
ஆசிரியர்கள் தாயகம் மத்திய ஆசியா – மாக்ஸ்முல்லர்
B
ஆரியர்கள் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் – பாலகங்காதர திலகர்
C
ஆரியர்களின் தாயகம் திபெத் - V.A.சுமித்
D
ஆரியர்களின் தாயகம் சப்த சிந்து - A.C. தாஸ்
Question 88
மிருளாளினி சாராபாய் மிகவும் புகழ் பெற்ற துறையை குறிப்பிடுக.
A
நடனம்
B
நாடகம்
C
இசை
D
தத்துவம்
Question 89
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
A
ரிக் வேதம் - சுக்தாஸ்
B
யஜூர் வேதம் - மாய சூத்திரங்கள்
C
சாம வேதம் - மெல்லிசை தொகுப்பு
D
அதர்வன வேதம் - சடங்கு பாடநூல்
Question 90
கீழ்க்காணும் அட்டவணை 1 மற்றும் 2 ஒப்பிட்டு சரியான விடைக்கான குறிப்பை கண்டுபிடிக்கவும்.
  • அட்டவணை 1                                    அட்டவணை 2
  • அ. தத்துவபோதினி சபா                   - ஆத்மராம் பாண்டுரங்
  • ஆ. சுத்தி இயக்கம்                              - ஜோதிபா பூலே
  • இ. பிரார்த்தனா சமாஜம்                   - தயானந்த சரஸ்வதி
  • ஈ. சத்யசோதக் சமாஜம்                    - தேவேந்திரநாத் தாகூர்
A
4 1 2 3
B
3 2 4 1
C
4 3 1 2
D
4 2 1 3
Question 91
கீழ்க்காணும் அட்டவணை 1 மற்றும் 2 ஒப்பிட்டு சரியான விடைக்கான குறிப்பை கண்டுபிடிக்கவும்.
  • அட்டவணை 1                                    அட்டவணை 2
  • அ. தத்துவபோதினி சபா                   - ஆத்மராம் பாண்டுரங்
  • ஆ. சுத்தி இயக்கம்                              - ஜோதிபா பூலே
  • இ. பிரார்த்தனா சமாஜம்                   - தயானந்த சரஸ்வதி
  • ஈ. சத்யசோதக் சமாஜம்                    - தேவேந்திரநாத் தாகூர்
A
4 1 2 3
B
3 2 4 1
C
4 3 1 2
D
4 2 1 3
Question 92
வரிசை 1 உடன் வரிசை 2னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
  • வரிசை 1                                                வரிசை 2
  • அ. பால காங்காதார திலகர் 1. மிதவாதி
  • ஆ. மோதிலால் நேரு                        2. கம்யூனிஸ்ட்
  • இ. சுரேந்திரநாத் பானர்ஜி                 3. தீவிரவாதி
  • ஈ. எம்.என்.ராய்                                    4. சுயராஜ்யவாது
A
3 4 1 2
B
2 3 4 1
C
4 2 3 1
D
4 3 1 2
Question 93
வரிசை 1 உடன் வரிசை 2-னைப் பொருத்தி வரிசைகளௌக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
  • வரிசை 1                                    வரிசை 2
  • அ. அலிகார் இயக்கம் 1. முகமது அலி ஜின்னா
  • ஆ. தியோபத் இயக்கம்          2. சர் ஆகா கான்
  • இ. முஸ்லீம் லீக்                     3. மௌலானா ஹூசைன் அகமது
  • ஈ. முஸ்லீம் தொகுதி            4. சையத் அகமது கான்
A
3 4 1 2
B
2 3 4 1
C
4 2 3 1
D
4 3 1 2
Question 94
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாக விடையை தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. பீகார்              1. நானாசாகிப்
  • ஆ. கான்பூர்        2. பேகம் ஹஸ்ரத் மகால்
  • இ. ஜான்சி                      3. கன்வர்சிங்
  • ஈ. லக்னோ        4. லட்சுமிபாய்
A
3 4 1 2
B
2 3 4 1
C
3 1 4 2
D
4 3 1 2
Question 95
பின்வருவபைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
A
ஆத்மீய சபை - தயானந்த சரஸ்வதி
B
தத்துவ போதின சபை - தேவேந்திரநாத் தாகூர்
C
பிரார்த்தனை சமாஜம் - ராஜாராம் மோகன் ராய்
D
பிரம்மஞான சபை - நரேந்திர நாத் தத்தா
Question 96
கீழ்க்கண்டவைகளில் எது சுத்தி இயக்கத்தின் நோக்கம்?
A
இந்து மதத்தை போதிப்பது
B
விதவை மறுமணத்தை ஊக்குவிப்பது
C
பிற மதங்களுக்கு மாறிய இந்துக்களை மறு மத மாற்றம் செய்வது
D
கல்வி சீர்திருத்தம்
Question 97
ஜமீன்தாரி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
A
கார்ன்வாலிஸ்
B
கர்சான்
C
W.பெண்டிங்
D
ஜான்சன்
Question 98
“பணம் என்பது அவை என்ன செய்கிறதோ அதுவே” எனக் கூறியவர்
A
சர் ஜான் ஹக்ஸ்
B
ராபர்ட்சன்
C
G.D.H. கூல்
D
கெண்ட்
Question 99
பிரதிநிதித்துவம் இன்றேல் வரியில்லை என்ற முழக்கத்தை சென்னை சட்டமன்றத்தில் எழுப்பியவர் யார்?
A
பி.டி.தியாகராய செட்டியார்
B
டி.எம்.நாயர்
C
சி.நடேச முதலியார்
D
பனகல் இராஜா
Question 100
இந்தியாவில் துருக்கிய ஆட்சியை உண்மையில் நிறுவியவர் என கூறப்படுவர் யார்?
A
கியாசுதீன்
B
தாஜுதுன் இல்டிஷ்
C
முகமது கோரி
D
குத்புதீன் ஐபக்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!