Online TestTnpsc Exam

Indian Polity Model Test 20 in Tamil

Indian Polity Model Test Questions 20 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 20 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
9, டிசம்பர், 1946-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடந்தது?
A
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B
டாக்டர் சச்சிதானந்த் சின்கா
C
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
D
பண்டிட் ஜவஹர்லால் நேரு
Question 2
அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர்?
A
சி.என்.அண்ணாத்துரை
B
ஜவஹர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
டிஎம்.நாயர்
Question 3
இந்தியாவில் உச்சநீதிமன்றம் நிரந்தரமாக அமைந்துள்ள இடம்
A
சென்னை
B
மும்பை
C
பூனே
D
புதுடெல்லி
Question 4
மாநகராட்சியின் முதல் குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A
முதலமைச்சர்
B
ஆணையர்
C
மேயர்
D
வட்டாச்சியர்
Question 5
கிராமசபை பொதுவாக ஒரு வருடத்திற்கு கூடும் முறை
A
4 முறைகள்
B
1 முறை
C
3 முறைகள்
D
2 முறைகள்
Question 6
இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது
A
சுவிஸ் முறை
B
கனடா முறை
C
அமெரிக்க முறை
D
இங்கிலாந்து (வெஸ்ட்மினிஸ்டர்) முறை
Question 7
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன
A
6வது பட்டியல்
B
7வது பட்டியல்
C
8வது பட்டியல்
D
9வது பட்டியல்
Question 8
இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருபனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது?
A
காவல் துறை
B
பொது அமைதி
C
சிறைச்சாலை
D
குற்றவியல் விதி
Question 9
இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
A
ராஜேந்திர பிரசாத்
B
எம்.என்.ராய்
C
ஜவஹர்லால் நேரு
D
பி.ஆர்.அம்பேத்கார்
Question 10
செயற்துறை நீதிபதி தொடர்பாக கீழ்க்கண்ட எந்த  ஒரு கூற்று சரியானதல்ல?
A
செயற்துறை நீதிபதிகள் உயர்நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்
B
செயற்துறை நீதுபதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு துணை நிலையில் உள்ளவர்கள்.
C
செயற்துறை நீதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவு உயர்நீதிமன்ற மறு ஆய்வு வரம் பெல்லைக்குட்படாது
D
செயற்துறை நீதிபதிகள் நீதித்துறை போன்ற பணியில் உள்ளோர்
Question 11
தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்தின் முதல் தலைவர்
A
காகா காலேல்கார்
B
யுகேந்தர்
C
ஜான் மதாய்
D
மது தண்டவதே
Question 12
அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப் படிகளை வழங்குவது
A
உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம்
B
மைய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கங்கள்
C
மாவட்ட நீதிமன்றங்கள்
D
மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள்
Question 13
74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் “பொருமாநகராட்சி பகுதி” என்பது
A
10 இலட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பகுதி
B
5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதி
C
5 இலட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதி
D
3 இலட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதி
Question 14
லோக் ஆயுக்தா அமைப்பு முதன்முறையாக நிறுவப்பட்ட மாநிலம்
A
ஒரிசா
B
ராஜஸ்தான்
C
ஆந்திரபிரதேசம்
D
மஹாராஷ்டிரா
Question 15
பின்வருவனவற்றை பொருத்துக.
  • குழுக்கள்                                      நோக்கம்
  1. அ. பல்வந்த்ராய் மேத்தா             1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை                                                                   மேலும்   பலப்படுத்துதல்
  2. ஆ. அசோக் மேத்தா குழு             2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை                                                                          ஒழிப்பு
  3. இ. ஜி.வி. கே. ராவ் குழு               3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின்                                                                    செயல்பாடுகளை   ஆராய்தல்
  4. ஈ. எல்.எம்.சிங்வி குழு                  4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை                                                                      பலப்படுத்துதல்
A
2 1 4 3
B
1 2 3 4
C
3 4 2 1
D
4 3 1 2
Question 16
மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது __________வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி
A
65 வயது
B
62 வயது
C
60 வயது
D
58 வயது
Question 17
மாநிலச் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது
A
அக்டோபர் 1956
B
ஜூன் 1956
C
நவம்பர் 1956
D
ஜூலை 1956
Question 18
கீழ்க்காண்பவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
A
மீர் பக்ஷி - இரானுவ ஆலோசகர்
B
முக்தாசிப் - பொது மக்களின் நட்த்தைகளை தணிக்கை செய்பவர்
C
கொத்வால் - நிதி வசூலிப்பவர்
D
குவாஹி-உல்-குவாசத் - நீதி அலுவலர்
Question 19
பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  1. அ. காளிபங்கன்                           1. கம்பே வளைகுடா
  2. ஆ. கர்கோட்டாட                         2. மதுரை
  3. இ. லோத்தல்                       3. ராஜஸ்தான்
  4. ஈ. கீழடி                              4. குஜராத்
A
4 3 1 2
B
3 4 1 2
C
1 3 2 4
D
2 1 3 4
Question 20
கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது?
A
அரசியலமைப்பு சட்ட முகவுரை
B
அடிப்படை உரிமைகள்
C
அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகள்
D
அடிப்படை கடமைகள்
Question 21
கீழ்க்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாக தொடர்பில்லாதது?
A
ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாகாணம்
B
மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம்
C
எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் எதிர் இந்திய ஒன்றியம்
D
நடைபாதை வாழ்வோர் வழக்கு
Question 22
இந்தியாவில் சட்டவிதி 352-ஐ பயன்படுத்தி முதன்முதலில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு
A
1961
B
1962
C
1965
D
1975
Question 23
அரசியலமைப்பு சட்ட விதி 170-ன் படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது
A
500க்கு மிகாமலும் 60க்கு குறையாமலும் இருக்கலாம்
B
400க்கு மிகாமலும் 50க்கு குறையாமலும் இருக்கலாம்
C
300க்கு மிகாமலும் 40க்கு குறையாமலும் இருக்கலாம்
D
280க்கு மிகாமலும் 30க்கு குறையாமலும் இருக்கலாம்
Question 24
1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியுள்ளது
A
வர்த்தகத் துறை அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
வெளியுறவுத் துறை அமைச்சகம்
D
பாதுகாப்புத் துறை அமைச்சகம்
Question 25
இந்திய அரசால் மத்திய –மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1973
B
1975
C
1983
D
1985
Question 26
பொது நல வழக்கு பற்றிய கீழ்க்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல?
A
பொதுநல வழக்கை தகுந்த உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாம்
B
உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கில் உள்ள ஒரு மனுவை தகுந்த உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது
C
பொது நல வழக்கிலுள்ள கடிதத்தை தனி ஒரு நீதிபதிக்கு அனுப்பாமல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்
D
பொது நல வழக்கு உயர்நீதிமன்ற வரம்பின் கீழ் வரும்
Question 27
1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர்  யார்?
A
கரண் சிங்
B
மகராஜ் ஹரி சிங்
C
ராம் ராட்டன் சிங்
D
சரண் சிங்
Question 28
“இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட்ட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது” –என்று கூறியவர் யார்?
A
காந்திஜி
B
பி.ஆர். அம்பேத்கார்
C
ஜவஹர்லால் நேரு
D
எம்.என். ராய்
Question 29
பிரசவ கால பயனுரு சட்டம் இயற்றப்பட்ட வருடம்
A
1961
B
1976
C
1978
D
1984
Question 30
அவசர நிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்?
A
இங்கிலாந்து
B
பிரான்ஸ்
C
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D
ஜெர்மனி
Question 31
கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?
A
சுபாஷ் சந்திர போஸ்
B
மகாத்மா காந்தி
C
ராஜீவ் காந்தி
D
இந்திரா காந்தி
Question 32
இந்திய அரசியலமைப்பின் 132வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது
A
அரசியலமைப்பு தொடர்புடைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி
B
உயர்நீதிமன்றங்களிலிருந்து குடிமை சார் வழக்குகளில் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி
C
குற்ற வழக்குகளில் உயர்நீதி மன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி
D
உச்சநீதிமன்ற சிறப்பு விடுமுறை கால மேல் முறையீடு பற்றி
Question 33
குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?
A
70வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
B
69 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
C
64 வது அரசியல64 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்மைப்பு திருத்தச் சட்டம்
D
74 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
Question 34
இந்திய அரசியலமைப்பில் அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1946
B
1947
C
1948
D
1949
Question 35
இந்திய உச்சநீதிமன்றத்தின் துவக்க அமர்வு எப்போது நடைபெற்றது?
A
26, ஜனவரி 1950
B
29, ஜனவரி 1950
C
28, ஜனவரி 1950
D
15, ஆகஸ்ட் 1949
Question 36
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • மாநிலம்                                       ஏரி
  1. அ. ஒடிசா                                     1. பான்கோங்
  2. ஆ. மணிப்பூர்                                2.பேம்பனாடு
  3. இ. ஜம்மு மற்றும் காஷ்மீர்           3. சில்கா
  4. ஈ. கேரளா                                      4. லோக்டாக்
A
3 4 2 1
B
4 3 1 2
C
3 4 1 2
D
4 1 2 3
Question 37
மாநிலங்கள் அவை மக்களவைக்கு ஒரு பண மசோதாவை திருப்பி அனுப்பி வைக்க எடுத்து கொள்ளும் நாட்கள்
A
12 நாட்கள்
B
13 நாட்கள்
C
14 நாட்கள்
D
15 நாட்கள்
Question 38
பின்வருவனவற்றை பொருத்துக.
  • சட்டங்கள்                                                                 வருடம்
  1. அ. பெண்களுக்கான தேசிய திட்ட செயல்பாடு                           1. 1990
  2. ஆ. தேசிய பெண்கள் சட்டத்திற்கான ஆணையம்                     2. 1976
  3. இ. உடன்கட்டை ஏறுதல் தடுப்பு சட்ட ஆணையம்                     3. 1986
  4. ஈ. பெண்களை தகாத முறையில் பிரசுரித்தல் (தடுப்பு) சட்டம்  4. 1987
A
2 1 4 3
B
1 3 2 4
C
3 4 1 2
D
4 2 3 1
Question 39
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்ட திருத்த மசோதாவின் 2016இம் படி தவறான பரிவர்த்தனைக்கு கொடுக்கப்படும் தண்டனைக் காலமானது
A
3 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
6 ஆண்டுகள்
D
7 ஆண்டுகள்
Question 40
பொருத்துக:
  1. அ. நீதியரசர் நானாவதி மற்றும் ஷா குழு                1. இசுலாமியரின் நிலை
  2. ஆ. நீதியரசர் பெல்லேரு   மற்றும் என்.ஸ்ரீ கிருஷ்ணா குழு      2. இராக்கில்                                   நடைபெற்ற  உணவிற்கு எண்ணெய் ஊழல்                           
  3. இ. ராஜேந்தர் சச்சார் குழு                                        3. கோத்ரா சாதிப்                                                                                                       பேரணி 2002
  4. ஈ. நீதியரசர் ஆர்.எஸ். பதக் விசாரணைக் குழு    4. மும்பையில்                                                                                       நடைபெற்ற சாதிய    பேரணி
A
1 4 3 2
B
2 4 1 3
C
1 2 3 4
D
3 4 1 2
Question 41
எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மக்கள் அவையின் எண்ணிக்கை 545-ஆக உயர்த்தப்பட்டது?
A
42-வது சட்டத்திருத்தம்
B
44- வது சட்டத்திருத்தம்
C
40 வது சட்டத்திருத்தம்
D
52 வது சட்டத்திருத்தம்
Question 42
ஒரே ஆளுநர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க முடியும் என கூறும் சட்டத்திருத்தம் எது?
A
24 வது சட்டத்திருத்தம்
B
42 வது சட்டத்திருத்தம்
C
7- வது சட்டத்திருத்தம்
D
22- வது சட்டத்திருத்தம்
Question 43
கிஷோரி சக்தி யோஜனா திட்டம் தொடர்புடையது
A
11-18 வயதுரிய இளம் பெண்கள்
B
வயதான பெண்கள்
C
ஊரக பெண்கள்
D
கல்வியறிவு பெற்ற பெண்கள்
Question 44
“சட்டத்தின் ஆட்சி” என்ற கோட்பாட்டோடு தொடர்புடையவர்
A
ஏ. வி. டைசி
B
பிரைஸ் பிரபு
C
எம்.கே. காந்தி
D
பி.ஆர். அம்பேத்கார்
Question 45
மாநில மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு
A
1955
B
1956
C
1957
D
1958
Question 46
பின்வருவனவற்றுள் தேசிய பழங்குடியினர் ஆணையம் பற்றிய தவறான கூற்றுகளை தேர்வு செய்க
  1. 90வது சட்ட சீர்திருத்தம் இதைப் பற்றியது
  2. இவ்வாணையம் குடிமை நீதிமன்றத்துக்கு நிகரானது
  3. குடியரசுத் தலைவர் அலுவலர்களை தேர்வு செய்வார்
  4. பிரதம அமைச்சர் அலுவலர்களை தேர்வு செய்வார்
A
1 & 3
B
3 & 4
C
2 & 3
D
1 & 4
Question 47
1977ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
வி.வி. கிரி
B
கியானி ஜெயில்சிங்
C
நீலம் சஞ்சீப் ரெட்டி
D
எஸ். இராதாகிருஷ்ணன்
Question 48
கீழ்க்காணும் திட்டக் காலங்களில் எந்த திட்டத்தில் தேசிய வருவாய் வளர்ச்சி வீதம் மிக அதிகமாக இருந்தது?
A
I ஐந்தாண்டு திட்டம்
B
V ஐந்தாண்டு திட்டம்
C
VI ஐந்தாண்டு திட்டம்
D
VIII ஐந்தாண்டு திட்டம்
Question 49
இந்திய அரசால் சாசன சட்டத்தின் ஏழாவது அட்டவணை கொண்டிருப்பது
A
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
B
பழங்குடியினர் சம்பந்தப்பட்ட
C
அதிகார பங்கீடு
D
சம்பளங்கள் மற்றும் வருவாயூதியங்கள்
Question 50
பொது கட்டுப்பாடு எந்த பட்டியலில் காணப்படுகிறது?
A
மத்திய அரசாங்க பட்டியல்
B
மாநில அரசாங்க பட்டியல்
C
பொதுப் பட்டியல்
D
மத்திய மற்றும் மாநில அரசாங்க பட்டியல்கள்
Question 51
பின்வரும் அரசமைப்பு விதிகளில் எந்த ஒன்று ஆறு வயதை, குழந்தைகள் அடையும் வரை அவர்களுக்கு கவனிப்பும், கல்வியும் அளிக்க வேண்டும் என கூறுகிறது?
A
அரசமைப்பு விதி 45
B
அரசமைப்பு விதி 44
C
அரசமைப்பு விதி 43
D
அரசமைப்பு விதி 41
Question 52
லோக் சபாவில் அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசத்திற்கு எத்தனை உறுப்பினர் இடங்கள் உள்ளன?
A
2 இடங்கள்
B
3 இடங்கள்
C
1 இடம்
D
4 இடங்கள்
Question 53
பின்வரும் அரசமைப்பு விதிகளில் எந்த ஒன்று கல்கத்தா உயர்நீதிமன்றம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மீதி நீதி வரம்பியல் அதிகாரம் படைத்தது எனக் கூறுகிறது?
A
240
B
239
C
241
D
242
Question 54
பாராளுமன்றத்தின் ஈரவைகளும் செயல்பட குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை என்ன?
A
55 கீழவை உறுப்பினர்கள் மற்றும் 25 மேலவை உறுப்பினர்கள்
B
60 கீழ்வை உறுப்பினர்கள் மற்றும் 30 மேலவை உறுப்பினர்கள்
C
70 கீழவை உறுப்பினர்கள் மற்றும் 35 மேலவை உறுப்பினர்கள்
D
125 கீழவை உறுப்பினர்கள் மற்றும் 75 மேலவை உறுப்பினர்கள்
Question 55
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பு பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய துறை
A
மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள்
B
காடுகள்
C
குடியுரிமை
D
சுய (அ) உள்ளாட்சி அரசாங்கங்கள்
Question 56
பின்வருவனவற்றுள் எந்த வாக்கியம் தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
A
விதி 53 - ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரம் பற்றி கூறுகிறது
B
விதி 54 – ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் முறை பற்றியது
C
விதி 55 – ஜனாதிபதிக்கான தகுதிகள் பற்றி கூறுகிறது
D
விதி 56- ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் பதவி விலகல் பற்றியது
Question 57
நமது நாட்டின் கடல் சாந்த அதிகார வரம்பினை உருவாக்கியது
A
40-வது அரசியலமைப்பு திருத்தம்
B
41-வது அரசியலமைப்பு திருத்தம்
C
42-வது அரசியலமைப்பு திருத்தம்
D
43 -வது அரசியலமைப்பு திருத்தம்
Question 58
நீதிபதி சார் குழு நிறுவப்பட்டது
A
சிறுபான்மையினரில் சமூக மற்றும் கல்விரீதியாக பிந்தங்கியுள்ள மக்களுக்கான நலன்களை பரிந்துரை செய்ய
B
பின்தங்கிய சமூகத்தினருக்கான நலன்களை பரிந்துரை செய்ய
C
. பெண்களின் நலன்களுக்கான பரிந்துரைகளை மேற்கொள்ள
D
மூன்றாம் பாலினத்தவருக்கான நலன்களை பரிந்துரை செய்ய
Question 59
பகுதி-அ  வில் உள்ள கூட்டணி அரசாங்கங்களுடன் பகுதி ஆ-வில் உள்ள பிரதம மந்திரிகளை பொருத்துக.
  • பகுதி அ                                        பகுதி ஆ
  1. அ. தேசிய முன்னணி                             1. தேவ கவுடா
  2. ஆ. ஐக்கிய முன்னணி                           2. இ.பி. சிங்
  3. இ. தேசிய ஜனநாயகக் கூட்டணி           3. டாக்டர் மன்மோகன் சிங்
  4. ஈ. ஐக்கிய முற்போக்கு கூட்டணி           4. ஏ. பி. வாஜ்பாயி
A
2 4 1 3
B
2 1 4 3
C
3 1 4 2
D
1 3 2 4
Question 60
__________ நாட்கள்/ காலம், ஒரு உறுப்பினர் அனுமதி இன்றி கலந்து கொள்ளாமல் இருந்தால் அந்த இடத்தை காலியிடம் என்று இரண்டு அவைகளும் அறிவிக்கலாம்.
A
அறுபது நாட்கள்
B
தொன்னூறு நாட்கள்
C
நூற்று இருபது நாட்கள்
D
ஆறு வாரங்கள்
Question 61
திட்டக்குழு நிறுவிய ஆண்டு
A
1950
B
1947
C
1955
D
1958
Question 62
இந்திய பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
A
ரிக்ஸ்தக்
B
காங்கிரஸ்
C
சன்ஸாத்
D
ராஷ்ட்ரிய பஞ்சாயத்
Question 63
தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ல வேண்டிய நேரம் சுமார் _______ விநாடிகளாகும்.
A
42
B
52
C
62
D
64
Question 64
இளம் சிறுவர்  நீதிச்சட்டம் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது
A
22 டிசம்பர் 2015
B
22 ஜனவரி 2016
C
26 நவம்பர் 2015
D
5 ஜனவரி 2016
Question 65
குடியரசுத் தலைவர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்வதற்காக தம்முடைய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தவர்
A
வி.வி, கிரி
B
பக்ரூதின் அலி அகமது
C
நீலம் சஞ்சீவ் ரெட்டி
D
எஸ். இராதாகிருஷ்ணன்
Question 66
பின்வருவனவற்றுள் ஜனவரி 2014 அன்று இந்தியா முழுமைக்குமாக சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்ட சமூகம் எது?
A
பார்சிக்கள்
B
ஜைனர்கள்
C
புத்த மதத்தினர்
D
மூன்றாம் பாலினத்தவர்
Question 67
16-வது பொதுத்தேர்தலில் எத்தனை தேசிய கட்சிகள் போட்டியிட்டன?
A
5
B
6
C
7
D
4
Question 68
குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி ஆணையத்தை அமைப்பதற்கு அதிகாரம் பெற்ற அரசியலமைப்பு அதிகாரமைப்பு எது?
A
பொது கணக்கு குழு
B
இந்திய பாராளுமன்றம்
C
இந்தியக் குடியரசுத் தலைவர்
D
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர்
Question 69
அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சின்னம் தொடர்பாக ஆணையத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான, “தேர்தல் சின்ன உத்தரவினை” எந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
A
1952
B
1968
C
1971
D
1989
Question 70
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 14 தொடர்புடையது
A
நீதிமன்ற முனைப்பு
B
நீதிப்புனராய்வு
C
சட்டத்தின் ஆட்சி
D
தர்மத்தின் ஆட்சி
Question 71
ஒரு மசோதாவானது பண மசோதா அல்லது இல்லை என்று முடிவெடுக்கும் இறுதியான அதிகாரத்தை பெற்றவர்
A
பிரதம மந்திரி
B
சபாநாயகர்
C
குடியரசுத் தலைவர்
D
துணைக் குடியரசுத் தலைவர்
Question 72
தொகுதியினை மறுவரையரை செய்யும் பொறுப்பு உள்ளது.
A
குடியரசுத் தலைவர்
B
திட்டக்குழு
C
தேர்தல் ஆணையம்
D
தேசிய வளர்ச்சிக் குழுமம்
Question 73
நிதிநிலை அவசர நிலை பிரகடனம் மாநில அரசின் நிதி நிலை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கு என கூறியவர் யார்?
A
ஹெச்.என். குன்சுரு
B
ஹெச்.வி. காமத்
C
கே.டி. ஷா
D
பி.ஆர். அம்பேத்கார்
Question 74
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மீதான அசோக் மேத்தா குழு பரிந்துரைத்தது
A
மூன்று – அடுக்கு முறைமை
B
இரண்டு-அடுக்கு முறைமை
C
ஓரடுக்கு உறைமை
D
நியாய பஞ்சாயத்து
Question 75
மக்களவையை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் அளிக்கப்பட்டது?
A
சட்டப்பிரிவு 56
B
சட்டப்பிரிவு 61
C
சட்டப்பிரிவு 85
D
சட்டப்பிரிவு 92
Question 76
அரசு நெறிக் கொள்கையின் முக்கிய நோக்கமானது
A
குடிமை சமூகத்தை அமைத்தல்
B
பொருளாதார சர்வாதிகாரத்தை அமைத்தல்
C
சட்டமன்றம் மற்றும் செயல்துறைக்கு கொள்கை உருவாக்கத்திற்கு நெறிகளை தருதல்
D
பிரதமருக்கு நெறிமுறகளை தருதல்
Question 77
“மக்களாட்சியை அடைவதே நம் முன் உள்ள பிரச்சனையாகும். அரசியலளவில் அதை பெற்று விட்டோம். நாம் அதை பொருளாதார ரீதியாகவும் விரிவடையச் செய்ய வேண்டும்” –என்று உரைத்தவர் யார்?
A
பி.ஆர். அம்பேத்கார்
B
ஜவஹர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
கார்ல் மார்க்ஸ்
Question 78
எந்த சட்டத் திருத்தத்தின் மூலம் 10வது அட்டவணை இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
A
42-வது சட்டத்திருத்தம்
B
44-வது சட்டத்திருத்தம்
C
22-வது சட்டத்திருத்தம்
D
52-வது சட்டத்திருத்தம்
Question 79
கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
A
லோக் அதாலத்தில் நீதிமன்ற கட்டணம் விதிக்கப்படும்
B
லோக் அதாலத்தில் செயல்முறை சட்டங்களின் கண்டிப்பான கோரிக்கை கிடையாது
C
லோக் அதாலத் முன்னால் நேரடியாக சச்சரவுகளை கொண்டு வரமுடியும்
D
சச்சரவுக்குரிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது லோக் அதாலத்தின் முடிவு கட்டுப்படுத்தக் கூடியதாகும்
Question 80
இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது திருத்தம் டெல்லியில் சட்டமன்றத்தை உருவாக்கியது?
A
61-வது சட்டத்திருத்தம்
B
69-வது சட்டத்திருத்தம்
C
72-வது சட்டத்திருத்தம்
D
78-வது சட்டத்திருத்தம்
Question 81
எந்த வருடம் தமிழகத்தின் சட்டமேலவையை நீக்கினார்கள்?
A
1982
B
1984
C
1986
D
1988
Question 82
இந்திய குடியரசுத் தலைவர் கீழ்க்கண்ட எந்த வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
ஒரு நபருக்கு ஒரு வாக்கு
B
பன்மை வாக்கு
C
வெளிப்படையான வாக்கு
D
ஒற்றை மாற்று வாக்கு
Question 83
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
A
குடியரசுத் தலைவர் - 35
B
துணைக் குடியரசுத் தலைவர் - 30
C
உச்சநீதிமன்ற நீதிபதி - 65
D
உயர்நீதிமன்ற நீதிபதி - 62
Question 84
“நிர்வாசன் சதன்” என்பது என்ன?
A
மத்திய நிதி ஆணையம்
B
மத்திய சட்ட ஆணையம்
C
தலைமைத் தேர்தல் ஆணையம்
D
நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்
Question 85
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று : இரானுவக் கூட வாரியங்கள் மைய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்
  • காரணம்  : இராணுவக் கூட வாரியங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
A
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
D
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
Question 86
நீதிப்புனராய்வுக்கு அப்பாற்பட்டது எது?
A
அடிப்படை உரிமைகள்
B
முகப்புரை
C
அடிப்படை கடமைகள்
D
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்
Question 87
கீழ்க்கண்டவற்றுள் எது தவறான விடை?
  1. குடியரசுத் தலைவர் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்
  2. குடியரசுத் தலைவர் 30 வயது முடிந்தவராக இருக்க வேண்டும்
  3. குடியரசுத் தலைவர் மக்களவை உறுப்பினருக்குரிய தகுதி பெற்றிருக்க வேண்டும்
  4. குடியரசுத் தலைவர் அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தலாகாது.
A
1
B
2
C
3
D
4
Question 88
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியானது?
  1. இந்திய அரசியலமைப்பின் IV ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
  2. இந்திய அரசியலமைப்பின் V ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
  3. இந்திய அரசியலமைப்பின் III ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
  4. இந்திய அரசியலமைப்பின் IV-A ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
A
1
B
2
C
3
D
4
Question 89
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கூற்று : பதினான்காம் லோக் சபாவின் காலம் 2004-2009
  2. காரணம் : லோக் சபா பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்?
A
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
D
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
Question 90
பின்வரும் அரசு அலுவலர்களில், எவர் ஒருவர் வாக்களிக்கும் உரிமை இல்லாமல், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தொடர்களிலும் கலந்துக் கொண்டு பேசும் உரிமையை பெற்றுள்ளார்?
A
மத்திய பணியாளர் தேர்வு வாரியத் தலைவர்
B
அரசு தலைமை வழக்கறிஞர்
C
ஆளுநர்
D
தேர்தல் ஆணையர்
Question 91
எந்த மொழியிலிருந்து மக்களாட்சியைக் குறிக்கும் “டிமாகிரசி” என்ற வார்த்தை பெறப்பட்டது?
A
லத்தீன்
B
கிரேக்கம்
C
அரேபிக்
D
பெருசியன்
Question 92
மத்திய கண்காணிப்பு குழு கீழ்க்கண்ட குழுவின் சிபாரிசுப் படி பெறப்பட்டது?
A
இந்திய நிர்வாக சீர்திருத்தம்
B
கிருபளானி குழு
C
சந்தானம் குழு
D
கர்வாலா அறிக்கை
Question 93
பின்வரும் குடியரசு தலைவர்களில் எவர் ஒருவர், 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், உள்நாட்டு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தவர்?
A
வி.வி. கிரி
B
பக்ருதீன் அலி அகமது
C
பி.டி. ஜாட்டி
D
டாக்டர் ஜாஹீர் உசேன்
Question 94
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
2005
B
2006
C
2007
D
2008
Question 95
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
  • பட்டியல் 1                          பட்டியல் 2
  1. அ. ஹரியானா         1. 48 மக்களவை இடங்கள்
  2. ஆ. கர்நாடகா           2.  20 மக்களவை இடங்கள்
  3. இ. கேரளா                  3. 28 மக்களவை இடங்கள்
  4. ஈ. மஹாராஷ்டிரா    4. 10 மக்களவை இடங்கள்
A
4 3 2 1
B
3 4 1 2
C
1 3 4 2
D
2 4 1 3
Question 96
பின்வருவனவற்றுள் லோக்பால் மசோதா சம்பந்தப்பட்ட கூற்றுகளில் சரியானவைகளை தேர்வு செய்க.
  1. டிசம்பர் 18, 2013 அன்று நிறைவேற்றப்பட்டது
  2. மாநிலங்கள் 100 நாட்களில் லோக் ஆயுக்தாவை தொடங்க வேண்டும்.
  3. மாநிலங்கள் 365 நாட்களில் லோக் ஆயுக்தாவை தொடங்க வேண்டும்
  4. டிசம்பர் 19, 2013 இல் தொடங்கப்பட்டது
A
2 மற்றும் 4
B
4
C
2
D
1 மற்றும் 3
Question 97
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாத ஒருவர், அமைச்சரானால் எத்தனை நாட்களுக்குள் அவர் பாராளுமன்றத்தில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக ஆக வேண்டும்?
A
60 நாட்கள்
B
180 நாட்கள்
C
30 நாட்கள்
D
150 நாட்கள்
Question 98
பின்வரும் எந்த நாளில் தேசிய கொடி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது?
A
1947- ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள்
B
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் நாள்
C
1947- ம் ஆண்டு ஜூலை 22-ம் நாள்
D
1947-ம் ஆண்டு ஜூலை 26-ம் நாள்
Question 99
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
A
1977
B
1976
C
1978
D
1979
Question 100
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது
A
65
B
61
C
63
D
62
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!