Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 8
Group 4 VAO General Tamil Model Test 8
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 8.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.
கால் விரல்கள், கை விரல்கள், தலை | |
கை விரல்கள், கால் விரல்கள், தலை | |
வாய், மூக்கு, கண் | |
மூக்கு, வாய், கண் |
Question 2 |
பொருத்துக
- எண்ணுப் பெயர்கள் திராவிட மொழிகள்
- (a) மூஜி 1. மலையாளம்
- (b) மூரு 2. கன்னடம்
- (c) மூன்று 3. தெலுங்கு
- (d) மூணு 4. தமிழ்
- (e) மூடு 5. துளு
2 5 4 1 3 | |
2 5 4 3 1 | |
5 2 4 1 3 | |
5 2 1 4 3 |
Question 3 |
முல்லைப்பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது .
- திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை
- திண்டுக்கல்,தேனி, மதுரை
- சிவகங்கை,இராமநாதபுரம்
- சிவகங்கை,கன்னியாகுமரி
1, 3 | |
2, 3 | |
2, 4 | |
1, 4 |
Question 4 |
இலக்கணக்குறிப்புத் தருக– அடுபோர்
பெயரெச்சம் | |
வினை முற்று | |
வினையெச்சம் | |
வினைத் தொகை |
Question 5 |
- "எழுந்ததுதுகள்
- ஏற்றனர் மார்பு
- கவிழ்ந்தன மருப்பு
- கலங்கினர் பலர்"
- என்ற அடிகள் இடம்பெற்ற நூல்
நற்றிணை | |
அகநானூறு | |
கலித்தொகை | |
குறுந்தொகை |
Question 6 |
1863 ஆம்ஆண்டு ____ என்பவர் சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்
எர்னஸ்ட் காசிரர் | |
பாப்லோ நெருடோ | |
இராபர்ட் புரூஸ்புட் | |
மல்லார்மே |
Question 7 |
கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்த ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார் ?
2001 | |
2002 | |
2003 | |
2004 |
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள்நான்கறிவுள்ள உயிர்கள் எவை?
- 1.சிப்பி 2 . நண்டு 3. நத்தை 4. தும்பி
1, 2 | |
2 , 3 | |
2 , 4 | |
1 , 3 |
Question 9 |
குழந்தையைபாதுகாப்போம் என்ற அமைப்பின் மூலம் இதுவரை கல்வி பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
80000 | |
800000 | |
8000 | |
8000000 |
Question 10 |
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – விளைவது
விளைவு + அது | |
விளை+ வ் + அது | |
விளை + வ் + அ + து | |
விளைவு + அ + து |
Question 11 |
- சுள்ளியம்பேரியாற்று வெண்ணுரை கலங்க
- யவனர் தந்த வினைமான் நன்கலம் "
- என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
கலித்தொகை | |
மணிமேகலை |
Question 12 |
- " உழுவார்உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
- எழுவாரை எல்லாம் பொறுத்து "
- இக்குறளில் பயின்று வரும் அணி
உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
ஏகதேச உருவக அணி | |
உருவக அணி |
Question 13 |
" பூவையும்குயில்களும் பொலங்கை வண்டரும் "
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
பூஞ்சோலை | |
காகம் | |
நாகணவாய்ப் பறவை | |
வண்டுகள் |
Question 14 |
புலவர்குழந்தை அவர்கள் எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார் ?
24 | |
25 | |
52 | |
42 |
Question 15 |
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – இறைஞ்சி
இறை + ச் + இ | |
இறைஞ்சு + இ | |
இறை + ஞ் + சி | |
இறை +ஞ் + ச் + இ |
Question 16 |
" அள்ளல்பழனத்து அரக்காம்பல்வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் "
இவ்வரிகள் எந்நாட்டின் வளத்தைக் கூறுகின்றன ?
சேரநாடு | |
சோழநாடு | |
பாண்டிய நாடு | |
வட நாடு |
Question 17 |
ந.பிச்சமூர்த்திஅவர்கள் எந்த ஆண்டு கலைமகள் பட்டம் பெற்றார்?
1931 | |
1932 | |
1934 | |
1935 |
Question 18 |
நமதுமகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே, நீதியின் இருப்பிடமும் அநீதியின் அஸ்திவாரமும் நாமே ‘ என்று கூறியவர் யார்?
நபிகள் நாயகம் | |
உமர் கய்யாம் | |
பெரியார் | |
ந.பிச்சமூர்த்தி |
Question 19 |
Altruism என்பதுதமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒழுக்கவியல் | |
ஆளுமை | |
மனித நேயம் | |
பிறர் நலவியல் |
Question 20 |
தனிநாயகம் அடிகள் தொடங்கி,இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் எது?
தமிழ்நாடு | |
தமிழர் நாகரிகம் | |
தமிழ்ப் பண்பாடு | |
தமிழர் பண்பாடு |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள்மசானபு ஃபுகோகா உலகிற்கு கூறிய ஐந்து விவசாய மந்திரங்களில் கூறப்படாதது எது / எவை?
- உழப்பட்டநிலம்
- இரசாயனஉரம்இல்லாத உற்பத்தி
- பூச்சிக்கொல்லிதெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு
- தண்ணீர்நிறுத்தும்நெல் சாகுபடி
- ஒட்டு விதைஇல்லாமல்உயர் விளைச்சல்
1, 3 | |
3, 4 | |
1,4 | |
எதுவுமில்லை |
Question 22 |
மனஉளைச்சல் தீர்வும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்" இத்தொடரில் உள்ள மயங்கொலி சொற்கள் யாவை?
உளைச்சல், தீரவும், வீட்டில் | |
உளைச்சல், உலை , உழைக்க | |
உலை, தீரவும், வீட்டில் | |
உழைக்க, தீரவும், உலை |
Question 23 |
"இளமின்னார்பொன்னரங்கில் நடிக்கும் – முத்து
ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும் "
என்ற வரிகள் குறிக்கும் நாடு
வடகரை நாடு | |
தென்கரை நாடு | |
வட ஆரியர் நாடு | |
தென் ஆரியர் நாடு |
Question 24 |
மலையும்மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி என குறிப்பது ___
அகத்திணையியல் | |
புறத்திணையியல் | |
இரண்டும் | |
இரண்டு மில்லை |
Question 25 |
"கொல்லேற்றுக்கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என கூறும் நூல்
நற்றிணை | |
புறநானூறு | |
கலித்தொகை | |
குறுந்தொகை |
Question 26 |
தவறானஇணையை தேர்ந்தெடு
எழுதுக -எழுது + க | |
உரைத்த - உரை+த் + த் + அ | |
செய்தல் - செய்து + அல் | |
படித்து - படி +த்+த் + உ |
Question 27 |
திருக்குறளின்அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முறையே
70, 38, 25 | |
38, 70, 25 | |
38, 25, 70 | |
25, 38,70 |
Question 28 |
கீழ்க்கண்டகூற்றுகளில் சரியானது எது
தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. | |
மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல | |
தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது | |
மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. |
Question 29 |
“யாதினுமாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி "
இதில் மாழ்கி என்பதன் பொருள்
பழத்தோல் | |
மயங்குதல் | |
தொட்டால் சுருங்கி தாவரம் | |
அறிவு |
Question 30 |
2030குள்இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது
8 கோடியே 5 லட்சம் | |
7 கோடியே 8 லட்சம் | |
5 கோடியே 10 லட்சம் | |
8 கோடியே 70 லட்சம் |
Question 31 |
1453 ம்ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
ஜான் கூட்டன்பர்க் – இங்கிலாந்து | |
ஜான் கூட்டன் ப்ர்க் – ஜெர்மனி | |
தாமஸ் மன்றோ – இங்கிலாந்து | |
தாமஸ் மன்றோ – ஜெர்மனி |
Question 32 |
சீருடைமுறை,தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எந்த கல்விக் குழு
மெக்காலே கல்விக் குழு - 1835 | |
ஹண்டர் கல்விக் குழு - 1882 | |
சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854 | |
ஹண்டர் கல்விக் குழு – 1854 |
Question 33 |
- "அவர்கள்மூளையில் விதையைப் போல்
- தூவப்பட வேண்டிய அறிவு
- ஆணியைப் போல அறையப்படுகின்றது "
- இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
வினை உவமை | |
பயன் உவமை | |
மெய் உவமை | |
உரு உவமை |
Question 34 |
"அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர்" என்று கூறியவர்
அண்ணா | |
திரு.வி.க | |
உ.வே.சா | |
வ.வே.சு |
Question 35 |
உமறுபுலவரைஆதரித்தவர்கள் யாவர்?
- நபிகள்நாயகம்
- அபுல் காசிம்மரைக்காயர்
- பனிஅகமதுமரைக்காயர்
- வள்ளல் சீதக்காதி
அனைத்தும் சரி | |
1, 2 | |
2 , 4 | |
3, 4 |
Question 36 |
ஆசிரியப்பாவின்இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.
ஏ, கே, இன், எ | |
ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ | |
ஏ, கே, ஈ, இன், ஐ | |
எ , ஈ, இன் |
Question 37 |
ஒருபெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்டுத்துவது போலவும் பாடப்படுவது ___ எனப்படும்
முக்கூடற்பள்ளு | |
குற்றாலக் குறவஞ்சி | |
திருச்சாழல் | |
மொழிச்சாழல் |
Question 38 |
காற்றைத்தவிர ஏதுமில்லை" என்னும் இசைத் தொகுப்பை இளையராஜா யாருடன் இணைந்து வெளியிட்டார்
ஏ.ஆர்.ரஹ்மான் | |
ஹரிபிரசாத் சௌராஸியா | |
கங்கை அமரன் | |
யாருமில்லை |
Question 39 |
சங்கரதாசுசுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு
1916 | |
1917 | |
1918 | |
1919 |
Question 40 |
“மனிதசிந்தனையே , கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒரு முறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன் " என்பது யாருடைய பிரார்த்தனையாக இருந்தது
மீரா | |
அண்ணா | |
ஜீவானந்தம் | |
சுந்தர ராமசாமி |
Question 41 |
சரியானபொருளைத் தேர்ந்தெடு.
ஒதுக, முழக்கம்
கேட்டல், சத்தம் | |
சொல்க, ஓங்கி உரைத்தல் | |
கேட்டல், ஒலி | |
ஒலி, ஒளி |
Question 42 |
சதுரங்கவிளையாட்டின்போது வெவ்வேறு அதிகாரங்களைப் பெறும் காய்கள் பெட்டிக்குள் வந்த பின் சமமாகின்றன. மனிதர் நிலையும் அத்தன்மையதே என்று கூறும் ஹைக்கூவை எழுதியவர் யார்?
மோரிடாகே | |
பாஷோ | |
இஸ்ஸா | |
பிரமிள் |
Question 43 |
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக - வென்றேன்
வென்று + ஏன் | |
வென் + ற் + ஏன் | |
வெல்(ன்) + ற் + ஏன் | |
வென்று + ற் + ஏன் |
Question 44 |
இலக்கணக்குறிப்புத் தருக .
- கண்மலர், வென்றி
உவமை, வினையெச்சம் | |
உருவகம்,மெலித்தல் விகாரம் | |
உவமை, மெலித்தல் விகாரம் | |
உருவகம் , வினையெச்சம் |
Question 45 |
- "போதியின்நிழலும் சிலுவையும் பிறையும்
- பொங்கும் சமத்துவப் புனலில் கரையும் "
- என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
மனோன்மனீயம் | |
ஒவ்வொரு புல்லையும் | |
திண்ணையை இடித்து தெருவாக்கு | |
பாரதியார் கவிதைகள் |
Question 46 |
"மவ்வீறுஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும், வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
பேரழகு | |
காலத்தச்சன் | |
உழுதுழுது | |
சென்ற |
Question 47 |
"நின்றார்>> நில்(ன்) + ற் + ஆர் "
இதில் ' ஆர்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
ஆண்பால் வினைமுற்று விகுதி | |
பலர்பால் வினைமுற்று விகுதி | |
வினையாலணையும் பெயர் | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
Question 48 |
சரியானஇணையைத் தேர்ந்தெடு.
- . / - முற்றுப்புள்ளியை நீக்கவும்
- ? / -வினாக்குறி அடையாளத்தை நீக்கவும்.
- ! / - வியப்புக்குறியை நீக்கவும் .
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 , 3 சரி | |
அனைத்தும் தவறு |
Question 49 |
பேச்சுமொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உள்ளனர்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 50 |
நேரடிமொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்று கூறியவர் யார்?
வால்ட் விட்மன் | |
மல்லார்மே | |
இந்திரன் | |
ஆற்றூர் ரவிவர்மா |
Question 51 |
புனையாஓவியம்’ என்பதன் பொருள்
வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம் | |
பூக்களால் வரைவது | |
மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம் | |
கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது |
Question 52 |
முந்நீர்வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?
தொல்காப்பியர் | |
பவணந்தி முனிவர் | |
தண்டியடிகள் | |
புலவர் குழந்தை |
Question 53 |
அப்பிசிமாசம் அடமள இம்பாங்க’ – இத்தொடரின் பிழைநீக்கிய வடிவம்
ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க | |
ஐப்பசி மாதம் அட மழை என்பாங்க | |
ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள் | |
ஐப்பசி மாதம் அடை மழை என்பார்கள் |
Question 54 |
பதிற்றுப்பத்தின்ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை | |
பல்யானை செல்கெழுகுட்டுவன் | |
செல்வக் கடுங்கோ வாழியாதன் | |
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் |
Question 55 |
பொருத்துக.
- (a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1. தண்ணீர்,தண்ணீர்
- (b) சூரியநாராயணசாத்திரியார் 2. இசைநூல்
- (c) கோமல் சுவாமிநாதன் 3. கருணாமிர்த சாகரம்
- (d) முதுநாரை 4. மானவிஜயம்
4 3 2 1 | |
2 4 3 1 | |
3 4 1 2 | |
1 2 4 3 |
Question 56 |
பாந்தள்,உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ____ என்பதாகும்.
கரடி | |
யானை | |
முதலை | |
பாம்பு |
Question 57 |
திருக்கோட்டியூர்நம்பியால் ‘எம்பெருமானார் ‘ என்று அழைக்கப்பட்டவர் யார்?
நாதமுனிகள் | |
இராமாநுசர் | |
திருவரங்கத்தமுதனார் | |
மணவாள மாமுனிகள் |
Question 58 |
கீழேதரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
- நான்,யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
- நாம்,யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
- வேற்றுமைஉருபேற்கும் போது,‘யான்’ என்பது 'எம்’என்றும், ‘ நாம்’ என்பது ‘நம்’ அன்றும் திரியும்.
- நீ,நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.
1, 3, 4 சரி | |
1, 2, 3 சரி | |
2, 4, 1 சரி | |
4, 3 , 1 சரி |
Question 59 |
இருட்டறையில்உள்ளதடா உலகம்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கவிமணி | |
நாமக்கல் கவிஞர் |
Question 60 |
கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்
ந.மு.வேங்கடசாமி நாட்டார் | |
இரா.பி.சேதுப்பிள்ளை | |
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் | |
மு.வரதராசனார் |
Question 61 |
- ‘மயங்கிமறுகிற் பிணங்கி வணங்கி
- உயங்கியொருவர்க்கொருவர்’ –
- இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் | |
கம்பர் | |
குமரகுருபரர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 62 |
எண்ணியஎண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு.
கீழ்க்கதுவாய் | |
இணை | |
கூழை | |
மேற்கதுவாய் |
Question 63 |
புகைப்பழக்கத்தைகதைக்கருவாகக் கொண்ட ‘மெல்லமெல்ல மற’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
இலட்சுமி | |
சுஜாதா | |
சுபா | |
தாமரை |
Question 64 |
தமிழ்இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
அம்பேத்கர் | |
கெல்லட் | |
கமில்சுவலபில் | |
முனைவர் எமினோ |
Question 65 |
கேண்மை' – இச்சொல்லின் எதிரச்சொல்
துன்பம் | |
பகை | |
நட்பு | |
வலிமை |
Question 66 |
பொருத்துக
- (a) வண்மை 1. கொடை
- (b) அவல் 2. வயல்
- (c) செய் 3. பள்ளம்
- (d) மடவாள் 4. பெண்
1 2 3 4 | |
2 1 4 3 | |
1 3 2 4 | |
4 3 2 1 |
Question 67 |
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் எனத் தன் கல்லறையில், எழுதி வைத்தவர்
டாக்டர் கிரெளல் | |
கால்டுவெல் | |
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் |
Question 68 |
- “எரிந்திலங்குசடைமுடி முனிவர்
- புரிந்து கண்ட பொருளமொழிந்தன்று "
- என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
அகநானூறு | |
புறநானூறு | |
புறப்பொருள் வெண்பாமாலை | |
ஐங்குறுநூறு |
Question 69 |
படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் எத்தனைப் படங்கள் வீதம் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்படுகிறது?
12 | |
16 | |
18 | |
24 |
Question 70 |
மாணிக்கவாசகர்குறித்த கூற்றுகளில் தவறானது எது?
திருவாசகமும் திருக்கோவையும் மாணிக்கவாசகர் அருளினார் | |
திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலை எழுப்பினார் | |
இவரது காலம் 12 ம் நூற்றாண்டு | |
அழுது அடியடைந்த அன்பர் |
Question 71 |
பொருத்துக
- (a) வேலினை கையில் ஏந்தியவள் 1. பிடாரி
- (b) இறைவனை நடனமாடச் செய்தவள் 2. காளி
- (c) தாருகன் மார்பை பிளந்தவள் 3. துர்க்கை
- (d) காட்டை இடமாகக் கொண்டவன் 4.பத்ரகாளி
- (e) கன்னியர் எழுவருள் இளையவள் 5. கொற்றவை
5 4 1 2 3 | |
1 2 3 4 5 | |
5 4 3 2 1 | |
3 4 5 1 2 |
Question 72 |
மனிதனின் மனநிலையை இருள், மருள்,தெருள், அருள் எனக் கூறியவர் யார்?
வள்ளலார் | |
பெரியார் | |
அண்ணா | |
முத்து ராமலிங்கர் |
Question 73 |
ஞாயிறைசுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என்று எந்நூல் வாயிலாக அறியப்படுகிறது
சிலப்பதிகாரம் | |
திருக்குறள் | |
புறநானூறு | |
கம்பராமாயணம் |
Question 74 |
திருவாவடுதுறைஞானதேசிகராகிய அம்பலவான தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர் யார்?
குமரகுருபரர் | |
ஈசானதேசிகர் | |
மயிலேறும் பெருமாள் | |
மீனாட்சி சுந்தரனார் |
Question 75 |
ஆத்திச்சூடிவெண்பா, திலகர்புராணம்,குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம் போன்றவற்றை இயற்றியவர் யார்?
அம்புஜத்தம்மாள் | |
நீலாம்பிகை அம்மையார் | |
அசலாம்பிகை அம்மையார் | |
சங்கரதாஸ் சுவாமிகள் |
Question 76 |
கீழ்க்கண்டவற்றுள்பொருந்தாதது எது?
தமிழ் மூவாயிரம் – திருமந்திரம் | |
ஞானோபதேசம் – வீரமாமுனிவர் | |
கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி | |
கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி |
Question 77 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?
கம்பராமாயணம் - புட்பக விமானம் | |
சீவகசிந்தாமணி - மயிற்பொறி விமானம் | |
தூமகேது - வால் நட்சத்திரம் | |
வியாழன் - கந்தகம் |
Question 78 |
எத்தனைவிழுக்காடு அளவிறகுத் தமிழ், திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளது ?
50 | |
60 | |
70 | |
80 |
Question 79 |
அகநானூற்றில்உள்ள களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
120 | |
180 | |
100 | |
150 |
Question 80 |
ஆறுவயதில் ஹெலன் கெல்லர் சேர்ந்த பள்ளியின் பெயர்
ஹோரஸ்மான் பள்ளி | |
பெர்கின்ஸ் பள்ளி | |
ரைட் ஹூமாசன் பள்ளி | |
கேம்ப்ரிட்ஜ் பள்ளி |
Question 81 |
எம்.ஜி.ஆர்அவர்களுக்கு இந்திய மாமணி விருது வழங்கப்பட்ட ஆண்டு
1986 | |
1987 | |
1988 | |
1982 |
Question 82 |
மணமுழா,நெல்லரிகிணை ஆகியவை எந்நிலத்திற்குரிய பறைகள்
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 83 |
நளவெண்பாகாப்பியத்தில் உள்ள மொத்தப் பாடல்கள் எத்தனை?
400 | |
401 | |
431 | |
451 |
Question 84 |
கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க
- அம்பேத்காரின்முதல்போராட்டம் – 1927
- அம்பேத்கர்மரணம்– 1956
- அம்பேத்கர்பாரத ரத்னா– 1990
- அம்பேத்கர்முனைவர் பட்டம்– 1915
1, 4 தவறு | |
4 தவறு | |
1, 2,4 சரி | |
3 தவறு |
Question 85 |
கற்போரின்மனதிலுள்ள அரியாமையை போக்கி அவரை குன்றின் மேலிட்ட விளக்காக சமுதாயத்தில் திகழச் செய்யும் நூல் எது?
சிறுபஞ்சமூலம் | |
ஏலாதி | |
திரிகடுகம் | |
இனியவை நாற்பது |
Question 86 |
கீழ்க்கண்டவற்றுள்பொருந்தாதது எது?
கண்ணுதல் – இலக்கணப்போலி | |
சொற்பதம் - ஒரு பொருட்பன்மொழி | |
விருந்து - தொழிலாகு பெயர் | |
இன்னாச் சொல் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் |
Question 87 |
மனோன்மணீயம்குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
நடிப்புசெவ்வியும் இலக்கிய செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் | |
லிட்டன் பிரபுஆங்கிலத்தில் எழுதிய இரகசிய வழி நூலினை தழுவி அமைந்தது. | |
வழிநூல் என அழைக்கப்படுகிறது | |
சிவகாமி சரிதம் எனும் துணைக் கதை இதில் உள்ளது. |
Question 88 |
தந்தைபெரியாரிடத்திலும் பேரறிஞர் அண்ணாவிடத்திலும் நெருங்கி பழகியவர் யார்?
முடியரசன் | |
கண்ணதாசன் | |
சிற்பி | |
நா. காமராசன் |
Question 89 |
வெ.இராமலிங்கனார்குறித்த கூற்றுகளில் தவறானது எது?
இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். | |
முத்தமிழிலும் ஓவியக் கலையிலும் வல்லவர் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதற்காக சிறை தண்டனைப் பெற்றார் | |
தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் |
Question 90 |
நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து என்று கூறியவர் யார்?
கபிலர் | |
பரணர் | |
மருதனார் | |
கவிமணி |
Question 91 |
தவறானஇணை எது?
escalator – மின்தூக்கி | |
E magzine – மின் இதழ்கள் | |
Compact disc - குறுந்தகடு | |
Intelligence – நுண்ணறிவு |
Question 92 |
"இந்திய நூலக அறிவியலின் தந்தை “ என அழைக்கப்படுபவர் யார்?
இரா. அரங்கநாதன் | |
ராதாகிருஷ்ணன் | |
அரங்கசாமி | |
ராமகிருஷ்ணன் |
Question 93 |
மாமல்லபுரத்தில்சிற்பக் கலையின் உச்சம் அன்று குறிப்பிடப்படுவது எது?
கிருஷ்ணரின் வெண்ணைப் பந்து | |
பஞ்சபாண்டவர் ரதம் | |
ஒற்றைக் கல்யானை | |
அர்ச்சுணன் தபசு |
Question 94 |
சரியானஇணை எது?
விளைவுக்கு - தேன் | |
அறிவுக்கு – வேலை | |
இளமைக்கு – பால் | |
புலவருக்கு – தோல் |
Question 95 |
"வாழ்க்கைஎன்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை " என்று கூறியவர்
கலில் கிப்ரான் | |
அன்னை தெரசா | |
கைலாஷ் சத்யார்த்தி | |
வள்ளலார் |
Question 96 |
சிட்டுக்குருவிவாழ முடியாத பகுதி எது?
சமவெளி பகுதி | |
கடற்கரை பகுதி | |
துருவப் பகுதி | |
மலைப் பகுதி |
Question 97 |
முடியரசன்வாழ்ந்த காலம் எது?
1930 – 1998 | |
1928-1998 | |
1920 - 1998 | |
1920 – 1978 |
Question 98 |
The old man and the sea நோபல்பரிசு பெற்ற ஆண்டு?
1952 | |
1953 | |
1954 | |
1955 |
Question 99 |
- "தமிழேஉன்னை நினைக்கும்
- தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் "
- என்ற வரிகள் யாருடையது?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
பெருஞ்சித்திரனார் | |
காசி ஆனந்தன் |
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள்இடஞ்சுழி எழுத்துகள் அல்லாதது எது?
ட | |
ய | |
ழ | |
ஞ |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.