Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 8

Group 4 VAO General Tamil Model Test 8

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.
A
கால் விரல்கள், கை விரல்கள், தலை
B
கை விரல்கள், கால் விரல்கள், தலை
C
வாய், மூக்கு, கண்
D
மூக்கு, வாய், கண்
Question 2
பொருத்துக
  • எண்ணுப் பெயர்கள்             திராவிட மொழிகள்
  • (a) மூஜி                                       1. மலையாளம்
  • (b) மூரு                                        2. கன்னடம்
  • (c) மூன்று                                   3. தெலுங்கு
  • (d) மூணு                                     4. தமிழ்
  • (e) மூடு                                        5. துளு
A
2 5 4 1 3
B
2 5 4 3 1
C
5 2 4 1 3
D
5 2 1 4 3
Question 3
முல்லைப்பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது .
  1. திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை
  1. திண்டுக்கல்,தேனி, மதுரை
  2. சிவகங்கை,இராமநாதபுரம்
  3. சிவகங்கை,கன்னியாகுமரி
A
1, 3
B
2, 3
C
2, 4
D
1, 4
Question 4
இலக்கணக்குறிப்புத் தருக– அடுபோர்
A
பெயரெச்சம்
B
வினை முற்று
C
வினையெச்சம்
D
வினைத் தொகை
Question 5
  • "எழுந்ததுதுகள்
  •          ஏற்றனர் மார்பு
  •          கவிழ்ந்தன மருப்பு
  •          கலங்கினர் பலர்"
  •    என்ற அடிகள் இடம்பெற்ற நூல்
A
நற்றிணை
B
அகநானூறு
C
கலித்தொகை
D
குறுந்தொகை
Question 6
1863 ஆம்ஆண்டு ____ என்பவர் சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்
A
எர்னஸ்ட் காசிரர்
B
பாப்லோ நெருடோ
C
இராபர்ட் புரூஸ்புட்
D
மல்லார்மே
Question 7
கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்த ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார் ?
A
2001
B
2002
C
2003
D
2004
Question 8
கீழ்க்கண்டவற்றுள்நான்கறிவுள்ள உயிர்கள் எவை?
  • 1.சிப்பி                                   2 . நண்டு                            3. நத்தை                            4. தும்பி
A
1, 2
B
2 , 3
C
2 , 4
D
1 , 3
Question 9
குழந்தையைபாதுகாப்போம் என்ற அமைப்பின் மூலம் இதுவரை கல்வி பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
A
80000
B
800000
C
8000
D
8000000
Question 10
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – விளைவது
A
விளைவு + அது
B
விளை+ வ் + அது
C
விளை + வ் + அ + து
D
விளைவு + அ + து
Question 11
  • சுள்ளியம்பேரியாற்று வெண்ணுரை கலங்க
  •            யவனர் தந்த வினைமான் நன்கலம் "
  •     என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
அகநானூறு
C
கலித்தொகை
D
மணிமேகலை
Question 12
  • " உழுவார்உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
  •  எழுவாரை எல்லாம் பொறுத்து "
  • இக்குறளில் பயின்று வரும் அணி
A
உவமை அணி
B
எடுத்துக்காட்டுவமை அணி
C
ஏகதேச உருவக அணி
D
உருவக அணி
Question 13
பூவையும்குயில்களும் பொலங்கை வண்டரும் " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
A
பூஞ்சோலை
B
காகம்
C
நாகணவாய்ப் பறவை
D
வண்டுகள்
Question 14
புலவர்குழந்தை அவர்கள் எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார் ?
A
24
B
25
C
52
D
42
Question 15
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – இறைஞ்சி
A
இறை + ச் + இ
B
இறைஞ்சு + இ
C
இறை + ஞ் + சி
D
இறை +ஞ் + ச் + இ
Question 16
" அள்ளல்பழனத்து அரக்காம்பல்வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் " இவ்வரிகள் எந்நாட்டின் வளத்தைக் கூறுகின்றன ?
A
சேரநாடு
B
சோழநாடு
C
பாண்டிய நாடு
D
வட நாடு
Question 17
ந.பிச்சமூர்த்திஅவர்கள் எந்த ஆண்டு கலைமகள் பட்டம் பெற்றார்?
A
1931
B
1932
C
1934
D
1935
Question 18
நமதுமகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே, நீதியின் இருப்பிடமும் அநீதியின் அஸ்திவாரமும் நாமே ‘ என்று கூறியவர் யார்?
A
நபிகள் நாயகம்
B
உமர் கய்யாம்
C
பெரியார்
D
ந.பிச்சமூர்த்தி
Question 19
Altruism என்பதுதமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
ஒழுக்கவியல்
B
ஆளுமை
C
மனித நேயம்
D
பிறர் நலவியல்
Question 20
தனிநாயகம் அடிகள் தொடங்கி,இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் எது?
A
தமிழ்நாடு
B
தமிழர் நாகரிகம்
C
தமிழ்ப் பண்பாடு
D
தமிழர் பண்பாடு
Question 21
கீழ்க்கண்டவற்றுள்மசானபு ஃபுகோகா  உலகிற்கு கூறிய ஐந்து விவசாய  மந்திரங்களில் கூறப்படாதது எது / எவை?
  1. உழப்பட்டநிலம்
  2. இரசாயனஉரம்இல்லாத உற்பத்தி
  3. பூச்சிக்கொல்லிதெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு
  4. தண்ணீர்நிறுத்தும்நெல் சாகுபடி
  5. ஒட்டு விதைஇல்லாமல்உயர் விளைச்சல்
A
1, 3
B
3, 4
C
1,4
D
எதுவுமில்லை
Question 22
மனஉளைச்சல் தீர்வும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்" இத்தொடரில் உள்ள மயங்கொலி சொற்கள் யாவை?
A
உளைச்சல், தீரவும், வீட்டில்
B
உளைச்சல், உலை , உழைக்க
C
உலை, தீரவும், வீட்டில்
D
உழைக்க, தீரவும், உலை
Question 23
"இளமின்னார்பொன்னரங்கில் நடிக்கும் – முத்து ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும் " என்ற வரிகள் குறிக்கும் நாடு
A
வடகரை நாடு
B
தென்கரை நாடு
C
வட ஆரியர் நாடு
D
தென் ஆரியர் நாடு
Question 24
மலையும்மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி என குறிப்பது ___
A
அகத்திணையியல்
B
புறத்திணையியல்
C
இரண்டும்
D
இரண்டு மில்லை
Question 25
"கொல்லேற்றுக்கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என கூறும் நூல்
A
நற்றிணை
B
புறநானூறு
C
கலித்தொகை
D
குறுந்தொகை
Question 26
தவறானஇணையை தேர்ந்தெடு
A
எழுதுக -எழுது + க
B
உரைத்த - உரை+த் + த் + அ
C
செய்தல் - செய்து + அல்
D
படித்து - படி +த்+த் + உ
Question 27
திருக்குறளின்அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முறையே
A
70, 38, 25
B
38, 70, 25
C
38, 25, 70
D
25, 38,70
Question 28
கீழ்க்கண்டகூற்றுகளில் சரியானது எது
A
தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை.
B
மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல
C
தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது
D
மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
Question 29
“யாதினுமாழ்கும்அம் மாழ்கியும் என்றுழி " இதில் மாழ்கி என்பதன் பொருள்
A
பழத்தோல்
B
மயங்குதல்
C
தொட்டால் சுருங்கி தாவரம்
D
அறிவு
Question 30
2030குள்இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது
A
8 கோடியே 5 லட்சம்
B
7 கோடியே 8 லட்சம்
C
5 கோடியே 10 லட்சம்
D
8 கோடியே 70 லட்சம்
Question 31
1453 ம்ஆண்டின் தொடக்கத்தில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
A
ஜான் கூட்டன்பர்க் – இங்கிலாந்து
B
ஜான் கூட்டன் ப்ர்க் – ஜெர்மனி
C
தாமஸ் மன்றோ – இங்கிலாந்து
D
தாமஸ் மன்றோ – ஜெர்மனி
Question 32
சீருடைமுறை,தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எந்த கல்விக் குழு
A
மெக்காலே கல்விக் குழு - 1835
B
ஹண்டர் கல்விக் குழு - 1882
C
சார்லஸ் வுட் கல்விக் குழு – 1854
D
ஹண்டர் கல்விக் குழு – 1854
Question 33
  • "அவர்கள்மூளையில் விதையைப் போல்
  • தூவப்பட வேண்டிய அறிவு
  • ஆணியைப் போல அறையப்படுகின்றது "
  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமை எவ்வகையை சார்ந்தது
A
வினை உவமை
B
பயன் உவமை
C
மெய் உவமை
D
உரு உவமை
Question 34
"அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர்" என்று கூறியவர்
A
அண்ணா
B
திரு.வி.க
C
உ.வே.சா
D
வ.வே.சு
Question 35
உமறுபுலவரைஆதரித்தவர்கள் யாவர்?
  1. நபிகள்நாயகம்
  2.  அபுல் காசிம்மரைக்காயர்
  3. பனிஅகமதுமரைக்காயர்
  4.  வள்ளல் சீதக்காதி
A
அனைத்தும் சரி
B
1, 2
C
2 , 4
D
3, 4
Question 36
ஆசிரியப்பாவின்இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.
A
ஏ, கே, இன், எ
B
ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ
C
ஏ, கே, ஈ, இன், ஐ
D
எ , ஈ, இன்
Question 37
ஒருபெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்டுத்துவது போலவும் பாடப்படுவது ___ எனப்படும்
A
முக்கூடற்பள்ளு
B
குற்றாலக் குறவஞ்சி
C
திருச்சாழல்
D
மொழிச்சாழல்
Question 38
காற்றைத்தவிர ஏதுமில்லை" என்னும் இசைத் தொகுப்பை இளையராஜா யாருடன் இணைந்து வெளியிட்டார்
A
ஏ.ஆர்.ரஹ்மான்
B
ஹரிபிரசாத் சௌராஸியா
C
கங்கை அமரன்
D
யாருமில்லை
Question 39
சங்கரதாசுசுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு
A
1916
B
1917
C
1918
D
1919
Question 40
“மனிதசிந்தனையே , கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒரு முறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன் " என்பது யாருடைய பிரார்த்தனையாக இருந்தது
A
மீரா
B
அண்ணா
C
ஜீவானந்தம்
D
சுந்தர ராமசாமி
Question 41
சரியானபொருளைத் தேர்ந்தெடு. ஒதுக, முழக்கம்
A
கேட்டல், சத்தம்
B
சொல்க, ஓங்கி உரைத்தல்
C
கேட்டல், ஒலி
D
ஒலி, ஒளி
Question 42
சதுரங்கவிளையாட்டின்போது வெவ்வேறு அதிகாரங்களைப் பெறும் காய்கள் பெட்டிக்குள் வந்த பின் சமமாகின்றன. மனிதர் நிலையும் அத்தன்மையதே என்று கூறும் ஹைக்கூவை எழுதியவர் யார்?
A
மோரிடாகே
B
பாஷோ
C
இஸ்ஸா
D
பிரமிள்
Question 43
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக - வென்றேன்
A
வென்று + ஏன்
B
வென் + ற் + ஏன்
C
வெல்(ன்) + ற் + ஏன்
D
வென்று + ற் + ஏன்
Question 44
இலக்கணக்குறிப்புத் தருக .
  • கண்மலர், வென்றி
A
உவமை, வினையெச்சம்
B
உருவகம்,மெலித்தல் விகாரம்
C
உவமை, மெலித்தல் விகாரம்
D
உருவகம் , வினையெச்சம்
Question 45
  • "போதியின்நிழலும் சிலுவையும் பிறையும்
  • பொங்கும் சமத்துவப் புனலில் கரையும் "
  • என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
A
மனோன்மனீயம்
B
ஒவ்வொரு புல்லையும்
C
திண்ணையை இடித்து தெருவாக்கு
D
பாரதியார் கவிதைகள்
Question 46
"மவ்வீறுஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும், வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
A
பேரழகு
B
காலத்தச்சன்
C
உழுதுழுது
D
சென்ற
Question 47
"நின்றார்>> நில்(ன்) + ற் + ஆர் " இதில் ' ஆர்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
ஆண்பால் வினைமுற்று விகுதி
B
பலர்பால் வினைமுற்று விகுதி
C
வினையாலணையும் பெயர்
D
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
Question 48
சரியானஇணையைத் தேர்ந்தெடு.
  1. . /    - முற்றுப்புள்ளியை நீக்கவும்
  1. ? /   -வினாக்குறி அடையாளத்தை நீக்கவும்.
  2. ! /   - வியப்புக்குறியை நீக்கவும் .
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 , 3 சரி
D
அனைத்தும் தவறு
Question 49
பேச்சுமொழியை கவிதையில் பயன்படுத்துபவர்களில் எத்தனை வகையினர் உள்ளனர்?
A
2
B
3
C
4
D
5
Question 50
நேரடிமொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்று கூறியவர் யார்?
A
வால்ட் விட்மன்
B
மல்லார்மே
C
இந்திரன்
D
ஆற்றூர் ரவிவர்மா
Question 51
புனையாஓவியம்’ என்பதன் பொருள்
A
வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
B
பூக்களால் வரைவது
C
மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
D
கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
Question 52
முந்நீர்வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?
A
தொல்காப்பியர்
B
பவணந்தி முனிவர்
C
தண்டியடிகள்
D
புலவர் குழந்தை
Question 53
அப்பிசிமாசம் அடமள இம்பாங்க’ – இத்தொடரின் பிழைநீக்கிய வடிவம்
A
ஐப்பசி மாசம் அடமழைம்பாங்க
B
ஐப்பசி மாதம் அட மழை என்பாங்க
C
ஐப்பசி மாதம் அடைமழ என்பார்கள்
D
ஐப்பசி மாதம் அடை மழை என்பார்கள்
Question 54
பதிற்றுப்பத்தின்ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
A
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
B
பல்யானை செல்கெழுகுட்டுவன்
C
செல்வக் கடுங்கோ வாழியாதன்
D
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
Question 55
பொருத்துக.
  • (a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்               1. தண்ணீர்,தண்ணீர்
  • (b) சூரியநாராயணசாத்திரியார்                2. இசைநூல்
  • (c) கோமல் சுவாமிநாதன்                               3. கருணாமிர்த சாகரம்
  • (d) முதுநாரை                                          4. மானவிஜயம்
A
4 3 2 1
B
2 4 3 1
C
3 4 1 2
D
1 2 4 3
Question 56
பாந்தள்,உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ____ என்பதாகும்.
A
கரடி
B
யானை
C
முதலை
D
பாம்பு
Question 57
திருக்கோட்டியூர்நம்பியால் ‘எம்பெருமானார் ‘ என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
நாதமுனிகள்
B
இராமாநுசர்
C
திருவரங்கத்தமுதனார்
D
மணவாள மாமுனிகள்
Question 58
கீழேதரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
  1. நான்,யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
  2. நாம்,யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
  3. வேற்றுமைஉருபேற்கும் போது,‘யான்’ என்பது 'எம்’என்றும், ‘ நாம்’  என்பது ‘நம்’ அன்றும் திரியும்.
  4. நீ,நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்.
A
1, 3, 4 சரி
B
1, 2, 3 சரி
C
2, 4, 1 சரி
D
4, 3 , 1 சரி
Question 59
இருட்டறையில்உள்ளதடா உலகம்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 60
கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்
A
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
B
இரா.பி.சேதுப்பிள்ளை
C
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
D
மு.வரதராசனார்
Question 61
  • ‘மயங்கிமறுகிற் பிணங்கி வணங்கி
  • உயங்கியொருவர்க்கொருவர்’ –
  • இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
A
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
B
கம்பர்
C
குமரகுருபரர்
D
ஒட்டக்கூத்தர்
Question 62
எண்ணியஎண்ணியாங் கெய்துப எண்ணியார்' இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு.
A
கீழ்க்கதுவாய்
B
இணை
C
கூழை
D
மேற்கதுவாய்
Question 63
புகைப்பழக்கத்தைகதைக்கருவாகக் கொண்ட ‘மெல்லமெல்ல மற’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
இலட்சுமி
B
சுஜாதா
C
சுபா
D
தாமரை
Question 64
தமிழ்இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்
A
அம்பேத்கர்
B
கெல்லட்
C
கமில்சுவலபில்
D
முனைவர் எமினோ
Question 65
கேண்மை' – இச்சொல்லின் எதிரச்சொல்
A
துன்பம்
B
பகை
C
நட்பு
D
வலிமை
Question 66
பொருத்துக
  • (a) வண்மை             1. கொடை
  • (b) அவல்                    2. வயல்
  • (c) செய்                      3. பள்ளம்
  • (d) மடவாள்              4. பெண்
A
1 2 3 4
B
2 1 4 3
C
1 3 2 4
D
4 3 2 1
Question 67
இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் எனத் தன் கல்லறையில், எழுதி வைத்தவர்
A
டாக்டர் கிரெளல்
B
கால்டுவெல்
C
ஜி.யு.போப்
D
வீரமாமுனிவர்
Question 68
  • “எரிந்திலங்குசடைமுடி முனிவர்
  • புரிந்து கண்ட பொருளமொழிந்தன்று "
  • என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
A
அகநானூறு
B
புறநானூறு
C
புறப்பொருள் வெண்பாமாலை
D
ஐங்குறுநூறு
Question 69
படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் எத்தனைப் படங்கள் வீதம் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கப்படுகிறது?
A
12
B
16
C
18
D
24
Question 70
மாணிக்கவாசகர்குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
திருவாசகமும் திருக்கோவையும் மாணிக்கவாசகர் அருளினார்
B
திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலை எழுப்பினார்
C
இவரது காலம் 12 ம் நூற்றாண்டு
D
அழுது அடியடைந்த அன்பர்
Question 71
பொருத்துக
  • (a) வேலினை கையில் ஏந்தியவள்                            1. பிடாரி
  • (b) இறைவனை நடனமாடச் செய்தவள்               2. காளி
  • (c) தாருகன் மார்பை பிளந்தவள்                                3. துர்க்கை
  • (d) காட்டை இடமாகக் கொண்டவன்                      4.பத்ரகாளி
  • (e) கன்னியர் எழுவருள் இளையவள்       5. கொற்றவை
A
5 4 1 2 3
B
1 2 3 4 5
C
5 4 3 2 1
D
3 4 5 1 2
Question 72
மனிதனின் மனநிலையை இருள், மருள்,தெருள், அருள் எனக் கூறியவர் யார்?
A
வள்ளலார்
B
பெரியார்
C
அண்ணா
D
முத்து ராமலிங்கர்
Question 73
ஞாயிறைசுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என்று எந்நூல் வாயிலாக அறியப்படுகிறது
A
சிலப்பதிகாரம்
B
திருக்குறள்
C
புறநானூறு
D
கம்பராமாயணம்
Question 74
திருவாவடுதுறைஞானதேசிகராகிய அம்பலவான தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர் யார்?
A
குமரகுருபரர்
B
ஈசானதேசிகர்
C
மயிலேறும் பெருமாள்
D
மீனாட்சி சுந்தரனார்
Question 75
ஆத்திச்சூடிவெண்பா, திலகர்புராணம்,குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம் போன்றவற்றை இயற்றியவர் யார்?
A
அம்புஜத்தம்மாள்
B
நீலாம்பிகை அம்மையார்
C
அசலாம்பிகை அம்மையார்
D
சங்கரதாஸ் சுவாமிகள்
Question 76
கீழ்க்கண்டவற்றுள்பொருந்தாதது எது?
A
தமிழ் மூவாயிரம் – திருமந்திரம்
B
ஞானோபதேசம் – வீரமாமுனிவர்
C
கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி
D
கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் – தேம்பாவணி
Question 77
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?
A
கம்பராமாயணம் - புட்பக விமானம்
B
சீவகசிந்தாமணி - மயிற்பொறி விமானம்
C
தூமகேது - வால் நட்சத்திரம்
D
வியாழன் - கந்தகம்
Question 78
எத்தனைவிழுக்காடு அளவிறகுத் தமிழ், திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளது ?
A
50
B
60
C
70
D
80
Question 79
அகநானூற்றில்உள்ள களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
A
120
B
180
C
100
D
150
Question 80
ஆறுவயதில் ஹெலன் கெல்லர் சேர்ந்த பள்ளியின் பெயர்
A
ஹோரஸ்மான் பள்ளி
B
பெர்கின்ஸ் பள்ளி
C
ரைட் ஹூமாசன் பள்ளி
D
கேம்ப்ரிட்ஜ் பள்ளி
Question 81
எம்.ஜி.ஆர்அவர்களுக்கு இந்திய மாமணி விருது வழங்கப்பட்ட ஆண்டு
A
1986
B
1987
C
1988
D
1982
Question 82
மணமுழா,நெல்லரிகிணை ஆகியவை எந்நிலத்திற்குரிய பறைகள்
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
நெய்தல்
Question 83
நளவெண்பாகாப்பியத்தில் உள்ள மொத்தப் பாடல்கள் எத்தனை?
A
400
B
401
C
431
D
451
Question 84
கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க
  1. அம்பேத்காரின்முதல்போராட்டம் – 1927
  2. அம்பேத்கர்மரணம்– 1956
  3. அம்பேத்கர்பாரத ரத்னா– 1990
  4. அம்பேத்கர்முனைவர் பட்டம்– 1915
A
1, 4 தவறு
B
4 தவறு
C
1, 2,4 சரி
D
3 தவறு
Question 85
கற்போரின்மனதிலுள்ள அரியாமையை போக்கி அவரை குன்றின் மேலிட்ட விளக்காக சமுதாயத்தில் திகழச் செய்யும் நூல் எது?
A
சிறுபஞ்சமூலம்
B
ஏலாதி
C
திரிகடுகம்
D
இனியவை நாற்பது
Question 86
கீழ்க்கண்டவற்றுள்பொருந்தாதது எது?  
A
கண்ணுதல் – இலக்கணப்போலி
B
சொற்பதம் - ஒரு பொருட்பன்மொழி
C
விருந்து - தொழிலாகு பெயர்
D
இன்னாச் சொல் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
Question 87
மனோன்மணீயம்குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
A
நடிப்புசெவ்வியும் இலக்கிய செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல்
B
லிட்டன் பிரபுஆங்கிலத்தில் எழுதிய இரகசிய வழி நூலினை தழுவி அமைந்தது.
C
வழிநூல் என அழைக்கப்படுகிறது
D
சிவகாமி சரிதம் எனும் துணைக் கதை இதில் உள்ளது.
Question 88
தந்தைபெரியாரிடத்திலும் பேரறிஞர் அண்ணாவிடத்திலும் நெருங்கி பழகியவர் யார்?
A
முடியரசன்
B
கண்ணதாசன்
C
சிற்பி
D
நா. காமராசன்
Question 89
வெ.இராமலிங்கனார்குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
B
முத்தமிழிலும் ஓவியக் கலையிலும் வல்லவர்
C
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதற்காக சிறை தண்டனைப் பெற்றார்
D
தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்
Question 90
நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து என்று கூறியவர் யார்?
A
கபிலர்
B
பரணர்
C
மருதனார்
D
கவிமணி
Question 91
தவறானஇணை எது?
A
escalator – மின்தூக்கி
B
E magzine – மின் இதழ்கள்
C
Compact disc - குறுந்தகடு
D
Intelligence – நுண்ணறிவு
Question 92
"இந்திய நூலக அறிவியலின் தந்தை “ என அழைக்கப்படுபவர் யார்?
A
இரா. அரங்கநாதன்
B
ராதாகிருஷ்ணன்
C
அரங்கசாமி
D
ராமகிருஷ்ணன்
Question 93
மாமல்லபுரத்தில்சிற்பக் கலையின் உச்சம் அன்று குறிப்பிடப்படுவது எது?
A
கிருஷ்ணரின் வெண்ணைப் பந்து
B
பஞ்சபாண்டவர் ரதம்
C
ஒற்றைக் கல்யானை
D
அர்ச்சுணன் தபசு
Question 94
சரியானஇணை எது?
A
விளைவுக்கு - தேன்
B
அறிவுக்கு – வேலை
C
இளமைக்கு – பால்
D
புலவருக்கு – தோல்
Question 95
"வாழ்க்கைஎன்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை " என்று கூறியவர்
A
கலில் கிப்ரான்
B
அன்னை தெரசா
C
கைலாஷ் சத்யார்த்தி
D
வள்ளலார்
Question 96
சிட்டுக்குருவிவாழ முடியாத பகுதி எது?
A
சமவெளி பகுதி
B
கடற்கரை பகுதி
C
துருவப் பகுதி
D
மலைப் பகுதி
Question 97
முடியரசன்வாழ்ந்த காலம் எது?
A
1930 – 1998
B
1928-1998
C
1920 - 1998
D
1920 – 1978
Question 98
The old man and the sea நோபல்பரிசு பெற்ற ஆண்டு?
A
1952
B
1953
C
1954
D
1955
Question 99
  • "தமிழேஉன்னை நினைக்கும்
  • தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் "
  • என்ற வரிகள் யாருடையது?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
பெருஞ்சித்திரனார்
D
காசி ஆனந்தன்
Question 100
கீழ்க்கண்டவற்றுள்இடஞ்சுழி எழுத்துகள் அல்லாதது எது?
A
B
C
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!