Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 7
Group 4 VAO General Tamil Model Test 7
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
- தலைமைஉன்னைத் தேடிக் கொண்டு வந்தால் வரட்டும்
- நீஅதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
- நீ தேட வேண்டுவதுதொண்டு
- தொண்டுக்கு முந்து, தலைமைக்குப்பிந்து
நேரு எழுதிய கடிதவரிகள் | |
மு.வ. எழுதிய கடிதவரிகள் | |
அண்ணா எழுதிய கடிதவரிகள் | |
காந்தி எழுதிய கடிதவரிகள் |
Question 2 |
பிழையற்றத்தொடரைத் தேர்வு செய்க.
ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவருடை மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார் | |
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார் | |
ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார் | |
ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்கொண்டார் |
Question 3 |
பொருத்துக:
- (a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
- (b) ஆசாரக்கோவை 2. நல்லாதனார்
- (c) பழமொழி நானூறு 3. காரியாசான்
- (d) சிறுபஞ்சமூலம் 4. முன்றுறை அரையனார்
2 1 4 3 | |
2 3 4 1 | |
3 2 1 4 | |
3 1 4 2 |
Question 4 |
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
- எனப் பாடியவர்.
பாரதிதாசன் | |
பாரதியார் | |
சுரதா | |
கண்ணதாசன் |
Question 5 |
மரக்கலத்தை குறிக்கும்நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
கலம், தோணி, புணரி, மிதவை | |
கலம், பரிசில், ஓடம், பரவை | |
கலம், வங்கம், புணை, அம்பி | |
கலம், பரிசில், ஆழி, பஃறி |
Question 6 |
அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி | |
காசு, கிளி, கூறை,கேணி, கைப்பிடி | |
கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி | |
கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி |
Question 7 |
" எதிரூன்றல் காஞ்சி,எயில் காத்தல் நொச்சி” – இதில் நொச்சி என்பது
மதில் காத்தல் | |
மதில் வளைத்தல் | |
மதில் பூச்சூடல் | |
மதில் வாகை சூடல் |
Question 8 |
பொருத்துக
- (a) திருவரங்கம் 1. சிதம்பரம்
- (b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம்
- (C) திருமறைக்காடு 3. மீனாட்சி
- (D) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம்
1 3 4 2 | |
2 1 4 3 | |
3 2 4 1 | |
1 4 2 3 |
Question 9 |
குலசேகரஆழ்வார் இயற்றிய நூல் எது?
நந்திக் கலம்பகம் | |
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் | |
கலித்தொகை | |
நற்றிணை |
Question 10 |
திருஞானசம்பந்தருக்குதொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப் பாலை உண்டார் | |
220 தலங்கள் வழிப்பட்டார். | |
திராவிட சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார் | |
அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார் |
Question 11 |
துறந்தார் பெருமைதுணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை
இணை மோனை | |
பொழிப்பு மோனை | |
ஒரூஉ மோனை | |
கூழை மோனை |
Question 12 |
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடை நயம்
அடி முரண் தொடை | |
அடிமோனைத் தொடை | |
அடி இயைபுத் தொடை | |
எதுவுமில்லை |
Question 13 |
'அரியவற்றுள்’ –இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக.
நிரை நேர் நேர் | |
நிரை நிரை நேர் | |
நிரை நேர் நிரை | |
நேர் நேர் நிரை |
Question 14 |
உவமை விளக்கும் பொருளைகண்டறிந்து பொருத்துக:
- (a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை
- (b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை
- (c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை
- (d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல்
3 1 4 2 | |
2 3 4 1 | |
4 1 2 3 | |
4 2 1 3 |
Question 15 |
26முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
மடந்தை | |
அரிவை | |
மங்கை | |
தெரிவை |
Question 16 |
கரந்தை தமிழச்சங்கத்தில்நமச்சிவாய முதலியார் தலைமையில் தங்கத்தோடா பரிசினைப் பெற்றவர் யார்?
நாமக்கல் கவிஞர் | |
அப்துல் ரகுமான் | |
வாணிதாசன் | |
வரத நஞ்சப்ப பிள்ளை |
Question 17 |
சேக்கிழார் எந்தநூலை முதல் நூலாகக் கொண்டு திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார்
திருத்தொண்டர் மாக்கதை | |
திருத்தொண்டர் தொகை | |
நாயன்மார்கள் வரலாறு | |
இறை வரலாறு |
Question 18 |
தித்திக்கும்தமிழிலே முத்து முத்தாய் பாடல் செய்தவர் என சுரதா யாரை கூறுகிறார்
திருவள்ளுவர் | |
கம்பர் | |
இளங்கோவடிகள் | |
கபிலர் |
Question 19 |
பாதம்பூ என்பதே பாம்பு எனத் திரிந்தது என கூறியவர் யார்?
புரட்சி கவிஞர் | |
கவிக்கோ | |
உவமைக் கவிஞர் | |
பாவலர் மணி |
Question 20 |
விரல் நுனிவெளிச்சங்கள், பூமியைதிறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம் போன்ற நூலை எழுதியவர் யார்?
முடியரசன் | |
வாணிதாசன் | |
தாராபாரதி | |
அப்துல்ரகுமான் |
Question 21 |
எந்த மன்னனின்விருப்பத்திற்கேற்ப நன்னூல் புத்தமித்திரரால் எழுதப்பட்டது
முதலாம் இராஜேந்திரன் | |
வீர குலோத்துங்க சோழன் | |
வீர ராஜேந்திர சோழன் | |
முதலாம் குலோத்துங்கன் |
Question 22 |
"மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னிற கற்றோன் சிறப்புடையன்" என்று பாடியவர் யார்?
வள்ளுவர் | |
கம்பர் | |
ஒளவையார் | |
பட்டினத்துப் பிள்ளையார் |
Question 23 |
பொருந்தாதது எது?
பிணை – பெண்மான் | |
எழினி - உறை | |
கொல்லை -மருத நிலம் | |
மொய்ம்பு – வலிமை |
Question 24 |
எட்டுத்தொகைநூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
குறுந்தொகை | |
பரிபாடல் |
Question 25 |
காட்சிகால்கோள் நீரப்படைநடுகல் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
தொல்காப்பியம் | |
அகநானூறு | |
புறநானூறு | |
கம்பராமாயணம் |
Question 26 |
பொருந்தாதது எது?
உரம் – மார்பு | |
மிடறு - கழுத்து | |
வெஃகல் – சினத்தல் | |
குறளை – புறம்பேசுதல் |
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானதுஎது?
தறியில் கட்டப்பட்ட யானை அசைவது
போல் நாவாய்கள் அசைந்தன - பட்டினப்பாலை
| |
மார்க்கோபோலோ - வெனிசு நாட்டறிஞர் | |
மருதநில அரசனது கோட்டை கப்பலுக்கு உவமையாகக் கூறுவது - மதுரைக்காஞ்சி | |
மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் – பாரதி |
Question 28 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானதுஎது?
ப், ம் - மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த தோன்றும் | |
ர், ழ் – மேல் வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கின்றன | |
ய் - மேல் வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்துதலால் பிறக்கின்றன | |
ள்-மேல்வாயை நாவினது ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறக்கின்றன. |
Question 29 |
ஆசிரியப்பாவின் பொதுஇலக்கணம் பெற்று எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது
இணைக்குறள் ஆசிரியப்பா | |
நிலைமண்டில ஆசிரியப்பா | |
நேரிசை ஆசிரியப்பா | |
அடிமறி மண்டல ஆசிரியப்பா |
Question 30 |
சமூகத்தின்மாற்றத்திற்கு சிந்தனை விதைகளை தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது " என்று கூறியவர்
பெரியார் | |
காந்தி | |
அம்பேத்கர் | |
அண்ணா |
Question 31 |
அரபுஎண்களைக் கூறுக – கஎஅ
176 | |
187 | |
178 | |
189 |
Question 32 |
பொருத்துக
- (a) அமுதம் 1. இனிமை
- (b) மதுரம் 2. உலகம்
- (c) சலதி 3. குளிர்ச்சி
- (d) புவனம் 4. கடல்
3 4 2 1 | |
1 2 3 4 | |
2 3 1 4 | |
3 1 2 4 |
Question 33 |
ஏன்?என்ன? எப்போது? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறு பேர்கள் அறியச் செய்வார் செய்தியினை என்று குறிப்பிடுபவர் யார்?
கெப்ளர் | |
கிப்ளிங் | |
பிளாட்டோ | |
ஐன்ஸ்டீன் |
Question 34 |
மதுரையில்நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் போது மாந்தன்
தோற்றமும் தமிழர் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றியவர் யார்?
பாவாணர் | |
பரிதிமாற் கலைஞர் | |
உ.வே.சா | |
மறைமலையடிகள் |
Question 35 |
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்று கூறியவர் யார்?
பெரியார் | |
அம்பேத்கர் | |
மு.வ | |
அண்ணா |
Question 36 |
பஞ்சமர்பள்ளிகளை எந்த சபையின் உதவியுடன் அயோத்திதாசப் பண்டிதர் நிறுவினார்
பிரம்மசமாஜம் | |
ஆரிய சமாஜம் | |
பிரம்மஞானசபை | |
சத்திய ஞான சபை |
Question 37 |
வள்ளலார்திருவொற்றியூர் சிவபெருமான் மீது பாடிய நூல் எது?
வடிவுடை மாணிக்க மாலை | |
எழுத்தறியும் பெருமான் மாலை | |
தெய்வமணி மாலை | |
திருவருட்பா |
Question 38 |
ராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுகோளுக்கு இணங்க தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர் யார்?
காளமேகப் புலவர் | |
வீரராகவர் | |
சந்திரசேகர கவிராச பண்டிதர் | |
குமரகுருபரர் |
Question 39 |
கியூரியின்மகள் ஐரினும் ஜோலியட் கியூரியும் செயற்கை கதிர்வீச்சு ஆராய்ச்சிக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்?
1935 | |
1934 | |
1932 | |
1930 |
Question 40 |
பெரியாருக்குUNESCO விருது எந்தாண்டு வழங்கப்பட்டது
1980 | |
1970 | |
1960 | |
1950 |
Question 41 |
கன்னிக்குமரியின் கூந்த லுக்காகக்
காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக்
கிழக்குக் கரையின் நலம் கேட்கும் "
என்று பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
சுரதா | |
தாராபாரதி |
Question 42 |
பொருத்துக
- (a) இலக்கிய மாநாடு 1. பாரதியார்
- (b) தமிழ்நாட்டுக் கவிஞர் 2. சென்னை
- (c) குற்றாலம் 3. ஜி.யு.போப்
- (d) தமிழ்க் கையேடு 4. அருவி
3 1 4 2 | |
2 3 4 1 | |
2 1 4 3 | |
4 2 1 3 |
Question 43 |
மணிமேகலாதெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு எது?
இலங்கைத்தீவு | |
இலட்சத்தீவு | |
மணிபல்லவத் தீவு | |
மாலத்தீவு |
Question 44 |
உப பாண்டவம், கதாவிலாசம்,தேசாந்திரி, கால்முளைத்த கதைகள் முதலிய நூல்களை எழுதியவர் யார்?
எஸ்.ராமகிருஷ்ணன் | |
புவியரசு | |
தாராபாரதி | |
கவிமணி |
Question 45 |
இனிமை+ உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
இன்உயிர் | |
இனியஉயிர் | |
இன்னுயிர் | |
இனிமைஉயிர் |
Question 46 |
குழந்தைகளைத்தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது." என்று கூறியவர் யார்?
நேரு | |
காந்தி | |
கைலாஷ் சத்யார்த்தி | |
அன்னை தெரசா |
Question 47 |
மருந்து'என்னும் சொல் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
தொல்காப்பியம் | |
அகநானூறு | |
பதிற்றுப்பத்து | |
குறுந்தொகை |
Question 48 |
"எட்டுத்திக்கும் புகழ வேண்டும், எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்"
என்ற வரிகள் யாருடையது?
தாராபாரதி | |
பெருஞ்சித்திரனார் | |
அறிவுமதி | |
பாரதிதாசன் |
Question 49 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு.
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – தொல்காப்பியம்
| |
கடல் நீர்முகந்த கமஞ்சூழ் எழிலி .. -கார்நாற்பது | |
நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு - பதிற்றுப்பத்து | |
கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் – குறுந்தொகை |
Question 50 |
பொருத்தான சொற்களைக் கொண்டு நிரப்புக.
இனிய ____இன்னாத கூறல்
கனியிருப்பக் ____கவர்ந் தற்று.
எல்லாம், காய் | |
உளவாக, என்பும் | |
அன்பு, காய் | |
உளவாக, காய் |
Question 51 |
கீழ்க்கண்ட கூற்றுகளைஆராய்க.
-
- தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தனியொரு மொழிக் குடும்பத்தை சேர்ந்தனவ என கூறியவர் வில்லியம் ஜோன்ஸ்
- வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வட மொழி என்று கூறியவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாக கருதி தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் பிரான்சிஸ் எல்லிஸ்.
- மால்தோ, தோடா, கோண்டி முதலியவற்றையும் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் முதலியவற்றையும் இணைத்து தமிழியன் எDன பெயரிட்டவர் ஹோக்கன்.
அனைத்தும் சரி | |
3, 4 சரி | |
4 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 52 |
தமிழிசைஇயக்கத்தின்தந்தைஎன்றுபோற்றப்படுபவர்
ஆபிரகாம் லிங்கன் | |
ஆறுமுக நாவலர் | |
ஆபிரகாம் பண்டிதர் | |
உ.வே.சா |
Question 53 |
தொ.பரமசிவன் அவர்களின் கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க .
-
- குளித்தல்என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருள்.
- குளிர்த்தல்என்பதே குளித்தல் என்று ஆயிற்று .
- குள்ளக்குளிரக் குடைந்து நீராடி என்று கூறினார் .
- நீரும்நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக
2 மட்டும் சரி | |
2 , 4 சரி | |
1, 2, 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 54 |
இலக்கணக்குறிப்புத் தருக .
- கருங்குவளை , செந்நெல்
வினைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
2 ம் வேற்றுமைத் தொகைகள் | |
7 ம் வேற்றுமைத் தொகைகள் |
Question 55 |
கம்பராமாயணத்தில்கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் பட்டிமண்டபம்
என்ற சொல் பயின்று வருகிறது
அயோத்யாகா காண்டம் - நகரப் படலம் | |
அயோத்யாகா காண்டம் - குகப் படலம் | |
பாலகாண்டம் – குகப்படலம் | |
பாலகாண்டம் – நகரப்படலம் |
Question 56 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
-
- IRCTCஇணையதளத்தில் பயணச்சீட்டை பதிவு செய்யவும் அதை
- இந்தவசதி 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 12ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
2 , 3 சரியல்ல | |
2,4 சரியல்ல | |
3, 4 சரியல்ல | |
2, 3, 4 சரியல்ல |
Question 57 |
விடை வரிசையைத் தேர்க.
- இதுசெயற்கைக்கோள்ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்
- . இதுகடல் பயணத்துக்காகஉருவாக்கப்பட்ட செயலி .
நேவிக், சித்தாரா | |
நேவிக் , வானூர்தி | |
வானூர்தி , சித்தாரா | |
சித்தாரா , நேவிக் |
Question 58 |
முதல்பெண்களுக்கான பள்ளியை மராட்டிய மாநிலத்தில்
தொடங்கியவர்கள் யார் ?
ஜோதிராவ் பூலே , சாவித்திரிபாய் பூலே | |
முத்துலெட்சுமி , பண்டித ரமாபாய் | |
பெரியார் , பண்டித ரமாபாய் | |
இராமாமிர்தம் , பண்டித ரமாபாய் |
Question 59 |
வாழ்க்கையில்அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்கு தரப்பட வேண்டும் " என்று கூறியவர் யார் ?
பெரியார் | |
காமராஜர் | |
அண்ணா | |
கதே |
Question 60 |
கீழ்க்கண்டகூற்றுகளை ஆராய்க.
- கொற்கையிலிருந்தவெற்றிவேற் செழியன்- அடி 127
- மாலைத் திங்கள் வழியோன்ஏறினன்- அடி 134
- மன்பதைகாக்கும்முறைமுதல் கட்டிலின் - அடி 138
1 மட்டும் சரி | |
2 , 3 சரி | |
அனைத்தும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 61 |
பத்துப்பாட்டுஆராய்ச்சி என்னும் நூலை இயற்றியவர் யார் ?
இராசவேல் | |
இராசமாணிக்கனார் | |
இராசேந்திரன் | |
அரவிந்த் குப்தா |
Question 62 |
2 ம்பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள
இடம்
நார்த்தாமலை – புதுக்கோட்டை | |
சீனிவாசநல்லூர் – திருச்சி | |
கொடும்பாளூர் – புதுக்கோட்டை | |
திருவரங்கம் – திருச்சி |
Question 63 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
பொலம் , பொலி
காடு , அழகு | |
அழகு, அழகு | |
அழகு , தானியக்குவியல் | |
காடு , தானியக்குவியல் |
Question 64 |
இலக்கணக் குறிப்புத் தருக– இறைஞ்சி
பெயரெச்சம் | |
வியங்கோள் வினைமுற்று | |
வினையெச்சம் | |
வினைத்தொகை |
Question 65 |
அடிசில்வைகல் ஆயிரம் அறப்புறமும் ஆயிரம்
கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம் “
இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் அமைந்துள்ளன ?
குணமாலையார் இலம்பகம் | |
கோவிந்தையார் இலம்பகம் | |
காந்தருவதத்தையார் இலம்பகம் | |
நாமகள் இலம்பகம் |
Question 66 |
கற்பிக்கப்படும்கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோஅலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்" என்று கூறியவர் யார்?
அம்பேத்கர் | |
பெரியார் | |
பாரதியார் | |
வள்ளலார் |
Question 67 |
கீழ்க்கண்டவற்றுள்எது சரியானது?
- நிரை நிரை-கருவிளம்
- நிரை நேர்– கூவிளம்
அனைத்தும் | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
எதுவுமில்லை |
Question 68 |
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்தஇணைகளில் எது தவறானது?
1995 – தஞ்சாவூர் | |
1966 – கோலாலம்பூர் | |
1968 – சென்னை | |
1987 – மொரீசியசு |
Question 69 |
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள் "
இவ்வரிகள் யாருடையது?
அமுதோன் | |
நா.முத்துக்குமார் | |
கவிஞர் பாஷோ | |
கல்யாண்ஜி |
Question 70 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- பரல், அண்டயோனி
பாறை, உலகம் | |
மேகம் , உலகம் | |
கல் , ஞாயிறு | |
பாறை, ஞாயிறு |
Question 71 |
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – முளைத்த
முளைத்து + அ | |
முளை + த் + அ | |
முளை +த் + த் + அ | |
முளைத்து + த் + அ |
Question 72 |
எவ்வினையோர்க்கும் இம்மையில் தம்மை
இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு
வேண்டும்; உயிர்க்கு அது தூண்டுகோல் போலாம் "
இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
ஐங்குறுநூறு | |
அகநானூறு | |
மனோன்மணீயம் | |
ஒவ்வொரு புல்லையும் |
Question 73 |
''ஆதிகபிலர்சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்"
என்று பாடியவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
பாம்பாட்டிச் சித்தர் | |
பத்திரகிரியார் |
Question 74 |
காஞ்சனை என்பது எவ்வகையான நூல்?
கவிதை தொகுப்பு | |
கட்டுரை தொகுப்பு | |
சிறுகதை தொகுப்பு | |
நாடக தொகுப்பு |
Question 75 |
சரியானஇடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
" மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார் "
மறைமலையடிகள், மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார் | |
மறைமலையடிகள் மரணத்தின்பின் , ' மனிதர் நிலை’ என்னும் நூலை இயற்றினார் | |
மறைமலையடிகள், ' மரணத்தின்பின் மனிதர் நிலை ‘ என்னும் நூலை இயற்றினார் | |
மறைமலையடிகள் மரணத்தின்பின், மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார் |
Question 76 |
ப.ஜீவானந்தம்அவர்கள் மறைந்த ஆண்டு
1962 ஜனவரி 18 | |
1962 ஜனவரி 19 | |
1963 ஜனவரி 18 | |
1963 ஜனவரி 19 |
Question 77 |
Love poems from a classical Tamil anthology” என்னும்சங்கஇலக்கியமொழிபெயர்ப்பைவெளியிட்டவர்யார்?
ம.லெ.தங்கப்பா | |
ஏ.கே.ராமானுஜம் | |
ஆல்பர்காம்யு | |
பிரம்மராஜன் |
Question 78 |
''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
- இப்பாடல் அமைந்துள்ள திணை
கைக்கிளை | |
பெருந்திணை | |
பாடாண் திணை | |
வெட்சித் திணை |
Question 79 |
என் தமக்கையின்மடியில் அயர்ந்து போனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு”
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
ஆத்மாநாம் கவிதைகள் | |
புளியமரம் | |
மதுசூதனன் கவிதைகள் | |
கேள்வி |
Question 80 |
திரிகூடராசப்பக்கவிராயர் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர் | |
குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் வைணவ சமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார் | |
திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர். | |
குற்றாலத்தின் மீது தலப்புராணம், மாலை,சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருக்கின்றார். |
Question 81 |
கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்
அப்பர், திருமங்கையாழ்வார் | |
மாணிக்கவாசகர் , பேயாழ்வார் | |
மாணிக்கவாசகர் , திருமங்கையாழ்வார் | |
அப்பர், பேயாழ்வார் |
Question 82 |
இளையராஜா உருவாக்கியகர்நாடக செவ்வியல் ராகம் எது?
பஞ்சாட்சரம் | |
பஞ்சமம் | |
பஞ்சலோகம் | |
பஞ்சமுகி |
Question 83 |
நாட்குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு .
EPHERIDES | |
EPHEMERS | |
EPHEMERIDES | |
EPHEDIARY |
Question 84 |
ஆனந்தரங்கர்எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்
06.09.1736 - 06.01.1761 | |
06.09.1736 - 06.09.1763 | |
06.09.1736 – 11.01.1761 | |
06.01.1736 - 11. 09. 1763 |
Question 85 |
- “பெருங்கடல்முகந்த இருங் கிளைக் கொண்மூ!
- இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்,
- போர்ப்பு உறு முரசின் இரங்கி "
- -இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
அகநானூறு | |
புறநானூறு | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை |
Question 86 |
- "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
- பார்தாக்கப் பக்கு விடும்”
- இக்குறளில் பயின்று வரும் அணி
உருவக அணி | |
பிறிது மொழிதல் அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 87 |
"மனிதனின் பேச்சுத்திறமை, மனித மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது " என்று ப்ரோக்கா கண்டறிந்த ஆண்டு
1861 | |
1881 | |
1886 | |
1868 |
Question 88 |
கீழ்க்கண்டக்கூற்றுகளை ஆராய்க
- நிலைமொழியில் குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும் போது ‘ உயிர் வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும்' என்னும் விதியைப் பெறும்.
- நிலைமொழியின்ஈற்றில்இஈஐவரும்போதுவகரஉடம்படுமெய் பெறும்
- பண்புப்பெயர்புணர்ச்சியில் 'ஈறுபோதல்’ என்னும்விதியே முதன்மையானதாக விளங்கும்
- தன்னொற்றிரட்டல்என்னும்விதிபண்புப்பெயர்ப்புணர்ச்சிக்குப் பொருந்தும்
1, 2, 3 சரி 4 தவறு | |
1, 3, 4 சரி 2 தவறு | |
1, 2 சரி 3, 4 தவறு | |
1,2, 4 சரி 3 தவறு |
Question 89 |
பெ.நா. அப்புசாமி அவர்களுக்கு மதுரைப் பல்கலைக் கழகம் வழங்கியபட்டம்
தமிழ்ச் செம்மல் | |
பேரவை புலவர் | |
தமிழ் பேரவைச் செம்மல் | |
புலவர் |
Question 90 |
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு _____ தோன்றும் எனக் கூறுகிறது
நகை | |
செல்வம் | |
வியப்பு | |
பெருமிதம் |
Question 91 |
சென்னைப்பல்கலைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
1826 | |
1835 | |
1854 | |
1857 |
Question 92 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
பிரசம், மதுகை
தேன், பெருமிதம் | |
பெருமிதம், தேன் | |
இனிப்பு, கடுஞ்சொல் | |
கடுஞ்சொல், இனிப்பு |
Question 93 |
- ஊர்க்குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்
- நீர்த்துறை படியும் பெருங் களிறு போல
- _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
- இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே”
- - இப்பாடல் யாரால் யாருக்காகப் பாடப்பட்டது.
ஒளவையாரால் பாரிக்கு | |
ஒளவையாரால் அதியமானுக்கு | |
கபிலரால் பாரிக்கு | |
கபிலரால் அதியமானுக்கு |
Question 94 |
மைக்ரோவாட் என்பது ஒரு வாட் சக்தியில் எத்தனை பாகம்
பத்து இலட்சத்தில் 2 பாகம் | |
பத்து இலட்சத்தில் 1 பாகம் | |
பத்து இலட்சத்தில் 10 பாகம் | |
பத்து இலட்சத்தில் 100 பாகம் |
Question 95 |
குளுக்கோஸ் தாங்கும்திறனறி சோதனையின் முடிவில் நீரிழிவுக்குறைபாட்டின் தாக்கம் எவ்வளவு எனக் கண்டறியப்பட்டது
6.3% | |
3.7% | |
7.3 % | |
3.6% |
Question 96 |
இலக்கணக்குறிப்பு தருக .
தாவி, மாதே
வினையெச்சம், பெயரெச்சம் | |
பெயரெச்சம், வினையெச்சம் | |
பெயரெச்சம், விளி | |
வினையெச்சம், விளி |
Question 97 |
இலக்கணவகையில் அமைந்த சொற்களின் வகைகளில் பகுபதத்திற்கு உரியவை எது /எவை?
1 . பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
1,3 | |
1, 2 | |
1 , 2, 3 | |
3, 4 |
Question 98 |
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – அறிஞர்
அறி+ஞர் | |
அறிஞ+ அர் | |
அறி+ஞ்+ அர் | |
அறி+ஞ+அர் |
Question 99 |
யானை டாக்டர் “ என்ற குரும் புதினத்தை எழுதியவர்
அழகிய பெரியவன் | |
பெரியவன் கவிராயர் | |
ஜெயமோகன் | |
மல்லார்மே |
Question 100 |
கீழ்க்கண்ட மணிமேகலை குறித்த கூற்றுகளுள் எது தவறானது
இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் | |
பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க் காப்பியம் | |
சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும்
நிறைந்தது
| |
கதைஅடிப்படையில் சிலப்பதிகாரத்தை மணிமேகலையின்
தொடர்ச்சி என கூறுவர்
|
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.