Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 4
Group 4 VAO General Tamil Model Test 4
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 4.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கடற்பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக.
- a) விளைந்து முதிர்ந்தவிழுமுத்து பட்டினப்பாலை
- b) பொன்னுக்கு ஈடாக மிளகுஏற்றுமதி புறநானூறு
- c) காற்றின்போக்கைஅறிந்து கலம் செலுத்தினர் -மதுரைக் காஞ்சி
- d) கட்டுத்தறியில் கட்டியயானைஅசைவது போல் நாவாய் அசைந்தது -அகநானூறு
4 3 2 1 | |
3 4 2 1 | |
1 2 3 4 | |
3 4 1 2 |
Question 2 |
அம்மானை'பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று.
- அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர் .
- iii. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்’ ஆகும்.
- அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்.
i மற்றும் iii | |
ii மற்றும் i | |
iii மற்றும் iv | |
iv மற்றும் i |
Question 3 |
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர். | |
தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும். | |
ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர். | |
பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை. |
Question 4 |
- பொருந்தாஒன்றைத் தேர்க:
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ’ | |
'சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளடா' | |
ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ | |
'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்' |
Question 5 |
- பட்டியல்ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
- மாணிக்கவாசகர் திருத்தொண்டத்தொகை
- ஆண்டாள் தாண்டகவேந்தர்
- சுந்தரர் திருக்கோவை
- திருநாவுக்கரசர் நாச்சியார் திருமொழி
3 4 1 2 | |
2 3 4 1 | |
1 4 3 2 | |
4 3 1 2 |
Question 6 |
- "மரபுக் கவிதையில்வேர் பார்த்தவர்
முடியரசன் | |
வாணிதாசன் | |
சுரதா | |
அப்துல் ரகுமான் |
Question 7 |
பட்டியல்I ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- பட்டியல் I பட்டியல் II
- புனைப்பெயர் இயற்பெயர்
- புதுமைப்பித்தன் செகதீசன்
- ஈரோடுதமிழன்பன் எத்திராஜ்
- வாணிதாசன் முத்தையா
- கண்ணதாசன் சொ.விருத்தாசலம்
2 3 4 1 | |
4 1 2 3 | |
3 4 1 2 | |
4 3 2 1 |
Question 8 |
பொருந்தாதஇணையினைக் கண்டறி.
- திணை தொழில்
முல்லை - வரகு விதைத்தல், களை பறித்தல் | |
பாலை – நிரை கவர்தல், சூரையாடல் | |
குறிஞ்சி - தேனெடுத்தல், கிழங்கழ்தல் | |
மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல் |
Question 9 |
அகரவரிசைப்படிசரியாக அமைந்த சொல் வரிசையைக் குறிப்பிடுக.
அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல் | |
ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை | |
கண், கண்டம், கண்டு, கண்ணி | |
தகடு, தகழி, தகவு, தகர் |
Question 10 |
கீழேகாணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க
பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது | |
நகை,அழுகை,உவகை,பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம். | |
தேர், யானை,குதிரை,காலாள் படைகளின் வலிமை, வீரச்சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடகள். | |
நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, ' காவடிச் சிந்து திகழ்கிறது |
Question 11 |
கீழ்க்காணும் வாக்கியங்களில்எவை சரியானவை?
- எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
- அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
- நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று.
- அவை எல்லாம் மாதவியின் நூல்கள்.
i மற்றும் iii | |
ii மற்றும் iv | |
iii மற்றும் iv | |
ii மற்றும் iii |
Question 12 |
பிறமொழிச்கு சொல்லற்ற தொடர் எது?
அவர்களிருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது. | |
அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது. | |
அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது. | |
அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது |
Question 13 |
சரியான சொற்றொடரைத்தேர்க
தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு | |
பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு | |
பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு | |
உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு |
Question 14 |
பொருந்தாத இணையைக் கண்டறி
பொதுவுடைமை - புதுமைப்பித்தன் | |
தனித்தமிழ் - மறைமலை அடிகள் | |
பேச்சுக்கலை - பேரறிஞர் அண்ணா | |
புரட்சி – பாரதிதாசன் |
Question 15 |
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப்பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்தெரிவு செய்க:
- பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
- (a) வாலை 1. தயிர்
- (b) உளை 2. சுரபுன்னை மரம்
- (c) விளை 3. இளம்பெண்
- (d) வழை 4. பிடரி மயிர்
4 3 2 1 | |
2 1 3 4 | |
1 2 4 3 | |
3 4 1 2 |
Question 16 |
திருக்கோட்டியூர்நம்பியால் 'எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
நாதமுனிகள் | |
இராமாநுசர் | |
திருவரங்கத்தமுதனார் | |
மணவாள மாமுனிகள் |
Question 17 |
பொருத்துக
- (a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால்
- (b) ஐகாரக் குறுக்கம் 2. மருண்ம்
- (c) ஒளகாரக் குறுக்கம் 3. கஃறீது
- (d) மகரக் குறுக்கம் 4. கடலை
1 4 3 2 | |
2 1 4 3 | |
4 3 2 1 | |
3 4 1 2 |
Question 18 |
கீழேகாண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்’ என்று புகழப்பட்டவர் புதுவையை
அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்.
| |
‘திரைக்கவித்திலகம் அ.மருதகாசி பாடல்கள்’ என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளி வந்துள்ளது. | |
நீதிநெறி விளக்கம்,கந்தர்கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார். | |
காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கிய நாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு. |
Question 19 |
- பொருத்துக.
- நூல் ஆசிரியர்
- (a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்
- (b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார்
- (c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- (d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர்
4 3 2 1 | |
2 4 1 3 | |
3 1 4 2 | |
1 2 3 4 |
Question 20 |
கீழ்க்காணும்கருத்துகளில் தவறானதைச் சுட்டி காண்பிக்கவும்.
மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு. | |
ஆசிரியரை ‘ஐயர்’ என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு. | |
அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு. | |
திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு |
Question 21 |
"தமிழ்வடமொழியின் மகனன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய
மொழி சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி" என்று கூறியவர் யார்?
ஹீராஸ் பாதிரியார் | |
குமரில பட்டர் | |
கால்டுவெல் | |
ஜி.யு. போப் |
Question 22 |
கீழ்க்கண்டஇணைகளை ஆராய்க
- காணி - 1/80
- அரைக் காணி - 1/16
- முக்காணி - 3/80
- மாகாணி - 1/160
அனைத்தும் சரி | |
1, 3, 4 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3 சரி |
Question 23 |
"காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக்கலங்கும் ஒரு மனிதன்
ஓலமிடக் கரம் நீட்டிய போல்இடர் எய்தி உழன்றனையே!”
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
வீராயி | |
மாதவி காவியம் | |
தமிழர் சமுதாயம் | |
தமிழ்ஒளியின் கவிதைகள் |
Question 24 |
பகுபத உறுப்புகளாகபிரித்து எழுதுக – நிறுத்தல்
நிறுத்து + அல் | |
நிறு + த் + தல் | |
நிறு + த் + த் + அல் | |
நிறு + த் + த் + தல் |
Question 25 |
கூரிய கொம்புகளும் சிலிர்த்ததிமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்குள்ளது?
நீலகிரி – கரிக்கையூர் | |
மதுரை -கல்லூத்துப்பட்டி | |
தேனி – சித்திரக்கல் புடவி | |
சேலம் – கரிக்கையூர் |
Question 26 |
" பட்டிமண்டபம்ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும்
அறியேனையே " என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
திருவாசகம் | |
கம்பராமாயணம் |
Question 27 |
- பொருத்துக.
- (a) ஜியோவான்னி காசில்லி 1.குறியீடுகளை மின்னாற்றவில் அச்சிடுதல்
- (b) அலெக்சாண்டர் பெயின் 2. பான்டெலிகிராப்
- (c) ஹாங்க் மாக்னஸ்கி 3. காமா ஃபேக்ஸ்
- (d) செஸ்டர் கார்ல்சன் 4. ஒளிப்படி இயந்திரம்
1 2 3 4 | |
2 4 1 3 | |
2 1 4 3 | |
2 1 3 4 |
Question 28 |
SITARA என்பதன் முழு விரிவாக்கம் என்ன ?
software for trajectory analysis | |
software for integrated trajectory analysis with real time application | |
software for instant track with real time application | |
software for instant trajectory with real time application |
Question 29 |
இலக்கணக் குறிப்பு தருக .
ஆக்கல் , பொன்னேபோல்
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று , உவம உருபு | |
தொழில்பெயர் , உவமைத்தொகை | |
தொழிற்பெயர், உவம உருபு | |
பெயரெச்சம் , உவம உருபு |
Question 30 |
இந்தியாவில்குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?
சாவித்திரிபாய் பூலே | |
முத்துசுலெட்சுமி | |
பெரியார் | |
ஹண்டர் |
Question 31 |
கீழ்க்கண்டபாடல் வரிகளை ஆராய்க .
- சுள்ளியம் பேர்யாற்றுவெண்னுரை கலங்க – அகநானூறு
- நன்கலவெறுக்கை துஞ்சும் பந்தர் – பதிற்றுப்பத்து
- மாலைத் திங்கள்வழியோன் ஏறினான் – சிலம்பு
- பொன்னொடுவந்து கறியொடு பெயரும் – அகநானூறு
அனைத்தும் தவறு | |
1 , 3, 4 சரி | |
3, 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 32 |
சரியான பொருளை தேர்ந்தெடு
அணங்கு , புழை
ஒழுங்கு, சாளரம் | |
தெய்வம், மதில் | |
தெய்வம், சாளரம் | |
மதில், சாளரம் |
Question 33 |
பல்லவர்கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இக்காலத்தில்சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
- மாமல்லபுரச்சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று .
- காஞ்சிவைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .
- பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன
அனைத்தும் சரி | |
1 , 3 தவறு | |
3 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 34 |
- " பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
- தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்"
- இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது?
- கொன்றை 2. மூங்கில் 3. வேம்பு 4. ஆம்பல்
1, 2 | |
1, 2, 3 | |
1, 2, 4 | |
2, 3, 4 |
Question 35 |
- இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
- அசையுடன் இருந்தோர்க்கு
- அரும்புணர்வு இன்மென "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
மலைபடுகடாம் | |
நற்றிணை |
Question 36 |
- காவல் உழவர் களத்து அகத்துப் போர்ஏறி
- நாவலோஓ என்றழைக்கும் நாளோதை – காவலன்தன்
- கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
- நல்யானைக்கோக்கிள்ளி நாடு "
- இப்பாடலில் பயின்று வரும் அணி
உவமையணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
தற்குறிப்பேற்ற அணி | |
பிறிது மொழிதல் அணி |
Question 37 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
- நேர் நேர் நேர் – தேமாங்காய்
- நேர் நிரை நேர் – புளிமாங்காய்
- நிரை நிரை நேர் – கருவிளங்காய்
- நிரை நேர் நேர்-கூவிளங்காய்
1, 2 தவறு | |
1 , 3 தவறு | |
2, 3 தவறு | |
எதுவுமில்லை |
Question 38 |
எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
கோர்டன் | |
தெறன்ஸ் | |
ஆல்பர்ட் சுவைட்சர் | |
செனக்கா |
Question 39 |
உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த இணைகளில் எது தவறானது?
1995 – தஞ்சாவூர் | |
1966 – கோலாலம்பூர் | |
1968 – சென்னை | |
1987 – மொரீசியசு |
Question 40 |
லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.
ஜோயிதா மோண்டல் மாஹி | |
பிரித்திகா யாஷினி | |
தாரிகா பானு | |
நர்த்தகி நடராஜ் |
Question 41 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- , / - கால்புள்ளியைச் சேர்க்கவும்
- ; / - முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்
- : / - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 42 |
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன் | |
இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன் | |
இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன். | |
இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு. |
Question 43 |
கீழ்க்கண்டவற்றுள்பட்டினத்தார் பாடிய வரிகள் எது?
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் | |
ஒன்றென்றிரு , தெய்வம் உண்டென்றிரு | |
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் | |
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் |
Question 44 |
கீழ்க்கண்டவற்றுள் தனிமையையும் அமைதியையும் உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?
பட்டுப்போன மரக்கிளை,
அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
இலையுதிர் கால மாலை
| |
விழுந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
அடடா… வண்ணத்துப்பூச்சி
| |
பெட்டிக்கு வந்த பின்
எல்லாக் காய்களும் சமம் தான்
சதுரங்கக் காய்கள்
| |
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
|
Question 45 |
- "முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று
- மூவுலகமும் உடன் கவர்ந்தோன் " இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
கன்னன் | |
கண்ணன் | |
நான்முகன் | |
மாவலிச்சக்ரவர்த்தி |
Question 46 |
சரியானபுணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – சிற்றூர்
சிறுமை+ஊர் சிறு+ஊர் சிற்று + ஊர் சிற்ற் + ஊர் சிற்றூர் | |
சிறுமை + ஊர் சிறு + ஊர் சிற்ற் + ஊர் சிற்றூர் | |
சிறு + ஊர் சிற்று + ஊர் சிற்ற் + ஊர் சிற்றூர் | |
சிறுமை + ஊர் சிறு + ஊர் சிற்று + ஊர் சிற்றூர் |
Question 47 |
''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
என்னும் பதிற்றுப்பத்து பாடல் அமைந்துள்ள பாவகை
வெண்பா | |
நேரிசை ஆசிரியப்பா | |
வஞ்சிப்பா | |
கலிப்பா |
Question 48 |
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்ற ஆண்டு
1890 | |
1980 | |
1981 | |
1891 |
Question 49 |
கற்றளிஎன்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?
இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு | |
இரண்டாம் நரசிம்மவர்மன் -7ம் நூற்றாண்டு | |
இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு | |
இரண்டாம் நரசிம்மவர்மன் - 9ம் நூற்றாண்டு |
Question 50 |
கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?
- 1. நைவளம் 2 . தோடி பியந்தை 4 . சாளரபாணி
- 5.ஆனந்த பைரவி
அனைத்தும் | |
1, 2, 3 | |
4, 5 | |
1 , 3, 4 |
Question 51 |
திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?
ஆஸ்கர் தமிழர் | |
சிம்பொனித்தமிழர் | |
பியானோ தமிழர் | |
ஆஸ்கர் தமிழன் |
Question 52 |
ஐக்கியநாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம்
வழங்கி சிறப்பித்த நாள்
1937 நவம்பர் 13 | |
1970 அக்டோபர் 5 | |
1938 நவம்பர் 13 | |
1970 ஜூன் 27 |
Question 53 |
ஆனந்தரங்கர்எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்
06.09.1736 - 06.01.1761 | |
06.09.1736 - 06.09.1763 | |
06.09.1736 – 11.01.1761 | |
06.01.1736 - 11.09.1763 |
Question 54 |
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?
எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும். | |
இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும். | |
ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும். | |
நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும். |
Question 55 |
பொருந்தாததைத் தேர்க.
- ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
- ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை , நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்
- ஆனந்தரங்களின் நாட் குறிப்பு18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
- ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன .
1, 2 தவறு | |
2 , 3 தவறு | |
1 , 3 தவறு | |
2 , 4 |
Question 56 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- பிரசம், மதுகை
தேன், பெருமிதம் | |
பெருமிதம், தேன். | |
இனிப்பு, கடுஞ்சொல் | |
கடுஞ்சொல், இனிப்பு |
Question 57 |
பாரதிபெண்களுக்காக தமது _____ என்னும் இதழில் குறள் வெண்பா
எழுதியுள்ளார்
சக்ரவர்த்தினி | |
பாலபாரதி | |
விஜயா | |
சூர்யோதயம் |
Question 58 |
மனிதனுக்கும் விலங்கிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு மனத்தை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதை பொறுத்துத்தான் இருக்கிறது" என்று கூறியவர்
கால்டுவெல் | |
ஜி. யு.போப் | |
விவேகானந்தர் | |
திரு.வி.க |
Question 59 |
குருதி, உயிர்வளிஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது.
1/100 பங்கு | |
1/50 பங்கு | |
1/50 பங்கு | |
1/15 பங்கு |
Question 60 |
நியுரானின்முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் யார் மற்றும் எந்த ஆண்டு
ஆட்டோ டியட்டர்ஸ் – 1856 | |
ஆட்டோ டியட்டர்ஸ் – 1865 | |
வெர்னிக் – 1856 | |
வெர்னிக் – 1865 |
Question 61 |
தவறான இணையை தேர்ந்தெடு
அக்னிச்சிறகுகள் - அப்துல் கலாம் | |
அறிவியல் தமிழ் -அப்புசாமி | |
கணியை விஞ்சும் மனித மூளை - கா.விசயரத்தினம் | |
வானக் காட்சி -அப்புசாமி |
Question 62 |
- "சுடச்சுடரும்பொன்போல் ஒளிவிடும் துன்பம்
- சுடச்சுட நோற்கிற் பவர்க்கு "
- இக்குறளில் பயின்று வரும் அணி
இல்பொருள் உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 63 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
1.மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
- வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
- மலா - வல்ஸட் (குஜராத்)
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
1 , 2 சரி | |
1, 2 தவறு |
Question 64 |
The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical Tamil,the purananuru”என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்
ஜி.யு.போப் | |
ஜார்ஜ் எல்.ஹார்ட் | |
ஆறுமுக நாவலர் | |
உ.வே.சா |
Question 65 |
- கூற்று : விவசாயத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக உளுந்து போடப்படுகிறது.
- காரணம்: அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் பாஸ்பரஸ் நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்க செய்யும்.
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 66 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- அகிற்புகை , கொன்றைசூடு
7ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை | |
6ம் வேற்றுமைத் தொகை, 7ம் வேற்றுமைத் தொகை | |
6ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை | |
3ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை |
Question 67 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- காழ்ப்புணர்ச்சி - ஈரொற்று மெய்ம்மயக்கம்
- மொத்தம் - உடனிலை மெய்ம்மயக்கம்
- வாழ்பவன் - வேற்று நிலை மெய்ம்மயக்கம்
- கப்பம் - ஈரொற்று மெய்ம்மயக்கம்
அனைத்தும் சரி | |
1, 3, 4 சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 3 சரி |
Question 68 |
- "மெய்தான் அரும்பிவிதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
- கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் "
- என்னும் பாடல் திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் எத்தனையாவது
- பாடல் ?
முதற் பாடல் | |
இரண்டாவது பாடல் | |
பத்தாவது பாடல் | |
மூன்றாவது பாடல் |
Question 69 |
கரந்தைத்தமிழ்ச் சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க
வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய ஆண்டு
1901 | |
1918 | |
1919 | |
1966 |
Question 70 |
வளையல்இச்சொல்லில் ஐகாரம் _____ மாத்திரை குறைந்து ஒலிக்கிறது.
1 | |
1 ¼ | |
¼ | |
1 ½ |
Question 71 |
ஒருதனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
துணைத்தொடர்களுடன் கலந்து வருவது ____ ஆகும்
தொடர்நிலைத் தொடர் | |
கலவைத்தொடர் | |
கட்டளைத் தொடர் | |
தன்வினைத் தொடர் |
Question 72 |
- "மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்
- வருத்தத்தை ஒருசிறி தெனினும்
- கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
- கணமும்நான் சகித்திட மாட்டேன்"
- என்று பாடியவர் யார்?
தாயுமானவர் | |
திருமூலர் | |
மாணிக்கவாசகர் | |
வள்ளலார் |
Question 73 |
'நீ' எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது____ என திரியும்.
நம் | |
தன் | |
நும் | |
உன் |
Question 74 |
வீரமாமுனிவருக்குத்தமிழ் கற்பித்தவர் யார்?
மீனாட்சி சுந்தரனார் | |
ஆறுமுகநாவலர் | |
சுப்பிரதீபக் கவிராயர் | |
தாயுமானவர் |
Question 75 |
பரிதிமாற் கலைஞர்_____ வடிவில் நாடகவியல் என்னும் நூலை இயற்றினார்.
நாடக | |
இலக்கண | |
உரைநடை | |
செய்யுள் |
Question 76 |
திரிகடுகத்தின்ஆசிரியரான நல்லாதனாரை "செருஅடுதோள் நல்லாதன்" என குறிப்பிட்டு போர் வீரனாக இருந்திருக்கலாம் என்று கூறுவது எது?
துறவறவியல் | |
இல்லறவியல் | |
பாயிறவியல் | |
ஊழியல் |
Question 77 |
கருவி, கருத்தா –இவ்விரண்டையும் உணர்த்தும் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை | |
மூன்றாம் வேற்றுமை | |
நான்காம் வேற்றுமை | |
ஆறாம் வேற்றுமை |
Question 78 |
பால்பற்றிச் சொல்லாவிடுதலும்“ இவ்வடியில் பால்பற்றி என்பதன்
பொருள்
பகுப்புப் பற்றி | |
இனம் பற்ற | |
ஒரு பக்கச் சார்பு பற்றி | |
நெல்லைப் பற்றி |
Question 79 |
- 'நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
- ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்"
- இவ்வரிகளை இயற்றிவர் யார்?
வள்ளலார் | |
தாயுமானவர் | |
இளங்கோவடிகள் | |
சமண முனிவர் |
Question 80 |
கீழ்க்கண்டவற்றுள்சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில்
அல்லாதது எது?
மஞ்சள் சிட்டு | |
மின்சிட்டு | |
செங்காகம் | |
பனங்காடை |
Question 81 |
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் "
இவ்வடிகள் இடம்பெறும் நூல்
தொல்காப்பியம் | |
சிலப்பதிகாரம் | |
திருவாசகம் | |
தேவாரம் |
Question 82 |
பிரித்துஎழுதுக – பாகற்காய்
பாகு + அற்று + காய் | |
பாகு + அறு + காய் | |
பாக + அற்று + காய் | |
பாகு + அல் + காய் |
Question 83 |
நாமநீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்"
இவ்வரிகளை இயற்றியவர் யார்?
சீத்தலை சாத்தனார் | |
கம்பர் | |
திருவள்ளுவர் | |
இளங்கோவடிகள் |
Question 84 |
கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
கொங்குஅலர் | |
கொங்அலர் | |
கொங்கலர் | |
கொங்குலர் |
Question 85 |
மொழி முதல்எழுத்துகள் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?
க, ச, த, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். | |
ங - வரிசையில் எந்த ஒரு எழுத்தும் சொல்லின் முதலில் வராது. | |
ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும்
சொல்லின் முதலில் வரும்.
| |
ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். |
Question 86 |
சர்.சி. வி. இராமன் தமது "இராமன் விளைவு" என்னும் கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு
1927 பிப்ரவரி 27 | |
1927 ஜனவரி 27 | |
1928 பிப்ரவரி 28 | |
1928 ஜனவரி 28 |
Question 87 |
இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது " என்று காந்தியடிகளால் குறிப்பிடப்பட்டவர் யார்?
மீனாட்சி சுந்தரனார் | |
உ.வே.சா | |
முத்துராமலிங்கர் | |
பாரதியார் |
Question 88 |
வேலுநாச்சியார்சிவகங்கையை மீட்ட ஆண்டு
1780 | |
1782 | |
1784 | |
1785 |
Question 89 |
- "அன்பினில்இன்பம் காண்போம்
- அறத்தினில் நேர்மை காண்போம்
- துன்புறும் உயிர்கள் கண்டால்
- துரிசறு கனிவு காண்போம்"
- என்று பாடியவர் யார்?
வைரமுத்து | |
வள்ளலார் | |
அ. முத்தரையனார் | |
தாயுமானவர் |
Question 90 |
புத்தரின்வரலாற்றைக் கூறும் நூல் எது?
ஜீவஜோதி | |
ஆசிய ஜோதி | |
நவஜோதி | |
ஜீவன ஜோதி |
Question 91 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
மாண் - பெருமை | |
மான் – புள்ளிமான் | |
கனம் - பாரம் | |
கணம் – அம்பு |
Question 92 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?
- 1.கலை-கவின் கலைகள் 2. களை – அழகு
- 3. கழை – மூங்கில்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1, 3 சரி |
Question 93 |
- “பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
- பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால்
- வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்
- விருந்து மன்றி விளைவன யாவையே "
- என்று பாடியவர் யார்?
கபிலர் | |
கம்பர் | |
இளங்கோவடிகள் | |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
Question 94 |
" என் கடன்பணிசெய்து கிடப்பதே" என்னும் திருவாக்கைத் தந்தவருமஅதன்படியே வாழ்ந்தவரும் யார் ?
திருஞானசம்பந்தர் | |
திருநாவுக்கரசர் | |
மாணிக்கவாசகர் | |
திருமூலர் |
Question 95 |
- "புருவக் கொடியருகே
- பொன்னிமையின் உள்ளே
- உருவாகிச் சுழலும்
- உள்ளத்தின் முத்திரைகள் "
- என்ற வரிகள் யாருடையது?
நா.காமராசன் | |
நா.கருணாநிதி | |
சிற்பி | |
முடியரசன் |
Question 96 |
குலசேகரஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழியில் மொத்தம்
எத்தனை பாடலகள் உள்ளன?
100 | |
101 | |
105 | |
106 |
Question 97 |
- "பொங்கு சாமரையேந்திப்
- புடைபுடை யியக் கர்நின்றிரட்டச்
- சிங்க வாசனத் திருந்து
- தெளிந்தொளி மண்டில நிழற்றத் ‘’
- என்ற வரிகளை பாடியவர் யார்?
உமறுப் புலவர் | |
நீலகேசி | |
சீத்தலைச் சாத்தனார் | |
இளங்கோவடிகள் |
Question 98 |
கீழ்க்கண்ட மரபுச் சொற்களில் எது/ எவை தவறு?
- பலாப்பிஞ்சு-பலா மூசு
- வாழைப் பிஞ்சு– வாழைக்கச்சல்
- மாம்பிஞ்சு– மாமூசு
- அவரைப்பிஞ்சு- அவரைப் பொட்டு
1, 3 தவறு | |
3 மட்டும் தவறு | |
1 மட்டும் தவறு | |
1, 4 தவறு |
Question 99 |
கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது(வாக்கியப் பிழைகளும் நீக்கமும்)
வண்டிகள் ஓடாது - வண்டிகள் ஓடா | |
அது எல்லாம் - அவை எல்லாம் | |
எனது மகன் - எனக்கு மகன் | |
ஏற்கத்தக்கது அல்ல - ஏற்கத்தக்கது அன்று |
Question 100 |
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும் ‘
என்று கூறியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
அண்ணா | |
திரு.வி.க |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.