Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 3
Group 4 VAO General Tamil Model Test 3
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 3.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே இத்தொடரில் திண்டிறல் என்னும் சொல்லுக்கான பொருள்
கடுமையான | |
கொடுமையான | |
உறுதியான | |
எடுப்பான |
Question 2 |
நல்ல என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது
நற்றிணை | |
குறுந்தொகை | |
அகநானூறு | |
ஐங்குறுநூறு |
Question 3 |
கவி காளமேகம் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்
சைவத்திலிருந்து சமணத்திற்கு | |
சைவத்திலிருந்து வைணவத்திற்கு | |
வைணவத்தில் இருந்து சைவத்திற்கு | |
வைணவத்தில் இருந்து பௌத்தத்திற்கு |
Question 4 |
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
குமரகுருபரர் | |
சேக்கிழார் | |
பலபட்டடைச் சொக்கநாதர் | |
சிவஞான சுவாமிகள் |
Question 5 |
சிட்டுக்குருவியின் அடை காலம்
12 நாட்கள் | |
14 நாட்கள் | |
16 நாட்கள் | |
10 நாட்கள் |
Question 6 |
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
முகமது அலி | |
சலீம் அலி | |
அகமது வாசிம் | |
அக்ரம் அலி |
Question 7 |
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு
2001 | |
2002 | |
2000 | |
2003 |
Question 8 |
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார்?
அவ்வையார் | |
பரணர் | |
கபிலர் | |
மோசிகீரனார் |
Question 9 |
கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம் எது
மூதுரை | |
நாலடியார் | |
பழமொழி நானூறு | |
நான்மணிக்கடிகை |
Question 10 |
பூவின் பருவ நிலைகள் எத்தனை?
ஏழு | |
ஒன்பது | |
எட்டு | |
ஆறு |
Question 11 |
மூதூர் எத்திணைக்குரிய ஊர்
மருதம் | |
குறிஞ்சி | |
நெய்தல் | |
பாலை |
Question 12 |
தமிழென் கிழவியும் அதன் ஒற்றே என்ற வரியில் இடம்பெற்றுள்ள நூல் எது ?
தொல்காப்பியம் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
அப்பர் தேவாரம் |
Question 13 |
உமறுப் புலவர் படைத்த நூல் எது?
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
சீறாப்புராணம் | |
திருப்பாவை |
Question 14 |
தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் எத்தனை ?
5 | |
7 | |
3 | |
12 |
Question 15 |
இயல் தமிழ் என்பது
உள்ளத்தை மகிழ்விக்கும் | |
எண்ணத்தை வெளிப்படுத்தும் | |
உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும் | |
மேற்கூறிய எவையும் இல்லை |
Question 16 |
ஆழ அமுக்கி முகக்கினும் என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
திருநாவுக்கரசர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் | |
அவ்வையார் |
Question 17 |
அறவுரைக்கோவை எனப்படுவது
நல்வழி | |
மூதுரை | |
முதுமொழிக்காஞ்சி | |
திருக்குறள் |
Question 18 |
லோரி என்ற பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் எது?
ஆந்திரா | |
கர்நாடகா | |
பஞ்சாப் | |
குஜராத் |
Question 19 |
எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் திறமை உடையன
விரைவு உணவு | |
நாட்டு உணவு | |
மூலிகைகள் | |
மேற்கத்திய உணவு |
Question 20 |
திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடங்களை நிறுவியவர் யார் ?
பரிதிமார் கலைஞர் | |
கிருபானந்தவாரியார் | |
குமரகுருபரர் | |
பெரிய ஆழ்வார் |
Question 21 |
கேரளாவில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் யார்
ஆண்டாள் | |
மதுரகவி ஆழ்வார் | |
நம்மாழ்வார் | |
குலசேகராழ்வார் |
Question 22 |
நரசிம்ம பல்லவன் வாழ்ந்த காலம்
நான்காம் நூற்றாண்டு | |
ஏழாம் நூற்றாண்டு | |
எட்டாம் நூற்றாண்டு | |
ஆறாம் நூற்றாண்டு |
Question 23 |
குணங்குடி மஸ்தான் அவர்களின் இயற்பெயர் என்ன
மருள்நீக்கியார் | |
சுல்தான் அப்துல் காதர் | |
சுல்தான் முகமது அப்துல் | |
கனகசுப்புரத்தினம் |
Question 24 |
மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
8 | |
2 | |
6 | |
4 |
Question 25 |
இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என்று வழங்கப்படுபவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர் | |
பாரதியார் | |
வாணிதாசன் | |
ஸ்ரீ அரவிந்தர் |
Question 26 |
வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?
தாண்டவராயன் | |
தாந்தியா தோப் | |
குயிலி | |
உடையாள் |
Question 27 |
தமிழ்நாட்டில் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
ராஜாஜி | |
சுப்பிரமணிய சிவா | |
வேலுப்பிள்ளை | |
வ.வு.சிதம்பரம் பிள்ளை |
Question 28 |
இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று யார் கூறினார் ?
காந்திஜி | |
உவேசா | |
நேதாஜி | |
நேரு ஜி |
Question 29 |
கண்ணீர் பூக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
மீரா | |
அப்துல் ரகுமான் | |
மு மேத்தா | |
வைரமுத்து |
Question 30 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
குறுந்தொகை | |
அகநானூறு | |
நற்றிணை | |
புறநானூறு |
Question 31 |
ஊசிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அப்துல் ரஹ்மான் | |
மீரா | |
வைரமுத்து | |
மேத்தா |
Question 32 |
நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
பட்டினப்பாலை | |
பரிபாடல் | |
பதிற்றுப்பத்து | |
கார்நாற்பது |
Question 33 |
திராவிட நாட்டின் வாணியம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார்?
சச்சிதானந்தன் | |
முடியரசன் | |
மு மேத்தா | |
மீரா |
Question 34 |
இரவு பகல் இச் சொல்லின் வகை அறிக
உவமைத்தொகை | |
உருவகம் | |
உம்மைத்தொகை | |
வினைத்தொகை |
Question 35 |
வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
5 | |
6 | |
7 | |
8 |
Question 36 |
வணிக சாத்து என்றால் என்ன?
வணிகன் | |
வணிகக் குழு | |
கப்பல் குழு | |
நாடோடி குழு |
Question 37 |
புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
வைரமுத்து | |
தாராபாரதி | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
நாமகக்கல் கவிஞர் |
Question 38 |
பற்று மரமில்லா கொடி போல
ஆதரவு | |
ஏமாற்றம் | |
ஆதரவின்மை | |
இன்பம் |
Question 39 |
கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைவுபடாது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
பட்டினப்பாலை | |
பதிற்றுப்பத்து | |
பரிபாடல் | |
மதுரைக்காஞ்சி |
Question 40 |
கூடற்றமிழ் என்று அழைக்கப்படும் நூல் எது ?
தணிகை புராணம் | |
மேகதூத காரிகை | |
தமிழ்விடுதூது | |
மதுரைகாஞ்சி |
Question 41 |
பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று கூறியவர் யார் ?
அவ்வையார் | |
மோசிகீரனார் | |
கவிக்கோ அப்துல் ரகுமான் | |
மு மேத்தா |
Question 42 |
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க ஆண்டு
1780 | |
1680 | |
1770 | |
1690 |
Question 43 |
இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
பரணி | |
கண்ணி | |
கண்ணி | |
திருக்குறள் |
Question 44 |
செந்நிறக் கோள் எது ?
புதன் | |
வெள்ளி | |
செவ்வாய் | |
வியாழன் |
Question 45 |
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
கால்டுவெல் | |
ஈராஸ் பாதிரியார் | |
ஜி யு போப் | |
குமரிலபட்டர் |
Question 46 |
சுதேசி நாவாய்ச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு
1908 | |
1904 | |
1906 | |
1905 |
Question 47 |
தைத்திங்கள் இச் சொல்லின் வகை அறிக
தொழிற்பெயர் | |
காலப்பெயர் | |
பண்புப் பெயர் | |
இடப்பெயர் |
Question 48 |
பொருந்தாத சொல்லை கண்டறிக
திருவள்ளுவர் | |
இளங்கோவடிகள் | |
சாத்தனார் | |
பரிமேலழகர் |
Question 49 |
உலவி என்ற சொல்லுக்கான ஆங்கிலப் பெயர் அறிக
Browser | |
Crop | |
Cursor | |
Folder |
Question 50 |
நகமும் சதையும் போல உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க
இகழ்ச்சி | |
வேற்றுமை | |
ஒற்றுமை | |
புகழ்ச்சி |
Question 51 |
திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
3 | |
9 | |
133 | |
1330 |
Question 52 |
பேரின்பம் இலக்கணக்குறிப்பு அறிக
வினைத்தொகை | |
வினையாலணையும் | |
பண்புத்தொகை | |
பெயரெச்சம் |
Question 53 |
திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன
1 | |
3 | |
2 | |
4 |
Question 54 |
வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி ?
வடமொழி | |
தமிழ் மொழி | |
தெலுங்கு மொழி | |
இந்தி மொழி |
Question 55 |
எந்த ஆண்டு தமிழ் மொழியை செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்தது ?
2003 | |
2004 | |
2008 | |
2005 |
Question 56 |
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
நற்றிணை | |
கலித்தொகை |
Question 57 |
ஒரு மூல மொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர் ?
மூல மொழி | |
தனிமொழி | |
கிளைமொழி | |
இணைமொழி |
Question 58 |
சனி நீராடு என்று கூறியவர் யார்?
காக்கைபாடினியார் | |
காரைக்கால் அம்மையார் | |
நச்சினார்கினியார் | |
அவ்வையார் |
Question 59 |
மக்கள் இலக்கியம் என்பது
பதினெண் மேல் கணக்கு நூல்கள் | |
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | |
காப்பிய நூல்கள் | |
இதிகாசங்கள் |
Question 60 |
எருது பொருதார் கல் எங்கே கண்டெடுக்கப்பட்டது
சேலம் | |
கிருஷ்ணகிரி | |
மதுரை | |
சிவகங்கை |
Question 61 |
எந்த ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது
1918 | |
1901 | |
1910 | |
1919 |
Question 62 |
எந்த நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது
குறிஞ்சி | |
மருதம் | |
முல்லை | |
பாலை |
Question 63 |
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகளை கூறியவர் யார்
கம்பர் | |
பவணந்தி முனிவர் | |
திருத்தக்கத்தேவர் | |
நன்னூலார் |
Question 64 |
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் என்று பாடியவர்?
மகாகவி | |
காந்திய கவி | |
கவிமணி | |
புரட்சிக்கவி |
Question 65 |
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று குறிப்பிட்டவர் யார்?
மாணிக்கவாசகர் | |
தொல்காப்பியர் | |
திருவள்ளுவர் | |
அவ்வையார் |
Question 66 |
காவிரி என்பது கப்ரில் என்று கூறப்படுவது எம்மொழிச் சொல்
சீனம் | |
கிரேக்கம் | |
பாரசீகம் | |
அரேபிய |
Question 67 |
திருக்குறளில் எந்த எண் மிகவும் சிறப்பானது
1 | |
3 | |
7 | |
8 |
Question 68 |
அதியமானின் முன்னோர் காலத்தில் கரும்பு எங்கிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது
கியூபா | |
பிரேசில் | |
ரஷ்யா | |
சீனா |
Question 69 |
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
தேவாரம் | |
திருவாசகம் | |
பரிபாடல் |
Question 70 |
கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிட்ட ஆண்டு
2002 | |
2003 | |
2004 | |
2005 |
Question 71 |
சர்வகலாசாலை என்பது
பல்கலைக்கழகம் | |
முதன்மைச் சாலை | |
பொது நிறுவனம் | |
பொது நூலகம் |
Question 72 |
ஈவேரா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு
1970 | |
1975 | |
1978 | |
1974 |
Question 73 |
Green Proof என்றால் என்ன ?
செய்தி தாள் வடிவமைப்பு | |
சிறப்பு செய்தி இதழ் | |
திருத்தப்படாத அச்சுப்படி | |
குறித்த காலம் |
Question 74 |
இந்திய நூலக தந்தை என்று அழைக்கப்படுபவர்
ஸ்ரீ அரங்கநாதன் | |
ஆம்பூர் அரங்கநாதன் | |
சீர்காழி அரங்கநாதன் | |
சிதம்பரம் அரங்கநாதன் |
Question 75 |
நாட்டுப்புற இயலின் தந்தை
ஜெயகாந்தன் | |
ஜேக்கப் கரீம் | |
கீ வா ஜெகந்நாதன் | |
மா போ சிவஞானம் |
Question 76 |
இந்திய ஏவுகணையின் நாயகன்
அப்துல் கலாம் | |
வளர்மதி | |
ஜேக்கப் | |
மயில்சாமி அண்ணாதுரை |
Question 77 |
NAVIC என்பது
மீனவர்களுக்கான செயலி | |
உழவர்களுக்கான செயலி | |
மாணவர்களுக்கான செயலி | |
ஆசிரியர்களுக்கான செயலி |
Question 78 |
முடியாது பெண்ணாலே என்கிற மாயையை முடக்க எழுந்தவர்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
பெரியார் | |
ராஜா ராம் மோகன் ராய் |
Question 79 |
பெண் கல்விக்கான பரிந்துரைகளை ஏற்படுத்த அமைக்கப்பட்ட ஹன்டர் குழு
1881 | |
1883 | |
1884 | |
1882 |
Question 80 |
பரிதிமாற் கலைஞரின் நாடக இலக்கண நூல் எது
நாடகத்தமிழ் | |
நாடகவியல் | |
நாடகமேடை நினைவுகள் | |
நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி |
Question 81 |
மாலி பொருள் கூறுக
சந்திரன் | |
சூரியன் | |
மழை | |
இயற்கை |
Question 82 |
கிராமிய சந்தங்களுடன் படிமக் கவிதையை எழுதி உள்ளவர் யார்?
ந கருணாநிதி | |
நா காமராசன் | |
ஆலந்தூர் மோகனரங்கன் | |
தாராபாரதி |
Question 83 |
மதுரையை மூதூர் எனக் குறிப்பிடும் நூல் எது ?
மணிமேகலை | |
திருவிளையாடல் புராணம் | |
சிலப்பதிகாரம் | |
கம்பராமாயணம் |
Question 84 |
மாதங்க சூளாமணியை இயற்றியவர் யார் ?
காசிவிஸ்வநாதர் | |
சுவாமி விபுலானந்தர் | |
அருணாச்சல கவிராயர் | |
பாரதியார் |
Question 85 |
எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
சிங்கப்பூர் , மலேசியா | |
சிங்கப்பூர் , இலங்கை | |
மலேசியா , இலங்கை | |
மொரீஷியஸ், சிங்கப்பூர் |
Question 86 |
திரு வி கல்யாண சுந்தரனார் பிறந்த மாவட்டம் எது?
காஞ்சிபுரம் | |
திருவாரூர் | |
திருநெல்வேலி | |
திருவள்ளூர் |
Question 87 |
மன்னிப்பு என்பது எந்த மொழி சொல் ?
தமிழ் | |
உருது | |
கன்னடம் | |
தெலுங்கு |
Question 88 |
வேதாந்த பாஸ்கரனின் ஆசிரியர் யார் ?
பிலவனஜோதிடர் | |
ஸ்வார்ட்ஸ் பாதிரியார் | |
குறைவற வாசித்தான் பிள்ளை | |
மா பொ சிவஞானம் |
Question 89 |
ஆனந்த மடம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்
வந்தே மாதரம் | |
தேசிய கீதம் | |
தமிழ் தாய் வாழ்த்து | |
ஜன கன மன |
Question 90 |
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என என்ற பாடலின் ஆசிரியர் யார்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
பெரியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 91 |
மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும் என்றவர் யார் ?
பாரதியார் | |
ஈவே ராமசாமி | |
காந்தி | |
திலகர் |
Question 92 |
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழியை கூறியவர் யார்?
கலைஞர் கருணாநிதி | |
அண்ணாதுரை | |
பெரியார் | |
திலகர் |
Question 93 |
தமிழகத்தின் தேசிய பறவை எது?
மரகதப் புறா | |
மயில் | |
சேவல் | |
அன்னம் |
Question 94 |
இணக்க வரும் தமிழை பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா என்று பாடியவர் யார்
தாராபாரதி | |
உடுமலை நாராயண கவி | |
கவி காளமேகம் | |
இராமச்சந்திர கவிராயர் |
Question 95 |
கட்புலனாம் இன்பத்தை தரவல்லது
ஓவியக்கலை | |
கட்டிடக்கலை | |
ஆடற்கலை | |
நாடகக்கலை |
Question 96 |
திசை அறியும் காந்த ஊசியை பற்றிய குறிப்பு உள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
வளையாபதி |
Question 97 |
வணங்காமுடி, பார்வதிநாதன், கமகப்பிரியா, காரை முத்துப் புலவர் போன்று புனைபெயர்களால் அழைக்கப்படுபவர் யார் ?
மருதகாசி | |
வாணிதாசன் | |
பிச்சை மூர்த்தி | |
கண்ணதாசன் |
Question 98 |
சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே இந்த தேசம் எல்லாம் செழித்திடுது நம்ம கையாலே என்று பாடியவர் யார்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
பிச்சமூர்த்தி | |
மருதகாசி |
Question 99 |
ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று ?
தஞ்சை சரஸ்வதி மஹால் | |
கன்னிமாரா நூலகம் | |
தஞ்சை சுவடிகள் நூலகம் | |
அண்ணா நூலகம் |
Question 100 |
மருதகாசி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மக்கள் கவிஞர் | |
கவியரசு | |
மக்கள் செல்வம் | |
திரைக்கவித் திலகம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
I don’t know the correct answers