Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 18

Group 4 VAO General Tamil Model Test 18

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 18. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்த நாட்டின் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது?
A
அமெரிக்கா
B
ஆஸ்திரேலியா
C
கனடா
D
இத்தாலி
Question 2
தமிழர் பாரம்பரிய நாள் எது?
A
ஜனவரி 14
B
ஜனவரி 16
C
ஜனவரி 12
D
ஜனவரி 15
Question 3
வம்ச விருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் முதல் பரிசினைப்பெற்றவர்?
A
வில்வரத்தினம்
B
அ.முத்து லிங்கம்
C
இந்திரன்
D
முத்துக்குமாரசாமி
Question 4
தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமைக்கதிரவன் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்?
A
மீனாட்சிசுந்தரனார்
B
சுப்பிரமணிய தேசிகர்
C
சென்னைத்தாண்டவராயர்
D
திருத்தணிகை விசாக பெருமாள்
Question 5
ஆங்கிலச்சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
  • a ) aesthetic             - 1) புத்தக மதிப்புரை
  • b ) book  review       - 2) அழகியல்
  • c ) migration            - 3) கலை விமர்சகர்
  • d ) art critic              - 4) புலம்பெயர்தல்
A
2) 1) 4) 3)
B
2) 4) 3) 1)
C
1) 2) 3) 4)
D
3) 2) 4) 1)
Question 6
உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?
A
இளங்கோவடிகள்
B
பாரதியார்
C
நம்மாழ்வார்
D
திருவள்ளுவர்
Question 7
ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதிய  மசானபு ஃபுகோகோ எந்த நாட்டை சேர்ந்த அறிஞர்?
A
அமெரிக்கா
B
ஜெர்மனி
C
ஜப்பான்
D
பிரான்சு
Question 8
நம்மாழ்வார் கூறிய விவசாய மந்திரங்கள் எத்தனை?
A
ஆறு
B
ஏழு
C
ஐந்து
D
எட்டு
Question 9
எழுத்தாளர் அரவிந்தனின் புனைப்பெயர் என்ன?
A
ஜெய மோகன்
B
மௌனி
C
அழகிய பெரியவன்
D
பெரியவன் கவிராயர்
Question 10
"குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
A
திருமலை முருகன் பள்ளு
B
பெத்தலகேம் குறவஞ்சி
C
இராவண காவியம்
D
காவடிச்சிந்து
Question 11
இடங்கணி என்பதன் பொருள்?
A
சங்கிலி
B
உலகம்
C
முத்து
D
மேகம்
Question 12
அகிற்புகை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.
A
ஆறாம் வேற்றுமைத்தொகை
B
ஏழாம் வேற்றுமைத்தொகை
C
இரண்டாம் வேற்றுமைத்தொகை
D
நான்காம் வேற்றுமைத்தொகை
Question 13
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகைகள் எத்தனை?
A
18
B
19
C
20
D
17
Question 14
ஐங்குறுநூற்றின் பாவகை?
A
ஆசிரியப்பா
B
விருத்தப்பா
C
கலிப்பா
D
அகவற்பா
Question 15
  • "காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்
  • யாழ்வரை தங்கி யாங்கு"  என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?
A
திருக்குறள்
B
நற்றிணை
C
முல்லைப்பாட்டு
D
கலித்தொகை
Question 16
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லைத் தேர்க.
A
கப்பம்
B
அச்சம்
C
தேர்தல்
D
மொத்தம்
Question 17
தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?
A
தியாகராய பாகவதர்
B
ஆபிரகாம் பண்டிதர்
C
கதிரேசஞ்செட்டியார்
D
முத்துக்குமாரசாமி
Question 18
'சேயோன் மேய மைவரை உலகம்' என்று கூறும் நூல்?
A
சிலப்பதிகாரம்
B
பெரிய புராணம்
C
பெரிய திருமொழி
D
தொல்காப்பியம்
Question 19
குறுந்தொகையில் உள்ள அகத்திணை சார்ந்த பாடல்கள் மொத்தம் எத்தனை?
A
100
B
400
C
401
D
402
Question 20
சிசு செல்லப்பா அவர்களின் எந்தப்படைப்புக்கு 2001 ஆம் ஆண்டுக்கான  சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது?
A
ஜீவனாம்சம்
B
சுதந்திர தாகம்
C
வாடிவாசல்
D
எழுத்து
Question 21
'தமிழ்ப்பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படுபவர் யார்?
A
வள்ளலார்
B
பூரணலிங்கனார்
C
உ.வே.சா
D
சி.வை.தாமோதரனார்
Question 22
  • தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
  • நாவினால் சுட்ட வடு.- என்ற குறளில் பயின்று  வரும் அணி எது?
A
உருவக அணி
B
வேற்றுமை அணி
C
எடுத்துக்காட்டு உவமையணி
D
உவமையணி
Question 23
தென்னிந்திய மொழிகள்  ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்ற கருத்தைக் கொண்டவர்கள்?
A
மாக்ஸ்முல்லர்
B
ஹோக்கன்
C
A) மற்றும் B)
D
இருவரும் இல்லை
Question 24
தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
A
மூணு - மலையாளம்
B
மூரு - தெலுங்கு
C
மூஜி - துளு
D
கெண் - பர்ஜி
Question 25
எம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?
A
கன்னடம்
B
தெலுங்கு
C
மலையாளம்
D
துளு
Question 26
தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை?
A
கண்ணி
B
புலன்
C
பள்ளு
D
சிந்து
Question 27
தெள்ளமுது - இலக்கணக்குறிப்பு தருக
A
பண்புத்தொகை
B
பெயரடை
C
வினைத்தொகை
D
பெயரெச்சம்
Question 28
கவிதா உரை படித்தாள் - என்பது எவ்வகைத்தொடர்?
A
செய்வினைத்தொடர்
B
செயப்பாட்டு வினைத்தொடர்
C
தன்வினைத்தொடர்
D
பிறவினைத்தொடர்
Question 29
  • “உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
  • கணவாய் வழிவரும் காற்று! “ என்ற பாடல் வரிகளை இயற்றியவர்?
A
வைரமுத்து
B
வாலி
C
முத்துக்குமார்
D
யுகபாரதி
Question 30
'சனி நீராடு' என்பது யாருடைய வாக்கு?
A
ஆண்டாள்
B
ஒளவை
C
இளங்கோவடிகள்
D
மாணிக்கவாசகர்
Question 31
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை?
A
குண்டம்
B
கூவல்
C
சிறை
D
உறைக்கிணறு
Question 32
சொல்லுக்கேற்ற பொருளைப் பொருத்துக.
  1. a) பணிலம் - 1) சங்கு
  2. b) தரளம் - 2) பக்கம்
  3. c) மா - 3) முத்து
  4. d) மாடு - 4) வண்டு
A
1) 2) 3) 4)
B
2) 1) 4) 3)
C
1) 3) 4) 2)
D
3) 4) 1) 2)
Question 33
திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவர்?
A
நம்பியாண்டார் நம்பி
B
சுந்தரர்
C
சேக்கிழார்
D
அப்பர்
Question 34
சோழ அரசன் 2-ஆம் குலோத்துங்கனின் முதலமைச்சர்?
A
ஒட்டக்கூத்தர்
B
புகழேந்தி புலவர்
C
சேக்கிழார்
D
கம்பர்
Question 35
"உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று கூறும் நூல் எது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
நற்றிணை
D
முல்லைப்பாட்டு
Question 36
அடுபோர் இலக்கணக்குறிப்பு தருக.
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
அன்மொழித்தொகை
D
தொழிற்பெயர்
Question 37
தண்ணீர் தண்ணீர் என்ற நூலை இயற்றியவர் யார்?
A
வைரமுத்து
B
கோமல் சுவாமிநாதன்
C
வெ.இறையன்பு
D
மா.கிருஷ்ணன்
Question 38
இவற்றுள் எதனை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவைப்படுகிறது?
A
ஆப்பிள்
B
சர்க்கரை
C
காப்பிக்கொட்டை
D
அரிசி
Question 39
  • "எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு
  • கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?
A
புறநானூறு
B
கலித்தொகை
C
முல்லைப்பாட்டு
D
குறுந்தொகை
Question 40
உரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம்?
A
அரிக்கமேடு
B
கோவை
C
ஆதிச்சநல்லூர்
D
பல்லாவரம்
Question 41
வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிய கூற்றுகளில் தவறானவற்றை தேர்க.
A
ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
B
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
C
ஏழாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்
D
திசைப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்
Question 42
தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலினை எழுதியவர்?
A
மா.இராசமாணிக்கனார்
B
கா.ராஜன்
C
அ.தட்சிணாமூர்த்தி
D
க.ரத்னம்
Question 43
பொருளுரை என்றழைக்கப்படும் நூல் எது?
A
திருக்குறள்
B
மூதுரை
C
நாலடியார்
D
தொல்காப்பியம்
Question 44
  • "ஏவுகணையிலும் தமிழை எழுதி
  • எல்லாக் கோளுக்கும் அனுப்புங்கள்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?
A
வைரமுத்து
B
வாலி
C
யுக பாரதி
D
தமிழொளி
Question 45
தமது அறிவியல் அனுபவங்களை  கையருகே நிலா என்னும்  நூல் வடிவில் வெளியிட்டவர்?
A
அருணன் சுப்பையா
B
டாக்டர் அப்துல்கலாம்
C
வளர்மதி
D
மயில்சாமி அண்ணாதுரை
Question 46
தமிழ்க்கும்மி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
கொய்யாக்கனி
B
பாவியக்கொத்து
C
நூறாசிரியம்
D
கனிச்சாறு
Question 47
  • “தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
  • செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! “ என்று கூறியவர்?
A
வாணிதாசன்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
முடியரசன்
Question 48
"தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
A
சிலப்பதிகாரம்
B
அப்பர் தேவாரம்
C
தொல்காப்பியம்
D
மணிமேகலை
Question 49
பொருத்துக.
  1. a) நெல் - 1) தாள்
  2. b) நாணல் - 2) புல்
  3. c) கோரை - 3) கூந்தல்
  4. d) கமுகு - 4) தோகை
A
1) 4) 2) 3)
B
2) 1) 4) 3)
C
1) 3) 4) 2)
D
3) 4) 1) 2)
Question 50
"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்று கூறும் நூல்?
A
பதிற்றுப்பத்து
B
நற்றிணை
C
கார்நாற்பது
D
தொல்காப்பியம்
Question 51
தாயுமானவர் வாழ்ந்த காலம்?
A
பதினெட்டாம் நூற்றாண்டு
B
பதினேழாம் நூற்றாண்டு
C
பதினாறாம் நூற்றாண்டு
D
பதினைந்தாம் நூற்றாண்டு
Question 52
"வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள்  விளங்குகிறார்" என்று கூறியவர் யார்?
A
மீனாட்சிசுந்தரனார்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
அறிஞர் அண்ணா
D
ஆறுமுக நாவலர்
Question 53
தாயுமானவரின் பராபரக்கண்ணியைப்போன்று ஓசைநயமிக்க இசுலாமியப்பாடல்களை இயற்றியவர்?
A
சுல்தான் அப்துல் காதிறு
B
உமறுப்புலவர்
C
வீரமாமுனிவர்
D
அப்துல்ரகுமான்
Question 54
ஜி.யு.போப் அவருடைய எத்தனையாவது வயதில் சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A
19
B
18
C
17
D
16
Question 55
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
A
குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
B
ஈற்று அயலெழுத்தாகத் தனி நெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்
C
நெடில் தொடர்க்குற்றியலுகரம் மட்டுமே எழுத்துக்களைப் பெற்று வரும்.
D
மேற்கண்ட அனைத்தும் சரி
Question 56
நட்புக்கு சிறந்த நிலை எது?
A
அழிவிலிருந்து மீட்டல்
B
துன்பத்திலிருந்து காத்தல்
C
உள்ளம் மகிழும்படி அன்புடன் இருத்தல்
D
இயலும்பொழுதெல்லாம் உதவி செய்தல்
Question 57
முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான பால பாடங்களை   தமிழில் எழுதி அச்சிட்டவர்?
A
ஆறுமுக நாவலர்
B
குணங்குடி மஸ்தான்
C
மீனாட்சிசுந்தரனார்
D
உ.வே.சா
Question 58
பந்தயம் என்ற  பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
A
போட்டி
B
பிணையம்
C
பணையம்
D
ஓட்டம்
Question 59
ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.
A
பாலும் தேனும் இனித்தது
B
பாலும் தேனும் இனித்தனர்
C
பாலும் தேனும் இனித்தன
D
பாலும் தேனும் புளித்தது
Question 60
மே என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக்கண்டறிக.
A
விரும்புதல்
B
காத்தல்
C
இருத்தல்
D
உதவி செய்தல்
Question 61
இயற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க.
A
இயல்
B
இயற்று
C
இயல்பு
D
இயற்றுதல்
Question 62
பார்த்தல் என்ற தொழிற்பெயரின் வியங்கோள் வினைமுற்று வடிவம் எது?
A
பார்
B
பார்க்க வேண்டும்
C
பார்த்திலன்
D
பார்த்து
Question 63
முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை?
A
கலிப்பா
B
வஞ்சிப்பா
C
ஆசிரியப்பா
D
வெண்பா
Question 64
நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்?
A
குமர குருபரர்
B
பரஞ்சோதி முனிவர்
C
புகழேந்தி புலவர்
D
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 65
மூவர் உலாவை இயற்றியவர்?
A
ஜெயங்கொண்டார்
B
ஒட்டக்கூத்தர்
C
சேக்கிழார்
D
கம்பர்
Question 66
மருத நில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் எது?
A
குறவஞ்சி
B
பள்ளு
C
இராவண காவியம்
D
தூது
Question 67
திவ்விய கவி என்ற சிறப்பு பெயர் கொண்டவர்?
A
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
B
வேதநாயக சாஸ்திரியார்
C
இராமானுசக்கவிராயர்
D
பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
Question 68
மனோன்மணியம் என்ற நூலின் பாவகை?
A
விருத்தப்பா
B
வெண்பா
C
ஆசிரியப்பா
D
வஞ்சிப்பா
Question 69
காளமேகப்புலவர் வைணவத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
A
சைவம்
B
சமணம்
C
பௌத்தம்
D
கிருத்துவம்
Question 70
தாண்டகம் என்னும் செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியவர்?
A
சுந்தரர்
B
மாணிக்க வாசகர்
C
தாயுமானவர்
D
வாகீசர்
Question 71
நம்பி ஆரூரர் என்ற இயற்பெயர் கொண்டவர்?
A
திருஞானசம்மந்தர்
B
திருநாவுக்கரசர்
C
சேக்கிழார்
D
சுந்தரர்
Question 72
ஆண்டாள் வாழ்ந்த காலம்?
A
ஒன்பதாம் நூற்றாண்டு
B
பத்தாம் நூற்றாண்டு
C
எட்டாம் நூற்றாண்டு
D
ஏழாம் நூற்றாண்டு
Question 73
தமிழகத்தின் சிங்கம்  அழைக்கப்படுபவர்?
A
காமராசர்
B
முத்துராமலிங்கர்
C
வீரபாண்டிய கட்டபொம்மன்
D
இராஜா தேசிங்கு
Question 74
  • "காயும் கனியும் விலையாகும் - நம்
  • கனவும் ஒருநாள் நனவாகும்" என்று பாடியவர்?
A
மருதகாசி
B
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
C
கவிமணி
D
உடுமலை நாராயணகவி
Question 75
நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப்பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் எது?
A
மாமல்லபுரம் கடற்கரை கோவில்
B
ஐராவதீஸ்வரர் கோவில்
C
காஞ்சி வைகுந்தபெருமாள் கோவில்
D
தஞ்சை பெரிய கோவில்
Question 76
மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் இன்பம் தரும் செயல் எது?
A
பொறுத்தல்
B
இன்சொல் பேசுதல்
C
நன்றி மறவாமை
D
பிறர்க்கு உதவுதல்
Question 77
கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம்?
A
சாயர்புரம்
B
சாந்தோம்
C
இடையன்குடி
D
வேலூர்
Question 78
  • "அதனால் யானுயிர் என்பது அறிகை
  • வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று பாடியவர்?
A
ஒளவையார்
B
மோசிகீரனார்
C
கண்ணகனார்
D
மிளைகிழான் நல்வேட்டனார்
Question 79
முதுமொழிக்காஞ்சியில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
A
100
B
10
C
50
D
80
Question 80
சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை?
A
லிட்டில்வுட்
B
ஜாகோபி
C
ஆய்லர்
D
ஈ.டி.பெல்
Question 81
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற  அடிகள் இடம்பெற்ற நூல்?
A
பெரும்பாணாற்றுப்படை
B
சிறுபாணாற்றுப்படை
C
திருமுருகாற்றுப்படை
D
முல்லைப்பாட்டு
Question 82
மருதகாசி   இயற்றிய ஏர்முனை பாடல் எந்த தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது?
A
சமூகம்
B
சமுதாயம்
C
விவசாயம்
D
என் கடன்
Question 83
திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர்?
A
ஈசான தேசிகர்
B
பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
C
அழகியசொக்கநாத புலவர்
D
புலவர் குழந்தை
Question 84
பாவு நூல், ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை எது?
A
வேட்டி
B
துண்டு
C
கலிங்கம்
D
களிம்பு
Question 85
இயற்கை வேளாண்மைக்கூறுகள் எத்தனை வகைப்படும்?
A
6
B
4
C
8
D
5
Question 86
சோழ அரசக்குலத்தில் பிறந்தவர் யார்?
A
சேக்கிழார்
B
திருத்தக்கதேவர்
C
நக்கீரர்
D
மோசிகீரனார்
Question 87
சேரர்கால ஓவியங்கள் கிடைத்துள்ள இடம்?
A
சித்தன்னவாசல்
B
திருநந்திக்கரை
C
புதுக்கோட்டை
D
நந்திக்கிராமம்
Question 88
தம் எழுபதாண்டு நினைவாக நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியவர்?
A
அஞ்சலையம்மாள்
B
அசலாம்பிகை அம்மையார்
C
அம்புஜத்தம்மாள்
D
ருக்குமணிலட்சுமிபதி
Question 89
கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தது?
A
டம்பாச்சாரி விலாசம்
B
கதரின் வெற்றி
C
இராம நாடகம்
D
மத்தவிலாசம்
Question 90
பொங்கல் இலக்கணக்குறிப்பு தருக.
A
வியங்கோள் வினை முற்று
B
தொழிலாகுபெயர்
C
தொழிற்பெயர்
D
பொருளாகுபெயர்
Question 91
பாரதிதாசன் தலைமுறைக்கவிஞருள் மூத்தவர்?
A
முடியரசன்
B
சுரதா
C
தாராபாரதி
D
சாலை இளந்திரையன்
Question 92
  • "வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
  • பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே" என்று பாடியவர்?
A
கபிலர்
B
பாரதிதாசன்
C
திரு.வி.க
D
மீனாட்சிசுந்தரனார்
Question 93
அம்பேத்கர் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வியை  எவ்வாறு கூறுகிறார்?
A
மிருகத்தனம்
B
களர்நிலம்
C
சுரண்டல்
D
வெறுமை
Question 94
தொடக்கவுரைக்குப்பிறகு பொருளை விரித்துப் பேசும்முறை?
A
எடுத்தல்
B
தொடுத்தல்
C
விளக்கம்
D
முடித்தல்
Question 95
"ஆடுவாயா?" என்று வினவியபோது 'பாடுவேன்' எனக்கூறுவது?
A
உற்றதுரைத்தல்
B
இனவிடை
C
மறை விடை
D
உறுவது கூறல்
Question 96
வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டல் எவ்வகைத்திணை?
A
கரந்தை
B
உழிஞை
C
நொச்சி
D
வாகை
Question 97
  • "இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் - வழி
  • என்னென்ன வாகுமோ ஓரிரவில்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?
A
தாரா பாரதி
B
பிரமிள்
C
கலாப்ரியா
D
சாலை இளந்திரையன்
Question 98
“வாழ்க சந்தேகங்கள்” என்ற நூலை எழுதியவர்?
A
சிசு செல்லப்பா
B
சிற்பி
C
மு.மேத்தா
D
பசுவய்யா
Question 99
மு.வ எழுதிய கடித இலக்கிய  நூல்கள் எத்தனை?
A
நான்கு
B
மூன்று
C
இரண்டு
D
ஐந்து
Question 100
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்" இவ்வடிகளில் கார்குலாம் நிறத்தான் என்று குறிப்பிடப்படுபவர்?
A
குகன்
B
இராமன்
C
இலக்குவன்
D
பரதன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!