HistoryOnline Test
History Model Test 9 in Tamil
History Model Test Questions 9 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 9 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய தேசிய காங்கிரசின் சூரத் பிரிவினை எப்பொழுது ஏற்பட்டது?
1905 | |
1906 | |
1907 | |
1908 |
Question 2 |
முதல் உலகப் போரின் காலம் என்ன?
1914-18 | |
1916-18 | |
1915 – 17 | |
1913-16 |
Question 3 |
இரண்டாம் உலகப் போரின் காலம் என்ன?
1939- 1945 | |
1938 – 1944 | |
1930 –1940 | |
1937-1943 |
Question 4 |
முதல் உலகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவடைந்தது?
பிரான்ஸ் உடன்படிக்கை | |
பாரீஸ் உடன்படிக்கை | |
இங்கிலாந்து உடன்படிக்கை | |
இத்தாலி உடன்படிக்கை |
Question 5 |
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு
1865 | |
1865 | |
1905 | |
1925 |
Question 6 |
1942ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வீராங்கனையார்?
டாக்டர் அன்னிபெசண்ட் | |
சுதேசா கிருபளானி | |
அருணா ஆசப் அலி | |
சரோஜினி நாயுடு |
Question 7 |
இந்தியாவின் மிகச் சிறந்த வயதான மனிதர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
லாலாலஜபதிராய் | |
தாதாபாய் நௌரோஜி | |
கோபால கிருஷ்ண கோகலே | |
பிபின் சந்திர பால் |
Question 8 |
1905ஆம் ஆண்டுவரை இந்திய தேசிய இயக்கத்தில் யார் ஆதிக்கம் செலுத்தினார்கள்?
பாராளுமன்றத்தினர் | |
பயங்கரவாதிகள் | |
மிதவாதிகள் | |
தீவிரவாதிகள் |
Question 9 |
இந்திய தேசிய இயக்கத்தில் மிதவாதிகளின் முக்கியக் கோரிக்கை யாது?
சுதந்திரம் | |
அரசில் அதிக பங்கு | |
தீவிர பொருளாதார வளர்ச்சி | |
படிப்படியான சீர்த்திருத்தம் |
Question 10 |
ஆங்கில அரசு பெங்கால் பிரிவினையை திரும்ப பெற்ற ஆண்டு
1911 | |
1914 | |
1917 | |
1919 |
Question 11 |
நானா சாகிப்பின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்?
தாந்தியா தோப் | |
அஜிமுல்லா | |
கான்பகதூர் | |
பகத்கான் |
Question 12 |
1921 ஆம் ஆண்டு மாப்ளா புரட்சி வெடித்த இடம்
அஸ்ஸாம் | |
கேரளா | |
பஞ்சாப் | |
வங்காளம் |
Question 13 |
கீழ்க்காண்பவர்களில் யார் மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் பங்கு கொண்டவர்?
பி.ஆர். அம்பேத்கார் | |
எம்.எம்.மாளவியா | |
வல்லபாய் பட்டேல் | |
எஸ்.சி. போஸ் |
Question 14 |
பிரிட்டிஷ் பேரரசுக்கு அவாத் பகுதியை இணைத்தவர் யார்?
கேன்னிங் | |
டல்ஹௌசி | |
லாரன்ஸ் | |
கர்சன் |
Question 15 |
எந்த வைஸ்ராய் இந்தியாவில் கொலையுண்டார்?
ஹார்டிங் பிரபு | |
நார்த்ப்ரூக் பிரபு | |
எலன்பரோ பிரபு | |
மேயோ பிரபு |
Question 16 |
குகா எழுச்சி தோன்றிய இடம்
சென்னை | |
உத்திரப்பிரதேசம் | |
பஞ்சாப் | |
பீஹார் |
Question 17 |
காந்திஜி எந்த இடத்தில் முதல் சத்யாகிரஹ பிரச்சாரத்தை துவக்கினார்?
சம்பாரன் | |
பர்தோலி | |
தண்டி | |
பரோயா |
Question 18 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் இஸ்லாமியத் தலைவர் யார்?
அஜ்மல்கான் | |
எம்.ஏ.ஜின்னா | |
அபுல்கலாம் ஆசாத் | |
ரஹிமுல்லா சயானி |
Question 19 |
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இருந்த கவர்னர் ஜெனரல் யார்?
கேன்னிங் | |
டல்ஹௌசி | |
லாரன்ஸ் | |
கர்சன் |
Question 20 |
மார்ச் 1946 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ் காபினட் மிஷன் திட்டத்தில் உறுப்பினர் அல்லாதவர்
பிரபு பெதிக் லாரன்ஸ் | |
சர்.ஸ்டாஃபோர்டு கிளிப்ஸ் | |
ஏ.வி. அலெக்ஸாண்டர் | |
கேம்ப் பெல் ஜான்சன் |
Question 21 |
1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்கு காரணம்
கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து அரசியாருக்கு அதிகாரம் மாற்றப்பட்டதால் | |
இந்திய இராணுவ வீரர்களுக்கு சரியான சம்பளம் இல்லாததால் | |
கொழுப்பு தடவிய தோட்டாக்களை கொடுத்ததால் | |
இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டதால் |
Question 22 |
இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கணித்தார்கள், காரணம்
இந்தியர்கள் யாரும் அதில் உறுப்பினர் இல்லை | |
அது இந்தியாவை பிளவுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது | |
தொழில் கட்சியில் இருந்து எந்தப் பிரதிநிதியும் இல்லை | |
ஜெனரல் டையர் தலைமையில் வந்தது |
Question 23 |
இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர்
காந்தியடிகள் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
பால கங்காதர திலகர் | |
லாலா லஜபதி ராய் |
Question 24 |
கீழ்க்கண்ட கவர்னர் ஜெனரல்களில் யார் வங்கப்பிரிவினையில் சம்பந்தப்பட்டவர்?
டல்ஹௌசி பிரபு | |
லிட்டன் பிரபு | |
கர்சன் பிரபு | |
ரிப்பன் பிரபு |
Question 25 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 1919 ஆம் ஆண்டு சட்டம் 1. அன்னிபெசண்ட்
- ஆ. தன்னாட்சி இயக்க 2. மாண்டெகு- செம்ஸ் ஃபோர்டு
- இ. மிதவாத தலைவர் 3. தயானந்த சரஸ்வதி
- ஈ. ஆரிய சமாஜம் 4. கோகலே
4 1 2 3 | |
2 1 4 3 | |
1 2 3 4 | |
1 2 4 3 |
Question 26 |
வங்கப் பிரிவினையை தோற்றுவித்தது
புரட்சியை அடக்குவதற்காக | |
இந்து முஸ்லீகளை திருப்திப்படுத்துவதற்காக | |
முஸ்லீம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக | |
இந்து முஸ்லீம்களை பிரிப்பதற்காக |
Question 27 |
இந்திய வெளியுறவுக் கொள்கை இதன் அடிப்படையில் அமைந்தது
கிழக்கோரப் பகுதி | |
மேற்கோரப் பகுதி | |
கூட்டு சேராமை | |
இவைகளில் எதுவுமில்லை |
Question 28 |
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
1909 | |
1919 | |
1921 | |
1918 |
Question 29 |
சுப்பிரமணிய பாரதி நடத்தி வந்த தமிழ் நாளேடு
நியூ இந்தியா | |
யங் இந்தியா | |
தமிழ்நாடு | |
இந்தியா |
Question 30 |
புத்தர் எதனடியில் ஞானோதயம் பெற்றார்?
பூவரசமரம் | |
ஆலமரம் | |
போதிமரம் | |
வேப்பமரம் |
Question 31 |
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்
24 மார்ச், 1930 | |
23 மார்ச், 1931 | |
25 மார்ச், 1931 | |
21 மார்ச், 1929 |
Question 32 |
சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் ஆரம்பித்த ஆண்டு
1930 | |
1931 | |
1932 | |
1933 |
Question 33 |
காபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்தது
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதற்காக | |
இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக | |
இடைக்கால அரசாங்கத்தையும், அரசியலமைப்பையும் ஏற்படுத்த | |
மீட்பு நடவடிக்கைகளுக்காக |
Question 34 |
யாருடைய தலைமையில் 1908 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது?
டபிள்யூ. சி.பானர்ஜி | |
ஏ.ஒ.ஹியூம் | |
தாதாபாய் நௌரோஜி | |
டாக்டர் அன்சாரி |
Question 35 |
1919-ல் ரௌலட் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது இருந்த கவர்னர் ஜெனரல் யார்?
கானிங் பிரபு | |
டஃப்ரின் பிரபு | |
செம்ஸ்போர்டு பிரபு | |
கர்ஸன் பிரபு |
Question 36 |
ரௌலட் சத்தியாகிரகம் காந்திஜியால் ஆரம்பிக்கப்பட்ட நாள்
29 ஏப்ரல், 1919 | |
6 ஏப்ரல், 1919 | |
29 மார்ச், 1919 | |
6 மார்ச், 1919 |
Question 37 |
கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக | |
ஆங்கிலேய அரசுக்கு எதிராக | |
காந்திக்கு ஆதரவு கொடுப்பதற்காக | |
ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்க |
Question 38 |
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகும் போது இருந்த வைஸ்ராய் யார்?
கானிங் பிரபு | |
டஃப்ரின் பிரபு | |
மேயோ பிரபு | |
எல்ஜின் பிரபு |
Question 39 |
ஆங்கிலேயருக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய ஆண்டு
1940 | |
1942 | |
1941 | |
1943 |
Question 40 |
பின்வரும் முகலாய மன்னர்களில் யாரை ஓர் ஆட்சியாளர் என்பதை விட சாதனையாளர் அல்லது சாகசம் படைத்தவர் என்று அழைக்கலாம்?
பாபர் | |
ஹுமாயூன் | |
அக்பர் | |
அவுரங்கசீப் |
Question 41 |
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
1769 - பாக்ஸர் போர் | |
1989 - வங்காளத்து நிரந்தர நிலவரிச் சட்டம் | |
1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை | |
1890 - இந்திய தேசிய காங்கிரஸ் |
Question 42 |
இவரது ஆட்சிக் காலத்தில் சதி என்ற மூடப்பழக்கம் தடை செய்யப்பட்டது?
டல்ஹௌசி | |
வில்லியம்பெண்டிங் | |
ரிப்பன் | |
கார்ன்வாலிஸ் |
Question 43 |
வங்காளப் பிரிவினையுடன் தொடர்புடைய கவர்னர் ஜெனரல்
கானிங் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
கர்ஸன் பிரபு | |
ஆமெர்ஸ்ட் பிரபு |
Question 44 |
இந்தியாவின் பெரும் பகுதியை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபு கடைப்பிடித்தது
அவகாசியிலிக் கொள்கை | |
துணைப்படைத் திட்டம் | |
இந்தியாவைப் பிரித்து ஆளுதல் | |
சமஸ்தானங்களை இணைத்துக் கொள்ளுதல் |
Question 45 |
முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட வருடம்
1909 | |
1919 | |
1906 | |
1911 |
Question 46 |
பாலகங்காதர திலகர் நடத்திய இரண்டு பத்திரிக்கைகள்
யங் இந்தியா மற்றும் மராத்தா | |
நியூ இந்தியா மற்றும் கேசரி | |
இந்தியா மற்றும் மராத்தா | |
கேசரி மற்றும் மராத்தா |
Question 47 |
இரும்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலம்
பழைய கற்காலம் | |
இடைக் கற்காலம் | |
உலோக்க காலம் | |
புதிய கற்காலம் |
Question 48 |
சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
2000 ஆண்டுகள் | |
3000 ஆண்டுகள் | |
4000 ஆண்டுகள் | |
5000 ஆண்டுகள் |
Question 49 |
காஷ்மீர் இராஜாக்களைப் பற்றிக் கூறும் நூல்
சாகுந்தலம் | |
இராஜதரங்கிணி | |
இண்டிகா | |
முத்ராராட்சசம் |
Question 50 |
புத்த மத பிரிவினை தோன்றியது
ஹர்ஷர் காலம் | |
அசோகர் காலம் | |
கனிஷ்கர் காலம் | |
பிந்துசாரர் காலம் |
Question 51 |
மகா அலெக்சாண்டர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
ரோம் | |
பிரிட்டன் | |
ரஷ்யா | |
ரஷ்யா |
Question 52 |
தேவனாம்பிரியர் என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்?
கௌதம புத்ரசாதகர்னிக்கு | |
கௌடில்யருக்கு | |
புஷ்யமித்ரருக்கு | |
அசோகருக்கு |
Question 53 |
எந்த இணை பொருத்தமற்றது?
இந்துக்கள் - வேதங்கள் | |
கிறிஸ்துவர் - பைபிள் | |
முஸ்லீம் - குர்ரான் | |
சீக்கியர் - இராமாயணம் |
Question 54 |
கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்
அவரது புத்தமதக் கொள்கை | |
அவரது வெற்றி | |
அவரது நிர்வாகம் | |
அவரது மற்ற சமய பொறையுடைமை |
Question 55 |
பின்வருவனவற்றுள் பல்லவர்களால் கட்டப்பட்ட கோயில்
கடற்கரை கோயில் - மகாபலிபுரம் | |
பிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர் | |
சூரிய கோயில் - கொனார்க் | |
மீனாட்சி கோயில் - மதுரை |
Question 56 |
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர்
கரிகாலன் | |
இராஜேந்திர பிரசாத் | |
குலோத்துங்க சோழன் | |
இராஜ ராஜன் |
Question 57 |
இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர்
ஹர்ஷர் | |
அசோகர் | |
நரசிம்ம வர்மன் | |
மகேந்திர வர்மன் |
Question 58 |
பக்தி இயக்கத்தின் குறிக்கோள்
சிலை வணங்குதலை ஒழிப்பது | |
ஜாதிப்பிரிவை ஒழிப்பது | |
இந்து மதத்தைப் பரப்புவது | |
ஒரு புதிய சமயத்தை உருவாக்குவது |
Question 59 |
தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு
1526 | |
1655 | |
1665 | |
1565 |
Question 60 |
பின்வரும் நான்கு அரச பரம்பரையினரை காலப்படி வரிசைப்படுத்தியதில் எது சரி?
லோடி – துக்ளக் –அடிமை –கில்ஜி | |
துக்ளக் – அடிமை – கில்ஜி – லோடி | |
அடிமை – கில்ஜி- துக்ளக் - லோடி | |
கில்ஜி – அடிமை – லோடி- துக்ளக் |
Question 61 |
சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்
இந்திரன் | |
வருணன் | |
சூரிய கடவுள் | |
பசுபதி |
Question 62 |
வேத கால மக்களின் முக்கியத் தொழில்
வர்த்தகம் | |
கால்நடை வளர்த்தல் | |
விவசாயம் | |
வால்மீகி |
Question 63 |
இராமாயணத்தின் மூலத்தை எழுதியது
துளசிதாஸ் | |
கீர்த்திதாஸ் | |
காசிராம்தாஸ் | |
வால்மீகி |
Question 64 |
சங்க காலத்தில் தமிழகத்தில் வியாபாரம் செய்த கிரேக்க ரோமானிய வியாபாரிகள் சங்க இலக்கியத்தில் எந்தப் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர்?
யவனர்கள் | |
பகல்வாஸ் | |
குஷாணர்கள் | |
இவர்களில் எவருமில்லை |
Question 65 |
பின்வருவனவற்றுள் தமிழகக் கலாச்சாரத்திற்கு மௌரியர்கள் அளித்தது எது?
சமஸ்கிருதம் | |
பிராமி எழுத்து | |
சுரோஸ்தி எழுத்து | |
பிராகிருதம் |
Question 66 |
மகாயான புத்தமதம் எந்த மன்னர் காலத்தில் தோன்றியது?
அஜாதசத்ரு | |
அசோகர் | |
விக்ரமாதித்தன் | |
கனிஷ்கர் |
Question 67 |
சமண மதஞானி, பத்ரபாகு எந்த மன்னரின் சமகாலத்தவர்?
நாகர்ஜுனர் | |
கௌதமபுத்திர சதகர்னி | |
சந்திரகுப்த மௌரியர் | |
ருத்ரதாமன் |
Question 68 |
கீழ்வரும் எந்த ஹிந்து மன்னர் இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுகிறார்?
ஹர்ஷர் | |
அசோகர் | |
சமுத்ரகுப்தர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் |
Question 69 |
எந்த மன்னரின் ஆட்சியின் போது பாஹியான் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
சந்திரகுப்த மௌரியர் | |
ஹர்ஷர் | |
இரண்டாம் சந்திரகுப்தர் | |
கனிஷ்கர் |
Question 70 |
சோழப் பேரரசின் முக்கியமான இறக்குமதிப் பொருள்
சாயம் போடும் பொருள் | |
குதிரைகள் | |
விலைமதிப்பற்ற கற்கள் | |
விலை உயர்ந்த உலோகப் பாண்டங்கள் |
Question 71 |
தமிழ்நாட்டிலுள்ள மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் எந்த மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது
சோழப் பரம்பரை | |
சாளுவப் பரம்பரை | |
பல்லவப் பரம்பரை | |
பாண்டியப் பரம்பரை |
Question 72 |
இந்தியாவின் மீதுமுதன் முதலில் படையெடுத்த முஸ்லீம் மன்னர் யார்?
முகமது கோரி | |
முகமது கஜினி | |
முகமது பின் காசிம் | |
செங்கிஸ்கான் |
Question 73 |
இந்தியாவில் முதன்முறையாக பீரங்கியை பயன்படுத்தியவர் யார்?
தைமூர் | |
அலாவுதீன் கில்ஜி | |
பாபர் | |
ஷெர்ஷா சூரி |
Question 74 |
எந்த மொகலாய மன்னரின் ஆட்சிக் காலத்தில் வில்லியம் ஹாக்கின்ஸ் இந்தியாவிற்கு வந்தார்?
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜஹான் | |
ஔரங்கசீப் |
Question 75 |
இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் யார்?
வாஸ்கோடகாமா | |
பார்த்தலோமியோ டயஸ் | |
அல்மெய்டா | |
அல்போன்ஸா |
Question 76 |
பாண்டியர் காலத்தில் குழுக்கள் மற்றும் சபைகளால் கிராம ஆட்சிமுறை நடைபெற்றது என்பதை கூறும் கல்வெட்டு
உத்தரமேரூர் கல்வெட்டு | |
மானூர் கல்வெட்டு | |
அய்ஹோல் கல்வெட்டு | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 77 |
ஐரோப்பியர்களில் முதலில் இந்தியாவில் குடியேறியவர்கள் யார்?
பிரெஞ்சுக்காரர்கள் | |
போர்ச்சுக்கீசியர்கள் | |
ஆங்கிலேயர்கள் | |
டச்சுக்காரர்கள் |
Question 78 |
அடையாறுப்போர் எவர்களுக்கிடையே நடந்தது?
கர்நாடக நவாப்பிற்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் | |
பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் | |
மராத்தியர்களுக்கும், போர்ச்சுக்கீசியருக்கும் | |
ஆங்கிலேயருக்கும், கர்நாடக நவாப்பிற்கும் |
Question 79 |
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து எங்கு மாற்றினார்?
கன்னோஜ் | |
தேவகிரி | |
ஆக்ரா | |
அகமதாபாத் |
Question 80 |
சந்தை ஒழுங்கு விற்பனை முறைகளை அமுல்படுத்தியவர்
ஷெர்ஷா | |
முகம்மது பின் துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி | |
பிரோஸ்ஷா துக்ளக் |
Question 81 |
பின்வருபவர்களிலிந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் | |
பாலகங்காதர திலகர் | |
லாலா லஜபதி ராய் | |
இவர்களில் எவருமில்லை |
Question 82 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
1919 | |
1935 | |
1942 | |
1945 |
Question 83 |
இந்திய தேசியக் காங்கிரசில் சூரத் பிளவு எந்த ஆண்டில் நடந்தது?
1907 | |
1911 | |
1915 | |
1921 |
Question 84 |
கீழ்க்கண்ட ஜோடிகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
ஜவஹர்லால் நேரு - செய் அல்லது செத்துமடி | |
மகாத்மா காந்தி - சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை | |
சர்தார் படேல் - டெல்லிக்குப் புறப்படு | |
எஸ்.சி.போஸ் -இரத்தத்தைக் கொடு நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன் |
Question 85 |
இராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர்
பரமஹம்சர் | |
வினோபாபாவே | |
இரமகிருஷ்ணர் | |
விவேகானந்தர் |
Question 86 |
இந்திய தேசப்பாடலின் ஆசிரியர்
இரவீந்தரநாத் தாகூர் | |
சுப்ரமணிய பாரதி | |
பக்கிம் சந்திர சட்டர்ஜி | |
இவர்களில் யாரும்இல்லை |
Question 87 |
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
காளிதாஸ் | |
கௌடில்யர் | |
கே.கே. நாராயணன் | |
பாணபட்டர் |
Question 88 |
தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது?
அன்னிபெசண்ட் | |
மொரார்ஜி தேசாய் | |
மோதிலால் நேரு | |
பி.ஜி. திலகர் |
Question 89 |
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்
வ.உ.சிதம்பரம்பிள்ளை | |
இராஜகோபாச்சாரி | |
சத்தியமூர்த்தி | |
சுப்பிரமணிய சிவா |
Question 90 |
இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர்
ஏ.ஒ.ஹியூம் | |
மகாத்மா காந்தி | |
டபிள்யூ. சி.பானர்ஜி | |
செய்யது அகமது கான் |
Question 91 |
லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளரைச் சுட்டுக் கொன்றவர்
சுக்தேவ் | |
பகத்சிங் | |
ராஜகுரு | |
நாதுராம் கோட்சே |
Question 92 |
சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்திய முதல் அரசு ஆரம்பிக்கப்பட்ட இடம்
ரங்கூன் | |
இம்பால் | |
கோஹிமா | |
சிங்கப்பூர் |
Question 93 |
சுதந்திரம் கிடைத்த நேரத்தில் இந்தியாவில் இருந்த சுதேசிச் சமஸ்தானங்களின் உத்தேசி எண்ணிக்கை
300 | |
700 | |
600 | |
150 |
Question 94 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
1919 | |
1899 | |
1929 | |
1909 |
Question 95 |
முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டம் யாருடைய பதவிக்காலத்தில் நிகழ்ந்தது
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
கானிங் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
டல்ஹௌசி |
Question 96 |
இந்தியாவில் போர்த்துகீசிய அரசை முதலில் நிறுவியவர்
வாஸ்கோடகாமா | |
டானீஸ் | |
சால்செட்டீ | |
மேற்குறிப்பிட்டவர்களில் யாருமில்லை |
Question 97 |
இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கம் எப்பொழுது நடைபெற்றது?
1930 | |
1916 | |
1912 | |
1908 |
Question 98 |
வெள்ளையனே வெளியேறு போராட்டம் நிகழ்ந்த ஆண்டு
1938 | |
1940 | |
1942 | |
1936 |
Question 99 |
தாதாபாய் நௌரோஜி என்பவர்
பார்சி இனத் தலைவர் | |
முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் | |
இந்திய தேசீயக் காங்கிரஸ் தலைவர் | |
அரசுப் பணியாளர் |
Question 100 |
ரத்தத்தைக் கொடு, சுதந்திரத்தைக் கொடுக்கிறேன் என்றவர்
சுபாஷ் சந்திர போஸ் | |
இராஜாராம் மோகன் ராய் | |
பகத்சிங் | |
முகமது அலி ஜின்னா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.