Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 17
Group 4 VAO General Tamil Model Test 17
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 17.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்ற கருத்தை முன் வைத்தவர்?
குமரிலபட்டர் | |
ஈராஸ் பாரதியார் | |
ஹோக்கன் | |
பிரான்சிஸ் எல்லிஸ் |
Question 2 |
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று கூறும் இலக்கண நூல்?
தொல்காப்பியம் | |
சேந்தன் திவாகரம் | |
பிங்கல நிகண்டு | |
தண்டி அலங்காரம் |
Question 3 |
புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக தமிழ் எத்தனை வண்ணங்களைக் கொண்டுள்ளது
பத்து | |
நூறு | |
ஐம்பது | |
ஒன்பது |
Question 4 |
தூது இலக்கியத்தின் பா வகை?
நேரிசை வெண்பா | |
இன்னிசை சிந்தியல் வெண்பா | |
வஞ்சிப்பா | |
கலி வெண்பா |
Question 5 |
அன்பரசன் நல்ல பையன் - இத்தொடரில் நல்ல என்பது?
வினையடை | |
பெயரடை | |
பெயர்ப்பயனிலை | |
வினைப்பயனிலை |
Question 6 |
அண்ணனோடு வருவான் -என்பது எவ்வகை தொடர்?
எழுவாய்த்தொடர் | |
தெரிநிலை பெயரெச்சத்தொடர் | |
வேற்றுமைத்தொடர் | |
விளித்தொடர் |
Question 7 |
Morpheme என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை தேர்க.
ஒலியன் | |
புற அமைப்பு | |
உள்ளமைப்பு | |
உருபன் |
Question 8 |
திடலில் மிதி வண்டியை ஓட்டினேன் என்பது எவ்வகை வினை?
தன் வினை | |
பிற வினை | |
காரண வினை | |
செயப்பாட்டு வினை |
Question 9 |
குளிர்த்தல் என்பதே குளித்தல் என்றாயிற்று என்று விளக்கம் தந்தவர்?
தொ. பரமசிவன் | |
ந.மு. வேங்கடசாமி நாட்டார் | |
பண்டிதமணி கதிரேச செட்டியார் | |
வில்லியம் ஜோன்ஸ் |
Question 10 |
கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?
மணம் | |
கவலை | |
வேல் | |
மேல் |
Question 11 |
மாதவி காவியத்தை இயற்றியவர் யார்?
ஈரோடு தமிழன்பன் | |
தமிழ் ஒளி | |
அப்துல் ரகுமான் | |
ஆலந்தூர் கோ.மோகன ரங்கன் |
Question 12 |
சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ அற்று. - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
உருவக அணி | |
ஏகதேச உருவக அணி | |
எடுத்துக்காட்டு உவமை அணி | |
உவமை அணி |
Question 13 |
செருக்கினால் துன்பம் தந்தவரை எதனால் வெல்ல வேண்டும்?
அறிவு | |
செல்வம் | |
வீரம் | |
பொறுமை |
Question 14 |
தமிழில் எழுதப்பட்ட உலகப்பனுவல் எது?
தேவாரம் | |
தமிழ் மூவாயிரம் | |
நாலாயிர திவ்விய பிரபந்தம் | |
திருக்குறள் |
Question 15 |
உலகில் முதன் முதலில் இணைய வழி மளிகைக்கடை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?
இத்தாலி | |
ஜெர்மனி | |
அமெரிக்கா | |
இங்கிலாந்து |
Question 16 |
- "அறிவியல் என்னும் வாகனம் மீதில்
- ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்று கூறியவர் யார்?
ஈரோடு தமிழன்பன் | |
தமிழ் ஒளி | |
அப்துல் ரகுமான் | |
வைர முத்து |
Question 17 |
நண்டு எத்தனை அறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?
மூன்றறிவு | |
நான்கறிவு | |
ஐந்தறிவு | |
இரண்டறிவு |
Question 18 |
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?
அகத்தியம் | |
தண்டி அலங்காரம் | |
தொல்காப்பியம் | |
பிங்கல நிகண்டு |
Question 19 |
இஸ்ரோ வின் தலைவர் பதவி ஏற்ற முதல் தமிழர் யார்?
அப்துல் கலாம் | |
மயில்சாமி அண்ணாதுரை | |
சிவன் | |
வளர்மதி |
Question 20 |
இவற்றுள் எது தென் திராவிட மொழி?
கொரகா | |
கோண்டா | |
கோயா | |
கோண்டி |
Question 21 |
யவனப்பிரியா என்று அழைக்கப்படும் பொருள் எது?
நெல் | |
மஞ்சள் | |
மிளகாய் | |
மிளகு |
Question 22 |
அரேபியர் வணிகம் செய்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
கடை வீதி | |
பந்தர் | |
சந்தை | |
வணிக வீதி |
Question 23 |
"நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் எது?
பதிற்றுப்பத்து | |
பரிபாடல் | |
புறநானூறு | |
அகநானூறு |
Question 24 |
தொன்மக் கருத்துகளின் அடிப்படையில் எழுதாமல் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் இலக்கியம் எது?
சங்க இலக்கியங்கள் | |
தொல்காப்பியம் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை |
Question 25 |
பரிதிமாற்கலைஞர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?
மூதுரை | |
தமிழ் விடு தூது | |
நீதிநெறி விளக்கம் | |
மதுரைக்கலம்பகம் |
Question 26 |
85 என்ற எண்ணுக்கு இணையான தமிழ் எண்ணை தேர்க.
V | |
ருஅ | |
உரு | |
கரு |
Question 27 |
" தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று வள்ளலார் யாருடைய பாடலை சுவைக்கிறார்?
அப்பர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் |
Question 28 |
"இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி"- இவ்வடியில் மடமொழி என்று குறிப்பிடப்படுபவர் யார்?
பாஞ்சாலி | |
கண்ணகி | |
கோப்பெருந்தேவி | |
சீதை |
Question 29 |
"தமிழொளியை மாதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்" என்று பாடல் எழுதியவர் யார்?
வைர முத்து | |
வாணி தாசன் | |
பாரதிதாசன் | |
தாராபாரதி |
Question 30 |
"பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படா" என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?
பாரதிதாசன் | |
அம்பேத்கர் | |
பெரியார் | |
பாரதியார் |
Question 31 |
"செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே" என்று கூறும் இலக்கண நூல் எது?
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
தண்டி அலங்காரம் | |
மாறன் அலங்காரம் |
Question 32 |
மெல்லப்பேசினான் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
குறிப்பு வினையெச்சம் | |
முற்றெச்சம் | |
தெரிநிலை வினையெச்சம் | |
குறிப்பு பெயரெச்சம் |
Question 33 |
ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம் எதற்கு ஒப்பாக கூறப்படுகிறது?
புதரில் விதைத்த விதை | |
கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது | |
எலியும் பூனையும் போல | |
கயிறு திரித்தல் போன்றது |
Question 34 |
"மாலுமி இல்லாத கட்டுமரம் போல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்க.
ஓடுதல் | |
மூழ்குதல் | |
துன்பப்படுதல் | |
அழிதல் |
Question 35 |
பொருந்தச்சொல்லைக் கண்டறிக.
பாணன், பாடினி | |
ஆயர், ஆய்ச்சியர் | |
பரதர், உழைத்தி | |
குறவர், குறத்தி |
Question 36 |
- "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
- பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்" என்று பரிபாடல் வரிகள் கூறுவது போலவே இன்றும் கோவிலும் தெருக்களும் எங்கு காணப்படுகின்றன?
கும்பகோணம் | |
மதுரை | |
காஞ்சி | |
மாமல்லபுரம் |
Question 37 |
முட்டு என்பதன் பொருள் யாது?
குவியல் | |
நெற்றி | |
மழை | |
நலம் |
Question 38 |
சுவாமிநாத தேசிகர் யாரிடம் கல்வி பெற்றார்?
ஈசான தேசிகர் | |
மயிலேறும் பெருமாள் | |
தாண்டவ மூர்த்தி | |
மகாலிங்கம் |
Question 39 |
- " நீ தந்த நீர் இது; நீ தந்த சீர் இது;
- நீ தந்த ஒளியும் இஃதே" என்ற வரிகள் இடம் பெற்ற கவிதை எது?
பொங்கல் வழிபாடு | |
உழவின் சிறப்பு | |
சச்சிதானந்தன் | |
முடியரசன் |
Question 40 |
பறம்பு மலையில் நடந்த விழாவில் முடியரசனுக்கு கவியரசு பட்டம் வழங்கியவர் யார்?
குன்றக்குடி அடிகளார் | |
மறைமலை அடிகள் | |
திரு.வி.க | |
மு.வரதராசனார் |
Question 41 |
மல்லிகைப்பூ என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
அன்மொழித்தொகை | |
இருபெயரொட்டு பண்புத்தொகை | |
குறிப்பு பெயரெச்சம் | |
ஏழாம் வேற்றுமைத்தொகை |
Question 42 |
ஜி.யூ.போப் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய ஏடு எது?
நியூ இந்தியா | |
இந்தியன் சஞ்சிகை | |
இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு | |
B) மற்றும் C) |
Question 43 |
அஞ்சலையம்மாள் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டு தமது பொது வாழ்க்கையை தொடங்கினார்?
சுதேசி இயக்கம் | |
உப்புச் சத்தியாகிரகம் | |
ஒத்துழையாமை இயக்கம் | |
சட்ட மறுப்பு இயக்கம் |
Question 44 |
வை.மு.கோதை நாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்?
அம்புஜத்தம்மாள் | |
அசலாம்பிகை அம்மையார் | |
அஞ்சலையம்மாள் | |
முத்துலட்சுமி ரெட்டி |
Question 45 |
பகுத்தறிவுக்கவிராயர் வாழ்ந்த காலம்?
25.09.1899 - 23.05.1981 | |
22.07.1915 - 07.08.1974 | |
07.10.1920 - 03.12.1998 | |
07.02.1902 - 15.01.1981 |
Question 46 |
" புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தார் என்றுரு குவார்." இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
பெரிய புராணம் | |
திருவிளையாடற்புராணம் | |
தேவாரம் | |
திருவாரூர் நான்மணி மாலை |
Question 47 |
- நற்பெயர் எடுத்திட வேண்டும்! நாளும்
- நன்றாக படித்து நீ முன்னேற வேண்டும்!" என்ற வரிகளின் படைப்பாளி?
தாரா பாரதி | |
முடியரசன் | |
வாணிதாசன் | |
கண்ணதாசன் |
Question 48 |
கரியமால் கோவில் இடம்பெற்றுள்ள நகரம்?
மதுரை | |
சென்னை | |
திருநெல்வேலி | |
தஞ்சாவூர் |
Question 49 |
'அகனமர்ந்து ஈதலின் நன்றே' என்ற தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு தருக.
கடைப்போலி | |
முதற்போலி | |
இடைப்போலி | |
அகம் என்பதன் மரூஉ |
Question 50 |
'வசன நடை கைவந்த வல்லாளர்' என்று பரிதிமாற்கலைஞரால் பாராட்டப்பட்டவர்?
திருவாவடுதுறை ஆதீனத்தார் | |
ஆறுமுக நாவலர் | |
மீனாட்சி சுந்தரனார் | |
திரு.வி.க |
Question 51 |
"கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!" என்று தமிழ்க்காதல் கொண்டவர்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
அப்துல் ரகுமான் | |
ஈரோடு தமிழன்பன் |
Question 52 |
யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்து காணலாம்?
தமிழொளி | |
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் | |
இராமலிங்கனார் | |
சச்சிதானந்தன் |
Question 53 |
பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை வெளியிட்ட ஆண்டு?
1899 | |
1892 | |
1891 | |
1894 |
Question 54 |
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாடகங்கள்?
குறவஞ்சி நாடகம் | |
பள்ளு நாடகம் | |
ஓரங்க நாடகம் | |
நொண்டி நாடகம் |
Question 55 |
திசம்பர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.
சினையாகுபெயர் | |
இருபெயரொட்டுப்பண்புத்தகை | |
காலவாகுபெயர் | |
இடவாகுபெயர் |
Question 56 |
கமலா சிரித்தாய் என்பது என்ன வழு?
பால்வழு | |
இடவழு | |
காலவழு | |
மரபு வழு |
Question 57 |
பாசவலை என்பதன் பொருள்?
மாயவலை | |
ஒருவகை நோய் | |
முழுமை பெறாத பாடல் | |
இலக்கணப்பிழை |
Question 58 |
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே." -இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்?
பெரிய புராணம் | |
நாலாயிர திவ்வியபிரபந்தம் | |
நந்திக்கலம்பகம் | |
கம்பராமாயணம் |
Question 59 |
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் எத்தனை காட்சியகங்கள் உள்ளன?
12 | |
10 | |
8 | |
13 |
Question 60 |
- "புகழெனின் உயிரும் கொடுக்குவர்
- பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல்?
அகநானூறு | |
நற்றிணை | |
பட்டினப்பாலை | |
புறநானூறு |
Question 61 |
நன்னூலுக்கு காண்டிகையுரை கண்டவர்?
இராமச்சந்திரக்கவிராயர் | |
ஆறுமுக நாவலர் | |
இராமானுசக்கவிராயர் | |
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் |
Question 62 |
பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்பும் பறவை எது?
காகம் | |
மயில் | |
மரகதப்புறா | |
மைனா |
Question 63 |
யாரால் இவ்வுலகம் அழிந்து போகாமல் நிலைபெற்றிருக்கிறது?
பொறுமையுடையவர்கள் | |
நன்றி மறவாதவர்கள் | |
பயன் கருதாது உதவுபவர் | |
பண்புடையவர்கள் |
Question 64 |
"நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்" என்பது யார் கூற்று?
தாயுமானவர் | |
மாணிக்கவாசகர் | |
வள்ளலார் | |
அருணகிரி நாதர் |
Question 65 |
"திங்களை பாம்பு கொண்டற்று" - என்று அறிவியல் செய்தி கூறும் இலக்கியம் எது?
திருக்குறள் | |
புறநானூறு | |
திருவாசகம் | |
தொல்காப்பியம் |
Question 66 |
கலிலியோ எதைப் படிப்பதில் தமக்கிருக்கும் விருப்பத்தை தந்தையாரிடம் தெரிவித்தார்?
அறிவியல் | |
வானியல் | |
மருத்துவம் | |
இசை |
Question 67 |
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப்பழகியவர் யார்?
வாணிதாசன் | |
உடுமலை நாராயண கவி | |
மருதகாசி | |
முடியரசன் |
Question 68 |
'தனிக்குறில் முன் உயிர் வரின் இரட்டும்' என்னும் நூற்பாவின்படி புணர்ந்துள்ளதை தேர்க.
பலாச்சுளை | |
நூலாடை | |
மாவிலை | |
கண்ணழகு |
Question 69 |
நீலாம்பிகை யாருடைய மகள் ஆவார்?
குன்றக்குடி அடிகளார் | |
மறைமலையடிகளார் | |
கிருபானந்தவாரியார் | |
உ.வே.சா |
Question 70 |
குமர குருபரர் பிறந்த ஊர் எது?
செங்கப்படுத்தான் காடு | |
திருவெண்காடு | |
திருவைகுண்டம் | |
திருப்பனந்தாள் |
Question 71 |
- "நாடா கொன்றோ காடா கொன்றோ
- அவலா கொன்றோ மிசையா கொன்றோ" இப்பாடலில் எப்பாவகை வந்துள்ளது?
கலிப்பா | |
வஞ்சிப்பா | |
ஆசிரியப்பா | |
நேரிசை வெண்பா |
Question 72 |
சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை
5027 | |
3615 | |
3363 | |
5047 |
Question 73 |
மாலை வாங்கி வா என்று கூறும் இலக்கியம் எது?
பள்ளு | |
தூது | |
குறவஞ்சி | |
பிள்ளைத்தமிழ் |
Question 74 |
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.க | |
மு.வரதராசனார் | |
பெருஞ்சித்திரனார் | |
அறிஞர் அண்ணா |
Question 75 |
மாங்குடி மருதநாரை ஆதரித்தவர்?
குமணன் | |
பாரி | |
நன்னன் | |
நெடுஞ்செழியன் |
Question 76 |
இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு எது?
துர்க்கை | |
பிடாரி | |
காளி | |
சூலி |
Question 77 |
போற்றுதல் என்பது?
பெருமை அறிந்து ஒழுகல் | |
சுற்றத்தாரைக் கோபிக்காமை | |
அன்பால் சேர்ந்தவரைப் பிரியாமை | |
அறிவில்லார் பேச்சைப்பொறுத்தல் |
Question 78 |
முதன் முதலாக நூல்நிலையம் அமைத்தவர்கள்?
இத்தாலியர்கள் | |
ஆங்கிலேயர்கள் | |
அமெரிக்கர்கள் | |
கிரேக்கர்கள் |
Question 79 |
உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக்காக்கும் என்று கூறியவர்?
அயோத்திதாசப்பண்டிதர் | |
வள்ளலார் | |
அம்பேத்கர் | |
கவிமணி |
Question 80 |
காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராய் இருந்தவர்?
ஆர். வெங்கட்ராமன் | |
சி.சுப்பிரமணியன் | |
மு. ஏழுமலை | |
ந.மணிவண்ணன் |
Question 81 |
கொத்துக்கறி என்ற சொல்லை பிரித்து எழுதுக.
கொத்து+கறி | |
கொந்து+கறி | |
கொண்டு+கறி | |
கோதி + கறி |
Question 82 |
ஞாயிறு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.
இருள் | |
நீர் | |
ஞாலம் | |
திங்கள் |
Question 83 |
வழூஉச்சொல் நீக்கி எழுதுக.
அலமேலு | |
அலர்மேல் | |
அலகுமேழ் | |
அளர்மேல் |
Question 84 |
தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.
குருகு - நாரை | |
உரி - பண்டம் வைக்க உதவும் தொங்கு கயிறு | |
இரை - ஒலி | |
உறை - நீர்த்துளி |
Question 85 |
பொதி என்ற சொல்லின் எதிர்மறை வினையெச்சம்?
பொதியாமை | |
பொதியாத | |
பொதியாது | |
பொதியான் |
Question 86 |
கயல்விழி வந்தாள் இலக்கணக்குறிப்பு தருக.
அன்மொழித்தொகை | |
இருபெயரொட்டுப்பண்புத்தொகை | |
எழுவாய் வேற்றுமை | |
மூன்றாம் வேற்றுமை |
Question 87 |
ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற அளபெடுப்பது
இன்னிசையளபெடை | |
செய்யுளிசையளபெடை | |
சொல்லிசையளபெடை | |
ஒற்றளபெடை |
Question 88 |
எதற்கும் அஞ்சாமல் ஏறுபோல் நடக்க வேண்டும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
ஏறு என்ன செய்தது? | |
என்ன செய்ய வேண்டும்? | |
எப்படி நடக்க வேண்டும்? | |
எப்படி எதுபோல் நடக்க வேண்டும்? |
Question 89 |
இறைவா நீ எனக்கு அருளாகவே - எவ்வகைத்தொடர்?
பிறவினைத்தொடர் | |
உடன்பாட்டுத்தொடர் | |
செய்வினைத்தொடர் | |
வியங்கோள் தொடர் |
Question 90 |
- "வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
- தானே சிறியோர் தொடர்பு." இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
நான்மணிக்கடிகை | |
நாலடியார் | |
முதுமொழிக்காஞ்சி | |
மூதுரை |
Question 91 |
ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர் யார்?
மூவாதியார் | |
மாறன் பொறையனார் | |
பொய்கையார் | |
கண்ணன் சேந்தனார் |
Question 92 |
பதினெண் மேற்கணக்கு என்ற பெயர் கொண்ட நூல் எது?
சங்க இலக்கியம் | |
அற இலக்கியம் | |
பக்தி இலக்கியம் | |
தொல்காப்பியம் |
Question 93 |
வஞ்சி நெடும்பாட்டு என்ற வேறு பெயர் கொண்ட நூல் எது?
திருமுருகாற்றுப்படை | |
பட்டினப்பாலை | |
மலைபடுகடாம் | |
முல்லைப்பாட்டு |
Question 94 |
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதி எச்சமயத்தைச் சார்ந்தது?
பௌத்தம் | |
சைவம் | |
வைணவம் | |
சமணம் |
Question 95 |
உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக்கொடுக்கப் பாடப்பட்ட நூல்?
திருவிளையாடற்புராணம் | |
திருவாசகம் | |
பெரிய புராணம் | |
திருவாரூர் நான்மணி மாலை |
Question 96 |
கண்ணி நுண் சிறுதாம்பு - என்ற அடிகளைவுடைய பாடலை இயற்றியவர்?
நம்மாழ்வார் | |
பெரியாழ்வார் | |
திருமங்கையாழ்வார் | |
மதுரகவியாழ்வார் |
Question 97 |
திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களை உடையது?
18 | |
30 | |
16 | |
13 |
Question 98 |
வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர்
அண்ணாமலை ரெட்டியார் | |
கதிரேசஞ்செட்டியார் | |
குமரகுருபரர் | |
சென்னவர் |
Question 99 |
வேதாரண்யபுராணம் என்ற மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
ந.மு வேங்கடசாமி நாட்டார் | |
ஆறுமுக நாவலர் | |
பரஞ்சோதி முனிவர் | |
அசலாம்பிகை அம்மையார் |
Question 100 |
"நீராரும் கடலுடுத்த" எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற நூல்?
ஆனந்த மடம் | |
இரகசிய வழி | |
மனோன்மணியம் | |
பாரதத்தாய் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.