HistoryOnline Test
இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை
இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை
Congratulations - you have completed இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே வணிகம் நடைபெற்ற வழித்தடங்கள் எது எவை?
ஆப்கானிஸ்தான் மத்திய ஆசிய காஸ்பியன் கடல்வழி | |
பாரசீகம் மற்றும் சிரியா வழி | |
அரபிக்கடல், பாரசீக வளைகுடா, செங்கடல் வழி | |
இவை அனைத்தும் |
Question 2 |
கீழ்கொடுக்கப்பட்டு உள்ளவைகளை படித்து, சரியான விடையை தேர்வு செய்க
- இந்தியாவிற்கு புதிய கடல் வழி கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள் ஆவர்
- போர்ச்சுக்கீசிய மன்னர் இளவரசர் ஹென்றி கடல் பயணத்தை ஊக்குவித்தார்
- ஹென்றி கடல் பயணத்தை ஊக்குவிக்க பயிற்சி அளிக்க பள்ளி ஒன்றை தொடங்கினர். எனவே இவர் மாலுமி ஹென்றி என அழைக்கப்பட்டார்
- இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் போர்ச்சுக்கீசியர் பார்த்தலோமியோ பயஸ் ஆவர்
1, 2 | |
3, 4 | |
4 மட்டும் | |
1, 2, 3 |
Question 3 |
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டவர் யார்?
வாஸ்கோடகாமா | |
பார்த்தலோமியோ டயஸ் | |
பிரான்சிஸ் கோ-டி-அல்மெய்டா | |
அல்போன்ஸோ-டி-அல்புகர்க் |
Question 4 |
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு எது?
மே 7, 1948 | |
மே 27, 1498 | |
மே 27, 1988 | |
மே 10, 1498 |
Question 5 |
வாஸ்கோடகாமா இந்தியா வந்தபோத வரவேற்ற மன்னன் யார்?
பிரான்சிஸ் | |
சாமரின் | |
வில்லியம் ஹாக்கின்ஸ் | |
அன்வருதீன் |
Question 6 |
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை தவறானவை?
- போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவுடன் வாணிபம் செய்ய அனுமதி வழங்கியவர் சாமரின் ஆவார்
- போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவுடன் கிழக்கு கடற்கரையில் அமைத்துள்ள கள்ளிக்கோட்டை ,கொச்சின் ,கண்ணூர் ஆகிய இடங்கிலில் வாணிபத்தலங்களை அமைத்திருந்தனர்
1 மட்டும் | |
2 மட்டும் | |
இரண்டும் | |
இரண்டும் இல்லை |
Question 7 |
களம் ( அ ) களம் ( ஆ )
- பார்த்தலோமியோ டயஸ் 1.கோழிக்கோடு
- வாஸ்கொடகாமா 2.இரண்டாவது ஆளுநர்
- பிரான்சிஸ்கோ -டீ -அல்மெய்டா 3. புயல் முனை
- ஆல்போன்ஸா-டி-அல்புகர்க் 4.நிலநிர்க் கொள்கை
3 1 2 4 | |
3 1 4 2 | |
1 2 4 3 | |
4 2 3 1 |
Question 8 |
தனது கப்பற்படையை வலிமை பெறச் செய்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கினை ஏற்படுத்தியவர் யார்?
அல்போன்ஸோ-டி-அல்புகர்க் | |
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா | |
பார்த்தலோமியோ டயஸ் | |
வாஸ்கோடகாமா |
Question 9 |
கோவாவை தங்களின் தலைமையிடமாக மாற்றியவர் யார்?
அல்போன்ஸோ-டி-அல்புகர்க் | |
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா | |
பார்த்தலோமியோ டயஸ் | |
வாஸ்கோடகாமா |
Question 10 |
பின்வருவனவற்றுள் அல்போன்ஸோ-டி-அல்பகர்க் பற்றி தவறானவை எவை?
- 1.இவர் போர்ச்சுகீசியரின் முதல் ஆளுநர்
- பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றி அதனை தலைநகரமாக மாற்றினார். மேலும் விஜயநகர பேரரசுடன் போர் புரிந்தார்
- கி.பி.1509 ஆம் ஆண்டு எகிப்தியர்களால் கொல்லப்பட்டார்
- இந்துக்களோடு சுமுகமாக உறவை ஏற்படுத்தினார்.கல்வி வளர்ச்சிகாக பள்ளிகளை நிறுவினார்.இந்திய பெண்கள் திருமணம் தடை செய்தார்
- இவர் தனது கொள்கையின் காரணமாக முஸ்லிம்களின் செல்வாக்கினை பெற்றார்
1, 2, 3 | |
2, 3, 4 | |
3, 4, 5 | |
1, 2, 3, 4, 5 |
Question 11 |
போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலில் வணிகத்தலம் அமைத்த இடம் எது?
கோழிக்கோடு | |
கண்ணணூர் | |
கொச்சின் | |
மசூலிப்பட்டணம் |
Question 12 |
போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள் எது / எவை?
இந்தியர்களை வலுக்கட்டாயமாக கிறித்துவ மதத்திற்கு மாற்றினார். | |
முஸ்லீம்களுக்கு எதிரான பகைமைக் கொள்கை | |
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி | |
இவை அனைத்தும் |
Question 13 |
டச்சுக்காரர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்?
இங்கிலாந்து | |
ஹாலந்து | |
போர்ச்சுக்கல் | |
டென்மார்க் |
Question 14 |
டச்சுக்காரர்கள் தங்களின் முதல் வணிகத்தலத்தை நிறுவிய இடம் எது?
மசூலிப்பட்டிணம் | |
சூரத் | |
காம்பே | |
பாட்னா |
Question 15 |
அம்பாய்னா படுகொலை நடந்த வருடம் எது?
1622 | |
1623 | |
1620 | |
1610 |
Question 16 |
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு வியாபாரம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது
டிசம்பர் 30, 1601 | |
டிசம்பர் 31, 1600 | |
டிசம்பர் 26, 1640 | |
டிசம்பர் 27, 1610 |
Question 17 |
ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்து இந்தியாவுடன் வியாபாரம் செய்வதற்கான அனுமதி பெற்றவர் யார்?
சர் தாமஸ் ரோ | |
வில்லியம் ஹாக்கின்ஸ் | |
பிரான்ஸிஸ் டே | |
கால்பர்ட் |
Question 18 |
சென்னை நகரை நிறுவியவர் யார்?
சர் தாமஸ் ரோ | |
வில்லியம் ஹாக்கின்ஸ் | |
பிரான்ஸிஸ் டே | |
கால்பர்ட் |
Question 19 |
சுதந்திரத்திற்கு முன் பாண்டிச்சேரியில் இருந்த அரசு எது?
டச்சு | |
பிரான்ஸ் | |
இங்கிலாந்து | |
ஸ்பானிஷ் |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- முதன் முதலில் இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுகீசியரர்கள்
- 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா கிழக்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தார்
- இந்தியாவில் போர்ச்சுகீசியரர்கள் ஆதிக்கம் வளர அடித்தளமிட்டவர் ஆல்போன்ஸா-டி-அல்புகர்கு
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 3 |
Question 21 |
போர்ச்சுக்கீசியர்களின் வீழ்ச்சிக்கு காரணங்கள் அல்லாதது யாது?
போர்ச்சுக்கல் மிகச்சிறிய நாடு. | |
நேர்மை தவறிய போர்ச்சுக்கல் வணிகர்கள் | |
டச்சு மற்றும் ஆங்கில வணிகர்களின் வருகை | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 22 |
பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1663 | |
1664 | |
1665 | |
1666 |
Question 23 |
புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு எது?
1640 | |
1642 | |
1670 | |
1700 |
Question 24 |
வில்லியம் கோட்டை அமைந்துள்ள இடம் எது?
சென்னை | |
புது தில்லி | |
கொல்கத்தா | |
மும்பை |
Question 25 |
பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
- கி.பி.1639 ஆம் ஆண்டு பிரான்சில் டே என்ற அதிகாரி சத்ரகிரி அரசிடமிருந்து சென்னையை வாங்கினார்
- கி.பி.1640ஆம் ஆண்டுசென்னையை புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
- இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ்,;போர்ச்சுகல் நாட்டு இளவரசி காத்தரின் என்பவரை திருமணம் செய்வதற்கு சீர்வரிசையாக சென்னை கொடுக்கப்பட்டது
- கி.பி.1699 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வியாபாரம் செய்ய ஆங்கிலேயர்க்கு அனுமதி வழங்கினார் அவ்ரங்கசீப்
1, 2, 3 | |
1, 2, 4 | |
2, 3, 4 | |
3, 4 |
Question 26 |
கீழ்வரும் கூற்றை கவனி
- கூற்று(A): டேனியர்கள் கி.பி.1620 ஆம் ஆண்டு தரங்கபாடியுலும் 1676 ஆம் ஆண்டு வங்காளத்தில் உள்ள சீராம்பூர் என்ற இடத்திலும் வாணிப மையங்களை ஏற்படுத்தினார்
- காரணம்(R):டேனியர்கள் தங்களின் வணிகத்தளங்களை பிரெஞ்சுக்காரர்களுக்கு விற்றனர்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 27 |
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
கி.பி. 1666 | |
கி.பி. 1664 | |
கி.பி. 1640 | |
கி.பி. 1674 |
Question 28 |
பொருத்துக
பட்டியல் - 1 பட்டியல் - 2- பாண்டிச்சேரி 1674
- சந்திரநாகூர் 1690
- மாஹி 1725
- காரைக்கால் 1739
1 2 3 4 | |
1 2 4 3 | |
2 3 4 1 | |
3 4 1 2 |
Question 29 |
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோன்ற முக்கிய காரணமாக அமைந்தவர் யார்?
பதினான்காம் லூயி | |
கால்பர்ட் | |
டியூப்ளே | |
கவுண்ட்-டி-லாலி |
Question 30 |
பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தங்கள் வணிகத்தலத்தை முதலில் அமைத்த இடம்
சூரத் | |
மசூலிப்பட்டினம் | |
பாண்டிச்சேரி | |
மாஹி |
Question 31 |
அல்போன்ஸோ-டி-அல்புகர்க் யாரிடமிருந்து கோவாவை கைப்பற்றினார்.
பிஜப்பூர் சுல்தான் | |
டெல்லி சுல்தான் | |
பீகார் | |
வங்காளம் |
Question 32 |
மலாக்கா தீவை கைப்பற்றியும், பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் என்ற இடத்தில் துறைமுகத்தையும் அமைத்தவர் யார்?
அல்புகர்க் | |
அல்மெய்டா | |
வாஸ்கோடகாமா | |
பார்த்தலோமியோ டயஸ் |
Question 33 |
சர் தாமஸ் ரோ ஜஹாங்கீர் அரசவைக்கு வருகை புரிந்த ஆண்டு எது?
கி.பி. 1610 | |
கி.பி. 1615 | |
கி.பி. 1639 | |
கி.பி. 1625 |
Question 34 |
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக விளங்கியது எது?
மாஹி | |
காரைக்கால் | |
பாண்டிச்சேரி | |
சந்திரநாகூர் |
Question 35 |
கி.பி. 1742 ஆம் ஆண்டு பிரெஞ்சு கவர்னராகப் பொறுப்பேற்றவர்
கவுண்ட்-டி-லாலி | |
டியூப்ளே | |
அன்வருதீன் | |
டுமாஸ் |
Question 36 |
பொருத்துக
பட்டியல் - I பட்டியல் - II- முதல் கர்நாடகப்போர் கி.பி. 1748 -1754
- இரண்டாம் கர்நாடகப்போர் கி.பி. 1757
- மூன்றாவது கர்நாடகப்போர் கி.பி. 1746 -1748
- பிளாசிப் போர் கி.பி. 1764
- பக்ஸார் போர் கி.பி. 1767-1769
- முதல் ஆங்கிலோ -மைசூர் போர் கி.பி. 1756-1763
3 1 2 4 5 6 | |
3 1 6 2 4 5 | |
1 2 4 3 6 5 | |
4 3 5 1 2 6 |
Question 37 |
பின்வரும் வாக்கியங்களின் தவறானவை எவை ?
- முதல் கர்நாடகப்போர் ஐரோப்பில் நடைபெற்ற வாரிசுரிமை போரின் பிரதிபலிப்பு
- முதல் கர்நாடகப்போர் அய்லா சாப்பல் உடன்படிக்கைபடி முடிவடைந்தது
- ஹைதராபாதில்லும், கர்நாடத்திலும் எற்பட்ட வாரிசுரிமை போர் இரண்டாவது கர்நாடக போர் உருவாக காரணமாக அமைதந்தது
- இரண்டாவது கர்நாடக போர் பாண்டிச்சேரி உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது
1 , 2 | |
2, 3 | |
3, 4 | |
இவை ஏதுவுமில்லை |
Question 38 |
ஆர்காட்டின் வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?
டியூப்ளே | |
ராபர்ட் கிளைவ் | |
கோத்யூ | |
முஷாபர் ஜங் |
Question 39 |
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை யாவை ?
- இரண்டாவது கர்நாடக போர் பிரெஞ்சுக்காரர்கள் பெரும் வெற்றியையும் ஆங்கிலேர்களுக்கு சரிவையும் ஏற்படுத்தியது
- இரண்டாவது கர்நாடக போரின் முடிவில் முகமது அலியை ஆற்காட்டின் நவாப்பாக ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்கள் அங்கீகரித்தனர்
1 மட்டும் | |
2 மட்டும் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 40 |
பின்வருவனவற்றுள் தவறானது எது?
- கி.பி.1756 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டு போரின் எதிரொலியாக இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப்போர் நடைபெற்றது
- மூன்றாம் கர்நாடகப்போர் பாரிஸ் உடன்படிக்கைபடி கி.பி.1763 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது
- பிளாசிப் போர் இராபர்ட் கிளைவ் மற்றும் சிராஜ்-உத்-தெளலா ஆகியோருக்கு இடையே நடைபெற்றது
- ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவில் எற்பட்ட காரணமாக அமைத்த போர் பக்ஸார் போர் ஆகும்
- பக்ஸார் போர் அலகாபாத் உடன்படிக்கைபடி மூலம் முடிவுக்கு வந்தது
1, 2, 3 | |
4 மட்டும் | |
1, 2, 3, 5 | |
3, 4, 5 |
Question 41 |
ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியோடு மதராஸ் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்ட ஆண்டு எது?
1709 | |
1679 | |
1769 | |
1796 |
Question 42 |
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- இராபர்ட் கிளைவ் வங்காளதில் இரட்டை ஆட்சியை அறிமுக படுத்தினர்
- கி.பி. 1765 ஆம் ஆண்டு வங்காளத்தின் கவர்னராக இராபர்ட் கிளைவ் பாெருபேற்றார்
- கர்நாடகத்தின் தலநைகரம் ஆற்காடு ஆகும்
- சர் அயர்கூட் வந்தவாசிப் பாேரில் கவுன்டி லாலியை தாேற்கடித்தார்
- அன்வர்தீன் மற்றும் பிரஞெ்சுக்கும் இடயைே அடயைாறு பாேர் நடபபெற்றது
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 3, 4, 5 | |
5 மட்டும் |
Question 43 |
தவறான இணையைக் காண்க
கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம் - சிராஜ்-உத்-தௌலா | |
வங்களா நவாப் - மீர்காசிம் | |
மொரிஸியஸ் கவர்னர் - லாபோர்டெனாய்ஸ் | |
பிரெஞ்சு தளபதி - ராபர்ட் கிளைவ் |
Question 44 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ராபர்ட் கிளைவ் நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்டபானவற்றுள் எவை சரியானவை?
- ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்கள் இந்தியர்களிடமிருந்து அன்பளிப்பு பெற கூடாது எனக் கூறினார்
- ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்யக்கூடாது என்றார்.ஊழியர்கள் திறம்பட செயல்பட மத ஊதியத்தை உயர்த்தினார்
- போர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு இரட்டை ஊக்கத் தொகையை அளித்தார்
- முகாலய பேரரசர் இரண்டாம் ஷா ஆலமிடமிருந்து வங்காளத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் உரிமைகளை பெற்றார்
- கம்பனி ஊழியர்களுக்கு மற்றும் அவர்களின் விதவைகளுக்கு உதவ " கிளைவின் நிதி '' ஒன்றை உருவாக்கினார்
1, 2 மற்றும் 5 | |
1, 2, 4 மற்றும் 5 | |
2, 3, 4 மற்றும் 5 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 45 |
ஐதர் அலி பிறந்த ஆண்டு
1721 | |
1772 | |
1769 | |
இவற்றுள் எவுமில்லை |
Question 46 |
தங்கக் கிழக்கு நாடுகள் என்று அழைக்கப்பட்டவை எது /எவை?
சீனா | |
இந்தியா | |
சீனா மற்றும் இந்தியா | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 47 |
துருக்கியர்கள் காண்ஸ்டாண்டி நோபிள் (இஸ்தான்புல்) நகரத்தைக் கைப்பற்றிய ஆண்டு
1487 | |
1510 | |
1453 | |
1509 |
Question 48 |
பார்த்தலோமியே டயஸ் என்பவர் முதன்முதலில் கடல் பயணத்திழணை மேற்கொண்ட ஆண்டு
1487 | |
1510 | |
1453 | |
1509 |
Question 49 |
பீஜப்பூர் சுல்தானிடமிருந்து அல்புகர்க் கோவாவைக் கைப்பற்றிய ஆண்டு
1487 | |
1510 | |
1453 | |
1509 |
Question 50 |
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு “புயல் முணை” என்று பெயரிட்டவர் யார்?
அல்போன்ஸோ-டி-அல்புகர்க் | |
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா | |
வாஸ்கோடகாமா | |
பார்த்தலோமியோ டயஸ் |
Question 51 |
பார்த்தலோமியோ டயஸ் பயணம் மேற்கொண்ட வழியில் வாஸ்கோடகாமா முதலில் சென்றடைந்த இடம் எது?
கள்ளிக்கோட்டை | |
மொசாம்பிக் | |
கண்ணனூர் | |
கொச்சின் |
Question 52 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பிரான்சிஸ்கோ-டீ-அல்மெய்டா தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
- அரேபிய வியாபாரத்தை தோற்கடித்து போர்ச்சுக்கீசியரரின் நிலைநாட்டினர்
- முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
- கடற்படையை வலிமை பெற செய்து அரபிக்கடல் பகுதியில் போர்ச்சுக்கீசியரரின் செல்வாக்கை உறுதி செய்தார்
- கி.பி.1515 ஆம் ஆண்டு அல்மெய்டா எகிப்தியர்களால் கொல்லப்பட்டனர்
1 மற்றும் 2 | |
2, 3 மற்றும் 4 | |
3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 |
Question 53 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் செல்வாக்கு பெற, அடித்தளமிட்ட அல்போன்ஸோ -டி -அல்புகர்க் போர்ச்சுக்கீசியரின் இரண்டாவது ஆளுநராக பதவியேற்றார்
- இந்துக்களோடு சுமுகமான உறவை ஏற்படுத்தினார் கல்வி வளர்ச்சிக்காக பல பள்ளிகளை திறந்தார்.போர்ச்சுக்கீசியர்கள் இந்திய பெண்களை திருமணம் செய்வதை ஊக்குவித்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 54 |
பொருத்துக
பட்டியல் - 1 பட்டியல் - 2- மலாக்கா தீவு 1739
- அர்மஸ் துறைமுகம் 1533
- நாகப்பட்டினம் கி.பி. 1515
- காரைக்கால் கி.பி. 1511
3 4 1 2 | |
3 4 2 1 | |
2 1 4 3 | |
4 3 2 1 |
Question 55 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- போர்ச்சுக்கீசியர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயகரடமிருந்து நாகப்பட்டினத்தில் வியாபாரம் செய்யும் உரிமையை பெற்றனர்
- போர்ச்சுக்கீசியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்ற மதுரை நாயகர்கள் முயற்சி செய்து வெற்றியையும் பெற்றனர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 56 |
டச்சுக்காரர்கள் தேவனாம்பட்டினத்தில் ஒரு தொழில்சாலையை அமைத்த ஆண்டு
1605 | |
1608 | |
1689 | |
1623 |
Question 57 |
எந்த ஆண்டு நாகப்பட்டினம் டச்சுக்களின் தலைமையிடமானது
1605 | |
1608 | |
1689 | |
1623 |
Question 58 |
சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுத்ததால் வில்லியம் பென்டிங் பிரபுவின் முன்னோடியாக கருதப்பட்டவர் யார்?
அல்போன்ஸோ-டி-அல்புகர்க் | |
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா | |
வாஸ்கோடகாமா | |
பார்த்தலோமியோ டயஸ் |
Question 59 |
போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் யார்?
டேனியர்கள் | |
ஆங்கிலேயர்கள் | |
டச்சுக்காரர்கள | |
பிரெஞ்சுக்காரர்கள் |
Question 60 |
டச்சுக்காரர்களின் தலைமை இடம் எது?
சூரத் | |
மசூலிப்பட்டினம் | |
பழவேற்காடு | |
மாஹி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 60 questions to complete.