Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 13
Group 4 VAO General Tamil Model Test 13
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 13.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- "காலையில் கடிநகர் கடந்து நமது
- வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
- இன்று இரா முடிக்கினும் முடியும்; “
- இது யாருடைய கூற்று?
சுந்தர முனிவர் | |
நடராஜன் | |
சுந்தரனார் | |
சலீம் அகமது |
Question 2 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- கடிநகர், சாலத் தகும்
வினைச்சொற்றொடர்கள் | |
உரிச்சொற்றொடர்கள் | |
வினைத் தொகைகள் | |
பண்புத்தொகைகள் |
Question 3 |
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார் ?
நர்த்தகி நடராஜ் | |
சுந்தரனார் | |
ஜீவா | |
செல்வி |
Question 4 |
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று ____ கூறுகிறது
அகத்திய ஞானம் | |
தொல்காப்பிய ஞானம் | |
திருக்குறள் | |
திருமந்திரம் |
Question 5 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது தொல்காப்பியர் வாக்கு. | |
தன்னை அறிவதற்கு ‘நான்' என்னும் அகங்காரம் அழிய வேண்டும். | |
அண்டத்தில் உள்ளது பிண்டம்; பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது சித்தர் மொழி | |
நாடிகளைப் பிடித்து நோய் அறியும் திறன் பெற்ற சித்தர்கள் மருந்து தயாரிக்கும் வேதியியல் கூறுகளையும் அறிந்திருந்தனர். |
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் அட்டமா சித்திகளில் அல்லாதது எது?
வசித்துவம் | |
காமாவசாயித்வம் | |
மகிமாவசித்வம் | |
ஈசத்துவம் |
Question 7 |
- "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
- தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
- நெர்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
- நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?”
- இப்பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?
வெண்பா | |
ஆசிரியப்பா | |
அறுசீர் கழிநெடிலடி ஆசிய விருத்தம் | |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
Question 8 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- ஒதுக, முழக்கம்
கேட்டல், சத்தம் | |
சொல்க, ஓங்கி உரைத்தல் | |
கேட்டல், ஒலி | |
ஒலி, ஒளி |
Question 9 |
"Hues and harmonies from an ancient land” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
ம.லெ.தங்கப்பா | |
ஏ.கே.ராமானுஜம் | |
ஆல்பர்காம்யு | |
பிரம்மராஜன் |
Question 10 |
நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் | |
பனைமலைக் கோயில் | |
தஞ்சைப் பெரியக் கோயில் | |
காஞ்சி கைலாசநாதர் கோயில் |
Question 11 |
இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் | |
பனைமலைக் கோயில் | |
தஞ்சைப் பெரியக் கோயில் | |
காஞ்சி கைலாசநாதர் கோயில் |
Question 12 |
இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.
தஞ்சாவூர் | |
சிதம்பரம் | |
கும்பகோணம் | |
திருவையாறு |
Question 13 |
முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தடை செய்யப்பட்டது
அக்பர் | |
பாபர் | |
ஷாஜகான் | |
ஒளரங்கசீப் |
Question 14 |
- ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்
11.01.1671 | |
11.01.1761 | |
01.11.1671 | |
01.11.1761 |
Question 15 |
- "சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்
- புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் "
- - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீறாப்புராணம் | |
முதுமொழிமாலை |
Question 16 |
"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்ற கருத்தை கூறியவர்
திரு.வி.க | |
அண்ணா | |
ராஜாஜி | |
மா.இராசமாணிக்கனார் |
Question 17 |
ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்
ஆசிரியர் | |
கணக்காயர் | |
குரவர் | |
சான்றோர் |
Question 18 |
தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன
12,894 | |
14,298 | |
14,892 | |
12, 498 |
Question 19 |
எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ____ மூலம் செய்யலாம் .
இரும்பு சில்லுகள் | |
சில்வர் சில்லுகள் | |
சிலிக்கன் சில்லுகள் | |
சிலிக்கன் அட்டைகள் |
Question 20 |
ஒரு நிமிடத்திற்கு மூளைக்குத் தேவைப்படும் குறுதியின் அளவு
80 மில்லி | |
8000 மில்லி | |
8 மில்லி | |
800 மில்லி |
Question 21 |
கற்பதனால் மூளையில் ஏற்படும் மாறுதல்களில் தவறானது
நியுரானில் உள்ள புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது | |
நியுரோ டிரான்ஸ்மிட்டர்களை கட்டுப்படுத்தும் வினையூக்கி அளவு அதிகமாகிறது. | |
பெப்டைட் என்னும் சங்கதி குறைகிறது | |
கற்க கற்க மூளையின் எடை கொஞ்சம் கூடுகிறது. |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
- மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
- வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
- மலா - வல்ஸட் (குஜராத்)
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
1 , 2 சரி | |
1, 2 தவறு |
Question 23 |
_____ மாநிலத்தில் பத்து மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன.
கேரளா | |
தமிழ்நாடு | |
ஆந்திரா | |
கர்நாடகா |
Question 24 |
கர்நாடகத்தில் மலையை குறிக்கும் 'மலே' என்ற சொல் _____ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.
17 | |
48 | |
51 | |
15 |
Question 25 |
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.
கால் விரல்கள், கை விரல்கள், தலை | |
கை விரல்கள், கால் விரல்கள், தலை | |
வாய், மூக்கு, கண் | |
மூக்கு, வாய், கண் |
Question 26 |
" கெண் " என்ற அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?
தோடா | |
குருக் | |
பர்ஜி | |
குடகு |
Question 27 |
மணற் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு _____ என்று பெயர்.
கண்மாய் | |
உறைக்கிணறு | |
ஊருணி | |
குளம் |
Question 28 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
அருவி - மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டு குதிப்பது | |
ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு | |
குண்டு - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை | |
ஆறு -பெருகி ஓடும் நதி |
Question 29 |
பொருத்துக
- Payment terminal i) கட்டணம் செலுத்தும் கருவி
- Point of Sale terminal ii) விற்பனைக்கருவி
- Smart card iii) ஆளறி சோதனைக் கருவி
- Biometric device iv) திறன் அட்டை
i ii iv iii | |
ii iii i iv | |
ii i iv iii | |
iv iii ii i |
Question 30 |
“ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் " என்ற வரிகள் யாருடையது ?
கண்ணதாசன் | |
வைரமுத்து | |
வாலி | |
தமிழ்ஒளி |
Question 31 |
மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்
1903 – 1943 | |
1913 – 1933 | |
1903 - 1953 | |
1913 – 1953 |
Question 32 |
குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
2 | |
3 | |
4 | |
5 |
Question 33 |
கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
சிலப்பதிகாரம் | |
பட்டினப்பாலை |
Question 34 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- புரிசை, பணை
மதில், பனைமரம் | |
சாளரம், பனைமரம் | |
நீர்நிலை, சாளரம் | |
மதில், முரசு |
Question 35 |
2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
நார்த்தாமலை – புதுக்கோட்டை | |
சீனிவாசநல்லூர் – திருச்சி | |
கொடும்பாளூர் – புதுக்கோட்டை | |
திருவரங்கம் – திருச்சி |
Question 36 |
திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார் ?
2ம் குலோத்துங்கன் | |
முதலாம் குலோத்துங்கன் | |
2ம் இராசராசன் | |
2ம் பராந்தகன் |
Question 37 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
- பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74 , அடி 6
- நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55 , அடி 4
3 மட்டும் சரி | |
3 மட்டும் தவறு | |
அனைத்தும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 38 |
பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?
அதிவீரராம பாண்டியன் | |
சடையவர்மன் வீரபாண்டியன் | |
வீரகேசரி | |
வெற்றிவேற்செழியன் |
Question 39 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டி
வேண்+டி | |
வேண்டு+ட்+இ | |
வேண்டு+இ | |
வேண்+டு+இ |
Question 40 |
‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து?
ஜென் | |
லாவோட்சு | |
தாவோ | |
லாமார்க் |
Question 41 |
பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.
பஃருளி மலை | |
விந்திய, சாத்பூரா | |
சாத்பூரா, இமயமலை | |
விந்தியமலை, இமயமலை |
Question 42 |
மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
தொல்காப்பியம் | |
திருக்குறள் |
Question 43 |
கோவலன் ,கண்ணகி , மாதவி , மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்
நலங்கிள்ளி | |
நெடுங்கிள்ளி | |
கிள்ளிவளவன் | |
நெடுஞ்செழியன் |
Question 44 |
சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?
சாவக நாடு ,காழகம், கங்கை துறைமுகம் | |
எகிப்து , காழகம், கங்கை துறைமுகம் | |
சீனா , காழகம், எகிப்து | |
சீனா , காழகம் , கங்கை துறைமுகம் |
Question 45 |
கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள் , கோவிலின் தரைப்பகுதி , சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____ .
புடைப்புச் சிற்பங்கள் | |
முழு உருவச் சிற்பங்கள். | |
பிரதிமை | |
தெய்வசிற்பங்கள் |
Question 46 |
உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது ?
சுவாமிமலை | |
மாமல்லபுரம் | |
மதுரை | |
கும்பகோணம் |
Question 47 |
கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன .
-
- விருந்தோம்பல் சுற்றம் தழுவல்
- வறியோர் துயர் துடைத்தல் 4. கடவுளை வழிபடுதல்
அனைத்தும் சரி | |
1, 2 ,4 சரி | |
1 , 3, 4 சரி | |
1, 2, 3 சரி |
Question 48 |
- “ சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
- மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
வளையாபதி |
Question 49 |
"இயற்கைஅனைத்தையும் வாரி வழங்கும் தாய் .விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும் “ என்று கூறியவர்
மசானபு ஃபுகோகா | |
நம்மாழ்வார் | |
கம்பர் | |
திருவள்ளுவர் |
Question 50 |
இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அரசு எதன் மூலம் நடைமுறைப் படுத்துகிறது.
கூட்டுறவு வங்கி | |
பேரூராட்சி அலுவலகம் | |
கிராம அலுவலர் | |
வேளாண்மை அலுவலகம் |
Question 51 |
குறுகினன்- சரியாக பிரித்தெழுதுக
குறு + இன் + அன் | |
குறுகி + இன் + அன் | |
குறுகு + இன் + அன் | |
குறுக்கி + இன் + அன் |
Question 52 |
உவமஉருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க
முழவு உறழ் தடக்கை | |
தாய் போல் பேசும் மக்கள் | |
மான் மருளும் | |
வேய்புரை தோள் |
Question 53 |
அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம் | |
செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி | |
சிறுகதை, சூடாமணி, சிறுகதை, சோளம், சார்பு | |
சிறுகதை, சார்பு, சோளம், செவ்வாழை, சூடாமணி |
Question 54 |
- கோடிட்டஎழுத்துகள் குறிக்கும் தொடை வகை எது?
- அளவில்சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்
எதுகை தொடை | |
இயைபு தொடை | |
முரண் தொடை | |
மோனை தொடை |
Question 55 |
நாறுவஎன்னும் சொல் தரும் பொருள்
மூத்த | |
முளைப்ப | |
நறுமணம் | |
கெடாமல் |
Question 56 |
- "நல்லிகைக்கடாம்புனை நன்னன் வெற்பில்
- வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன்” – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
மலைபடுகடாம் | |
மதுரைக் காஞ்சி | |
முல்லைப்பாட்டு | |
பட்டினப்பாலை |
Question 57 |
சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடியது
நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் | |
ஐந்து, ஆறு, ஏழு திருமுறைகள் | |
முதல் ஆறு திருமுறைகள் | |
ஒன்று, இரண்டு, மூன்று திருமுறைகள் |
Question 58 |
கீழ்க்கண்டவற்றுள்சரியானதை தேர்ந்தெடு
- உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி.இராசகோபாலன்
- இவர்பழையனூரில் பிறந்தார்
- துறைமுகம்,சுவரும்சுண்ணாம்பும், முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார்.
- தேன்மழைஎன்னும்கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
1, 4 சரி | |
1 , 3, 4 சரி | |
1, 2, 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 59 |
பல்லவர்கால சிற்பிகள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில்
கைதேர்ந்திருந்தனர்
குதிரை | |
யானை | |
கடவுள் | |
மனிதன் |
Question 60 |
ஜி.யு.போப்கி.பி. 1820 ஆம் ஆண்டு ____ஆம் நாள் பிறந்தார்
ஏப்ரல் 24 | |
நவம்பர் 17 | |
பிப்ரவரி 18 | |
ஆகஸ்ட் 23 |
Question 61 |
சந்திபிழையற்ற தொடரைக் கண்டறிக
தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும்
காண முடியும்
| |
தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும் | |
தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும் | |
தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும் |
Question 62 |
ஒருமைப்பன்மை பினழயற்ற தொடரைத் தேர்க
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது. | |
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது. | |
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளன. | |
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது. |
Question 63 |
- இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் _____
- பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு
படை | |
பொழுது | |
செல்வம் | |
பகை |
Question 64 |
- தாளாற்றித்தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
- வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள்
உழவு செய்தல் | |
பயிர் செய்தல் | |
விளைவித்தல் | |
உதவி செய்தல் |
Question 65 |
துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை – என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்
தேம்பாவணி | |
கம்பராமாயணம் | |
சீவக சிந்தாமணி | |
மணிமேகலை |
Question 66 |
- "கருங்கோற்குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
குறுந்தொகை | |
நற்றிணை | |
அகநானூறு | |
புறநானூறு |
Question 67 |
- "உடல்வாடினாலும் பசி மீறினாலும் – வழி
- மாறிடாமலே வாழ்ந்திடுவோம்" என்று பாடியவர்
வாணிதாசன் | |
சுரதா | |
தாராபாரதி | |
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் |
Question 68 |
சுமார்எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?
முதலாம் இராசராச சோழன் | |
இரண்டாம் இராசராச சோழன் | |
முதலாம் இராசேந்திரன் | |
இரண்டாம் இராசேந்திரன் |
Question 69 |
பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப்பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் யார்?
வாணிதாசன் | |
சுரதா | |
உடுமலை நாராயணக்கவி | |
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் |
Question 70 |
திரைக்கவி திலகம் மருதகாசி அவர்கள் வாழ்ந்த காலம்
1930 - 1989 | |
1933 – 1989 | |
1920 – 1998 | |
1920 – 1989 |
Question 71 |
- ந. பிச்சமூர்த்திஅவர்கள் கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றிய காலம்
1924-1938 | |
1925-1937 | |
1938-1954 | |
1937-1953 |
Question 72 |
- “துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
- சுவை சொட்டும் சந்த நயம் தோய்ந்திருக்கும்”
- என்று சங்கரதாசு சுவாமிகளை புகழ்ந்தவர் யார்?
வ.வே.சு | |
திரு.வி.க | |
அண்ணா | |
புத்தனேரி சுப்ரமணியம் |
Question 73 |
தவறானமரபுச்சொல்லைத் தேர்ந்தெடு
அப்பம் தின் | |
பழம் சாப்பிடு | |
உணவு உண் | |
மலர் கொய் |
Question 74 |
கீழ்க்கண்ட எந்த புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதைப் பெற்றார்.
தகப்பன் | |
தகப்பன் பாசம் | |
தகப்பன் கொடி | |
தகப்பன் மலர் |
Question 75 |
- மகேந்திரவர்மபல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எந்நூற்றாண்டில் இயற்றினார்
6ம் நூற்றாண்டு | |
7ம் நூற்றாண்டு | |
8ம் நூற்றாண்டு | |
9ம் நூற்றாண்டு |
Question 76 |
- புலமைக்கடலானதமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் மதுரையில் அரங்கேறிய ஆண்டு
1941 | |
1942 | |
1943 | |
1944 |
Question 77 |
ஞாயிற்றைச்சுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என பழந்தமிழர் கூறினர் என கூறும் நூல்
புறநானூறு | |
தொல்காப்பியம் | |
திருக்குறள் | |
சிலப்பதிகாரம் |
Question 78 |
ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம், சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
மேற்க்கதுவாய் எதுகை | |
கீழ்க்கதுவாய் எதுகை | |
முற்றெதுகை | |
கூழை எதுகை |
Question 79 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
மா முன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை | |
காய் முன் நிரைவருவது ஒன்றிய வஞ்சித்தளை | |
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை | |
விளம்முன் நிரைவருவது நிரையொன்றாசிரியத் தளை |
Question 80 |
யார் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்துத் திறைப் பொருள் மற்றும் பொன், பீரங்கி முதலிய பொருள்களை பெற்றுத் திரும்பியது
இரவிவர்மா | |
நரசப்பையன் | |
ஷாஜி | |
பாலாஜி பண்டிதர் |
Question 81 |
- தென்னாப்பிரிக்கவரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் _____ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் ஒப்பீனியன் | |
தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம் | |
உப்புச் சத்தியாகிரகம் | |
இந்தியன் சஞ்சிகை |
Question 82 |
எம்.ஜி.ஆர்சென்னை மாநிலச் சட்ட மன்ற உறுப்பினரான ஆண்டு
1963 | |
1967 | |
1968 | |
1969 |
Question 83 |
- "புத்திக்குள்உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந் துரைக்கும்
- விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள்"
- இப்பாடலை இயற்றியவர்
பாரதிதாசன் | |
உடுமலை நாராயணக் கவி | |
கம்பர் | |
ஆசிரியர் பெயர் தெரியவில்லை |
Question 84 |
"திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் " என்று பாடியவர் யார் ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 85 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
தமிழ்கெழு கூடல் – புறநானூறு | |
தமிழ்வேலி – பரிபாடல் | |
கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழ் – மணிவாசகம் | |
பண்ணொடு தமிழொப்பாய் – திருவாசகம் |
Question 86 |
கீழ்க்கண்டவற்றுள்வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?
இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும் | |
நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும் | |
ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும் | |
வன்தொடர் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும். |
Question 87 |
- "வேடத்தால்குறையாது முந்நூல் ஆக
- வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை
- ஆடப்போந்தகப்பட்டேம் கரந்தேம் “
- என்ற வரிகள் இடம்பெறும் நூல்
அழகர் கிள்ளை விடு தூது | |
கலிங்கத்துப்பரணி | |
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் | |
பெத்தலகேம் குறவஞ்சி |
Question 88 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
எந்நாளோ - பாரதிதாசன் | |
பூக்கட்டும் புதுமை – முடியரசன் | |
விடுதலை விளைத்த உரிமை – ந. கருணாநிதி | |
தளை – சிற்பி பாலசுப்பிரமணியம் |
Question 89 |
சரியானஇணையைத் தேர்ந்தெடு
வேலி – செயப்பிரகாசம் | |
கிழிசல் – வண்ணதாசன் | |
மூக்கப் பிள்ளை வீட்டு விருந்து – வல்லிக்கண்ணன் | |
பழிக்குப்பழி – சேதுபதி |
Question 90 |
அகநானூற்றுப்பாக்களின் அடிவரையறை
4 - 8 அடி | |
9 - 12 அடி | |
13 - 31 அடி | |
3 – 4 அடி |
Question 91 |
கூதிர்காலத்திற்குரிய தமிழ் மாதங்கள் எவை?
ஆவணி, புரட்டாசி | |
ஐப்பசி, கார்த்திகை | |
மார்கழி, தை | |
மாசி, பங்குனி |
Question 92 |
- "மறுவில்தூவிச் சிறுகருங் காக்கை
- அன்புடை மரபினின் கிளையோ டாரப்
- பச்சூன் பெய்த பைந்நிண வல்சி”
- என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
அகநானூறு | |
புறநானூறு | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை |
Question 93 |
- “மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக்கூடாது – பண்பு
- முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது"
- என்ற வரிகள் யாருடையது?
தாராபாரதி | |
நாமக்கல் கவிஞர் | |
கவிமணி | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
Question 94 |
கன்னியாகுமரியில்காமராசருக்கு மணிமண்டபம் எப்போது அமைக்கப்பட்டது?
01.02.2000 | |
02.10.2000 | |
10.02.2000 | |
20.10.2000 |
Question 95 |
காமராசரைக்கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?
அண்ணா | |
திரு.வி.க | |
கல்கி | |
பெரியார் |
Question 96 |
அண்ணாநூற்றாண்டு நூலகம் குறித்த செய்திகளில் தவறானது எது?
முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள் | |
மூன்றாம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி | |
ஏழாம் தளம் - வரலாறு, சுற்றுலா | |
ஐந்தாம் தளம் -கணிதம், அறிவியல், மருத்துவம் |
Question 97 |
அறுவடைத் திருநாளை மகர சங்கராந்தி என்று கொண்டாடும் மாநிலங்களில் தவறானது எது
ஆந்திரா | |
கர்நாடகா | |
மகாராட்டிரா | |
ஒடிசா |
Question 98 |
நாவின்நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
ந | |
ன | |
ண | |
ழ |
Question 99 |
- "உள்ளம் உடைமை உடைமைபொருளுடைமை
- நில்லாது நீங்கி விடும் " – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
ஊக்கமுடைமை | |
பயனில சொல்லாமை | |
கள்ளாமை | |
விருந்தோம்பல் |
Question 100 |
- “அஞ்சாமைமிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள்
- அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்"
- என்று பாடியவர்
கண்ணதாசன் | |
வைரமுத்து | |
முடியரசன் | |
கவிமணி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.