Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 11
Group 4 VAO General Tamil Model Test 11
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 11.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- “மானிட மேன்மையைச் சாதித்திடக் – குறள்
- மட்டுமே போதுமே ஓதி, நட... “
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
திருவள்ளுவமாலை | |
தமிழோவியம் | |
பிங்கல நிகண்டு | |
நன்னூல் |
Question 2 |
- "குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
துறை, தாழிசை, விருத்தம் | |
குறம், பள்ளு, பா | |
செறிவு, சமநிலை, தெளிவு | |
சத்துவம், இராசசம், தாமசம் |
Question 3 |
பொருத்துக
-
- இரும்போந்து i) பருத்த பனைமரம்
- சந்து ii) சந்தன மரம்
- நாகம் iii) நாகமரம்
- காஞ்சி iv) ஆற்றுப்பூவரசு
i ii iii iv | |
iii ii i iv | |
iv iii ii i | |
iii ii iv i |
Question 4 |
சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது _____ துறை .
இயன் மொழித் துறை | |
பொதுவியல் துறை | |
பொருண்மொழிக் காஞ்சித் துறை | |
பாடாண் துறை |
Question 5 |
- கீழ்க்கண்டவற்றுள் கூட்டு வினைகனின் மூன்று வகைகள் யாவை?
- 1.பெயர்+ வினை = வினை 2. வினை + வினை = வினை
- 3. இடை + வினை = வினை 4. இடை + இடை = வினை
1, 2, 3 | |
2, 3, 4 | |
1 , 3, 4 | |
1, 2,4 |
Question 6 |
சிலப்பதிகாரத்தில் பட்டிமண்டம் என்ற சொல் எத்தனையாவது காதையில் இடம்பெற்றுள்ளது ?
காதை 1 - அடி 102 | |
காதை 41 - அடி 16 | |
காதை 5 - அடி 102 | |
காதை 6 - அடி 102 |
Question 7 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- கடைபிடித்தல் –பின்பற்றுதல்
- கடைப்பிடித்தல் – கடையைப்பிடித்தல்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 8 |
பகுபத உறுப்புகளாகப் பிரித்து எழுதுக – பொருத்துங்கள்
பொருத்து + உங்கள் | |
பொருத்து + உம் + கள் | |
பொரு+த் + உங்கள் | |
பொரு + து + உங்கள் |
Question 9 |
கீழ்க்கண்ட வளர்மதி அவர்கள் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
வளர்மதி அவர்கள் அரியலூரில் பிறந்தவர் . | |
2014ல் இவர் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்றார். | |
இஸ்ரோவில் 1984 முதல் பணியாற்றி வருகிறார். | |
2012ல் உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். |
Question 10 |
பொருத்துக
-
- முத்துலெட்சுமி i) உயர்வு
- பண்டித ரமாபாய் ii) புரட்சி
- இராமாமிர்தம் iii) துணிவு
- ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் iv) அறிவு
- சாவித்திரிபாய் பூலே v) சிறப்பு
iii i ii v iv | |
iii ii i iv v | |
ii i iii v iv | |
i ii iii iv v |
Question 11 |
சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1919 | |
1939 | |
1929 | |
1949 |
Question 12 |
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேற்குக்கரையில் அமைந்த துறைமுகம் எது ?
முசிறி | |
கொற்கை | |
தொண்டி | |
காவிரிப்பூம்பட்டினம் |
Question 13 |
- பாரதி போதிச்ச பாடசாலை – திருப்
- பரங்குன்ற முருகன் நின்னசோலை "
- என்ற வரிகள் எந்த கவிதையில் இடம்பெற்றுள்ளன
மதுரைக் காஞ்சி | |
நான்மாடக்கூடல் | |
காவடிச் சிந்து | |
நொண்டிச்சிந்து |
Question 14 |
ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள இடம்
மதுரை | |
திருநாதர்குன்று | |
திருப்பரங்குன்றம் | |
வேலூர் |
Question 15 |
இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
Question 16 |
- “சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
- மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
வளையாபதி |
Question 17 |
இலக்கணக் குறிப்புத் தருக – இறைஞ்சி
பெயரெச்சம் | |
வியங்கோள் வினைமுற்று | |
வினையெச்சம் | |
வினைத்தொகை |
Question 18 |
'பெருமரத்துடன் போட்டியிடுகிறது' என்று ந. பிச்சமூர்த்தி அவர்கள் குறிப்பிடும் மரம் எது?
கமுகு | |
தென்னை | |
பனை | |
மூங்கில் |
Question 19 |
ந.பிச்சமூர்த்தி அவர்கள் கீழ்க்கண்ட எந்த துறைகளில் பணியாற்றினார்?
-
- வழக்குறைஞர்
- ஆசிரியர்
- உயர்நீதிமன்ற நீதிபதி
- இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்
1, 2 | |
1, 3 | |
1, 2, 3 | |
1, 4 |
Question 20 |
“ பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
மல்லர் | |
மணக்குடவர் | |
பரிப்பெருமாள் | |
பரிதி |
Question 21 |
- "நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்
- பிடிபசி களைஇய பெருங்கை வேழம்...."
- என்பது குறுந்தொகையில் எத்தனையாவது பாடல்?
27 | |
28 | |
37 | |
38 |
Question 22 |
விரைந்து கெடுபவன் யார்?.
பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன் | |
பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன் | |
பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன் | |
பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன் |
Question 23 |
ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் துணையாசிரியராக பணியாற்றிய நாளிதழ்
கணையாழி | |
தினமணி | |
அ, ஆ இரண்டும் | |
தினமலர் |
Question 24 |
- "நூபுரத்துத் தொனி வெடிக்கும் – பத
- நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் "
- - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்
திருமலை முருகன் பள்ளு | |
காவடிச் சிந்து | |
ஐங்குறுநூறு | |
சிலப்பதிகாரம் |
Question 25 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது
தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. | |
மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல | |
தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது | |
மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. |
Question 26 |
" மனிதனின் பேச்சுத் திறமை, மனித மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது " என்று ப்ரோக்கா கண்டறிந்த ஆண்டு
1881 | |
1886 | |
1868 | |
1861 |
Question 27 |
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்
புறநானூறு – 188 | |
புறநானூறு – 183 | |
அகநானூறு – 188 | |
அகநானூறு – 183 |
Question 28 |
பொதுக் கல்வி துறை நிறுவப்பட்டு முதல் பொதுக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்ட ஆண்டு
1826 | |
1835 | |
1854 | |
1857 |
Question 29 |
புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்தவர்
துய்ப்ளே | |
துய்மா | |
டூமாஸ் | |
லெபூர் தொனே |
Question 30 |
"தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர்
அண்ணா | |
திரு.வி.க | |
உ.வே.சா | |
வ.வே.சு |
Question 31 |
"கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை" என்று கூறியவர்
பிரடிரிகா வொன்ஸ்லீவிங் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
கோவிந்தசாமி | |
இராசசிம்மன் |
Question 32 |
ண்ணாம்புக் காரைப் பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழைமையான ஓவியக் கலை நுட்பம் _____ எனப்படும்.
ஃபாஸ்ட் ஓவியங்கள் | |
ஃப்ரெஸ்கோ ஓவியங்கள் | |
ஃப்ரஷ் ஓவியங்கள் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகள் எவை?
- ரத்னா பாயின் ஆங்கிலம்
- ஒரு புளியமரத்தின் கதை
- செம்மீன்
- காகங்கள்
அனைத்தும் சரி | |
1, 2, 4 | |
1, 2, 3 | |
1, 4 |
Question 34 |
- '' அழைத்தான் >>>அழை + த் + த் + ஆன் "
இறந்தகால இடைநிலை, சந்தி | |
சந்தி, இறந்தகால இடைநிலை | |
சாரியை, இறந்தகால இடைநிலை | |
இறந்தகால இடைநிலை, சாரியை |
Question 35 |
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு " என்று கூறியவர் யார்?
பாரதிதாசன் | |
குமட்டூர்க் கண்ணனார் | |
திருவள்ளுவர் | |
ஒளவையார் |
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?
குண்டலினி சக்தி | |
அமுதம் | |
மாங்காய்ப் பால் | |
அமுதப்பால் |
Question 37 |
பொருத்துக.
-
- ஈசத்துவம் i) படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்
- பிராகாமியம் ii) இயற்கைத் தடைகளைக் கடக்கும் ஆற்றல்
- காமாவசாயித்வம் iv) விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
- வசித்வம் v) உலகப்படைப்புகளை அடக்கி ஆளும் ஆற்றல்
i ii iii iv | |
ii i iv iii | |
iv iii ii i | |
iv ii iii i |
Question 38 |
"நிற்கின்றாய் >>> நில் ( ற் ) + கின்று + ஆய் " என்பதில் 'ஆய்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் ?
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி | |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி |
Question 39 |
- இலக்கணக் குறிப்புத் தருக .
- உருட்டி, ஏகுமின்
பெயரெச்சம், வினையெச்சம் | |
வினையெச்சம், பெயரெச்சம் | |
வினையெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று | |
பெயரெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று |
Question 40 |
- இலக்கணக் குறிப்புத் தருக
உரிச்சொற்றொடர் , வினையெச்சம் | |
பெயரெச்சம், வினையெச்சம் | |
இலக்கணப்போலி, ஏவல் ஒருமை வினைமுற்று | |
பெயரெச்சம், ஏவல் ஒருமை வினைமுற்று |
Question 41 |
ஈறுபோதல், ஆதி நீடல், இணையவும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
பேரழகு | |
காலத்தச்சன் | |
உழுதுழுது | |
சென்ற |
Question 42 |
பொருத்துக.
-
- பியர் பால் ப்ரோக்கா i) பிரெஞ்சு சர்ஜன்
- நோம் சோம்ஸ்கி ii) அமெரிக்க உளவியல் மொழியியலாளர்
- ஆட்டோ டியட்டர்ஸ iii) ஜெர்மானியர்
- க்வாபெனா போஹென் iv) ஸ்டான்போர்டு பேராசிரியர்
i ii iii iv | |
iii i ii iv | |
ii i iii iv | |
ii i iv iii |
Question 43 |
காஞ்சிபுரத்திலுள்ள பெளத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றிய வெளிநாட்டுப் பயணி
மெகஸ்தனிஸ் - சீன பயணி | |
மெகஸ்தனிஸ் - இத்தாலிய பயணி | |
யுவான் சுவாங் – இத்தாலிய பயணி | |
யுவான் சுவாங் – சீனப் பயணி |
Question 44 |
மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ள மூளையின் பாகம்
முன்மூளை | |
பின் மூளை | |
நடு மூளை | |
முதுகுத் தண்டு |
Question 45 |
புதுச்சேரியிலிருந்து _______க்கு சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதாக ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார்.
இங்கிலாந்து | |
மணிலா | |
போர்ச்சுக்கல் | |
இலங்கை |
Question 46 |
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை விசித்திர சித்தன் என்பவர் அமைத்தார் எனக் கூறும் கல்வெட்டு
அரிக்கமேடு கல்வெட்டு | |
மண்டகப்பட்டு கல்வெட்டு | |
மகாபலிபுரம் கல்வெட்டு | |
சித்தன்னவாசல் கல்வெட்டு |
Question 47 |
வடமொழியில் " மலய " என்ற சொல் எப்பகுதியில் உள்ள மலைகளை குறிக்கிறது
மலபாருக்கு கிழக்கே உள்ள மலைகளை | |
மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை | |
மலபாருக்கு வடக்கே உள்ள மலைகளை | |
மலபாரை சுற்றியுள்ள மலைகளை |
Question 48 |
- சரியான பொருளைத் தேர்ந்தெடு
மடிப்பு , எல்லை | |
சோம்பல் , எல்லை | |
மடிப்பு , உருவம் | |
பணிவு ,எல்லை |
Question 49 |
முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்று கூறியவர் யார்?
காந்தி | |
நேரு | |
தெறென்ஸ் | |
கோர்டன் ஆல்போர்ட் |
Question 50 |
தெலுங்கு , கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது .
சோழர்கள் காலம் | |
பாண்டியர்கள் காலம் | |
நாயக்கர் காலம் | |
விஜயநகர மன்னர் காலம் |
Question 51 |
சரியானவற்றைக்காண்க
- யான்+கு= எனக்கு
- யான்+ கண்= என்னின்கண்
- யான்+அது= என்னது
- யான்+ஆல்= என்னால்
2, 3 சரி | |
1, 2 சரி | |
1, 4 சரி | |
நான்கும் சரி |
Question 52 |
அறவணஅடிகள் ‘அறிவுண்டாகுக’ என யாரை எல்லாம் வாழ்த்தினார்?
அரசமாதேவி, தோழியர் கூட்டம் | |
சித்திராபதி | |
மணிமேகலை | |
அனைவரையும் |
Question 53 |
'சாதியும்மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்’ - எனப் பாடியவர்
திருமூலர் | |
பெரியார் | |
வள்ளுவர் | |
வள்ளலார் |
Question 54 |
'Charity begins at home’ என்பதற்குஇணையான தமிழ்ப் பழமொழி
தன்கையே தனக்குதவி | |
அறநிலையம் வீட்டிலேயே துவக்கம் | |
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் | |
வீட்டிலேயே தானம் செய் |
Question 55 |
பெருமாள் திருமொழியில் _______ பாசுரங்கள் உள்ளன
இருநூற்றைந்து | |
நூற்றைந்து | |
நூறு | |
பதினெட்டு |
Question 56 |
"எல்லாமனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம்” என்றவர்
பெரியார் | |
அண்ணல் அம்பேத்கர் | |
காந்தியடிகள் | |
திரு.வி.க |
Question 57 |
பின்வரும்இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
- வினைத்தொகை
பொங்குதாமரை | |
பூதரப்புயம் | |
அலைகடல் | |
அகல்முகில் |
Question 58 |
ஒருமைபன்மை பிழைகளை நீக்குக
நான் வாங்கிய நூல் இது அல்ல
நான் வாங்கிய நூல் இஃது அல்ல | |
நான் வாங்கிய நூல் இஃது அன்று | |
நான் வாங்கிய நூல் இது அன்று | |
நான் வாங்கின நூல் இது அன்று |
Question 59 |
"நிலத்தினும்பெரிதே வானினும் உயர்ந்தன்று “ என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்
நற்றிணை | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை | |
அகநானூறு |
Question 60 |
திருத்தொண்டர்புராணம் எனும் பெரிய புராணத்துக்கு முதனூலாக அமைந்தது எது?
திருத்தொண்டத்தொகை | |
திருவாசகம் | |
திருமந்திரம் | |
திருக்கோவையார் |
Question 61 |
சுருதிமுதல் - என்ற சொல்லின் பொருள் யாரைக் குறிக்கின்றது
யூதர் | |
இயேசு நாதர் | |
சீடர் | |
குற்றவாளி |
Question 62 |
திரு.வி.கவின் செய்யுள் நூல்கள்
- உரிமைவேட்டல்
- சைவத்திறவு
- பொருளும் அருளும்
- கடவுட்காட்சியும் தாயுமானவரும்
2, 3 – சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
நான்கும் சரி |
Question 63 |
எழுத்துஎன்பதற்கு ஓவியம் எனப் பொருள் கூறும் நூல்கள்
நற்றிணை, குறுந்தொகை | |
அகநானூறு, புறநானூறு | |
பரிபாடல், குறுந்தொகை | |
குறுந்தொகை, புறநானூறு |
Question 64 |
பின்வரும்இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
- உரிச்சொற்றொடர்
நெடுநாவாய் | |
நனி கடிது | |
நன்னுதல் | |
நின்கேள் |
Question 65 |
உடற்பிணியைப்போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள்
- அகத்தியர்
- தேரையர்
- போகர்
- புலிப்பாணி
1, 4 சரி | |
1, 3, 4 சரி | |
2, 4 சரி | |
1, 2, 3, 4 சரி |
Question 66 |
விடைக்கேற்றவினாவைக் கண்டறிக.
திரைப்படம் எடுப்பதனைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும். | |
திரைப்படம் எடுப்பதனைவிட எந்தப் படம் எடுப்பது கடினமான பணியாகும்? | |
திரைப்படம் எடுப்பதனை விட கடினமான பணி எது? | |
திரைப்படம் எடுப்பதனைவிட எவ்வகைப்படம் எடுப்பது கடினமான பணியாகும்? |
Question 67 |
கொடுக்கப்பட்டசொற்களுள் சரியான மரபுச் சொல்லைத் தேர்க
மான்குட்டி | |
சிங்கக் குருளை | |
கீரிக்குட்டி | |
கழுதை கன்று |
Question 68 |
பழையஇலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்து தற்போது வழக்கில் இல்லாத எழுத்துக்கள்
ஞ், ந், வ் | |
ஞ், ண், ந் | |
ஞ், ண், ன் | |
ஞ், ன், ழ் |
Question 69 |
‘ங்' என்னும்மெல்லின மெய் ‘ஙனம்' என்னும் சொல்லில் கீழ்க்கண்ட எந்த பொருளில் வரும்
வீதம் | |
விதம் | |
அங்கு | |
இங்கு
|
Question 70 |
தமிழ்அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கிய ஆண்டு
1958 | |
1938 | |
1982 | |
1983 |
Question 71 |
ஆற்றவும்கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை"
என்ற வரிகளை இயற்றியவர்
ஒளவையார் | |
முன்றுறை அரையனார் | |
சமண முனிவர்கள் | |
கம்பர் |
Question 72 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
மில்டன் - ஆங்கிலக் கவிஞர் | |
பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர் | |
பெர்னார்ட் ஷா - ஆங்கில நாடக ஆசிரியர் | |
டால்ஸ்டாய் – ஆங்கில நாடக ஆசிரியர் |
Question 73 |
"அறிவுஎன்பது வளர்ந்து கொண்டே இருக்கும்; எனவே, புதியவற்றை ஏற்க வேண்டும்" என்று கூறியவர் யார்?
அம்பேத்கர் | |
பெரியார் | |
அம்புஜத்தம்மாள் | |
நேரு |
Question 74 |
"ஆங்கிலமோபிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னை மொழி பேசுவதற்கு நாண்கின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி” என்று கூறியவர்
ந.பிச்சமூர்த்தி | |
முடியரசன் | |
மீரா | |
கண்ணதாசன் |
Question 75 |
கரிகாலன்முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்று கூறும் நூல்
புறநானூறு | |
பதிற்றுப்பத்து | |
பட்டினப்பாலை | |
மதுரைக்காஞ்சி |
Question 76 |
இந்தியாவில்எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன? அவற்றுள் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
12, 353 | |
12, 325 | |
13, 325 | |
12, 353 |
Question 77 |
கரிசலாங்கண்ணிகுணமாக்கும் நோய்களில் சரியானது எது?
- இரத்தசோகை
- நரையைபோக்கும்
- செரிமானகோளாறு
- மஞ்சள்காமாலை
- கண்பார்வை
1, 2, 5 சரி | |
2, 3, 4 சரி | |
2, 4, 5 சரி | |
அனைத்தும் சரி |
Question 78 |
வெறியாட்டுப்பறை, தொண்டகப்பறைஆகியவை எந்நிலத்துடன் தொடர்புடையது
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் | |
நெய்தல் |
Question 79 |
வடக்குஎன்னும் திசைப்பெயரோடு பிற திசைகள் வந்து சேரும் போது
நிலைமொழி ஈறு நீங்கும் | |
நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும் | |
வருமொழி முதல் கெடும் | |
நிலைமொழி முதல் கெடும் |
Question 80 |
கீழ்க்கண்டவற்றுள்தாராபாரதி எழுதாத நூலினைத் தேர்ந்தெடு
புதிய விடியல்கள் | |
விரல்நுனி வெளிச்சங்கள் | |
பூமியைத் திறக்கும் பொன்சாவி | |
இமயம் எங்கள் காலடியில் |
Question 81 |
பெண்களின்தெரிவை பருவ வயது
8 – 11 | |
12 – 13 | |
20 – 25 | |
26 – 32 |
Question 82 |
இணையத்திற்குவித்திட்ட ஜான்பாஸ்டல் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
சுவிட்சர்லாந்து | |
இங்கிலாந்து | |
பிரான்சு | |
அமெரிக்கா |
Question 83 |
தில்லியிலுள்ளதிகார் சிறைச்சாலையின் நிலைப்பற்றி கண்டறிந்து வெளியிட்டப் பத்திரிக்கை
தி இந்து | |
இண்டியன் எக்ஸ்பிரஸ் | |
லண்டன் டைம்ஸ் | |
இண்டியன் டைம்ஸ் |
Question 84 |
மீசைக்கும்கூழுக்கும் ஆசைப்பட்டு மேல் விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் என்று பாடியவர்
பாரதிதாசன் | |
முடியரசன் | |
சச்சிதானந்தன் | |
பாரதியார் |
Question 85 |
செல்வமும், உழைப்பும்இல்லாத கல்வி களர்நிலம் என்று கூறியவர்
அம்பேத்கர் | |
காமராசர் | |
பெரியார் | |
காந்தியடிகள் |
Question 86 |
செய்வாயா? என்னும்வினாவிற்கு கை வலிக்கும் எனத் தனக்கு வரப்போவதனை கூறுவது
இனமொழி விடை | |
உறுவது கூறல் விடை | |
உற்றதுரைத்தல் விடை | |
வினா எதிர்வினாதல் விடை |
Question 87 |
திருவாசகத்தில்உள்ள பாடல்களின் எண்ணிக்கை____
568 | |
865 | |
685 | |
658 |
Question 88 |
பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர்
வள்ளலார் | |
முத்துராமலிங்க தேவர் | |
பெரியார் | |
காமராஜர் |
Question 89 |
ஊரும்பேரும், தமிழினம் என்ற நூலை எழுதியவர்
மீனாட்சி சுந்தரனார் | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
உ.வே.சா | |
பாவாணர் |
Question 90 |
ஆர்கலிஉலகத்து என ஒவ்வொரு பத்துப் பாடல்களுக்கும் ஒருமுறை தொடங்குவது
முதுமொழிக் காஞ்சி | |
முதுமொழி மாலை | |
முகுந்த மாலை | |
பழமொழி நானூறு |
Question 91 |
காந்தியடிகள்தலைமையேற்ற இலக்கிய மாநாடு சென்னையில் எப்போது நடைபெற்றது
1935 | |
1937 | |
1939 | |
1940 |
Question 92 |
காந்தியடிகளிடம்உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
கோவை | |
மதுரை | |
தஞ்சாவூர் | |
சிதம்பரம் |
Question 93 |
எந்தஇடத்தில் நடைபெற்ற போரில் முத்து வடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார்?
இராமநாதபுரம் | |
திருநெல்வேலி | |
திண்டுக்கல் | |
காளையார்கோவில் |
Question 94 |
சரியானபொருளைத் தேர்ந்தெடு.
- பூதலம், கும்பி
மலர், மழை | |
சோலை, வயிறு | |
பூமி, வயிறு | |
பூமி, மழை |
Question 95 |
- "பூதலந்தன்னை நரகம் அது ஆக்கிடும்
- புத்தியை விட்டுப் பிழையும் ஐயா" என்ற பாடலை இயற்றியவரின் காலம்
18ம் நூற்றாண்டு | |
19ம் நூற்றாண்டு | |
20ம் நூற்றாண்டு | |
சங்க காலம் |
Question 96 |
- தோட்டத்தில்மேயுது வெள்ளைப் பசு – அங்கே
- துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி”
- என்ற பாடலை பாடியவர்
பாரதிதாசன் | |
கவிமணி | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
நாமக்கல் கவிஞர் |
Question 97 |
தமிழன்என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இவக்கியம் எது?
தொல்காப்பியம் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
அப்பர் தேவாரம் |
Question 98 |
‘இடப்புறம்’ என்றசொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
இடது + புறம் | |
இடன் + புறம் | |
இட + புறம் | |
இடப் + புறம் |
Question 99 |
- 'நிலம்தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
- கலந்த மயக்கம் உலகம் ஆதலின் " எனக் கூறும் நூல்
கார்நாற்பது | |
தொல்காப்பியம் | |
பதிற்றுப்பத்து | |
நற்றிணை |
Question 100 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
கொங்கு – தேன் | |
திகிரி – ஆணைச் சக்கரம்
| |
அளி – கருணை | |
நாமநீர் -அச்சம் தரும் கடல்
|
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.