Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 10
Group 4 VAO General Tamil Model Test 10
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 10.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
"மென்சினை யாஅம் பொளிக்கும்”
இதில் ‘யா’ என்பதன் பொருள்
ஒரு வகை யானை | |
ஒரு வகை மரம் | |
ஒரு வகை குரங்கு | |
ஒரு வகை மலர் |
Question 2 |
"மலர்ப்பாதம்” இத்தொடர் குறித்த செய்திகளில் எது தவறானது?
-
- இத்தொடரில் மலருக்கு பாதம் உவமையாக கூறப்படுகிறது.
- பாதம் – உவமேயம்
- மலர் – உவமை
- போன்ற – உவமஉருபு
அனைத்தும் சரி | |
1, 4 சரி | |
2, 4 சரி | |
2, 3, 4 சரி |
Question 3 |
கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் எது?
வாடாமல்லி | |
குற்றம் பார்க்கில் | |
மண்சுமை | |
வேரில் பழுத்த பலா |
Question 4 |
“சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்“ என்று கூறியவர் யார்?
அம்பேத்கர் | |
பெரியார் | |
பாரதியார் | |
வள்ளலார் |
Question 5 |
- "முண்டி மோதும் துணிவே இன்பம்
- உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி"
- - இவ்வரிகளை இயற்றியவர் யார்?
நா.முத்துக்குமார் | |
ந. பிச்சமூர்த்தி | |
ஈரோடு தமிழன்பன் | |
தாராபாரதி |
Question 6 |
"இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?
வைரமுத்து | |
கல்கி | |
வல்லிக்கண்ணன் | |
நா. முத்துக்குமார் |
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது தொடர் எது ?
ஆடவர் அணியும் மேற்சட்டை ' கஞ்சுகம் ‘ என அழைக்கப்பட்டது | |
பெண்கள் புடவை அணிந்தனர் . | |
துணி தைப்பவர் 'தையல்காரர்’என அழைக்கப்பட்டார் . | |
சங்க காலத்தில் ஆடவர் இடையில் ஓர் ஆடையும் , மேலே ஒரு துண்டும் அணிந்தனர் |
Question 8 |
ஊர் ஊராகச் சென்று உப்பு வணிகம் செய்பவர்கள் ___ எனப்பட்டனர் .
பாணர்கள் | |
உமணர்கள் | |
தச்சர்கள் | |
கொல்லர்கள் |
Question 9 |
பொருத்துக .
- 2 ம் குலோத்துங்கன் i) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
- 2 ம் இராசராசன் ii) தீரிபுவன வீரேசுவரம் கோயில்
- முதலாம் இராசேந்திரன் iii) தஞ்சை பெரிய கோவில்
- முதலாம் இராசராசன் iv) கங்கைகொண்ட சோழபுரம் .
i ii iii iv | |
ii i iv iii | |
ii i iii iv | |
i ii iv iii |
Question 10 |
பொருத்துக .
- பல்லவர்கள் i) தாடிக்கொம்பு
- பாண்டியர்கள் ii) தாராசுரம்
- சோழர்கள் iii) பிள்ளையார்பட்டி
- நாயக்கர்கள் iv) மாமல்லபுரம்
- சமணர்கள் v) திருநாதர்குன்று
iv iii ii i v | |
iii iv ii i v | |
iii iv i v ii | |
iv ii iii i v |
Question 11 |
சிந்து வகை பாடல்கள் ______,______ அமைந்த கண்ணிகளை கொண்டவை
இலக்கணம், சந்தம் | |
பாவகை, இலக்கணம் | |
சந்தம், இயைபுத் தொடை | |
சந்தம், பாவகை |
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் பண்பாகு பெயரை குறிக்கும் தொடர் எது ?
கார் அறுத்தான் | |
மருக்கொழுந்து நட்டான் | |
மஞ்சள் பூசினாள் | |
வற்றல் தின்றான் |
Question 13 |
சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக திகழ்ந்தவர்
மாதவி | |
கண்ணகி | |
மணிமேகலை | |
காரைக்கால் அம்மையார் |
Question 14 |
- சரியான பொருளை தேர்ந்தெடு
- தவிர்க்க ஒணா, யாண்டும்
தவிர்த்தல், எங்கும் | |
தவிர்த்தல் , எப்பொழுதும் | |
தவிர்க்க இயலாத , எங்கும் | |
தவிர்க்க இயலாத , எப்பொழுதும் |
Question 15 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
-
- IRCTC ன் இணையதளத்தில் பயணச்சீட்டை பதிவு செய்யவும் அதை நீக்கம் செய்யவும் வசதி உள்ளது .
- இந்த வசதி 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 12 ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
- தற்போது இதில் ஒரு மணி நேரத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யலாம் .
2 , 3 சரியல்ல | |
2,4 சரியல்ல | |
3, 4 சரியல்ல | |
2, 3, 4 சரியல்ல |
Question 16 |
" நெறிப்படுத்தினர் >> நெறிப்படுத்து + இன் + அர் " இதில் ' இன் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
நிகழ்கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை | |
இறந்த கால இடைநிலை | |
எதிர்மறை இடைநிலை |
Question 17 |
சல்லிக்கட்டு என்னும் சொல்லில் ‘ சல்லி ‘ என்பது எதை குறிக்கும்
மாட்டின் திமில் | |
கொம்பு | |
கழுத்தில் கட்டப்பட்டுள்ள வளையம் | |
கழுத்தில் உள்ள மாலை |
Question 18 |
- சரியான பொருளைத் தேர்ந்தெடு.
தாமதம், துணியாலான கொடி | |
போர், துணியாலான கொடி | |
மாலை, சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது | |
போர், சிறு சிறு கொடியாக பல கொடிகள் கட்டியது |
Question 19 |
குமிழித் தூம்பு என்னும் அமைப்பு யாருடைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது .
சேரர் காலம் | |
பல்லவர்கள் காலம் | |
சோழர் காலம் | |
நாயக்கர்கள் காலம் |
Question 20 |
" குமைந்தனை >> குமை + த்(ந்) + த் + அன் + ஐ " இதில் 'ஐ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி | |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
ஏவல் பன்மை வினைமுற்று விகுதி | |
ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி |
Question 21 |
திராவிட மொழிகளில் ______ஐ ஒட்டி பால்பாகுபாடு அமைந்துள்ளது.
பொருள்களின் எண்ணிக்கை | |
பொருள்களின் உறுப்புகள் | |
பொருள்களின் நிறம் | |
பொருள்களின் நிறம் |
Question 22 |
1816ல் மொழி சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?
பாப் , ரஸ்க், கிரிம் | |
போப், ரஸ்க், கிரிம் | |
போப், ரஸ்க், ஜோன்ஸ் | |
பாப், ரஸ்க், ஜோன்ஸ் |
Question 23 |
திராவிட என்ற சொல்லின் பிறப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த வரிசை சரியானது?
Question 24 |
சரியானஇணையைத் தேர்ந்தெடு.
- காழ்ப்புணர்ச்சி - ஈரொற்று மெய்ம்மயக்கம்
- மொத்தம் - உடனிலைமெய்ம்மயக்கம்
- வாழ்பவன் - வேற்று நிலைமெய்ம்மயக்கம்
- கப்பம் - ஈரொற்று மெய்ம்மயக்கம்
அனைத்தும் சரி | |
i, iii, iv சரி | |
ii, iii, iv சரி | |
i, ii , iii சரி |
Question 25 |
மயங்கொலிபிழைகளை திருத்துக
"வேலன் நூலகம் செண்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நிண்றான்."
வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கண்டு மகிழ்ந்து நின்றான். | |
வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நின்றான் | |
வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நிண்றான் | |
வேலன் நூலகம் செண்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நின்றான் |
Question 26 |
சரியான இணையை தேர்ந்தெடு
அமைச்சு இயல்-25 | |
அரசு இயல்-32 | |
ஒழிபியல் – 13 | |
ஊழியல் -1 |
Question 27 |
பொருத்துக.
-
- மல மணிக்கர் i) வட கேரளம்
- மலயன் ii) பாலக்காடு - கேரளம்
- மலவேடா iii) இடுக்கி - கேரளா
- மலேரு iv) தட்சிண கன்னடா – கர்நாடகம்
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 28 |
அண்ணாமலையார் இயற்றிய காவடிச் சிந்து யாருடைய நூலின் தாக்கத்தால் விளைந்தது
அருணகிரியாரின் திருப்புகழ் | |
திருமூலரின் திருமந்திரம் | |
அருணகிரியாரின் திருமந்திரம் | |
திருமூலரின் திருப்புகழ் |
Question 29 |
கூற்றுகளை ஆராய்க.
-
- மூலையின் கணம் எப்போதும் ஒரே எடையில் இருக்காது .
- பிறந்ததில் ஆரம்பித்து இளமையில் மூன்று மடங்கு அதிகமாகிறது.
- அதன் பின் ஆண்டுக்கு மூன்று கிராம் குறைகின்றது.
அனைத்தும் சரி | |
1, 2 தவறு | |
1, 2 சரி | |
1, 3 சரி |
Question 30 |
"ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை யாம்இனி
இப்படித் தோன்றும் இருதுக்கள் சார்ந்தென "
- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
ஐங்குறுநூறு | |
நீலகேசி | |
குண்டலகேசி | |
மணிமேகலை |
Question 31 |
இலக்கணக்குறிப்புத் தருக .
- அரும்பும் மலரும், வெப்பம் குளிர்
உம்மைத் தொகை, எண்ணும்மை | |
எண்ணும்மை, உம்மைத் தொகை | |
எண்ணும்மை ,பண்புத்தொகை | |
பண்புத்தொகை, எண்ணும்மை |
Question 32 |
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலக்கணங்களை கூறும் நூல்கள்
-
- நன்னூல் 2. திருக்குறள்
- தொல்காப்பியம் 4. ஆத்திச்சூடி
அனைத்தும் | |
1, 2, 3 | |
1 , 3 | |
1 , 4 |
Question 33 |
சங்க காலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பிரிவினராக இருந்தனர்
2 | |
3 | |
4 | |
5 |
Question 34 |
தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு
1826 | |
1910 | |
1854 | |
1857 |
Question 35 |
ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்?
பாண்டிச்சேரி, 30. மார்ச்.1709 | |
பெரம்பலூர் , 9. மார்ச்.1730 | |
பெரம்பூர், 30. மார்ச்.1709 | |
பெரம்பலூர், 30. மார்ச்.1709 |
Question 36 |
ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது
10.09.1736 | |
09.10.1736 | |
03.06.1736 | |
10.09.1763 |
Question 37 |
மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறும் காண்டம்
விவாதத்துக் காண்டம் | |
நுபுவ்வத்துக் காண்டம் | |
ஹிஜிரத்துக் காண்டம் | |
எதுவுமில்லை |
Question 38 |
கற்றளி என்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?
இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு | |
இரண்டாம் நரசிம்மவர்மன் -7ம் நூற்றாண்டு | |
இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு | |
இரண்டாம் நரசிம்மவர்மன் - 9ம் நூற்றாண்டு |
Question 39 |
முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை எக்காலக்கட்டத்தில் கட்டினார்?
1000 – 1010 | |
1003 – 1010 | |
1005 – 1012 | |
1005 – 1010 |
Question 40 |
கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்
மதுசூதனன் | |
பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரனார் | |
மீரா | |
பாரதியார் |
Question 41 |
எந்த இதழில் "காற்றில் கலந்த பேரோசை " என்னும் கட்டுரை 1963 இல் வெளிவந்தது ?
தமிழ் நிலம் | |
தென்றல் | |
தாமரை | |
முல்லை |
Question 42 |
இலக்கணக் குறிப்புத் தருக .
ஒதுக, பேசிடுக , ஆழ்க, வாழிய
பெயரெச்சங்கள் | |
வினையெச்சங்கள் | |
வியங்கோளை வினைமுற்றுகள் | |
வினைத்தொகைகள் |
Question 43 |
- இலக்கணக் குறிப்புத் தருக .
- பேரன்பு, தமிழ்கவிஞர்
வினைத்தொகை, வினையாலனையும் பெயர் | |
பண்புத்தொகை, வினையாலனையும் பெயர் | |
பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை | |
வினைத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
Question 44 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – செய்வான்
செய்து + ஆன் | |
செய் + வான் | |
செய்+வ் + ஆன் | |
செய்து + வான் |
Question 45 |
சிலப்பதிகாரத்தின் எந்த காதையில் சித்தர்களை ' சித்தன்’ என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது ?
வருந்தருக் காதை | |
ஊர் சூழ்வரிக் காதை | |
நாடுகாண் காதை | |
பவத்திரம்அருக என பாவைநோற்றக் |
Question 46 |
தமிழ்ச் சித்தர்களின் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறைபொருள் கூற்றுகளாக______ ஆகவே எழுதப்பட்டன.
மங்களம் | |
இடக்கரடக்கல் | |
குழுஉக்குறி | |
செய்யுள் |
Question 47 |
பொருத்துக
-
- கரிமா i) அணுவை போல சிறுத்து நிற்கும் ஆற்றல்
- லகிமா ii) வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்
- மகிமா iii) காற்றில் மிதக்கும் ஆற்றல்
- அணிமா iv) எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்
i ii iii iv | |
ii i iv iii | |
iv iii ii i | |
iv ii iii i |
Question 48 |
தாகூரின் ' அமர் சோனார் பங்களா ' என்னும் பாடல் எந்த நாட்டின் நாட்டுப்பண்ணாக உள்ளது.
இந்தியா | |
மியான்மர் | |
வங்காளம் | |
இலங்கை |
Question 49 |
நாடகத் துறைக்கு தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
மனோன்மணீயம் | |
குண்டலகேசி |
Question 50 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
பூம்பராகம், ஆசு இலா
ஒரு வகை இசை, குற்றம் | |
பூவில் உள்ள மகரந்தம், குற்றம் இலாத | |
பூவில் உள்ள மகரந்தம், குற்றம் | |
போகவிட்டு, குற்றம் இலாத |
Question 51 |
ஏழ்பருவ மங்கையரைப் பற்றி கூறும் இலக்கியம் எது?
தூது | |
உலா | |
பள்ளு | |
அந்தாதி |
Question 52 |
சுரதாஎழுதிய நூல்களுள் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்
சுரதாவின் கவிதைகள் | |
துறைமுகம் | |
தேன்மழை | |
சுவரும் சுண்ணாம்பும் |
Question 53 |
பொருந்தாஇணையினைக் காண்க
பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் - நாமக்கல் கவிஞர் | |
முல்லைக்கோர் காடு போலும் – சுரதா | |
கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் - கவிமணி | |
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார் |
Question 54 |
கீழ்க்காண்பனவற்றுள்பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
கேணி, குளம், குட்டை, ஏரி, ஊருணி, பொய்கை, தடாகம் | |
செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அமுதத்தமிழ் | |
ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி | |
கலம்பகம் , குறிஞ்சி, குறுநகை, தோற்றம் |
Question 55 |
நாட்டுப்புறஇயலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஜேக்கப் கிரீம் | |
மாக்ஸ் முல்லர் | |
கி.வா.ஜகந்நாதன் | |
ஆறு.அழகப்பன் |
Question 56 |
கீழேகாணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
- திருவாரூர்விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கம் திரு.வி.க. என்பது
- திருவாரூர்மாவட்டத்தில் உள்ள 'தூள்ளம்' என்ற ஊரில் திரு.வி.க பிறந்தார். இவ்வூர் ‘தண்டலம்’ என அழைக்கப்படுகிறது.
- மனிதவாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களை திரு.வி.க இயற்றினார்.
- தமிழ்நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
1,4 பொருத்தமற்றவை | |
2, 4 பொருத்தமற்றவை | |
4, 3 பொருத்தமற்றவை | |
2, 3 பொருத்தமற்றவை |
Question 57 |
பொருத்தமற்றதைத்தேர்ந்தெடு
'பொல்லாக்காட்சி’ என்பதன் பொருள் ’மாயத்தோற்றம்’ | |
வெகுளல் என்பதன் பொருள் ‘சினத்தல்’ | |
வெஃகல் என்பதன் பொருள் ‘ விரும்புதல்’ | |
'குறளை’ என்பதன் பொருள் ’புறம் பேசுதல் ‘ |
Question 58 |
- உரியசொல்லால் நிரப்புக.
- அறனறிந்து மூத்த அறிவுடையார் _____
- திறனறிந்து தேர்ந்து கொளல்
கேண்மை | |
நன்மை | |
வன்மை | |
தகைமை |
Question 59 |
தவறானமரபுச்சொல்லை தேர்க
மாம்பிஞ்சு - மாவடு | |
இளந் தேங்காய் -வழுக்கை | |
வாழைப் பிஞ்சு- வாழைக்கச்சல் | |
முருங்கைப் பிஞ்சு - முருங்கை மொட்டு |
Question 60 |
பொருந்தாஇணையைக் கண்டறிக
பரவை – கடல் | |
கரி – நரி | |
பரி – குதிரை | |
கணை – அம்பு |
Question 61 |
கீழ்க்காணும்கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக
பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர் | |
பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர் | |
பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர் | |
பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர் |
Question 62 |
பின்வருவனவற்றுள்மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?
பஃறி | |
திமில் | |
ஓடை | |
வங்கம் |
Question 63 |
எழுத்தாளர்ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது
பத்ம பூஷண் | |
பத்மவிபூஷன் | |
ஞானபீட விருது | |
பத்மஸ்ரீ |
Question 64 |
'கொள்' என்றவேர்ச்சொல்லின் வினைமுற்று
கொண்டான் | |
கொள்க | |
கொண்ட | |
கொண்டு |
Question 65 |
- ஓலைச்சுவடிகளில்உள்ள எழுத்துக்களை எவ்வாறு பொருள் கொள்ள முடியும்?
முன்பு உள்ள வரிகளை வைத்து | |
பின்பு உள்ள வரிகள் மற்றும் நடுவில் உள்ள வரிகளை வைத்து | |
முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்து | |
முன்பு உள்ள வரிகள் மற்றும் நடுவில் உள்ள வரிகளை வைத்து |
Question 66 |
'எவ்வழிநல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை; வாழிய நிலனே'
- - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் மற்றும் ஆசிரியர்
புறநானூறு – ஒளவையார் | |
அகநானூறு – ஒளவையார் | |
நற்றிணை – கண்ணகனார் | |
மூதுரை – ஒளவையார் |
Question 67 |
தழையாவெப்பம் தழைக்கவும் – இதில் தழை என்பது எவ்வகைச் சொல்?
பெயர்ச்சொல் | |
வினைச்சொல் | |
இடைச்சொல் | |
உரிச்சொல் |
Question 68 |
"நீர் நிற்க, நான் இருக்க, இந்த சிறப்பு ஒன்று போதாதா?" யார் கூறியது?
அருணகிரிநாதர் | |
பட்டினத்தடிகளார் | |
திருநாவுக்கரசர் | |
மாணிக்கவாசகர் |
Question 69 |
ஹிட்லருக்குஎதிராக திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தவர் யார்?
புலித்தேவன் | |
செண்பகராமன் | |
மருதுபாண்டி | |
வாஞ்சிநாதன் |
Question 70 |
சொற்களைஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக
படைமடம் பேகன் படான் கொடை மடம் படுதல் அல்லது | |
பேகன் கொடை மடம் படுதல் அல்லது படைமடம் படான் | |
பேகன் படைமடம் படுதல் அல்லது கொடை மடம் படான் | |
கொடைமடம் பேகன் படுதல் அல்லது படை மடம் படான் |
Question 71 |
தவறானதைதேர்ந்தெடு
நெடில் தொடர் குற்றியலுகரம் – ஆடு | |
வன்தொடர் குற்றியலுகரம் – சுக்கு | |
கேண்மியா செண்மியா – இடைத் தொடர் குற்றியலுகரம் | |
உயிர்த்தொடர் குற்றியலுகரம் – அழகு |
Question 72 |
“ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
- உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்" – இதன் ஆசிரியர் யார்?
க.சச்சிதானந்தன் | |
குமரகுருபரர் | |
வில்லிபுத்தூரார் | |
முடியரசன் |
Question 73 |
பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு?
8.5.1964 | |
5.8.1964 | |
5.8.1974 | |
8.5.1974 |
Question 74 |
தவறானதைதேர்ந்தெடு
நெடில் தொடர் குற்றியலுகரம் – ஆடு | |
வன்தொடர் குற்றியலுகரம் – சுக்கு | |
கேண்மியா செண்மியா – இடைத் தொடர் குற்றியலுகரம் | |
உயிர்த்தொடர் குற்றியலுகரம் – அழகு |
Question 75 |
ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்களுள் எடை மிகுந்த பொருள் விரைவாகவும் எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் எனக் கூறியவர் யார்?
கலீலியோ கலீலி | |
அரிஸ்டாட்டில் | |
கோபர்நிகஸ் | |
ஐசக் நியூட்டன் |
Question 76 |
- “இறந்தார்இறந்தார் அனையர் சினத்தைத்
- துறந்தார் துறந்தார் துணை"
- - இது எவ்வகை பொருள்கோள்
அனைமறிபாப்புப் பொருள்கோள் | |
தாப்பிசைப் பொருள்கோள் | |
விற்பூட்டு பொருள்கோள் | |
நிரல்நிறைப் பொருள்கோள் |
Question 77 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
என்ப – பலர் பால் வினை முற்று | |
உள்ளதூஉம் – இன்னிசையளபெடை | |
அன்று - குறிப்பு வினைமுற்று | |
கண்ணோட்டம் – வினைமுற்று |
Question 78 |
காமராசர்அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
1935 | |
1937 | |
1939 | |
1954 |
Question 79 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
செற்றம் - கறுவு | |
தாருகன் – அரக்கன் | |
இமையவர் – சிவன் | |
படரா – செல்லாத |
Question 80 |
- "எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்
- இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்”
- என்ற வரிகளை பாடியவர்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
பிச்சமூர்த்தி | |
சுரதா |
Question 81 |
- "அண்ணலும்விரும்பி என்பால் அழைத்திநீ அவனை என்றான்
- பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்”
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
கம்பராமாயணம் | |
நளவெண்பா |
Question 82 |
"நிலைமொழியில் தனிக் குற்றெழுத்தின் முன் மெய் வந்து, வருமொழி முதலில் உயிர்வரின் முதலில் நிலைமொழி இறுதி மெய் இரட்டும் " என்ற விதியின் படி புணர்ந்து வரும் சொல்
பொருளனைத்தும் | |
எம்முயிர் | |
நாவையசைத்த | |
சேவழகு |
Question 83 |
- "அறுகுளத்துகுத்து மகல்வயற் பொழிந்தும்
- உறுமிடத்துதவா துவர்நில மூட்டியும்”
- என்ற பாடலை இயற்றியவர் யார்?
ஒளவையார் | |
கபிலர் | |
பரணர் | |
கம்பர் |
Question 84 |
- "கைம்மாறுவேண்டாக் கடப்பாடு மாரிமாட்
- டென்னாற்றுங் கொல்லோ உலகு"
- என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
குறிப்பறிதல் | |
ஒப்புரவறிதல் | |
காலமறிதல் | |
வலியறிதல் |
Question 85 |
- "கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடரத் திறமருளிக்
- கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே"
- என பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர் | |
திருறாவுக்கரசர் | |
சுந்தரர் | |
மாணிக்கவாசகர் |
Question 86 |
கிள்ளைவிடு தூதில் உள்ள கண்ணிகள் எத்தனை?
269 | |
239 | |
293 | |
296 |
Question 87 |
'தமிழ்நாட்டில்தமிழ்ப் புலவன் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க ' வந்து தோன்றியவர் யார்?
உ.வே.சா | |
பாரதிதாசன் | |
பாரதியார் | |
சுரதா |
Question 88 |
- "பெரும்பெருமாளெவ் வேந்து முன்போதப் பின்பு
- வரும் பெருமாள் வந்தனன் பாரீர்"
- என்ற பாடலை இயற்றியவர் யார்?
ஒளவையார் | |
கபிலர் | |
பரணர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 89 |
"செந்தமிழ்ச்செல்வத்திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்" என்று கூறியவர் யார்?
தேனிக்குடி கீரனார் | |
கவிமணி | |
பரணர் | |
கபிலர் |
Question 90 |
- "அகழ்வாரைத்தாங்கும் நிலம் போலத் தம்மை
- இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
- இக்குறளில் பயின்று வரும் அணி
உவமையணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
பிறிதுமொழிதல் அணி | |
பொருள் பின்வருநிலையணி |
Question 91 |
தவறானஇணை எது?
escalator – மின்தூக்கி | |
Emagazine – மின் இதழ்கள் | |
Compact disc – குறுந்தகடு | |
intelligence - நுண்ணறிவு |
Question 92 |
வெற்றிமேல்வெற்றி பெற விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்க வேண்டும் என்று கூறியவர்?
கல்யாணசுந்தரம் | |
மருதகாசி | |
காமராசர் | |
தாராபாரதி |
Question 93 |
செயற்கரியசெய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலாதார் - இக்குறள் இடம்பெறும் அதிகாரம்
வான் சிறப்பு | |
நீத்தார் பெருமை | |
அன்புடைமை | |
இனியவை கூறல் |
Question 94 |
அருகில்உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட பயன்படும் சுட்டெழுத்து அது?
உ | |
ஆ | |
ஐ | |
ஓ |
Question 95 |
நாவின்நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து?
ண | |
ன | |
ந | |
ள |
Question 96 |
கீழ்க்கண்டகூற்றுகளை ஆராய்க
- ஒன்றுஎன்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.
- உயிரெழுத்தில்தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
- உயிர் மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1 மட்டும் சரி | |
2 , 3 சரி |
Question 97 |
உபபாண்டவம், கதாவிலாசம்,தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய நூல்களை எழுதியவர்
அ. முத்தரையனார் | |
எஸ். ராதாகிருஷ்ணன் | |
சக்திவேல் | |
எஸ். ராமகிருஷ்ணன் |
Question 98 |
- "தீயவும்நல்லவும் செய்தவரை – விட்டுச்
- செல்வது ஒருநாளும் இல்லை ஐயா"
- என்ற வரிகளை இயற்றியவர்
கடுவெளி சித்தர் | |
நாமக்கல் கவிஞர் | |
கவிமணி | |
நையாண்டி பாரதி |
Question 99 |
"வாடியபயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் " என்று பாடியவர்
கம்பர் | |
கம்பர் | |
இளங்கோவடிகள் | |
ஒளவையார் |
Question 100 |
கீழ்க்கண்டவர்களுள்மலேசியக் கவிஞர் யார்?
அ. முத்தரையனார் | |
ராதாகிருஷ்ணன் | |
சக்திவேல் | |
ராமகிருஷ்ணன் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.