Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 1

Group 4 VAO General Tamil Model Test 1- Tamil

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 1- Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்
A
மாணிக்கவாசகர்
B
திருநாவுக்கரசர்
C
ராமலிங்க அடிகளார்
D
தாயுமானவர்
Question 2
ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர்
A
துப்பறிதல்
B
செய்திகளம்
C
செய்தியின் மூலம்
D
செய்திகளை திரட்டும் இடம்
Question 3
முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
A
கதரின் வெற்றி
B
டம்பாச்சாரி விலாசம்
C
பவளக்கொடி
D
நந்தனார் சரித்திரம்
Question 4
நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?
A
மணிமேகலை
B
மாதவி
C
கண்ணகி
D
சுதமதி
Question 5
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்
A
ரா பி சேதுப்பிள்ளை
B
குணங்குடி மஸ்தான் சாகிபு
C
ஆறுமுக நாவலர்
D
பரிதிமாற்கலைஞர்
Question 6
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை
A
பன்னிரண்டாவது
B
இருபத்தி நான்காவது காதை
C
பதினான்காவது காதை
D
இருபதாவது காதை
Question 7
பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?
A
கவிமணி
B
நாமக்கல் கவிஞர்
C
முடியரசன்
D
சுரதா
Question 8
பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம்
A
யசோதர காவியம்
B
மணிமேகலை
C
சிலப்பதிகாரம்
D
குண்டலகேசி
Question 9
காய் முன் நிரை வருவது
A
கலித்தளை
B
வெண்சீர் வெண்டளை
C
இயற்சீர் வெண்டளை
D
ஒன்றிய வஞ்சித்தளை
Question 10
மென்று வேர்ச்சொல்லை அறிக
A
மெல்
B
மென்ற
C
மென்றான்
D
மென்
Question 11
பொருந்தாத சொல்லை கண்டறிக
A
தேவாரம்
B
திருவாசகம்
C
திருப்பாவை
D
திருவெம்பாவை
Question 12
உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்
A
உண்டு
B
உண்டான்
C
உண்டவர்
D
உண்ணுதல்
Question 13
விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக
A
பண்புத் தொகை
B
வினைத் தொகை
C
உவமைத் தொகை
D
உம்மைத் தொகை
Question 14
பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன
A
பொறுத்தான்
B
பொறுத்தல்
C
பொறுக்கினான்
D
வெறுத்தான்
Question 15
பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது
A
12
B
10
C
9
D
11
Question 16
தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்
A
கெல்லட்
B
மாக்ஸ்முல்லர்
C
கமல்சுலபமில்
D
கால்டுவெல்
Question 17
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
மதுரைக்காஞ்சி
B
புறநானூறு
C
பதிற்றுப்பத்து
D
பட்டினப்பாலை
Question 18
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?
A
பாரதிதாசன்
B
கம்பர்
C
பாரதியார்
D
அவ்வையார்
Question 19
ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?
A
அயோத்திதாசர்
B
பம்மல் சம்பந்தனார்
C
பரிதிமாற்கலைஞர்
D
தேவநேயப்பாவாணர்
Question 20
பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார்
A
1862
B
1864
C
1831
D
1894
Question 21
வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார்
A
பெருஞ்சித்திரனார்
B
பாவனார்
C
பரிதிமாற்கலைஞர்
D
திரு வி க
Question 22
எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்
A
பினாங்கு
B
ரியூனியன்
C
பிஜி
D
அந்தமான்
Question 23
ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்
A
சிலப்பதிகாரம்
B
புறநானூறு
C
சீவகசிந்தாமணி
D
மணிமேகலை
Question 24
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?
A
காந்தியடிகள்
B
ஈவே ராமசாமி
C
பரிதிமாற்கலைஞர்
D
பெருஞ்சித்திரனார்
Question 25
அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?
A
நல்லூர்
B
விளாச்சேரி
C
முரம்பு
D
இரட்டணை
Question 26
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது
A
மணிமேகலை
B
சீவகசிந்தாமணி
C
மதுரைக்காஞ்சி
D
பரிபாடல்
Question 27
உவேசா பிறந்த ஊர் எது?
A
உத்தமதானபுரம்
B
லட்சுமிபுரம்
C
திருச்சி
D
திருப்பூர்
Question 28
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?
A
குமரகுருபரர்
B
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
C
உ வே சாமிநாத ஐயர்
D
கம்பர்
Question 29
மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?
A
எகிப்து
B
லெமூரியா
C
ஹரப்பா
D
சிந்து
Question 30
பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?
A
ரா பி சேதுப்பிள்ளை
B
ஆறுமுகநாவலர்
C
மூ.வ
D
புதுமைப்பித்தன்
Question 31
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?
A
கால்டுவெல்
B
வீரமாமுனிவர்
C
ஜி யு போப்
D
தேவநேயபாவாணர்
Question 32
நாடகத்தின் அடிப்படை அமைப்பு
A
இசை
B
போலச்செய்தல்
C
பாட்டு
D
நடிப்பு
Question 33
தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?
A
பரிதிமாற் கலைஞர்
B
மறைமலை அடிகளார்
C
மு வரதராசனார்
D
தேவநேயப்பாவாணர்
Question 34
கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?
A
வள்ளலார்
B
பெருஞ்சித்திரனார்
C
தாயுமானவர்
D
மறைமலை அடிகளார்
Question 35
வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்
A
அகவல் ஓசை
B
செப்பலோசை
C
துள்ளலோசை
D
தூங்கலோசை
Question 36
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர்
A
திருநாவுக்கரசர்
B
திருஞானசம்பந்தர்
C
மாணிக்கவாசகர்
D
வள்ளலார்
Question 37
உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?
A
அவ்வையார்
B
வள்ளுவர்
C
கம்பர்
D
மாணிக்கவாசகர்
Question 38
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன
A
வெற்றி
B
திறமை
C
போட்டியிடுதல்
D
ஆர்வம்
Question 39
1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்
A
வால்க்ஸ்ரஸ்ட்
B
ஜொகன்ஸ்பர்க்
C
புதுச்சேரி
D
தில்லையாடி
Question 40
நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?
A
பரிதிமார் கலைஞர்
B
பம்மல் சம்பந்தனார்
C
சங்கரதாஸ் சுவாமிகள்
D
சுந்தரனார்
Question 41
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?
A
தேவாரம்
B
திருவாசகம்
C
திருமந்திரம்
D
திருக்குறள்
Question 42
உலகம் முழுவதையும் ஆள கருதுபவர் எதற்காக காத்திருக்க வேண்டும்
A
படை வரும் வரை
B
பணம் வரும் வரை
C
காலம் வரும்வரை
D
பலம் வரும் வரை
Question 43
26 முதல் 32 வயதுவரை உடைய பருவ மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?
A
மங்கை
B
மடந்தை
C
அரிவை
D
தெரிவை
Question 44
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சுரதா
D
திருவள்ளுவர்
Question 45
மாகதம் எனப்படுவது
A
மதுரகவி
B
சித்திரகவி
C
ஆசுகவி
D
வித்தார கவி
Question 46
ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?
A
நல்லாதனார்
B
பெருவாயின் முள்ளியார்
C
முன்றுறை அரையனார்
D
காரியாசன்
Question 47
வா என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயரை கண்டறிக
A
வருதல்
B
வந்தான்
C
வந்து
D
வந்த
Question 48
சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ?
A
1990
B
1993
C
1991
D
1994
Question 49
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் யார் ?
A
அம்பேத்கர்
B
கெல்லட்
C
முனைவர் எமினோ
D
மாக்ஸ்முல்லர்
Question 50
மேதி என்ற சொல்லுக்கான பொருள் என்ன ?
A
அழகு
B
பசு
C
எருமை
D
சிவன்
Question 51
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார் ?
A
இந்தியன் போஸ்ட்
B
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகம்
C
இந்தியன் ஒப்பினியன்
D
இந்தியன் வீல்
Question 52
குருசு என்பதன் பொருள்
A
சிலுவை
B
ஏளனம்
C
சினம்
D
அடியார்
Question 53
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி என்ன
A
பூ
B
கோ
C
கா
D
Question 54
பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
பெரியார்
D
அம்பேத்கார்
Question 55
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
A
கால்டுவெல்
B
பெஸ்கி
C
ஜி யு போப்
D
செல்லி
Question 56
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்
A
10
B
12
C
14
D
16
Question 57
கீழ்க்கண்டவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது ?
A
புறநானூறு
B
நற்றிணை
C
நாலடியார்
D
பரிபாடல்
Question 58
உலகம் உருண்டை என்ற கருத்து எவ்வாறுவியல் இயலின் பார்ப்படும்
A
விண்ணியல் அறிவு
B
பொறியியல் அறிவு
C
மண்ணியல் அறிவு
D
அறிவியல் அறிவு
Question 59
முக்கூடற்பள்ளு குறிய பாவகை
A
சிந்துப்பா
B
ஆசிரியப்பா
C
வஞ்சிப்பா
D
வெண்பா
Question 60
ஞானக் கண்ணாடி என்ற சமய நூலை இயற்றியவர் யார் ?
A
வேதநாயகம் பிள்ளை
B
வீரமாமுனிவர்
C
கால்டுவெல்
D
போப்
Question 61
உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது ?
A
பெரியபுராணம்
B
கம்பராமாயணம்
C
சிலப்பதிகாரம்
D
சீவகசிந்தாமணி
Question 62
புரட்சி முழக்கம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
சாலை இளந்திரையன்
B
தேவநேயப் பாவாணர்
C
மறைமலை அடிகளார்
D
பரிதிமாற்கலைஞர்
Question 63
கடம் என்ற சொல்லின் பொருள் என்ன
A
குடம்
B
பாம்பு
C
வேம்பு
D
உடம்பு
Question 64
தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?
A
முத்துராமலிங்கர்
B
முத்துகிருஷ்ணன்
C
முத்தையா
D
முருகதாசர்
Question 65
எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?
A
திருக்குறள்
B
சிலப்பதிகாரம்
C
தொல்காப்பியம்
D
நன்னூல்
Question 66
அங்கக வேளாண்மை எனப்படுவது
A
செயற்கை வேளாண்மை
B
இயற்கை வேளாண்மை
C
மரபு பொறியியல் வேளாண்மை
D
மேற்கூறிய எதுவும் இல்லை
Question 67
நம்மாழ்வார் பிறந்த ஊர்
A
இருகூர்
B
திருவூர்
C
குருகூர்
D
கருவூர்
Question 68
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?
A
அவ்வையார்
B
பாரதியார்
C
கம்பர்
D
பட்டுக்கோட்டை
Question 69
நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
ரசூல் கம்ச தேவ்
D
தேவநேயப் பாவணர்
Question 70
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
நெய்தல்
Question 71
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
தேவாரம்
C
திருக்குறள்
D
திருக்குறள்
Question 72
பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?
A
திருத்தொண்டத்தொகை
B
திருவாசகம்
C
திருக்கோவை
D
திருவிளையாடல் புராணம்
Question 73
மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?
A
பூதஞ்சேந்தனார்
B
சச்சிதானந்தன்
C
பாரதிதாசன்
D
அசலாம்பிகை
Question 74
ஆழி சரியான பொருளைக் கண்டறிக
A
நிலம்
B
கடல்
C
மாலை
D
மதியம்
Question 75
விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
A
அழகின் சிரிப்பு
B
தமிழச்சியின் கத்தி
C
இருண்டவீடு
D
சேரதாண்டவம்
Question 76
பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
A
வானிதாசன்
B
வண்ணதாசன்
C
முடியரசன்
D
மருதகாசி
Question 77
எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?
A
ரஷ்யா
B
அமெரிக்கா
C
இங்கிலாந்து
D
ஜப்பான்
Question 78
ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?
A
ஜான் பனியன்
B
லிட்டன் பிரபு
C
ஜி யு போப்
D
எச் ஏ கிருஷ்ணபிள்ளை
Question 79
அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?
A
பரணி
B
கலம்பகம்
C
அந்தாதி
D
புதினம்
Question 80
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது
A
ஏகதேச உருவக அணி
B
நிரல்நிறை அணி
C
உவமை அணி
D
சொற்பொருள் பின்வருநிலையணி
Question 81
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?
A
மருதகாசி
B
கவிமணி
C
நாமக்கல் கவிஞர்
D
முடியரசன்
Question 82
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?
A
நாமக்கல் கவிஞர்
B
பாரதியார்
C
கண்ணதாசன்
D
மருதகாசி
Question 83
திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?
A
நா மு வேங்கடசாமி நாட்டார்
B
நச்சினார்கினியார்
C
அடியார்க்கு நல்லார்
D
மறைமலை அடிகளார்
Question 84
பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
பெருஞ்சித்திரனார்
B
தேவநேயப்பாவணர்
C
மீரா
D
சுஜாதா
Question 85
ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?
A
துளசி
B
தூதுவளை
C
கற்றாழை
D
கீழாநெல்லி
Question 86
நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?
A
கம்பர்
B
நக்கீரர்
C
கபிலர்
D
மாங்குடி மருதனார்
Question 87
நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க
A
நடந்தான்
B
நடந்து
C
நடந்த
D
நடந்தவன்
Question 88
பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன
A
அரசியல் அறிவியல்
B
அடிப்படை அறிவியல்
C
அனுபவ அறிவியல்
D
பெரிய அரசியல்
Question 89
போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
A
உலா
B
பங்கு
C
பரணி
D
கலம்பகம்
Question 90
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க
A
நன்றும் தீதும் பிறர் தர
B
நன்றும் பிறர்தர தீதும்
C
தீதும் நன்றும் பிறர் தர வாரா
D
பிறர் தர வாரா நன்றும் தீதும்
Question 91
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
திருவாசகம்
B
திருவிளையாடல் புராணம்
C
பெரியபுராணம்
D
தேவாரம்
Question 92
சமூக சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற காலம்
A
பதினெட்டாம் நூற்றாண்டு
B
பத்தொன்பதாம் நூற்றாண்டு
C
பதினேழாம் நூற்றாண்டு
D
இருபதாம் நூற்றாண்டு
Question 93
வள்ளை என்பதன் பொருள்
A
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
B
விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
C
நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
D
பெண்கள் பாடும் கும்மி பாட்டு
Question 94
வள்ளை என்பதன் பொருள்
A
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
B
விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
C
நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
D
பெண்கள் பாடும் கும்மி பாட்டு
Question 95
ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும்
A
கொண்டுகூட்டுப் பொருள்கோள்
B
தாப்பிசைப் பொருள்கோள்
C
நிரல்நிறை பொருள்கோள்
D
அடி மாற்று பொருள்கோள்
Question 96
ஆயுத எழுத்துக்கு எத்தனை மாத்திரை
A
1
B
2
C
1/2
D
3
Question 97
கம்பர் - அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
A
ஆயிரம் தீவு
B
ராஜ தண்டனை
C
சேரமான் காதலி
D
மாங்கனி
Question 98
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?
A
நச்சினார்க்கினியார்
B
ஓதலாந்தையார்
C
ஓதலாந்தையார்
D
அவ்வையார்
Question 99
வருவான் என்பது
A
எதிர்மறை இடைநிலை
B
எதிர்கால இடைநிலை
C
நிகழ்கால இடைநிலை
D
இறந்தகால இடைநிலை
Question 100
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர்
A
அண்ணா
B
கலைஞர்
C
மு.வ
D
விவேகானந்தர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

9 Comments

  1. Question number 71 ku ans புறநானூறு
    Question number 97 ku ans ராஜ தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button