Online TestTamil
9th Std Tamil Notes – Part 7
9th Std Tamil Notes - Part 7
Congratulations - you have completed 9th Std Tamil Notes - Part 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
விடுபட்டதை நிரப்புக..
கடன் என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
------------------- ----------- ---------
எந்நலத் துள்ளதூஉ மன்று | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 2 |
விடுபட்டதை நிரப்புக..
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
------------------- ----------- ---------
எந்நலத் துள்ளதூஉ மன்று | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 3 |
விடுபட்டதை நிரப்புக..
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு
------------------- ----------- ---------
எந்நலத் துள்ளதூஉ மன்று | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 4 |
விடுபட்டதை நிரப்புக..
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
------------------- ----------- ---------
எந்நலத் துள்ளதூஉ மன்று | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 5 |
விடுபட்டதை நிரப்புக..
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
------------------- ----------- ---------
துலையல்லார் கண்ணும் கொளல் | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
மாற்றாரை மாற்றும் படை | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 6 |
விடுபட்டதை நிரப்புக..
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
------------------- ----------- ---------
துலையல்லார் கண்ணும் கொளல். | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 7 |
விடுபட்டதை நிரப்புக..
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
------------------- ----------- ---------
எந்நலத் துள்ளதூஉ மன்று | |
என்ன பயத்ததோ சால்பு | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 8 |
விடுபட்டதை நிரப்புக..
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
------------------- ----------- ---------
எந்நலத் துள்ளதூஉ மன்று | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
திண்மையுண் டாகப் பெறின்
|
Question 9 |
விடுபட்டதை நிரப்புக..
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
------------------- ----------- ---------
துலையல்லார் கண்ணும் கொளல் | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
ஆழி எனப்படு வார். | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 10 |
விடுபட்டதை நிரப்புக..
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
------------------- ----------- ---------
தாங்காது மன்னோ பொறை. | |
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் | |
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு | |
சொல்லா நலத்தது சால்பு |
Question 11 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக?
கடன் - கடமை | |
நாண் - கோபம் | |
ஒப்புரவு - உதவுதல் | |
கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம் |
Question 11 Explanation:
குறிப்பு :- நாண் என்பதன் சரியான சொற்பொருள் நாணம்.
Question 12 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக?
சால்பு - சான்றாண்மை | |
மாற்றார் - மற்றொருவர் | |
துலையல்லார் - ஆற்றலில் குறைந்தவர் | |
கட்டளை - உரைகல் |
Question 12 Explanation:
குறிப்பு :- மாற்றார் என்பதன் சரியான சொற்பொருள் பகைவர்.
Question 13 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக?
இன்மை - வறுமை | |
திண்மை - வலிமை | |
ஊழி - உதவுதல் | |
பொறை - சுமை |
Question 13 Explanation:
குறிப்பு :- ஊழி என்பதன் சரியான சொற்பொருள் உலகம்.
Question 14 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
என்ப - பலர்பால் வினைமுற்று | |
மேற்கொள்பவர் - வினையாலணையும் பெயர் | |
உள்ளதூஉம் - இன்னிசையளபெடை | |
அன்று - வினைத்தொகை |
Question 14 Explanation:
குறிப்பு :- அன்று என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு குறிப்புவினைமுற்று.
Question 15 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
கண்ணோட்டம் - தொழிற்பெயர் | |
கொல்லா நலத்தது, சொல்லா நலத்தது - ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் | |
பணிதல் - பண்புப்பெயர் | |
ஆற்றுவார், மாற்றார் - வினையாலணையும் பெயர் |
Question 15 Explanation:
குறிப்பு :- பணிதல் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு தொழிற்பெயர்.
Question 16 |
பொருந்தாதது எது? இலக்கணக்குறிப்பு தருக.
இன்மை, திண்மை - பண்புப் பெயர்கள் | |
சான்றவர் - தொழிற்பெயர் | |
இருநிலம் - உரிச்சொற்றொடர் | |
மன், ஓ - அசைச்சொற்கள் |
Question 16 Explanation:
குறிப்பு :- சான்றவர் என்பதன் சரியான இலக்கணக்குறிப்பு வினையாலணையும் பெயர்.
Question 17 |
பொருந்தாதது எது ? பிரித்தறிதல்..
ஒருவற்கு - ஒருவன் + கு | |
இளிவன்று - இளிவு + அன்று | |
சால்பென்னும் - சால்பு + என்னும் | |
துலையல்லார் - துலையல்லா + ஆர் |
Question 17 Explanation:
குறிப்பு :- துலையல்லார் என்பதன் சரியான பிரித்தறிதல் துலை + அல்லார்.
Question 18 |
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் - இந்த பாடலில் பயின்று வந்துள்ள அணி யாது?
ஏகதேச உருவக அணி | |
வேற்றுமை அணி | |
எடுத்துக்காட்டு உவமை அணி | |
இல்பொருள் உவமையணி |
Question 19 |
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு - இந்த பாடலில் பயின்று வந்துள்ள அணி யாது?
ஏகதேச உருவக அணி | |
வேற்றுமை அணி | |
எடுத்துக்காட்டு உவமை அணி | |
இல்பொருள் உவமையணி |
Question 20 |
அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும் உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும் தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும் இயல்பாய் அமைந்தும் இன்பசொ ரூபமாய்த் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் | |
தேசிக விநாயகம் பிள்ளை |
Question 21 |
தாயாய் நின்று தரணியைத் தாங்கும் தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்; உடன்பிறப் பாகி உறுதுணை புரியும்; - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் | |
தேசிக விநாயகம் பிள்ளை |
Question 22 |
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்; அயலார் தமக்கும் அன்பே செய்யும்; நாணம் கெடாமல் நட்புகொண் டாடும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் | |
தேசிக விநாயகம் பிள்ளை |
Question 23 |
தாய், மனைவி, தமக்கை, தங்கை, மகள் எனப் பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு என்பதனை எடுத்துக்காட்டியுள்ள கவிஞர்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் | |
தேசிக விநாயகம் பிள்ளை |
Question 24 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
சொரூபம் - அன்பு | |
தரணி - உலகம் | |
தாரம் - மனையாள் | |
அயலார் - உறவல்லாதோர் |
Question 24 Explanation:
குறிப்பு :- சொரூபம் என்பதன் சரியான சொற்பொருள் வடிவம்.
Question 25 |
அன்பும் ஆர்வமும் அடக்கமும் - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
உவமைத்தொகை | |
உருவகம் | |
எண்ணும்மை | |
வினைமுற்று |
Question 26 |
இன்பசொரூபம் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
உவமைத்தொகை | |
வினைமுற்று | |
உருவகம் | |
எண்ணும்மை |
Question 27 |
கவிஞர் வெ. இராமலிங்கனார் ---------------- மாவட்டத்தில் உள்ள ----------------- ஊரில் பிறந்தார்.
விருதுநகர் , சாத்தூர் | |
திண்டுக்கல், பழனி | |
நாமக்கல், மோகனூர் | |
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை |
Question 28 |
கவிஞர் வெ. இராமலிங்கனார் பெற்றோர் பெயர் என்ன?
சாத்தப்பன் - விசாலட்சுமி | |
சிவதாணு - ஆதிலட்சுமி | |
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் | |
திருவேங்கடம் - செண்பகம் |
Question 29 |
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் | |
தேசிக விநாயகம் பிள்ளை |
Question 30 |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களுக்கு நடுவணரசு --------------- விருது வழங்கிச் சிறப்பித்தது?
பாரத ரத்னா | |
பத்ம ஸ்ரீ | |
பத்ம பூஷன் | |
பத்ம விபூஷண் |
Question 31 |
தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் | |
தேசிக விநாயகம் பிள்ளை |
Question 32 |
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களின் காலம் எது?
1875 - 1965 | |
1868 - 1962 | |
1888 - 1972 | |
1857 - 1977 |
Question 33 |
------------------- என்னும் கவிதைத் தொகுப்பில் தெய்வத்திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்திமலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர் , சிறு காப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவைமலர் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன.
பாரதியார் கவிதைகள் | |
பாரதிதாசன் பாடல்கள் | |
நாமக்கல் கவிஞர் பாடல்கள் | |
தேசிக விநாயகம் பாடல்கள் |
Question 34 |
பொருந்தாதது எது? நாமக்கல்லாரின் படைப்புகள்:-
இசைநாவல்கள் - 3; இலக்கியத்திறனாய்வுகள் - 7; | |
கட்டுரைகள் - 12; கவிதைத்தொகுப்புகள் - 10; | |
தன்வரலாறு - 3 சிறு காப்பியங்கள் - 5 ; | |
புதினங்கள் - 10; மொழிபெயர்ப்புகள் - 15 |
Question 34 Explanation:
குறிப்பு :- புதினங்கள் - 5; மொழிபெயர்ப்புகள் - 4;
Question 35 |
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் பெயர் என்ன?
சாத்தப்பன் - விசாலட்சுமி | |
சிவதாணு - ஆதிலட்சுமி | |
முனுசாமி - மங்களம் | |
திருவேங்கடம் - செண்பகம் |
Question 36 |
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் பெயர் முனுசாமி - மங்களம். அவர்களின் பிறந்த ஊர் எது?
விளாச்சேரி, கன்னிகாபுரம் | |
ஈரோடு, வள்ளியூர் | |
புதுச்சேரி, தில்லையாடி | |
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் |
Question 37 |
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர் முனுசாமி - மங்களம் செய்து வந்த தொழில் ?
விவசாயம் | |
கட்டிட வேலை | |
நெசவு | |
மட்பாண்ட தொழில் |
Question 38 |
நெசவுத்தொழில் பாதிப்பால் வறுமையில் வாடிய முனுசாமி, தம் மனைவி மங்களம் அவர்களுடன் வேலைதேடி எந்த நாட்டிற்குச் சென்றார்?
கத்தார் | |
தென் ஆப்பிரிக்கா | |
கனடா | |
மொரீசியசு |
Question 39 |
நெசவுத்தொழில் பாதிப்பால் வறுமையில் வாடிய முனுசாமி, தம் மனைவியுடன் வேலைதேடித் தென் ஆப்பிரிக்காவில் குடியேறினார். அங்கு ஜோகன்ஸ்பர்க் என்னும் நகரத்தில் சிறிய அளவில் ------------- வியாபாரம் செய்து வந்தார்?
தங்க வியாபாரம் | |
காய்கறி | |
ஜவுளி | |
மரச்சாமான்கள் |
Question 40 |
வீரமங்கை வள்ளியம்மை பிறந்த ஆண்டு?
1855 | |
1747 | |
1697 | |
1898 |
Question 41 |
வீரமங்கை வள்ளியம்மை 1898 ஆம் ஆண்டு --------------- நாட்டில் பிறந்தார்.
கத்தார் | |
தென் ஆப்பிரிக்கா | |
கனடா | |
மொரீசியசு |
Question 41 Explanation:
குறிப்பு :- வீரமங்கை வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். எனினும், இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்படுகிறார்.
Question 42 |
தென்னாப்பிரிக்க நாட்டின் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்தவ மதச் சட்டப்படியும் நடை பெறாத திருமணம் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் -------------- ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை வெளியிட்டது.
1907 | |
1910 | |
1913 | |
1916 |
Question 43 |
தென்னாப்பிரிக்க நாட்டின் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்தவ மதச் சட்டப்படியும் நடை பெறாத திருமணம் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1913 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பு, அங்குக் குடியேறியிருந்த இந்தியர்கள் அனைவருக்கும் எதிராக அமைந்திருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தமது உரிமையை மீட்க அறப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போராட்டத்தினை -------------- என்பவர் தலைமை ஏற்று வழிநடத்தினார்.
நெல்சன் மண்டேலா | |
முகமது பைரோசு | |
காந்தியடிகள் | |
அண்ணாதுரை |
Question 44 |
1913 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23 ஆம் நாள் ---------------- என்னும் இடத்தில் நடை பெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
பிரிட்டோரியா | |
கேப் டவுன் | |
வால்க்ஸ்ரஸ்ட் | |
ஜோகானஸ்பேர்க் |
Question 44 Explanation:
குறிப்பு:- 1913 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23 ஆம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடை பெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார். அவருக்குத் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனைவிதித்தது.
Question 45 |
தென் ஆப்பிரிக்காவில், இந்தியர்கள் தமது உரிமையை மீட்க அறப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போராட்டத்தினைக் காந்தியடிகள் தலைமை ஏற்று வழிநடத்தினார். போராட்டத்தின் பொழுது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி ------------- யின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.
சோனியா காந்தி | |
வள்ளியம்மை | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 46 |
“சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா ?”, என்று வள்ளியம்மையிடம் கேட்டவர் யார்?
நெல்சன் மண்டேலா | |
முகமது பைரோசு | |
காந்தியடிகள் | |
அண்ணாதுரை |
Question 47 |
“சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா ?”, என்று --------------- என்பவரிடம் கேட்டார் காந்தியடிகள். உடல் நிலை தளர்ந்திருந்த அந்நிலையிலும் ,"இல்லை இல்லை மீண்டும் சிறை செல்வதற்குத் தயார்” என்று ஒருவர் கூறினார், அவரின் பெயர்?
சோனியா காந்தி | |
வள்ளியம்மை | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 48 |
தென் ஆப்பிரிக்காவில், இந்தியர்களின் நலனுக்காக போராடி, சிறை சென்று உடல் நலம் குன்றிய நிலையிலும், இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன். அதற்காக, என் இன்னுயிரையும் தருவேன் என்று கூறியவர் யார்?
சோனியா காந்தி | |
வள்ளியம்மை | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 49 |
சிறைச் சூழலால் உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1914 பிப்ரவரி இருபத்திரண்டாம் நாளன்று தமது ------------ ஆம் அகவையில் மரணம் அடைந்தார்.
13 | |
14 | |
15 | |
16 |
Question 50 |
“என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது” என்று மனம் வருந்தியவர்?
அண்ணாதுரை | |
அம்பேத்கர் | |
காந்தியடிகள் | |
ஈ.வே.ரா |
Question 51 |
“மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன் மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர்நீத்த அவருடைய உருவம் என் கண் முன் நிற்கிறது. நம்பிக்கைதான் அவரது ஆயுதம்" என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து, இந்தியன் ஒப்பீனியன் இதழில் ---------- என்பவர் எழுதியுள்ளார்.
அண்ணாதுரை | |
அம்பேத்கர் | |
காந்தியடிகள் | |
ஈ.வே.ரா |
Question 52 |
தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று ------------------- என்பவர், தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாதுரை | |
அம்பேத்கர் | |
காந்தியடிகள் | |
ஈ.வே.ரா
|
Question 53 |
தில்லையாடி ------------------- மாவட்டத்தில் திருக்கடையூருக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
விருதுநகர் | |
நாமக்கல் | |
நாகப்பட்டினம் | |
திருவாரூர் |
Question 54 |
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பெண் புலிக்குட்டிக்குத் தில்லையாடி வள்ளியம்மை நினைவாக ----------------- எனப் பெயரிடப் பெற்றுள்ளது.
தில்லை | |
வள்ளி | |
அம்மை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 55 |
காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரக வேள்விப் பணியின்போது பலியாகி, அவரை மகாத்மா என்ற உயர்நிலை நோக்கித் திருப்பிய பெருமை --------------- என்பவருக்கு உண்டு.
சோனியா காந்தி | |
வள்ளியம்மை | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 56 |
----------------- என்பவரின் நினைவைப் போற்றும் வகையில் தில்லையாடியில் தமிழ் நாடு அரசு அவரது சிலையை நிறுவியுள்ளது.
சோனியா காந்தி | |
வள்ளியம்மை | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 57 |
கோ-ஆப்- டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ் நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையிலுள்ள தனது ---------- ஆவது விற்பனை மையத்திற்குத் தில்லையாடி வள்ளியம்மை மாளிகை எனப் பெயர்சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது.
400 | |
500 | |
600 | |
700 |
Question 58 |
தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ் மங்கையின் பெயர்?
சோனியா காந்தி | |
தில்லையாடி வள்ளியம்மை | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 59 |
தில்லையாடி வள்ளியம்மைக்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்டது எப்பொழுது?
01.01.2000 | |
10.12. 2000 | |
31-12-2000 | |
20.12.2000 |
Question 60 |
காந்தியடிகள் தமிழர் மீதும் தமிழ்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு காரணம் யார்?
சோனியா காந்தி | |
தில்லையாடி வள்ளியம்மை | |
வேலு நாச்சியார் | |
அம்புஜத்தம்மாள் |
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
1] தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் பெண்கள் முடிசூடி ஆட்சி செய்ததாக வரலாறு உண்டு.
2] காப்பாட்சியாளராக ஆட்சி புரிந்து உள்ளனர்.
3] அதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்ந்தவர்தான் இராணி மங்கம்மாள்
1 | |
2 | |
3 | |
1, 2, 3 |
Question 61 Explanation:
விளக்கம் :- தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் பெண்கள் முடிசூடி ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை.
Question 62 |
“அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும். முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது; பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்படவேண்டும்” என்றெல்லாம் மகனுக்கு அறிவுரை கூறியவர் யார்?
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 63 |
நாட்டையாளும் பொறுப்புக்கு வந்துவிட்டால், அனைவரையும் தம் குழந்தைகள் போல் எண்ணி, அன்பு செலுத்துதல் வேண்டும் என்று அறிவுரை கூறியவர் யார்?
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 64 |
இராணி மங்கம்மாள் அவர்களின் மகன் பெயர் என்ன?
ராஜசிம்மன் | |
துளசிதாசன் | |
அரங்க கிருட்டின முத்துவீரப்பன் | |
விசயரங்கச் சொக்கநாதன் |
Question 65 |
இராணி மங்கம்மாள் அவர்களின் பெயரன் பெயர் என்ன?
ராஜசிம்மன் | |
துளசிதாசன் | |
அரங்க கிருட்டின முத்துவீரப்பன் | |
விசயரங்கச் சொக்கநாதன் |
Question 66 |
நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை - என்னும் உணர்வோடும் நடுவுநிலைமைப் பண்போடும் அமைதியாக ஆட்சி நடத்தி மக்களிடம் நற்பெயர் பெற்றவர் யார்?
ராஜசிம்மன் | |
துளசிதாசன் | |
அரங்க கிருட்டின முத்துவீரப்பன் | |
விசயரங்கச் சொக்கநாதன் |
Question 67 |
அரங்க கிருட்டின முத்துவீரப்பன் எத்தனை ஆண்டு காலம் ஆட்சி புரிந்தார்?
5 | |
6 | |
7 | |
8 |
Question 68 |
இராணி மங்கம்மாள் அவர்களின் மருமகள் பெயர் என்ன?
ராணி பத்மினி | |
அம்புஜத்தம்மாள் | |
சின்ன முத்தம்மாள் | |
இவர்களில் யாருமில்லை |
Question 69 |
இராணி மங்கம்மாள் அவர்களின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணை ஏறிய ஆண்டு?
1685 | |
1688 | |
1671 | |
1674 |
Question 70 |
-------------- என்பவரை துயரங்களைத் தாங்கிக்கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக்கூடிய வீராங்கனை என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 71 |
இராணி மங்கம்மாள் அவர்களின் போர்படைத் தளபதியின் பெயர்?
பாலாஜி பண்டிதர் | |
இரவிவர்மா | |
நரசப்பையன் | |
நரசப்பையன் |
Question 72 |
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை ----------------- என்பவர் பின்பற்றினார்.
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 73 |
சமயத் தொடர்பாகச் சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்ததோடு போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பியவர் யார்?
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 74 |
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ------------------ என அழைக்கப்படுகிறது.
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 75 |
மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம் முதலியவற்றை --------------- என்பவர் கட்டியதாகக் கூறுவர்.
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 76 |
“இளைஞன் வேண்டுமென்றே தவறு செய்யவில்லை; பக்தி உணர்வில் தன்னை மறந்து கீழே இறங்கி வரும் பொழுது, நான் எதிரே வருவதனைக் கவனிக்கத் தவறிவிட்டான். இறைவனுக்கு முன்னால் ஏற்றத் தாழ்வுகள் இல்லை; அனைவரும் ஒன்றே. அவனை அவன் வழியில்போக விடுங்கள்” என்று பெருந்தன்மையோடு கூறியவர் யார்?
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 77 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
துன்பங்கள் நம்மைச் செம்மைப்படுத்தி வளர்ப்பதற்கும், இன்பங்கள் நமக்கு விழிப்பூட்டுவதற்கும் வருவன என்பதனை உணர்ந்தவர்; தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர்;
வேலு நாச்சியார் | |
ராணி பத்மினி | |
இராணி மங்கம்மாள் | |
ஜான்சிராணி |
Question 78 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது என் எனத் திரியும். [ ஐ – என்னை; ஆல் – என்னால்; யான் கு – எனக்கு; இன் – என்னின்; அது – எனது; கண் – என்கண் ] | |
யாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது எம் எனத் திரியும். [ எம்மை, எம்மால், எமக்கு, எம்மின், எமது, எங்கண் என வரும் ] | |
நாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் நம் எனக் குறுகும். [ நம்மை, நம்மால், நமக்கு, நம்மின், நமது, நங்கண் எனக் குறுகி வரும். ] | |
யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும்போது தங்கள் எனத் திரியும். [ தங்களை, தங்களால், தங்களுக்கு, தங்களின், தங்களது எனத் திரிந்து வரும். ] |
Question 78 Explanation:
குறிப்பு :- யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபேற்கும்போது எங்கள் எனத் திரியும். [ எங்களை, எங்களால், எங்களுக்கு, எங்களின், எங்களது எனத் திரிந்து வரும். ]
Question 79 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
நீ என்பது முன்னிலை பன்மைப் பெயர். நீர், நீவிர், நீயிர், நீங்கள் ஆகியன முன்னிலைப் ஒருமைப் பெயர்கள். | |
நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நின் எனவும், உன் எனவும் மாறும். [ ஐ – நின்னை; உன்னை; ஆல் – நின்னால், உன்னால்; நீ கு – நினக்கு, உனக்கு; இன் – நின்னின், உன்னின்; அது – நினது, உனது; கண் – நின்கண், உன்கண். ] | |
நீர் என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நும், உம் எனத் திரியும். [ நும்மை, நும்மால், நுமக்கு, நும்மின், நுமது, நும்கண், உம்மை, உம்மால், உமக்கு, உம்மின், உமது, உம்கண். ] | |
நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது நுங்கள், உங்கள் என மாறுபடும். [ நுங்களை, நுங்களால், நுங்களுக்கு, நுங்களின், நுங்களது, உங்களை, உங்களால், உங்களுக்கு, உங்களின், உங்களது. ] |
Question 79 Explanation:
குறிப்பு :- நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர். நீர், நீவிர், நீயிர், நீங்கள் ஆகியன முன்னிலைப் பன்மைப் பெயர்கள்.
Question 80 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
தான், தாம், தாங்கள் என்பது முன்னிலைப் பெயர்கள். | |
தான் என்னும் படர்க்கை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபேற்கும்போது தன் என மாறும். [ ஐ – தன்னை; ஆல் – தன்னால்; தான் கு – தனக்கு; இன் – தன்னின்; அது – தனது; கண் – தன்கண். ] | |
தாம் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர் தம் எனத் திரிந்து உருபேற்கும். [ தம்மை, தம்மால், தமக்கு, தம்மின், தமது, தங்கண் ] | |
தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது தங்கள் எனத் திரியும். [தங்களை, தங்களால், தங்களுக்கு, தங்களின், தங்களது, தங்கண்] |
Question 80 Explanation:
குறிப்பு :- தான், தாம், தாங்கள் என்பது படர்க்கைப் பெயர்கள்.
Question 81 |
தான்தாம் நாம்முதல் குறுகும் யான்யாம்; நீ நீர் என்எம் நின்னும் ஆம்பிற; குவ்வின் அவ்வரும், நான்கு ஆறு இரட்டல் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை | |
நன்னூல் | |
பழமொழி நானூறு | |
திரிகடுகம் |
Question 82 |
யான் என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும் போது ---------- எனத் திரியும்.
உன் | |
என் | |
நின் | |
நம் |
Question 83 |
தாம் என்னும் படர்க்கைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது -------- எனத் திரியும்.
தம் | |
நம் | |
தங்கள் | |
நாங்கள் |
Question 84 |
நீர், நீவிர், நீயிர், நீங்கள் ஆகியன --------------------- பெயர்கள்.
தன்மைப் பன்மை | |
முன்னிலை ஒருமை | |
முன்னிலைப் பன்மை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 85 |
பொருந்தாதது எது?
தன்மை ஒருமை - யான் | |
தன்மைப் பன்மை - நாம் | |
முன்னிலை ஒருமை - நீ | |
படர்க்கை ஒருமை - உன் |
Question 85 Explanation:
குறிப்பு :- படர்க்கை ஒருமை – தான்
Question 86 |
நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது ------------ ஆகும்.
தளை | |
ஆகுபெயர் | |
வழு | |
புணர்ச்சி |
Question 87 |
வாழை + மரம் = வாழைமரம் என்பது ---------------------?
இயல்புப் புணர்ச்சி | |
விகாரப் புணர்ச்சி | |
உடம்படுமெய் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 87 Explanation:
விளக்கம் :- வாழை + மரம் = வாழைமரம்.
வாழைமரம் – இதில் ‘வாழை’ ‘மரம்’ என்னும் இருசொற்கள் இணைந்து ஒரு சொல்லாவதனை அறிவீர்கள் . வாழை என்னும் சொல் நிலைமொழி. அதன் ஈற்றெழுத்து ( ழ் + ஐ = ழை ) ‘ஐ’ அதனை அடுத்து வரும் ( ம் + அ = ம ) மரம் என்னும் சொல் வருமொழி, அச்சொல்லின் முதல் ம் என்பது. இதில் இருசொற்களும் இயல்பாகப் புணர்கின்றன. அதனால், இதனை இயல்புப் புணர்ச்சி என்பர்.
Question 88 |
மரம் + வேர் = மரவேர். இது --------------------.
தோன்றல் விகாரம் | |
திரிதல் விகாரம் | |
கெடுதல் விகாரம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 88 Explanation:
குறிப்பு :- மரம் + வேர் = மரவேர். - கெடுதல் புணர்ச்சி - ( ம் - கெடுதல் )
Question 89 |
தமிழ் + பாடம் = தமிழ்ப்பாடம். இது ------------------.
தோன்றல் புணர்ச்சி | |
திரிதல் புணர்ச்சி | |
கெடுதல் புணர்ச்சி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 89 Explanation:
குறிப்பு :- தமிழ் + பாடம் = தமிழ்ப்பாடம். தோன்றல் புணர்ச்சி. ( ப் - தோன்றுதல் )
Question 90 |
கல் + சிலை = கற்சிலை. இது --------------.
தோன்றல் புணர்ச்சி | |
திரிதல் புணர்ச்சி | |
கெடுதல் புணர்ச்சி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 90 Explanation:
குறிப்பு :- கல் + சிலை = கற்சிலை. திரிதல் புணர்ச்சி. (ல், ற் - ஆதல்.)
Question 91 |
நிலைமொழியின் ஈறு குற்றியலுகரமாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து, ய கரமாக இருந்து புணரும்போது, உகரம் இகரமாய்த் திரியும். இதனைக் ------------------- என்பர்.
குற்றியலுகரப் புணர்ச்சி | |
முற்றியலுகரப் புணர்ச்சி | |
ஆய்தத்தொடர் புணர்ச்சி | |
குற்றியலிகரப் புணர்ச்சி |
Question 91 Explanation:
(எ.கா.) : குரங்கு + யாது = குரங் ( க் + உ ) + யாது;
= குரங்க் + இ + யாது
= குரங்கியாது.
உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்
யவ்வரின் இய்யாம் முற்றுமற்றொ ரோவழி . – நன்னூல் 164
( உக்குறள் – குறுகிய உகரம், இய்யாம் – இகரமாகும் )
Question 92 |
கீழ்க்கண்டவற்றுள் எது இடைச்சொற்கள்?
மார்கழி, மயிலம் | |
நடந்தான், பாடினான் | |
உம், என்று, கொல், அம்ம | |
சால, உறு , கடி |
Question 93 |
கீழ்க்கண்டவற்றுள் எது பெயர்ச்சொற்கள்?
மார்கழி, மயிலம் | |
நடந்தான், பாடினான் | |
உம், என்று, கொல், அம்ம | |
சால, உறு , கடி |
Question 94 |
கீழ்க்கண்டவற்றுள் எது வினைச்சொற்கள்?
மார்கழி, மயிலம் | |
நடந்தான், பாடினான் | |
உம், என்று, கொல், அம்ம | |
சால, உறு , கடி |
Question 95 |
கீழ்க்கண்டவற்றுள் எது உரிச்சொற்கள்?
மார்கழி, மயிலம் | |
நடந்தான், பாடினான் | |
உம், என்று, கொல், அம்ம | |
சால, உறு , கடி |
Question 96 |
கீழ்க்கண்டவற்றுள் மலை என்பதன் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் எது ?
பொலிவு, எழில், வனப்பு | |
தத்தை, சுகம், கிள்ளை | |
வெற்பு, சிலம்பு, பொருப்பு | |
ஆதவன், பகலவன், ஞாயிறு |
Question 97 |
கீழ்க்கண்டவற்றுள் அழகு என்பதன் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் எது ?
பொலிவு, எழில், வனப்பு | |
தத்தை, சுகம், கிள்ளை | |
வெற்பு, சிலம்பு, பொருப்பு | |
ஆதவன், பகலவன், ஞாயிறு |
Question 98 |
கீழ்க்கண்டவற்றுள் கிளி என்பதன் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் எது ?
பொலிவு, எழில், வனப்பு | |
தத்தை, சுகம், கிள்ளை | |
வெற்பு, சிலம்பு, பொருப்பு | |
ஆதவன், பகலவன், ஞாயிறு |
Question 99 |
கீழ்க்கண்டவற்றுள் கதிரவன் என்பதன் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் எது ?
பொலிவு, எழில், வனப்பு | |
பொலிவு, எழில், வனப்பு | |
வெற்பு, சிலம்பு, பொருப்பு | |
ஆதவன், பகலவன், ஞாயிறு |
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள் இரக்கம் என்பதன் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் எது ?
பொலிவு, எழில், வனப்பு | |
அருள், பரிவு, கருணை | |
வெற்பு, சிலம்பு, பொருப்பு | |
ஆதவன், பகலவன், ஞாயிறு |
Question 101 |
பொருந்தாதது எது? தமிழ்ச்சொல் அறிவோம்.
பொருந்தாதது எது? தமிழ்ச்சொல் அறிவோம். | |
முக்கியஸ்தர் - முதன்மையானவர் | |
பிளசர் கார் - மகிழுந்து | |
இலாகா - கருவூலம் |
Question 101 Explanation:
குறிப்பு:- இலாகா என்பதன் சரியான தமிழ்ச்சொல் துறை. [ கஜானா என்பதன் சரியான தமிழ்ச்சொல் கருவூலம் ]
Question 102 |
பொருந்தாதது எது? தமிழ்ச்சொல் அறிவோம்.
பிரதானம் - முதன்மை | |
உத்தியோகஸ்தர் - அலுவலர் | |
டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பலபொருள் அங்காடி | |
விஞ்ஞானம் - தொழில்நுட்பம் |
Question 102 Explanation:
குறிப்பு :- விஞ்ஞானம் என்பதன் சரியான தமிழ்ச்சொல் அறிவியல். ]
Question 103 |
உரிமை என்பது பிறர் கொடுப்பதுமன்று: மற்றொருவர் வாங்குவதுமன்று. அஃது எவரிடத்தும் எல்லாவிடத்தும் இயல்பாய் அமைந்து கிடப்பது. உரிமையாவது, உயிர்கட்குக் கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பெரும் இயற்கைக் கொடை. - இது யாருடைய கூற்று ?
திரு.வி.க., பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை | |
பாரதிதாசன்., கற்புக் காப்பியம், குயில் | |
பாரதியார்., பாஞ்சாலி சபதம் | |
திரு.வி.க., பெண்ணுரிமை
|
Question 104 |
உரிமை எல்லோருக்கும் பொதுவானது. வானத்தில் மேகம் தவழ்வது போலவும், கடலில் அலை எழுவது போலவும், பறவை அழகிய சிறகை வீசிப் பறப்பது போலவும் பெண் தனது உள்ளத்தெழும் விருப்ப வழி நடக்கும் உரிமையுடையவளாதல் வேண்டும். அவ்வுரிமையைச் சிறைப்படுத்துதல் பெரும்பாவம். - இது யாருடைய கூற்று ?
திரு.வி.க., பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை | |
பாரதிதாசன்., கற்புக் காப்பியம், குயில் | |
பாரதியார்., பாஞ்சாலி சபதம் | |
திரு.வி.க., பெண்ணுரிமை |
Question 105 |
பெண், அடிமை வாழ்வு நடத்த நேரிடின் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் அடிமையுணர்வுடன் பிறக்கும். பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமைக்கடன். - இது யாருடைய கூற்று ?
திரு.வி.க., பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை | |
பாரதிதாசன்., கற்புக் காப்பியம், குயில் | |
பாரதியார்., பாஞ்சாலி சபதம் | |
திரு.வி.க., பெண்ணுரிமை |
Question 106 |
தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தனது எத்தனையாவது வயதில் போராட்டத்தில் ஈடுபட்டார்?
15 | |
20 | |
25 | |
30 |
Question 107 |
தமிழியக்கம் ' - என்ற நூலின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
திரு.வி.க | |
வாணிதாசன் |
Question 108 |
ஆடற்கலை என்பது முத்தமிழில் நாடகக்கலையில் அடங்கும். நடனம், நாட்டியம் என்பதும் ஆடற்கலையைக் குறிப்பனவே. இக்கலை பழங்காலத்தில் -------------------------- எனப்பட்டது.
இசைக்கலை | |
நாட்டியக்கலை | |
கூத்துக்கலை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 109 |
ஆடற்கலையில் வல்லவர் -------------, -------------
பாணன், பாடினி | |
கூத்தர், விறலி | |
துடியர், பறையர் | |
இவர்களில் யாருமில்லை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 109 questions to complete.