Online TestTamil
8th Std Tamil Notes – Part 2
எட்டாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பாடம்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - இரண்டாம் பாடம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே; கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
திரிகடுகம், நல்லாதனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
|
Question 2 |
மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றேல் இனிது - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
திரிகடுகம், நல்லாதனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
|
Question 3 |
சலவரைச் சாரா விடுதல் இனிதே; புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
திரிகடுகம், நல்லாதனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
|
Question 4 |
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்; தகுதியால் வாழ்தல் இனிது - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
இனியவை நாற்பது, மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
திரிகடுகம், நல்லாதனார் | |
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
|
Question 5 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
குழவி – குழந்தை | |
பிணி – நோய் | |
மயரி – மயக்கம் | |
கழரும் – மகிழும் |
Question 5 Explanation:
குறிப்பு :- கழரும் – பேசும்
Question 6 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக
சலவர் – வஞ்சகர் | |
மன்னுயிர் – நிலைபெற்ற உயிர் | |
கேழல் - பன்றி | |
நவ்வி - சிறுத்தை |
Question 6 Explanation:
குறிப்பு :- நவ்வி - மான்
Question 7 |
மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் அவர்களின் காலம்?
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு | |
கி.பி. நான்காம் நூற்றாண்டு | |
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு | |
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு |
Question 8 |
மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் அவர்கள் பிறந்த ஊர்?
மதுரை | |
யாழ்ப்பாணம் | |
திருச்சி | |
கேரளா |
Question 9 |
இனியவை நாற்பது -------------- நூல்களுள் ஒன்று.
பதினெண் கீழ்க்கணக்கு | |
பதினெண் மேல்கணக்கு | |
ஐம்பெரும் காப்பியங்கள் | |
ஐஞ்சிறும் காப்பியங்கள் |
Question 10 |
இனியவை நாற்பது நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன?
39 | |
40 | |
41 | |
42 |
Question 11 |
பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்; போற்றும் புகழ் எனக்கு வேண்டியதில்லை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
குழந்தை இலக்கியம், வாணிதாசன் | |
தமிழியக்கம், பாரதிதாசன் | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் |
Question 12 |
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை-அந்த; மாறன் அழகெனக்கு வேண்டியதில்லை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
குழந்தை இலக்கியம், வாணிதாசன் | |
தமிழியக்கம், பாரதிதாசன் | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் |
Question 13 |
கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா-உயிர்க்; கம்பன் கவியெனக்கு வேணுமேயடா ! - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
குழந்தை இலக்கியம், வாணிதாசன் | |
தமிழியக்கம், பாரதிதாசன் | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் |
Question 14 |
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் – அதை; நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிட வேண்டும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
கனிச்சாறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
குழந்தை இலக்கியம், வாணிதாசன் | |
தமிழியக்கம், பாரதிதாசன் | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் |
Question 15 |
க. சச்சிதானந்தன் - அவர்கள் பிறந்த ஊர் எது?
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை | |
கேரளாவில் உள்ள ஆலப்புழா | |
தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 16 |
க. சச்சிதானந்தன் - அவர்கள் ------------------ ஆகப் பணியாற்றினார்
கோவிலில் அர்ச்சகர் | |
அரசவைக் கவிஞர் | |
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 17 |
ஆனந்தத்தேன் (கவிதைத்தொகுதி – 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பாணக்காவியம் - ஆகிய நூல்களின் ஆசிரியர்?
வாணிதாசன் | |
க. சச்சிதானந்தன் | |
புதுமைப் பித்தன் | |
ராஜம் கிருஷ்ணன் |
Question 18 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியாரின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.
வாணிதாசன் | |
க. சச்சிதானந்தன் | |
புதுமைப் பித்தன் | |
ராஜம் கிருஷ்ணன் |
Question 19 |
ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
ஜான் ஷோர் | |
வின்சென்ட் | |
கிப்ளிங் | |
கெல்லட் |
Question 20 |
----------------- இதழின் செய்தியாளர், இந்திய சீனப் போரின் போது நேரடியாகப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்
சிங்கப்பூர் டைம்ஸ் | |
சீனா டைம்ஸ் | |
லண்டன் டைம்ஸ் | |
இந்தியன் எக்ஸ்பிரஸ் |
Question 21 |
--------------------- செய்தியாளர், தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலைபற்றி அறிய, தானே சிறைப்பட்டுச் செய்திகளைத் திரட்டித்தந்து புகழ்பெற்றார்
இந்தியன் எக்ஸ்பிரஸ் | |
தி இந்து | |
எகனாமிக்ஸ் டைம்ஸ் | |
தினமலர் |
Question 22 |
செய்தியாளர் அறிவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதனையும் அறிந்திருத்தல் வேண்டும். ---------------- இதற்கு உதவுகிறது. சான்றாகப் பொதுமக்களின் கருத்துகளைக் கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்தலாம்.
வணிகவியல் | |
அறிவியல் | |
கணிதம் | |
புள்ளியியல் |
Question 23 |
உதவியாசிரியர் குழு செய்த திருத்தங்களுடன் செய்தியானது, ------------------- பிரிவுக்கு அனுப்பப்படுகிறது.
தலைமை ஆசிரியர் | |
பக்க வடிவமைப்பாளர் | |
மெய்ப்புத் திருத்துநர் | |
செய்தியாசிரியர் |
Question 24 |
பொருந்தாதது எது? இதழியல் கலைச்சொற்கள்
Bulletin - சிறப்புச்செய்தி இதழ் | |
Deadline - குறித்த காலம் | |
Editorial - தலையங்கம் | |
Fake News - சிறப்புச் செய்தி |
Question 25 |
பொருந்தாதது எது? இதழியல் கலைச்சொற்கள்
Flash News - சிறப்புச் செய்தி | |
Folio No - இதழ் எண் | |
Green Proff - திருத்தப்பட்ட அச்சுப்படி | |
Layout - செய்தித்தாள் வடிவமைப்பு |
Question 25 Explanation:
குறிப்பு:- Green Proff - திருத்தப்படாத அச்சுப்படி
Question 26 |
காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்! இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற் பாய்ந்திடும் எழுச்சி நீதான் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
மறைமலையடிகள் | |
வாணிதாசன் |
Question 27 |
ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறி வாளர் நெஞ்சில் பிறந்தபத் திரிகைப் பெண்ணே - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
மறைமலையடிகள் | |
வாணிதாசன் |
Question 28 |
இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். இது -------------- வகைப்படும்
1 | |
2 | |
3 | |
4 |
Question 28 Explanation:
குறிப்பு:- இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும். இது 2 வகைப்படும்.
(எ - டு) :- காற்று, நிலவு, ஞாயிறு, பலகை - இவை எளிதில் பொருள் விளங்கும் பெயர்ச்சொற்கள். இவற்றைப் பெயர் இயற்சொற்கள் என்பர். படித்தான், தூங்கினான், வந்தான் - இவை எளிதில் பொருள் தரும் வினைச்சொற்கள். இவற்றை வினை இயற்சொற்கள் என்பர்.
Question 29 |
கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருப்பது?
பெயர்ச்சொல் | |
திரிசொல் | |
வடசொல் | |
உரிச்சொல் |
Question 29 Explanation:
குறிப்பு :- திரிசொல் :- கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருப்பது திரிசொல். பீலி - மயில்தோகை; உகிர் - நகம்; ஆழி - கடல், சக்கரம்.
திரிசொல் பெயர்த் திரிசொல், வினைத் திரிசொல் என இருவகையாக வரும். எயிறு, வேய், மடி, நல்குரவு (எயிறு - பல்; வேய் - மூங்கில்; மடி - சோம்பல்; நல்குரவு - வறுமை) - என்பன பெயர்த் திரிசொல்.
வினைத் திரிசொல் - வினவினான், விளித்தான், நோக்கினார்.
திசைச்சொல்:- தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள். (கேணி - கிணறு; பெற்றம் - பசு)
வடசொல் :- தமிழில் வந்து வழங்கினாலும், தமிழ்ச்சொற்கள் அல்ல. (எ - டு) கமலம், விஷம், புஷ்பம்.
Question 30 |
பிரபந்தம் என்பதற்கு --------------- என்பது பொருள்.
நகைச்சுவை | |
சொந்தம் | |
நன்கு கட்டப்பட்டது | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 31 |
தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் -------------- வகைப்படும்
63 | |
96 | |
100 | |
108 |
Question 32 |
அமர் - என்பதன் பொருள்?
யானை | |
போர் | |
வெற்றி | |
மன்னன் |
Question 33 |
பரணி இலக்கியங்களுள் மிகச் சிறந்தது?
தக்கயாகப்பரணி | |
கலிங்கத்துப்பரணி | |
மோகவதைப் பரணி | |
பாசவதைப் பரணி |
Question 34 |
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் ---------------- விளக்குகிறது.
சிலப்பதிகாரம் | |
பன்னிரு பாட்டியல் | |
ஆத்திச்சூடி | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 35 |
கலிங்கத்துப்பரணி நூலின் ஆசிரியர்?
நல்லாதனார் | |
விளம்பி நாகனார் | |
சயம் கொண்டார் | |
ஒளவையார் |
Question 36 |
இலக்கியம் - பிரிக்கும் முறை.
இல + கியம் | |
இலக்கு + இயம் | |
இலக் + கியம் | |
இலக்கிய + இம் |
Question 37 |
"வேல்விழி, நன்றாகப் படித்துத் தேர்வில் முதன்மை பெறு" என்று ஆசிரியர் கூறினார். -இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
நேர்கூற்று | |
அயற்கூற்று | |
கட்டளைத்தொடர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 38 |
கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு எதனுடன் தொடர்புடையது?
ஒருவர் நேரே கூறுவது போல் அமைவது ------------ ஆகும். இவை தன்மை, முன்னிலை ஆகிய இடங்களில் வரும்.
நேர்கூற்று | |
அயற்கூற்று | |
கட்டளைத்தொடர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 39 |
நன்றாகப் படித்துத் தேர்வில் முதன்மை பெறுமாறு ஆசிரியர் வேல்விழிக்குக் கூறினார். -இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
நேர்கூற்று | |
அயற்கூற்று | |
கட்டளைத்தொடர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 40 |
கவிஞர் சங்கத்தமிழ் நூலைப் படிக்குமாறு தம்பிக்குக் கூறினார். -இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
நேர்கூற்று | |
அயற்கூற்று | |
கட்டளைத்தொடர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 41 |
"தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார். - இந்த வாக்கியம் எதனுடன் தொடர்புடையது?
நேர்கூற்று | |
அயற்கூற்று | |
கட்டளைத்தொடர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 42 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?
பாரதிதாசன் தமிழைத் தம் உயிர் என்றார். (அயற்கூற்று) | |
"நான் நாளை வருவேன்" எனப் பூவிழி கூறினாள். (நேர்க்கூற்று) | |
சிந்தனைச் செல்வனிடம் வைகறையில் துயிலெழுமாறு ஆசிரியர் கூறினார். (அயற்கூற்று) | |
வேலன், "பழத்தை எனக்குக் கொடு" என்று கபிலனிடம் கேட்டான். (அயற்கூற்று) |
Question 42 Explanation:
குறிப்பு :- வேலன், "பழத்தை எனக்குக் கொடு" என்று கபிலனிடம் கேட்டான். (நேர்க்கூற்று)
Question 43 |
நூலைப் படி – சங்கத்தமிழ்; நூலைப்படி – முறைப்படி; நூலைப்படி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
மறைமலையடிகள் |
Question 44 |
காலையில் படி - கடும்பகல் படி; மாலை இரவு பொருள்படும்படி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
மறைமலையடிகள் |
Question 45 |
கற்பவை கற்கும்படி; வள்ளுவர் சொன்னபடி; கற்கத்தான் வேண்டுமப்படி; கல்லாதவர் வாழ்வதெப்படி ? -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
மறைமலையடிகள் |
Question 46 |
அறம்படி பொருளைப்படி அப்படியே இன்பம் படி இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
மறைமலையடிகள் |
Question 47 |
சாதி என்னும் தாழ்ந்தபடி, நமக்கெல்லாம் தள்ளுபடி! சேதி அப்படி! தெரிந்துபடி தீமை வந்திடுமே மறுபடி -இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
மறைமலையடிகள் |
Question 48 |
சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
உதவியாசிரியர் குழு --> அச்சுப்பக்கம் --> செய்தியாசிரியர் --> பக்கவடிவமைப்பு | |
பக்கவடிவமைப்பு --> அச்சுப்பக்கம் --> செய்தியாசிரியர் --> உதவியாசிரியர் குழு | |
உதவியாசிரியர் குழு --> செய்தியாசிரியர் --> பக்கவடிவமைப்பு --> அச்சுப்பக்கம் | |
உதவியாசிரியர் குழு --> செய்தியாசிரியர் --> பக்கவடிவமைப்பு --> அச்சுப்பக்கம் |
Question 49 |
சலவர் இச்சொல்லின் எதிர்ச்சொல்?
நண்பர் | |
நல்லவர் | |
வஞ்சகர் | |
உறவினர் |
Question 50 |
குவை என்பதன் பொருள்?
குவளை | |
குவியல் | |
அவியல் | |
மலை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.
Question 49
Answer option c
Opposite is nallavar