Online TestTamil
7th Std Tamil Notes – Part 1 Online Test
ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 1)
Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 1).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பண்ணினை இயற்கை வைத்த; பண்பனே போற்றி போற்றி - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
பொதுமை வேட்டல், திரு.வி.க | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
ஆனந்த களிப்பு, தாயுமானவர் |
Question 2 |
பெண்மையில் தாய்மை வைத்த; பெரியனே போற்றி போற்றி - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
பொதுமை வேட்டல், திரு.வி.க | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
ஆனந்த களிப்பு, தாயுமானவர் |
Question 3 |
வண்மையை உயிரில் வைத்த; வள்ளலே போற்றி போற்றி - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
பொதுமை வேட்டல், திரு.வி.க | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
ஆனந்த களிப்பு, தாயுமானவர் |
Question 4 |
உண்மையில் இருக்கை வைத்த; உறவனே போற்றி போற்றி - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
பொதுமை வேட்டல், திரு.வி.க | |
தமிழ்ப்பசி, க. சச்சிதானந்தன் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
ஆனந்த களிப்பு, தாயுமானவர் |
Question 5 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
பண் – இசை | |
வண்மை – கொடைத்தன்மை. | |
போற்றி – வாழ்த்துகிறேன் | |
நவ்வி - கரடி |
Question 5 Explanation:
குறிப்பு :- நவ்வி - மான்
Question 6 |
திரு.வி.க என்பதன் சுருக்கம் என்ன?
திருபெரும்புதூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் | |
திருவாடானை விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் | |
திருச்செந்தூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் | |
திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் |
Question 7 |
திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் பெற்றோர் பெயர்?
சாத்தப்பன் - விசாலாட்சி | |
சோமசுந்தரம் - மணியம்மை | |
விருத்தாசலனார் – சின்னம்மையார் | |
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் |
Question 8 |
திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர்?
திருவாரூர் மாவடத்திலுள்ள மன்னார்குடி | |
காஞ்சிபுரம் மாவடத்திலுள்ள துள்ளம் | |
விருதுநகர் மாவடத்திலுள்ள சாத்தூர் | |
தூத்துக்குடி மாவடத்திலுள்ள திருச்செந்தூர் |
Question 9 |
திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர் தற்பொழுது ----------------------- என அழைக்கப்படுகிறது?
அய்யம்பாளையம் | |
நீடாமங்கலம் | |
ஜோலார்பேட்டை | |
தண்டலம் |
Question 9 Explanation:
குறிப்பு :- திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர் காஞ்சிபுரம் மாவடத்திலுள்ள துள்ளம். இவ்வூர், தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது
Question 10 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
இவர் தொழிலாளர் நலனுக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார். மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் “தமிழ்த்தென்றல்” எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
உ.வே.சா | |
தாயுமானவர் | |
திரு.வி.க | |
மறைமலையடிகள் |
Question 11 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகவும், நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
உ.வே.சா | |
தாயுமானவர் | |
திரு.வி.க | |
மறைமலையடிகள் |
Question 12 |
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
உ.வே.சா | |
தாயுமானவர் | |
திரு.வி.க | |
மறைமலையடிகள் |
Question 13 |
திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் காலம்?
26.08.1863 முதல் 17.09.1933 வரை | |
26.08.1873 முதல் 17.09.1943 வரை | |
26.08.1883 முதல் 17.09.1953 வரை | |
26.08.1893 முதல் 17.09.1963 வரை |
Question 14 |
வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல், திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுவதே பொதுமைவேட்டல். தெய்வநிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள ----------------- தலைப்புகளில், -------------------- பாக்களால் ஆனது இந்நூல்.
13, 330 | |
23, 240 | |
34, 340 | |
44, 430 |
Question 15 |
விடுபட்டதை நிரப்புக.....
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
----------------- ------------------ ------------------
தீமை இலாத சொலல் | |
நன்மை பயக்கு மெனின் | |
தன்நெஞ்சே தன்னைச் சுடும் | |
உள்ளத்துள் எல்லாம் உளன் |
Question 16 |
விடுபட்டதை நிரப்புக.....
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
----------------- ------------------ ------------------
தீமை இலாத சொலல் | |
நன்மை பயக்கு மெனின் | |
தன்நெஞ்சே தன்னைச் சுடும் | |
உள்ளத்துள் எல்லாம் உளன் |
Question 17 |
விடுபட்டதை நிரப்புக.....
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
----------------- ------------------ ------------------
தீமை இலாத சொலல் | |
நன்மை பயக்கு மெனின் | |
தன்நெஞ்சே தன்னைச் சுடும் | |
உள்ளத்துள் எல்லாம் உளன் |
Question 18 |
விடுபட்டதை நிரப்புக.....
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
----------------- ------------------ ------------------
தீமை இலாத சொலல் | |
நன்மை பயக்கு மெனின் | |
தன்நெஞ்சே தன்னைச் சுடும் | |
உள்ளத்துள் எல்லாம் உளன் |
Question 19 |
விடுபட்டதை நிரப்புக.....
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
----------------- ------------------ ------------------
தானம்செய் வாரின் தலை | |
எல்லா அறமும் தரும் | |
செய்யாமை செய்யாமை நன்று | |
வாய்மையால் காணப் படும் |
Question 20 |
விடுபட்டதை நிரப்புக.....
பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
----------------- ------------------ ------------------
தானம்செய் வாரின் தலை | |
எல்லா அறமும் தரும் | |
செய்யாமை செய்யாமை நன்று | |
வாய்மையால் காணப் படும் |
Question 21 |
விடுபட்டதை நிரப்புக.....
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
----------------- ------------------ ------------------
தானம்செய் வாரின் தலை | |
எல்லா அறமும் தரும் | |
செய்யாமை செய்யாமை நன்று | |
வாய்மையால் காணப் படும் |
Question 22 |
விடுபட்டதை நிரப்புக.....
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
----------------- ------------------ ------------------
தானம்செய் வாரின் தலை | |
எல்லா அறமும் தரும் | |
செய்யாமை செய்யாமை நன்று | |
வாய்மையால் காணப் படும் |
Question 23 |
விடுபட்டதை நிரப்புக.....
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
----------------- ------------------ ------------------
தானம்செய் வாரின் தலை | |
எல்லா அறமும் தரும் | |
செய்யாமை செய்யாமை நன்று | |
பொய்யா விளக்கே விளக்கு |
Question 24 |
விடுபட்டதை நிரப்புக.....
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
----------------- ------------------ ------------------
தானம்செய் வாரின் தலை | |
வாய்மையின் நல்ல பிற | |
செய்யாமை செய்யாமை நன்று | |
பொய்யா விளக்கே விளக்கு |
Question 25 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக..
புரை - குற்றம் | |
பயக்கும் - தரும் | |
சுடும் - வருத்தும் | |
கேழல் - மான். |
Question 25 Explanation:
குறிப்பு :- கேழல் - பன்றி
Question 26 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக..
அன்ன - அவை போல்வன | |
எய்யாமை - வருந்தாமை | |
அகம் - வெளியே
| |
அமையும் - உண்டாகும் |
Question 26 Explanation:
குறிப்பு :- அகம் - உள்ளம்
Question 27 |
கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?
இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். இவரைப்பற்றித் தெளிவான வரலாறு இதுவரையில் கிடைக்க வில்லை. இவருக்கு நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் முதலிய பெயர்கள் உண்டு.
சேக்கிழார் | |
இராமலிங்க அடிகளார் | |
கம்பர் | |
திருவள்ளுவர் |
Question 28 |
திருவள்ளுவர் அவர்களின் காலம்?
கி.மு. 29 | |
கி.மு. 30 | |
கி.மு. 31 | |
கி.மு. 32 |
Question 29 |
திருக்குறள் ---------------- பிரிவுகளை உடையது?
ஐம்பெரும் காப்பியம் | |
ஐஞ்சிறும் காப்பியம் | |
பதினெண் மேல்க்கணக்கு | |
பதினெண்கீழ்க்கணக்கு |
Question 30 |
------------------------ நூல், தமிழ்மொழியில்உள்ள அறநூல்களுள் முதன்மையானது
பெரிய புராணம் | |
சிலப்பதிகாரம் | |
நற்றிணை | |
திருக்குறள் |
Question 31 |
திருக்குறள் ----------------- மொழிகளுள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
17 | |
43 | |
99 | |
107 |
Question 32 |
மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறிய அறவுரைதான் ----------------------?
பெரிய புராணம் | |
சிலப்பதிகாரம் | |
நற்றிணை | |
திருக்குறள் |
Question 33 |
---------------------- கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும். உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும். மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும் எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.
பெரிய புராணம் | |
சிலப்பதிகாரம் | |
நற்றிணை | |
திருக்குறள் |
Question 34 |
-------------------------- நூல், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் ” உலகப் பொதுமறை” என வழங்கப்படுகிறது.
பெரிய புராணம் | |
சிலப்பதிகாரம் | |
நற்றிணை | |
திருக்குறள் |
Question 35 |
உடலை நீர் தூய்மை செய்யும்; உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துவது?
இன்னாச்சொல் | |
வாய்மை | |
பழிச்சொல் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 36 |
வாய்மை எனப்படுவது யாதெனில் ---------------------------?
மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல் | |
புறங்கூறாமை | |
பழி கூறாமை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 37 |
எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்?
பாவாணர் | |
மறைமலையடிகள் | |
அகத்தியலிங்கம் | |
வள்ளலார் |
Question 38 |
கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ---------------------?
பாவாணர் | |
மறைமலையடிகள் | |
அகத்தியலிங்கம் | |
வள்ளலார் |
Question 39 |
தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது. - என்று கூறியவர்?
கால்டுவெல் | |
ஜி.யு. பாப் | |
கெல்லட் | |
கிரௌல் |
Question 40 |
உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி குமரிக்கண்டம் அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதெனத் ------------------------------- கூறுகிறது. " ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் "
தொல்காப்பிய நூற்பா | |
நன்னூல் | |
தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் | |
புறநானூறு |
Question 41 |
பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் சொல் ------------------ நாட்டுத் தமிழ்ச் சொல்.
கொங்கு | |
நாஞ்சில் | |
வருச நாடு | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 42 |
தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் - என்று கூறியவர்?
கால்டுவெல் | |
ஜி.யு. பாப் | |
கெல்லட் | |
கிரௌல் |
Question 43 |
எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறும் நூல்?
தொல்காப்பிய நூற்பா | |
நன்னூல் | |
தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் | |
புறநானூறு |
Question 43 Explanation:
குறிப்பு :- எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பிய நூற்பா. தமிழில் இடுகுறிப் பெயர்கள் மிகவும் குறைவு. ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு. ஆனால், வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன. தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை. ஆனால், பிறமொழிகளில் இத்தகைய பகுப்புமுறை இல்லை.
இலக்கண நிறைவு :- எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால், தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது. அதனையும் அகம், புறம் என இருவகையாகப் பகுத்துள்ளது.
செய்யுள் சிறப்பு :- பண்டைத் தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. கலிப்பா முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.
அணிச்சிறப்பு :- புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை, உருவகம் முதலிய அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்
Question 44 |
வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி?
வடமொழி | |
இந்தி | |
தெலுங்கு | |
தமிழ் |
Question 45 |
---------------------- அருகே ஊர் என்னும் பெயரில் ஒரு நகரும், ஊர்நம்மு என்னும் ஊரும் உள்ளதாம்.
சிங்கப்பூர் | |
சீனா | |
மொரீசியசு | |
பாபிலோன் |
Question 46 |
ஓங்கி உயர்ந்த நிலப்பகுதி மலை எனவும், மலையின் உயரத்தில் குறைந்ததனைக் ------------------ எனவும், -------------------- இந்த உயரத்தில் குறைந்ததனைக் கரடு எனவும், பாறை எனவும் பெயரிட்டு அழைத்தனர். இவற்றையொட்டி வாழ்ந்த மக்கள், தம்வாழ்விடங்களுடன் ஊர் என்னும் பெயரையும் சேர்த்து ஊர்பெயர்களாக்கினர்.
குன்று | |
பாறை | |
மேடு | |
கல் |
Question 47 |
மலையைக் குறிக்கும் வடசொல் -----------------.
கிரி | |
முடி | |
கல் | |
உச்சி |
Question 47 Explanation:
மலையைக் குறிக்கும் வடசொல் ———————— என்பதாகும் – கிரி
Question 48 |
கல்வெட்டுகளில் காணப்படும் மதிரை மருதையாகி இன்று மதுரை யாக மருவியுள்ளது. ------------------------ என்னும் பெயர் கோயமுத்தூர் ஆகி, இன்று கோவையாக மருவியுள்ளது.
கோயம்புத்தூர் | |
கோவலன்புத்தூர் | |
கோவைப்புதூர் | |
கோவன்புத்தூர் |
Question 49 |
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
5 | |
7 | |
8 | |
10 |
Question 50 |
ஆய்தம் ------------------ எழுத்துவகையைச் சார்ந்தது?
முதல் எழுத்து | |
மெய்யெழுத்து | |
சார்பெழுத்து | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 51 |
முதலெழுத்துக்களின் எண்ணிக்கை -------------------?
30 | |
36 | |
216 | |
217 |
Question 52 |
சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
தாராபாரதி |
Question 53 |
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு; நிறைய உடையவர்கள் மேலோர் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
தாராபாரதி |
Question 54 |
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்; உண்மையென்று தானறிதல் வேணும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
தாராபாரதி |
Question 55 |
வயிர முடைய நெஞ்சு வேணும் – இது வாழும் முறைமையடி பாப்பா - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
தாராபாரதி |
Question 56 |
கால்டுவெல் பிறந்த ஆண்டு?
1755 | |
1800 | |
1815 | |
1850 |
Question 57 |
கால்டுவெல் பிறந்த நாடு?
இத்தாலி | |
பிரான்சு | |
அயர்லாந்து | |
இங்கிலாந்து |
Question 58 |
கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம் ?
இடையன்குடி (திருநெல்வேலி) | |
சாத்தூர் (விருதுநகர்) | |
கொடைக்கானல் (திண்டுக்கல்) | |
மன்னார்குடி (திருவாரூர்) |
Question 59 |
திராவிட மொழிகளின் தாய் 'தமிழ்' என உலகுக்குப் பறைசாற்றியவர்?
ஜி.யு.போப் | |
கால்டுவெல் | |
வால்ட் விட்மன் | |
சேக்சுபியர் |
Question 60 |
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜி.யு.போப் | |
கால்டுவெல் | |
வால்ட் விட்மன் | |
சேக்சுபியர் |
Question 61 |
கால்டுவெல் மறைந்த ஊர்?
இடையன்குடி (திருநெல்வேலி) | |
சாத்தூர் (விருதுநகர்) | |
கொடைக்கானல் (திண்டுக்கல்) | |
மன்னார்குடி (திருவாரூர்) |
Question 62 |
கால்டுவெல் மறைந்த ஆண்டு?
1875 | |
1781 | |
1881 | |
1891 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 62 questions to complete.
Malaysia kurikum vadasol – Miri right answer
Question no 47 – Corrected.
Very excellent
This is my first experience. I really like it. I need more indirect and different difficulty questions for to improve my skills. Thank you very much
thanks for this type of online test on your website its very useful
Awesome thank you soooo much for your work
57
58