Online TestTamil

6th Tamil Part 9 Online Test – New Book

6th Tamil Questions - Part 9

Congratulations - you have completed 6th Tamil Questions - Part 9.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
சான்றோர் எதனை சிறந்த பண்பு என்று கருதுகின்றனர்?
A
குணம்
B
இரக்கம்
C
பொறுமை
D
சினம்
Question 2
உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?
A
கண்ணதாசன்
B
புத்தர்
C
கவிமணி
D
பாரதியார்
Question 3
அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் யார்?
A
கவிமணி
B
விநாயகனார்
C
புத்தர்பிரான்
D
அர்னால்டு
Question 4
புத்தர் எந்த மன்னனின் யாகசாலைக்கு சென்ற ஆடுகளை காப்பாற்றி, உயிர் கொலையைத் தடுத்து நிறுத்தினார்?
A
சமுத்திர குப்தர்
B
புத்தபிரான்
C
பிம்பிசாரர்
D
சந்திர குப்தர்
Question 5
அக்காலத்தில் நாடெங்கும் நடைப்பெற்று வந்த உயிர்க்கொலையை தடுத்தி நிறுத்தியவர் யார்?
A
பிம்பிசாரர்
B
புத்தர் பிரான்
C
சமுத்திர குப்தர்
D
சந்திர குப்தர்
Question 6
வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்: என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? அதனை எழுதியவர் யார்?
A
புத்தர், ஆசியஜோதி
B
கவிமணி தேசிய விநாயகனார், ஆசிய ஜோதி
C
கண்ணதாசன், ஆசிய ஜோதி
D
பிம்பிசாரர், ஆசிய ஜோதி
Question 7
பொருந்தாத ஒன்றினை தேர்ந்தெடுக்க:
  • 1.பூதலம்        - .பூமி
  • 2.முற்றும்        - .முழுவதும்
  • 3.கும்பி        - .வயிறு
  • 4.பார்        - .உலகம்
  • 5.அஞ்சினர்    - .பரந்த உலகம்
A
1 மற்றும் 2 சரி
B
2 மற்றும் 3 சரி
C
3 மற்றும் 4 சரி
D
5 மட்டும் சரி
Question 8
வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் ---------- செயல். ஆனால் இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்பவது ----------------- முடியாத செயலாகும்.
A
அரிதான, சிறப்பான
B
எளிதான, மன்னனாலும்
C
இயற்கையான, கடவுளாலும்
D
சிறப்பான, சான்றோராலும்
Question 9
எல்லா உயிர்களும் மீதும் இரக்கம் கொள்பவரே ------------------------- வாழ்வு வாழ்பவர் ஆவார்என்று கவிமணி கூறுகிறார்.
A
செல்வ செழிப்போடு
B
நேர்மையான
C
பொறுமையான
D
எளிமையான
Question 10
தேசிக விநாயகனார் வாழ்ந்த நூற்றாண்டு?
A
முப்பதாம் நூற்றாண்டு
B
நாற்பதாம் நூற்றாண்டு
C
இருபதாம் நூற்றாண்டு
D
பத்தாம் நூற்றாண்டு
Question 11
தேசிக விநாயகனார் முப்பத்தாறு ஆண்டுகள் எந்த துறையில் சிறப்பாக பணியாற்றினார்?
A
புலவராக
B
கவித்துறை
C
ஓவியராக
D
ஆசிரியராக
Question 12
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தேசிக விநாயகனார் எந்த பட்டத்தினை பெற்றவர்?
A
கவிமணி
B
பாவலர்
C
சிறந்த எழுத்தாளர்
D
கல்வியில் சிறந்தவர்
Question 13
ஆசியஜோதி என்னும் நூல் எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?
A
லைட் ஆப் ஆசியா
B
லைட் ஆப் இந்தியா
C
லைட் ஆசியா
D
லைட் கிரெட் ஆசியா
Question 14
லைட் ஆப் ஆசியா என்னும் நூலானது எதனைப் பற்றி விவரிக்கிறது?
A
உயிரனங்களின் வாழ்க்கை
B
மனிதரின் வாழ்க்கை வரலாறு
C
புத்தரின் வாழ்க்கை வரலாறு
D
விநாயகனாரின் வாழ்க்கை வரலாறு
Question 15
லைட் ஆப் ஆசியா என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?
A
விநாயகனார்
B
எட்வின் அர்னால்டு
C
கிரேவின்
D
புத்தர் பிரான்
Question 16
ஒருவர் செய்யக்கூடாதது என்று புத்தர் கூறுவது யாது?
A
நல்வினை
B
தீவினை
C
பிறவினை
D
தன்வினை
Question 17
எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
எளிது+தாகும்
B
எளி+தாகும்
C
எளிது+ஆகும்
D
எளிதா+ஆகும்
Question 18
இனிமை+உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A
இன் உயிர்
B
இனிய உயிர்
C
இன்னுயிர்
D
இனிமைஉயிர்
Question 19
புத்தரின் வரலாற்றை கூறும் நூல் எது
A
ஆசிய ஜோதி
B
நவஜோதி
C
ஜீவஜோதி
D
ஜீவன் ஜோதி
Question 20
விடுப்பட்ட சொற்களை நிரப்புக? காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து – ஆடுதான் ---------- வருந்திடப் பலையெல்லாம் தேடிஉம் ---------------- ஊட்டுவதும்
A
கன்று, மக்கள்
B
மக்கள், கன்று
C
விலங்கு, கன்று
D
மனிதன், கன்று
Question 21
மனிதன் தனக்கென வாழமால், பிறர்க்கென வாழ எந்த குணங்கள் தேவை?
A
பரிவு, நன்றி உணர்வு
B
அருள், பொறுமை
C
இன்சொல் பேசுதல், அன்பு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 22
மனித நேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் ------------------ கொண்டிருக்கிறது
A
சுழன்றுக்
B
வாழ்ந்துக்
C
இயங்கிக்
D
நின்றுக்
Question 23
தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே – என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
தொல்காப்பியம்
D
நாலடியார்
Question 24
”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற கூற்றினைக் கூறியவர் யார்?
A
பாரதியார்
B
அன்னை தெரசா
C
வள்ளலார்
D
புத்தர்
Question 25
வள்ளலார் எவ்வூரில் சத்திய தருமச்சாலையைத் அமைத்து எல்லோருக்கும் உணவளித்தார்?
A
கடலூர்
B
புதுச்சேரி
C
வடலூர்
D
விருத்தாசலம்
Question 26
அன்னை தெரசா எந்த நோயின் தாக்கத்தினை எதிர்த்து தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தார்?
A
காசநோய்
B
தொழுநோய்
C
புற்று நோய்
D
குடல்நோய்
Question 27
”வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்ற கூற்றினைக் கூறியவர் யார்?
A
அன்னை தெரசா
B
வள்ளலார்
C
புத்தபிரான்
D
இயேசு
Question 28
மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி என்று தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்த அன்னை தெரசா அவர்களை தேடி வந்த பரிசு எது?
A
அமைதிக்கான நோபல் பரிசு
B
அமைதிக்கான பரிசு
C
அமைதிக்கான தங்க பரிசு
D
தங்கப்பணம்
Question 29
அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய இந்தியர் யார்?
A
கைலாஷ் சத்யார்த்தி
B
கைலாஷ் சத்தியமூர்த்தி
C
கைலாஷ் மூர்த்தி
D
கைலாஷ் கணேசன்
Question 30
கைலாஷ் சத்யார்த்தியால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர் என்ன?
A
குழந்தைகளை கவனிப்போம்
B
குழந்தைகளைப் பாதுகாப்போம்
C
குழந்தைகளை பேணுவோம்
D
குழந்தைகளை காப்போம்
Question 31
குழந்தைகளை ----------------- மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றமாக கைலாஷ் சத்தியமூர்த்தி கருதினார்.
A
ஆதரவற்றவர்களாக
B
தொழிலாளர்களாக
C
தலைவர்களாக
D
முதலாளிகளாக
Question 32
எல்லா உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் ---------------------
A
மனித வாழ்க்கை
B
மனித உரிமை
C
மனித நேயம்
D
மனித உடைமை
Question 33
தம் பொருளைக் கவர்ந்தவரிடம் ----------------- காட்டியவர் வள்ளலார்
A
கவலை
B
கோபம்
C
வெறுப்பு
D
அன்பு
Question 34
முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?
A
வாழ்க்கையின் துன்பம்
B
இரத்ததானம்
C
உடல் உறுப்புதானம்
D
கண் தானம்
Question 35
மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதுவது எதனை?
A
இரத்த தானம்
B
நன்கொடை
C
கண் தானம்
D
உடல் உறுப்புதானம்
Question 36
மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்தை செய்த தம்பதியினரின் பெயர் என்ன?
A
அசோகன் – புஷ்பாஞ்சலி
B
கணேசன் – ராதா
C
ராம்கி – கல்யாணி
D
சுரேந்தர் – நித்யா
Question 37
முடிவில் தொடக்கம் கதையில் யாருக்கு இதயம் தேவைப்பட்டது?
A
இளைஞனுக்கு
B
பெண்ணுக்கு
C
பெரியவருக்கு
D
சிறுமிக்கு
Question 38
முடிவில் தொடக்கம் என்ற கதையில் யாருடைய இதயம் சிறுமிக்கு பொருத்தப்பட்டது?
A
சிறுமியின்
B
பெரியவரின்
C
இளைஞனின்
D
சகோதரனின்
Question 39
சிறுமிக்கு பொறுத்தப்பட்ட இதயத்தை வழங்கிய இளைஞ்னி பெயர் என்ன?
A
அசோகன்
B
ஹிதேந்திரன்
C
விஜயேந்திரன்
D
சுரேந்திரன்
Question 40
முடிவில் ஒரு தொடக்கம் கதையில் பாதிக்கப்பட்ட சிறுமி எந்த ஊரை சேர்ந்தவள்?
A
சென்னை
B
திருக்கழுக்குன்றம்
C
பெங்களூரு
D
மும்பை
Question 41
உலகத்தாரின் இதயங்களை கொள்ளை கொண்ட ஹிதேந்திரன் எந்த ஊரினை சார்ந்தவர்?
A
மும்பை
B
திருக்கழுக்குன்றம்
C
மதுரை
D
திருநெல்வேலி
Question 42
அணி என்பதற்கு என்ன பொருள்?
A
கவிதை
B
அழகு
C
வரிசை
D
அணிகலன்
Question 43
கவிஞர்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாம் இயற்றும் பாடல்களுக்கு அழகு சேர்க்கின்றனர், இதனை விளக்குவது ---------------- ஆகும்.
A
சொல் இலக்கணம்
B
பொருள் இலக்கணம்
C
அணி இலக்கணம்
D
சொற்பொருள் இலக்கணம்
Question 44
கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது --------------- ஆகும்.
A
சொற்றொடர்
B
பொருள்
C
அணி
D
புலமை
Question 45
மருந்தைக் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளை சுவைப்படக் கூறுவது ------------------- ஆகும்.
A
கவிதை
B
கதைகள்
C
அணி
D
புலமை
Question 46
ஒரு பொருளின் இயல்பு உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது ------------ ஆகும்.
A
சொற்றொடர்
B
உயர்வு நவிற்சி அணி
C
இயல்பு நவிற்சி அணி
D
வேற்றுமை அணி
Question 47
இயல்பு நவிற்சி அணியின் மற்றொரு பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
இயல்பான நவிற்சி அணி
B
தன்மை நவிற்சி அணி
C
உயர்வு நவிற்சி அணி
D
வேற்றுபொருள் வைப்பணி
Question 48
”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி” என்ற பாடலினை எழுதியவர் யார்?
A
கவிமணி
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
கண்ணதாசன்
Question 49
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது ----------------- ஆகும்.
A
இயல்பு நவிற்சி அணி
B
உயர்வு நவிற்சி அணி
C
வேற்றுமை அணி
D
சொல்பொருள் அணி
Question 50
”குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்கமென்று வெந்நீரில் குளித்தால் மேலே கருக்குமென்று” என்ற பாடல்வரிகள் எடுத்துரைக்கும் அணி எது?
A
இயல்பு நவிற்சி அணி
B
தன்மை நவிற்சி அணி
C
உயர்வு நவிற்சி அணி
D
வேற்றுமை அணி
Question 51
எள்ளாமை வேண்டுவான் என்பான அனைத்துஒன்றும் ------------------ ---------------- -----------------
A
ஆவது போலக் கெடும்
B
தள்ளாது புத்தேள் உலகு
C
செய்யாமை மாசுஅற்றார் கோள்
D
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
Question 52
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் – இக்குறள் எந்த தலைபின் கீழ் இடம் பெற்றுள்ளது?
A
கள்ளாமை
B
இன்னா செய்யாமை
C
கொல்லாமை
D
ஊக்கமுடைமை
Question 53
உள்ளதை உள்ளபடி கூறும் அணியின் பெயர் என்ன?
A
உயர்வு நவிற்சி அணி
B
இயல்பு நவிற்சி அணி
C
வேற்றுமை அணி
D
வேற்றுபொருள் வைப்பணி
Question 54
அன்னை தெரசாவால் காப்பாற்றுப்பட்டு, தொழுநோயால் கடுமையான வேதனைக்கு உள்ளானவர் யார்?
A
பெரியவர்
B
மூதாட்டி
C
அன்னை தெரசாவின் தங்கை
D
இளைஞன்
Question 55
தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியுடன் உடனிருந்தது யார்?
A
நாய்
B
பூனை
C
அன்னை தெரசா
D
கைலாஷ் சத்யார்த்தி
Question 56
ஆயிரக்கணக்கான நோயாளிகள் எந்த நோயால் பாதிக்கப்பட்டு உதவி செய்ய யாருமின்றி வாடுவதை அன்னை தெரசா கண்டார்?
A
புற்றுநோய்
B
தொழுநோய்
C
பக்கவாதம்
D
குடல் நோய்
Question 57
வள்ளலார் மக்களின் ----------------- கண்டு உள்ளம் வாடினார், அதனை நீக்குவும் விரும்பினார்.
A
பசிப்பிணியைக்
B
வறுமையைக்
C
திருட்டுதனத்தைக்
D
நோயின் தன்மைக்
Question 58
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
A
கவிமணி தேசிக விநாயகனார்
B
கண்ணதாசன்
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 59
பொருத்துக
  • 1.மனித நேயம் - அ.Lorry
  • 2.கருணை - ஆ.Nobel Prize
  • 3.உறுப்புமாற்று அறுவைசிகிச்சை - இ.Mercy
  • 4.நோபல் பரிசு - ஈ.Transplantation
  • 5.சரக்குந்து - உ.Humanity
A
அ ஆ இ ஈ உ
B
உ இ ஈ ஆ அ
C
அ இ உ ஈ ஆ
D
ஈ அ ஆ இ உ
Question 60
பொருத்துக
  • 1.வள்ளலார்            - அ. நோயாளிகளிடம் அன்புக் காட்டியவர்
  • 2.அன்னை தெரசா        - ஆ.பசிப்பிணி போக்கியவர்
  • 3.கைலாஷ் சத்யார்த்தி        - இ.குழந்தைகள் உரிமைக்கு பாடுப்பட்டவர்
A
அ ஆ இ
B
அ இ ஆ
C
இ அ ஆ
D
ஆ இ அ
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

6 Comments

Leave a Reply to Maha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!