Online TestTamil

6th Tamil Part 8 Online Test – New Book

6th Tamil Questions - Part 8

Congratulations - you have completed 6th Tamil Questions - Part 8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • விடுப்பட்ட இடங்களை நிரப்புக:
  • தம் உயிர்ப்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
  • ………………………. …………………………. ………………………………. …………………
  • 1] இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
  • 2] செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
  • 3] அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
  • 4] இன்பநிலை ஏவல்நின்று அறியேன் பராபரமே!
A
1 சரி
B
2 சரி
C
3 சரி
D
4 சரி
Question 2
பொருத்துக
  • 1.தண்டருள்     - அ.தொண்டு
  • 2.ஏவல்            - ஆ.மேலான பொருளே
  • 3.செம்மையர்  - இ.குளிர்ந்த கருணை
  • 4.கூர்               - ஈ.மிகுதி
  • 5] பராபரமே     - உ.சான்றோர்
A
இ ஈ அ ஆ உ
B
இ அ உ ஈ ஆ
C
ஈ அ ஆ உ இ
D
உ அ இ ஈ ஆ
Question 3
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோருக்கு என்ன செய்ய வேண்டும்?
A
அன்பளிப்பு
B
தொண்டு
C
சன்மானம்
D
உதவி
Question 4
  • எல்லாரும் ……………………….. இருக்க நினைப்பதுவே
  • அல்லாமல் வேறொன்று …………………….. பராபரமே! என்ற பாடல்களில் விடுப்பட்ட சொற்களை நிரப்புக.
A
அமைதியாக, அல்லாமல்
B
துன்புற்று, இல்லையே
C
இன்புற்று, அறியேன்
D
அடிமையாக, அறியாமில்லையே
Question 5
பராபரக்கண்ணி என்னும் பாடலை எழுதியவர்?
A
தாயுமானவர்
B
திரு.வி.க
C
கம்பர்
D
பாரதி
Question 6
”தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படும் நூல்?
A
தாயுமானவர் பாடல்கள்
B
சின்மயதீபிகை
C
திருவருட்பா
D
திருக்குறள்
Question 7
தாயுமானவர் எந்த அரசரிடம் தலைமைக் கணக்கராகப் பணிப்புரிந்தார்? அந்த அரசர் ஆண்ட பகுதியினை தேர்ந்தெடுக்க?
A
ராஜராஜன், மதுரை
B
விஜயராகுநாத சொக்கலிங்கரிடம், திருச்சி
C
முதலாம் குலோத்துங்கன், தஞ்சை
D
இரண்டாம் குலோத்துங்கன், தென்மதுரை
Question 8
கண்ணி என்பது ………………………… அடிகளில் பாடப்படும் பாடல்வகை.
A
மூன்று
B
நான்கு
C
இரண்டு
D
எட்டு
Question 9
தம்+உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A
தம்முயிர்
B
தமதுயிர்
C
தம்உயிர்
D
தம்மு உயிர்
Question 10
தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
தானெ+என்று
B
தானெ+என்று
C
தா+னென்று
D
தான்+னென்று
Question 11
சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?
A
அழிவு
B
துன்பம்
C
சுறுசுறுப்பு
D
சோகம்
Question 12
  • ”உழைக்கும் போது நீங்கள்
  • புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்” என்ற பாடல் வரிகள் யாரால் எழுதப்பட்டது?
A
கலீ இம்ரான்
B
கலீப் கிப்ரான்
C
சலீம் கிப்ரான்
D
சலீம் இம்ரான்
Question 13
”கொடுப்பது வேரின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
A
தீர்க்கதரிசி
B
தீர்க்கப்பரிசு
C
தீர்க்கதியாகி
D
தீர்க்கயாத்திரை
Question 14
மேற்கூறிய கூற்றுகளை ஆராய்க
  • 1.கலீப் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
  • 2.கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
  • 3.தீர்க்கதரிசி என்னும் நூலினை மொழிப்பெயர்த்தவர்.
  • 4.சிறந்த ஓவியராக கலீப் கிப்ரான் திகழ்ந்தார்.
A
1 மட்டும் 3 சரியானவை
B
3 மட்டும் 4 சரியானவை
C
2 மட்டும் 3 சரியானவை
D
3 மட்டும் தவறானவை
Question 15
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிப்பெயர்த்தவர் யார்?
A
கலீப் கிப்ரான்
B
புவியரசு
C
கிப்ரான்
D
ஜான் பனியன்
Question 16
பரிசு பெறும் போது நம் மனநிலை ………………………… ஆக இருக்கும்.
A
கவலை
B
துன்பம்
C
மகிழ்ச்சி
D
சோர்வு
Question 17
வாழ்வில் உயர கடினமாக …………………………. வேண்டும்.
A
பேச
B
சிரிக்க
C
நடக்க
D
உழைக்க
Question 18
உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் …………………………. தேடியே உழைக்கின்றன.
A
பணம்
B
உடை
C
இருப்பிடம்
D
உணவு
Question 19
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்?
A
பாரதிதாசன்
B
கவிமணி
C
பாரதியார்
D
திருவள்ளுவர்
Question 20
உலகில் பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது …………………………….. இணையானது. அதுவே சிறந்த ………………………………… ஆகும்.
A
சிறந்த செயலுக்கு, செயல்
B
கடவுளின் காட்சிக்கு, செயல்
C
கடவுளின் காட்சிக்கு, செயல்
D
உயிரினை பெறுவதற்கு, அறம்
Question 21
மணிமேகலை எந்த தீவிற்கு கொண்டு செல்லப்பட்டாள்? அழைத்துச் சென்றது யார்?
A
இலட்சத்தீவு, மணிமேகலையின் தோழி
B
இலட்சத்தீவு, மணிமேகலையின் தோழி
C
மணிபல்லவத்தீவு, மணிமேகலா தெய்வம்
D
மணிபல்லவத்தீவு,மணிமேகலா தெய்வம்
Question 22
மணிமேகலை மணிபல்லவத்தீவில் யாரை சந்தித்தார்?
A
மணிமேகலா தெய்வம்
B
தீவுத்திலகை
C
அறவண அடிகள்
D
மாதவி
Question 23
தீவுத்திலகை மணிபல்லவத்தீவில் தான் செய்யும் பணிகளாக மணிமேகலையிடம் கூறியது எது/எவை?
A
வருபவர்களை வரவேற்பது, உணவு அளிப்பது
B
மணிபல்லவத் தீவை பாதுகாப்பது, வருபவர்களை வரவேற்பது
C
மணிபல்லவத் தீவினை பாதுகாப்பது, புத்தபீடிகையை காவல் செய்வது
D
புத்தப்பீடிகை காவல் செய்வது, மணிமேகலையை பாதுகாப்பது
Question 24
பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்கு தீவுத்திலகை கூறும் இன்னொரு பெயர் என்ன?
A
கோமாதா
B
புண்ணிய நதி
C
கோமுகி
D
புண்ணிய ஊற்று
Question 25
கோமுகி என்பதன் பொருள்
A
பசுவின் முழு வடிவம்
B
விலங்கு வடிவம்
C
பசுவின் முகம்
D
பொய்கை ஆறு
Question 26
பசுவின் முகம் போன்று அமைந்திருப்பதால், …………………………………. கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.
A
வைகை
B
நர்மதா
C
கங்கா
D
பொய்கை
Question 27
பொய்கை நீரின் மேல் தோன்றும் அதிசயம் என்ன? அந்த அதிசயம் எப்போது நிகழ்வதாக தீவுத்திலகை மணிமேகலையிடம் கூறுகிறாள்?
A
சக்கரம், முழு அமாவாசை
B
சங்கு, திங்கள் முழு நிலவு
C
அரிய பாத்திரம், திங்கள் முழு நிலவு
D
அமுத சுரபி, முழு அமாவாசை
Question 28
அமுத சுரபியின் சிறப்பாக தீவுத்திலகை கூறுவது யாது?
A
அள்ள பணம் குறையாது
B
அள்ள தங்க காசு குறையாது
C
அள்ள அள்ள உணவு குறையாது
D
அள்ள அள்ள உடை குறையாது
Question 29
அமுதசுரபி முதன் முதலில் யாரிடம் இருந்தது?
A
மணிமேகலா தெய்வம்
B
தீவுத்திலகை
C
ஆபுத்திரன்
D
ஆதிரை
Question 30
மணிமேகலை முதன்முதலில் யாரிடம் உணவு பெற்றாள்?
A
ஆபுத்திரன்
B
தீவுத்திலகை
C
ஆதிரை
D
மாதவியிடம்
Question 31
மணிமேகலையின் பெற்றோர் யார்?
A
கோவலன் – கண்ணகி
B
கோவலன் – மாதிரி
C
கோவலன் – மாதவி
D
மணிமேகலா தெய்வம்
Question 32
மணிமேகலை அமுதசுரப்பியில் உள்ள உணவை முதலில் யாருக்கு வழங்குகிறார்?
A
உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர்
B
ஏழை எளியோர், ஆதரவு அற்றோர், பிணியாளர்
C
பிணியாளர், பிச்சைக்கார்ர்கள்
D
ஆதரவு அற்றோர், ஏழை எளியோர்
Question 33
மணிமேகலை ……………………… நகரில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு உணவிடுகிறாள்?
A
வேலூர்
B
மதுரை (பூம்புகார்)
C
திருச்சி
D
சென்னை
Question 34
மன்னரிடம், மணிமேகலை சிறைக்கோட்டம் எவ்வாறாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்?
A
பூந்தோட்டமாக
B
அறக்கோட்டமாக
C
அரண்மனையாக
D
கோவிலாக
Question 35
சிறையில் உள்ளவர்களுக்கு மணிமேகலை எதனை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மன்னரிடம் கூறினார்?
A
அற நெறிக் கல்வியினை
B
அற நெறிக் கொள்கை
C
போதனைகள்
D
வாழ்க்கை அறம்
Question 35 Explanation: 
[குறிப்பு: அறநெறி கல்வி என்பது பெற்றோரை மதித்தல், முதியவரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல். புத்தர் போதித்தது – போதனைகள் திருவள்ளுவர் - வாழ்க்கை அறத்தினைப் பற்றி எடுத்துரைத்தார்.]
Question 36
’பாதம்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
ஜானகி மாணளன்
B
ராமகிருஷ்ணன்
C
ஜெயகாந்தன்
D
கல்கி
Question 37
’பாதம்’ என்ற சிறுகதையில் மாரி செய்த தொழில் என்ன?
A
கூலிவேலை
B
மாடு மேய்ப்பவர்
C
செருப்பு தைப்பவர்
D
மீன் பிடிப்பவர்
Question 38
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது/எவை?
  • 1] உபபாண்டவம்                2] கதாவிலாசம்    3] தேசாந்திரி                  4] கால் முளைத்த கதைகள்
A
1 மட்டும் 2 சரி
B
2 மட்டும் 3 சரி
C
3 மட்டும் 4 சரி
D
3 மட்டும் 4 சரி
Question 39
கீழே கொடுக்கப்பட்டவைகளில் ராம்கிருஷ்ணன் எழுதிய ’பாதம் என்னும் சிறுகதையானது எந்த சிறுகதையின் தொகுப்பில் அமைந்துள்ளது?
A
கால் முளைத்த கதைகள்
B
தாவரங்களின் உரையாடல்
C
கதாவிலாசம்
D
தேசாந்திரி
Question 40
பாதம் என்னும் சிறுகதையில் மாரியிடம் வித்தியசமான செருப்பை தைக்க கொடுத்த்து யார்?
A
பெரியவர்
B
சிறுவன்
C
சிறுமி
D
முதியோர்
Question 41
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
A
5
B
6
C
8
D
10
Question 42
உயிருள்ள பொருட்களையும், உயிரற்ற பொருள்களையும் குறிக்கும் பெயருக்கு ………………… என்று பெயர்.
A
இடப்பெயர்
B
பொருட்பெயர்
C
பண்புப்பெயர்
D
சினைப்பெயர்
Question 43
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் காலப்பெயரினை குறிக்காத சொல்லினை தேர்ந்தெடுக்கவும்.
A
நிமிடம், நாள்
B
வாரம், சித்திரை
C
ஆண்டு, நாட்கள்
D
கண், இலை
Question 44
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் ?
A
இடப்பெயர்
B
பண்புப்பெயர்
C
சினைப்பெயர்
D
பொருட்பெயர்
Question 45
கீழே கொடுக்கப்பட்டவைகளில் பண்பு பெயரினை குறிக்காத சொல்லினை தேர்ந்தெடுக்கவும்?
A
சதுரம்
B
நன்மை
C
செம்மை
D
கண்
Question 46
பொருத்துக:
  • 1.தொழிற்பெயர்                  - அ.கை
  • 2.சினைப்பெயர்                   - ஆ.சித்திரை
  • 3.காலப்பெயர்            - இ.பாடுதல்
  • 4.இடப்பெயர்             - ஈ.பறவை
  • 5.பொருட்பெயர்                  - உ.பூங்கா
A
அ ஆ இ ஈ உ
B
இ அ ஆ உ ஈ
C
உ ஆ அ இ ஈ
D
ஈ இ ஆ அ
Question 47
நம் முன்னோர்கள் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் ……………………… ஆகும்.
A
குறிப்புபெயர்
B
இடுகுறிப்பெயர்
C
காரணப்பெயர்
D
காரணப்பொதுப்பெயர்
Question 48
இடுக்குறிப்பெயர் எத்தனை வகைப்படும்?
A
3 வகைப்படும்
B
2 வகைப்படும்
C
4 வகைப்படும்
D
5 வகைப்படும்
Question 48 Explanation: 
[குறிப்பு: இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்பு பெயர் என இருவகைப்படும்.]
Question 49
ஓர் இடுக்குறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் குறிப்பது ………………………. எனப்படும்.
A
இடுகுறிப் பெயர்
B
இடுகுறிப் காரணப்பெயர்
C
இடுக்குறிப் பொதுப்பெயர்
D
இடுக்குறி சிறப்பு பெயர்
Question 50
ஓர் இடுக்குறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது ……………………………. எனப்படும்.
A
இடுக்குறிப்பெயர்
B
இடுக்குறி சிறப்பு பெயர்
C
இடுக்குறிப் பொதுபெயர்
D
காரணப்பெயர்
Question 51
நம் முன்னோர் சில பொருள்களுக்கு ……………….. கருதிப் பெயரிட்டனர்.
A
பொதுத்தன்மைக்
B
சிறப்புக்
C
காரணம்
D
பண்புக்
Question 52
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாக குறித்தால் அது …………………. எனப்படும்.
A
காரணப்பெயர்
B
காரணச் சிறப்பு பெயர்
C
காரணப் பொதுப்பெயர்
D
இடுக்குறி சிறப்பு பெயர்
Question 53
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் …………… மட்டும் சிறப்பாக குறிப்பது காரணச்சிறப்பு பெயர் ஆகும்.
A
பொதுவான ஒன்றை
B
பொதுவான இரண்டை
C
பொதுவான மூன்றை
D
சிறப்பான இரண்டை
Question 54
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இடுக்குறிச் சிறப்புப் பெயரினை தேர்ந்தெடுக்க.
A
வயல்
B
வாழை
C
மீன்கொத்தி
D
பறவை
Question 55
கீழே கொடுக்கப்பட்டவைகளில் காரணப்பெயர் அல்லாத ஒன்றினை தேர்ந்தெடுக்க.
A
நாற்காலி
B
கரும்பலகை
C
வளையல்
D
கருவேலங்காடு
Question 56
”அன்பினில் இன்பம் காண்போம்
  • அறத்தினில் நேர்மை காண்போம்” என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்?
A
பாரதிதாசன்
B
முத்தரையனார்
C
கலீப் கிப்ரான்
D
நாமக்கல் கவிஞர்
Question 57
ஆறு என்ற சொல்லினை குறிக்காத சொல்லை தேர்ந்தெடுக்க.
A
திங்கள்
B
நதி
C
எண்
D
கடல்
Question 58
பொருந்தாதை தேர்ந்தெடுக்க:
  • 1.சாரண சாரணியர்             - அ.Scouts & Guides
  • 2.தன்னார்வலர்                            - ஆ.Volunter
  • 3.இளம் செஞ்சிலுவைக் சங்கம்   - இ.Junior Red Cross
  • 4.சமூக பணியாளர்             - ஈ.Social Worker
  • 5.அறக்கட்டளை                           - உ.Indus Department
A
2 மட்டும்
B
3 மற்றும் 4
C
1 மட்டும்
D
5 மட்டும்
Question 59
ஏழைக்களுக்கு உதவி செய்வதே ……………… ஆகும்.
A
பகை
B
ஈகை
C
வறுமை
D
கொடுமை
Question 60
பிற உயிர்களின் ……………………………. கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
A
மகிழ்வை
B
செல்வத்தை
C
துன்பத்தை
D
பகையை
Question 61
உள்ளத்தில் …………………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
A
மகிழ்ச்சி
B
மன்னிப்பு
C
துணிவு
D
குற்றம்
Question 62
தீயினால் சுடப்பட்டவர்கூடப் பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால் ………………… தீங்கு செய்தவர் தப்ப முடியாது.
A
மனிதர்களுக்கு
B
பெரியவர்களுக்கு
C
கடவுளுக்கு
D
நண்பர்களுக்கு
Question 63
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டுமென்பது …………………………….. கூறப்படும் அறங்களில் சிறந்தாக கருதப்படுகிறது.
A
திருக்குறளில்
B
நாலடியாரில்
C
அறநூல்களில்
D
நன்னூலில்
Question 64
நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு ………………………….. செய்வதுதான், அவரை …………………… வழியாகும்.
A
கெடுதல், மேம்படுத்தும்
B
தீமை, தண்டிக்கும்
C
நன்மை, மேம்படுத்தும்
D
நன்மை, தண்டிக்கும்
Question 65
இல்லாதவருக்கு தருவதால் உண்டாகும் …………………………… அறியாதவர்கள் ……………….. சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்.
A
துன்பத்தினை, பொருளை
B
துன்பத்தினை, பணத்தினை
C
மகிழ்ச்சியினை, சொத்தினை
D
இன்பத்தை, பொருளை
Question 66
மனித வாழ்க்கையில் பொறாமை, ………………………….., சினம், …………………………….. ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.
A
பேராசை, கடுஞ்சொல் பேசுதல்
B
பொய் சொல்லாமை, பேராசை
C
துன்பம், பேராசை
D
துன்பம், பொய்
Question 67
விடுப்பட்ட சொற்களை நிரப்புக.
  1. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
…………………………… ……………………………….. …………………………………
A
வைத்திழக்கும் வன்க ணவர்
B
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
C
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
D
போற்றலுள் எல்லாம் தலை
Question 68
தகுந்த சொற்களை கொண்டு நிரப்புக.
  • பகுத்துண்டு …………………. ஓம்புதல் ……………………………. நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
A
ஆற்றல், எல்லாம்
B
இகழாமை, போற்றலுள்
C
பல்லுயிர், ஓம்புதல்
D
ஒறுத்தல், நன்னயம்
Question 69
உள்ளத்தில் ……………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும் என்று வள்ளுவர் கூறுவது யாது?
A
உண்மை
B
துன்பம்
C
குற்றம்
D
கடுஞ்சொல்
Question 70
பொருந்தாத ஒன்றினை தேர்ந்தெடுக்கவும்.
A
சென்னை
B
பள்ளி
C
பூங்கா
D
நாற்காலி
Question 70 Explanation: 
குறிப்பு: மற்ற மூன்றும் இடப்பெயரினை குறிக்கிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

9 Comments

  1. Question 10

    தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

    ஆ)தான் + என்று

  2. Question 38
    கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது/எவை?
    • 1] உபபாண்டவம் 2] கதாவிலாசம் 3] தேசாந்திரி 4] கால் முளைத்த கதைகள்

    Answer: All correct

  3. Question 49

    ஓர் இடுக்குறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் குறிப்பது ………………………. எனப்படும்.

    இடுக்குறிப் பொதுப்பெயர் (I dont know sure. Plz check)

Leave a Reply to sivaranjaniravi@ymail.com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!