Online TestTamil
6th Tamil Part 8 Online Test – New Book
6th Tamil Questions - Part 8
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 8.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- விடுப்பட்ட இடங்களை நிரப்புக:
- தம் உயிர்ப்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
- ………………………. …………………………. ………………………………. …………………
- 1] இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
- 2] செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
- 3] அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
- 4] இன்பநிலை ஏவல்நின்று அறியேன் பராபரமே!
1 சரி | |
2 சரி | |
3 சரி | |
4 சரி |
Question 2 |
பொருத்துக
- 1.தண்டருள் - அ.தொண்டு
- 2.ஏவல் - ஆ.மேலான பொருளே
- 3.செம்மையர் - இ.குளிர்ந்த கருணை
- 4.கூர் - ஈ.மிகுதி
- 5] பராபரமே - உ.சான்றோர்
இ ஈ அ ஆ உ | |
இ அ உ ஈ ஆ | |
ஈ அ ஆ உ இ | |
உ அ இ ஈ ஆ |
Question 3 |
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோருக்கு என்ன செய்ய வேண்டும்?
அன்பளிப்பு | |
தொண்டு | |
சன்மானம் | |
உதவி |
Question 4 |
- எல்லாரும் ……………………….. இருக்க நினைப்பதுவே
- அல்லாமல் வேறொன்று …………………….. பராபரமே! என்ற பாடல்களில் விடுப்பட்ட சொற்களை நிரப்புக.
அமைதியாக, அல்லாமல் | |
துன்புற்று, இல்லையே | |
இன்புற்று, அறியேன் | |
அடிமையாக, அறியாமில்லையே |
Question 5 |
பராபரக்கண்ணி என்னும் பாடலை எழுதியவர்?
தாயுமானவர் | |
திரு.வி.க | |
கம்பர் | |
பாரதி |
Question 6 |
”தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படும் நூல்?
தாயுமானவர் பாடல்கள் | |
சின்மயதீபிகை | |
திருவருட்பா | |
திருக்குறள் |
Question 7 |
தாயுமானவர் எந்த அரசரிடம் தலைமைக் கணக்கராகப் பணிப்புரிந்தார்? அந்த அரசர் ஆண்ட பகுதியினை தேர்ந்தெடுக்க?
ராஜராஜன், மதுரை | |
விஜயராகுநாத சொக்கலிங்கரிடம், திருச்சி | |
முதலாம் குலோத்துங்கன், தஞ்சை | |
இரண்டாம் குலோத்துங்கன், தென்மதுரை |
Question 8 |
கண்ணி என்பது ………………………… அடிகளில் பாடப்படும் பாடல்வகை.
மூன்று | |
நான்கு | |
இரண்டு | |
எட்டு |
Question 9 |
தம்+உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
தம்முயிர் | |
தமதுயிர் | |
தம்உயிர் | |
தம்மு உயிர் |
Question 10 |
தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
தானெ+என்று | |
தானெ+என்று | |
தா+னென்று | |
தான்+னென்று |
Question 11 |
சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்?
அழிவு | |
துன்பம் | |
சுறுசுறுப்பு | |
சோகம் |
Question 12 |
- ”உழைக்கும் போது நீங்கள்
- புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்” என்ற பாடல் வரிகள் யாரால் எழுதப்பட்டது?
கலீ இம்ரான் | |
கலீப் கிப்ரான் | |
சலீம் கிப்ரான் | |
சலீம் இம்ரான் |
Question 13 |
”கொடுப்பது வேரின் இயல்பு
பெறுவது வேரின் இயல்பு” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
தீர்க்கதரிசி | |
தீர்க்கப்பரிசு | |
தீர்க்கதியாகி | |
தீர்க்கயாத்திரை |
Question 14 |
மேற்கூறிய கூற்றுகளை ஆராய்க
- 1.கலீப் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
- 2.கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
- 3.தீர்க்கதரிசி என்னும் நூலினை மொழிப்பெயர்த்தவர்.
- 4.சிறந்த ஓவியராக கலீப் கிப்ரான் திகழ்ந்தார்.
1 மட்டும் 3 சரியானவை | |
3 மட்டும் 4 சரியானவை | |
2 மட்டும் 3 சரியானவை | |
3 மட்டும் தவறானவை |
Question 15 |
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிப்பெயர்த்தவர் யார்?
கலீப் கிப்ரான் | |
புவியரசு | |
கிப்ரான் | |
ஜான் பனியன் |
Question 16 |
பரிசு பெறும் போது நம் மனநிலை ………………………… ஆக இருக்கும்.
கவலை | |
துன்பம் | |
மகிழ்ச்சி | |
சோர்வு |
Question 17 |
வாழ்வில் உயர கடினமாக …………………………. வேண்டும்.
பேச | |
சிரிக்க | |
நடக்க | |
உழைக்க |
Question 18 |
உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் …………………………. தேடியே உழைக்கின்றன.
பணம் | |
உடை | |
இருப்பிடம் | |
உணவு |
Question 19 |
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்?
பாரதிதாசன் | |
கவிமணி | |
பாரதியார் | |
திருவள்ளுவர் |
Question 20 |
உலகில் பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது …………………………….. இணையானது. அதுவே சிறந்த ………………………………… ஆகும்.
சிறந்த செயலுக்கு, செயல் | |
கடவுளின் காட்சிக்கு, செயல் | |
கடவுளின் காட்சிக்கு, செயல் | |
உயிரினை பெறுவதற்கு, அறம் |
Question 21 |
மணிமேகலை எந்த தீவிற்கு கொண்டு செல்லப்பட்டாள்? அழைத்துச் சென்றது யார்?
இலட்சத்தீவு, மணிமேகலையின் தோழி | |
இலட்சத்தீவு, மணிமேகலையின் தோழி | |
மணிபல்லவத்தீவு, மணிமேகலா தெய்வம் | |
மணிபல்லவத்தீவு,மணிமேகலா தெய்வம் |
Question 22 |
மணிமேகலை மணிபல்லவத்தீவில் யாரை சந்தித்தார்?
மணிமேகலா தெய்வம் | |
தீவுத்திலகை | |
அறவண அடிகள் | |
மாதவி |
Question 23 |
தீவுத்திலகை மணிபல்லவத்தீவில் தான் செய்யும் பணிகளாக மணிமேகலையிடம் கூறியது எது/எவை?
வருபவர்களை வரவேற்பது, உணவு அளிப்பது | |
மணிபல்லவத் தீவை பாதுகாப்பது, வருபவர்களை வரவேற்பது | |
மணிபல்லவத் தீவினை பாதுகாப்பது, புத்தபீடிகையை காவல் செய்வது | |
புத்தப்பீடிகை காவல் செய்வது, மணிமேகலையை பாதுகாப்பது |
Question 24 |
பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்கு தீவுத்திலகை கூறும் இன்னொரு பெயர் என்ன?
கோமாதா | |
புண்ணிய நதி | |
கோமுகி | |
புண்ணிய ஊற்று |
Question 25 |
கோமுகி என்பதன் பொருள்
பசுவின் முழு வடிவம் | |
விலங்கு வடிவம் | |
பசுவின் முகம் | |
பொய்கை ஆறு |
Question 26 |
பசுவின் முகம் போன்று அமைந்திருப்பதால், …………………………………. கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.
வைகை | |
நர்மதா | |
கங்கா | |
பொய்கை |
Question 27 |
பொய்கை நீரின் மேல் தோன்றும் அதிசயம் என்ன? அந்த அதிசயம் எப்போது நிகழ்வதாக தீவுத்திலகை மணிமேகலையிடம் கூறுகிறாள்?
சக்கரம், முழு அமாவாசை | |
சங்கு, திங்கள் முழு நிலவு | |
அரிய பாத்திரம், திங்கள் முழு நிலவு | |
அமுத சுரபி, முழு அமாவாசை |
Question 28 |
அமுத சுரபியின் சிறப்பாக தீவுத்திலகை கூறுவது யாது?
அள்ள பணம் குறையாது | |
அள்ள தங்க காசு குறையாது | |
அள்ள அள்ள உணவு குறையாது | |
அள்ள அள்ள உடை குறையாது |
Question 29 |
அமுதசுரபி முதன் முதலில் யாரிடம் இருந்தது?
மணிமேகலா தெய்வம் | |
தீவுத்திலகை | |
ஆபுத்திரன் | |
ஆதிரை |
Question 30 |
மணிமேகலை முதன்முதலில் யாரிடம் உணவு பெற்றாள்?
ஆபுத்திரன் | |
தீவுத்திலகை | |
ஆதிரை | |
மாதவியிடம் |
Question 31 |
மணிமேகலையின் பெற்றோர் யார்?
கோவலன் – கண்ணகி | |
கோவலன் – மாதிரி | |
கோவலன் – மாதவி | |
மணிமேகலா தெய்வம் |
Question 32 |
மணிமேகலை அமுதசுரப்பியில் உள்ள உணவை முதலில் யாருக்கு வழங்குகிறார்?
உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் | |
ஏழை எளியோர், ஆதரவு அற்றோர், பிணியாளர் | |
பிணியாளர், பிச்சைக்கார்ர்கள் | |
ஆதரவு அற்றோர், ஏழை எளியோர் |
Question 33 |
மணிமேகலை ……………………… நகரில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு உணவிடுகிறாள்?
வேலூர் | |
மதுரை (பூம்புகார்) | |
திருச்சி | |
சென்னை |
Question 34 |
மன்னரிடம், மணிமேகலை சிறைக்கோட்டம் எவ்வாறாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்?
பூந்தோட்டமாக | |
அறக்கோட்டமாக | |
அரண்மனையாக | |
கோவிலாக |
Question 35 |
சிறையில் உள்ளவர்களுக்கு மணிமேகலை எதனை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மன்னரிடம் கூறினார்?
அற நெறிக் கல்வியினை | |
அற நெறிக் கொள்கை | |
போதனைகள் | |
வாழ்க்கை அறம் |
Question 35 Explanation:
[குறிப்பு: அறநெறி கல்வி என்பது பெற்றோரை மதித்தல், முதியவரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல்.
புத்தர் போதித்தது – போதனைகள்
திருவள்ளுவர் - வாழ்க்கை அறத்தினைப் பற்றி எடுத்துரைத்தார்.]
Question 36 |
’பாதம்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
ஜானகி மாணளன் | |
ராமகிருஷ்ணன் | |
ஜெயகாந்தன் | |
கல்கி |
Question 37 |
’பாதம்’ என்ற சிறுகதையில் மாரி செய்த தொழில் என்ன?
கூலிவேலை | |
மாடு மேய்ப்பவர் | |
செருப்பு தைப்பவர் | |
மீன் பிடிப்பவர் |
Question 38 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது/எவை?
- 1] உபபாண்டவம் 2] கதாவிலாசம் 3] தேசாந்திரி 4] கால் முளைத்த கதைகள்
1 மட்டும் 2 சரி | |
2 மட்டும் 3 சரி | |
3 மட்டும் 4 சரி | |
3 மட்டும் 4 சரி |
Question 39 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் ராம்கிருஷ்ணன் எழுதிய ’பாதம் என்னும் சிறுகதையானது எந்த சிறுகதையின் தொகுப்பில் அமைந்துள்ளது?
கால் முளைத்த கதைகள் | |
தாவரங்களின் உரையாடல் | |
கதாவிலாசம் | |
தேசாந்திரி |
Question 40 |
பாதம் என்னும் சிறுகதையில் மாரியிடம் வித்தியசமான செருப்பை தைக்க கொடுத்த்து யார்?
பெரியவர் | |
சிறுவன் | |
சிறுமி | |
முதியோர் |
Question 41 |
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
5 | |
6 | |
8 | |
10 |
Question 42 |
உயிருள்ள பொருட்களையும், உயிரற்ற பொருள்களையும் குறிக்கும் பெயருக்கு ………………… என்று பெயர்.
இடப்பெயர் | |
பொருட்பெயர் | |
பண்புப்பெயர் | |
சினைப்பெயர் |
Question 43 |
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் காலப்பெயரினை குறிக்காத சொல்லினை தேர்ந்தெடுக்கவும்.
நிமிடம், நாள் | |
வாரம், சித்திரை | |
ஆண்டு, நாட்கள் | |
கண், இலை |
Question 44 |
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் ?
இடப்பெயர் | |
பண்புப்பெயர் | |
சினைப்பெயர் | |
பொருட்பெயர் |
Question 45 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் பண்பு பெயரினை குறிக்காத சொல்லினை தேர்ந்தெடுக்கவும்?
சதுரம் | |
நன்மை | |
செம்மை | |
கண் |
Question 46 |
பொருத்துக:
- 1.தொழிற்பெயர் - அ.கை
- 2.சினைப்பெயர் - ஆ.சித்திரை
- 3.காலப்பெயர் - இ.பாடுதல்
- 4.இடப்பெயர் - ஈ.பறவை
- 5.பொருட்பெயர் - உ.பூங்கா
அ ஆ இ ஈ உ | |
இ அ ஆ உ ஈ | |
உ ஆ அ இ ஈ | |
ஈ இ ஆ அ |
Question 47 |
நம் முன்னோர்கள் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் ……………………… ஆகும்.
குறிப்புபெயர் | |
இடுகுறிப்பெயர் | |
காரணப்பெயர் | |
காரணப்பொதுப்பெயர் |
Question 48 |
இடுக்குறிப்பெயர் எத்தனை வகைப்படும்?
3 வகைப்படும் | |
2 வகைப்படும் | |
4 வகைப்படும் | |
5 வகைப்படும் |
Question 48 Explanation:
[குறிப்பு: இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்பு பெயர் என இருவகைப்படும்.]
Question 49 |
ஓர் இடுக்குறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் குறிப்பது ………………………. எனப்படும்.
இடுகுறிப் பெயர் | |
இடுகுறிப் காரணப்பெயர் | |
இடுக்குறிப் பொதுப்பெயர் | |
இடுக்குறி சிறப்பு பெயர் |
Question 50 |
ஓர் இடுக்குறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது ……………………………. எனப்படும்.
இடுக்குறிப்பெயர் | |
இடுக்குறி சிறப்பு பெயர் | |
இடுக்குறிப் பொதுபெயர் | |
காரணப்பெயர் |
Question 51 |
நம் முன்னோர் சில பொருள்களுக்கு ……………….. கருதிப் பெயரிட்டனர்.
பொதுத்தன்மைக் | |
சிறப்புக் | |
காரணம் | |
பண்புக் |
Question 52 |
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாக குறித்தால் அது …………………. எனப்படும்.
காரணப்பெயர் | |
காரணச் சிறப்பு பெயர் | |
காரணப் பொதுப்பெயர் | |
இடுக்குறி சிறப்பு பெயர் |
Question 53 |
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் …………… மட்டும் சிறப்பாக குறிப்பது காரணச்சிறப்பு பெயர் ஆகும்.
பொதுவான ஒன்றை | |
பொதுவான இரண்டை | |
பொதுவான மூன்றை | |
சிறப்பான இரண்டை |
Question 54 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இடுக்குறிச் சிறப்புப் பெயரினை தேர்ந்தெடுக்க.
வயல் | |
வாழை | |
மீன்கொத்தி | |
பறவை |
Question 55 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் காரணப்பெயர் அல்லாத ஒன்றினை தேர்ந்தெடுக்க.
நாற்காலி | |
கரும்பலகை | |
வளையல் | |
கருவேலங்காடு |
Question 56 |
”அன்பினில் இன்பம் காண்போம்
- அறத்தினில் நேர்மை காண்போம்” என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்?
பாரதிதாசன் | |
முத்தரையனார் | |
கலீப் கிப்ரான் | |
நாமக்கல் கவிஞர் |
Question 57 |
ஆறு என்ற சொல்லினை குறிக்காத சொல்லை தேர்ந்தெடுக்க.
திங்கள் | |
நதி | |
எண் | |
கடல் |
Question 58 |
பொருந்தாதை தேர்ந்தெடுக்க:
- 1.சாரண சாரணியர் - அ.Scouts & Guides
- 2.தன்னார்வலர் - ஆ.Volunter
- 3.இளம் செஞ்சிலுவைக் சங்கம் - இ.Junior Red Cross
- 4.சமூக பணியாளர் - ஈ.Social Worker
- 5.அறக்கட்டளை - உ.Indus Department
2 மட்டும் | |
3 மற்றும் 4 | |
1 மட்டும் | |
5 மட்டும் |
Question 59 |
ஏழைக்களுக்கு உதவி செய்வதே ……………… ஆகும்.
பகை | |
ஈகை | |
வறுமை | |
கொடுமை |
Question 60 |
பிற உயிர்களின் ……………………………. கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
மகிழ்வை | |
செல்வத்தை | |
துன்பத்தை | |
பகையை |
Question 61 |
உள்ளத்தில் …………………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
மகிழ்ச்சி | |
மன்னிப்பு | |
துணிவு | |
குற்றம் |
Question 62 |
தீயினால் சுடப்பட்டவர்கூடப் பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால் ………………… தீங்கு செய்தவர் தப்ப முடியாது.
மனிதர்களுக்கு | |
பெரியவர்களுக்கு | |
கடவுளுக்கு | |
நண்பர்களுக்கு |
Question 63 |
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டுமென்பது …………………………….. கூறப்படும் அறங்களில் சிறந்தாக கருதப்படுகிறது.
திருக்குறளில் | |
நாலடியாரில் | |
அறநூல்களில் | |
நன்னூலில் |
Question 64 |
நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு ………………………….. செய்வதுதான், அவரை …………………… வழியாகும்.
கெடுதல், மேம்படுத்தும் | |
தீமை, தண்டிக்கும் | |
நன்மை, மேம்படுத்தும் | |
நன்மை, தண்டிக்கும் |
Question 65 |
இல்லாதவருக்கு தருவதால் உண்டாகும் …………………………… அறியாதவர்கள் ……………….. சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்.
துன்பத்தினை, பொருளை | |
துன்பத்தினை, பணத்தினை | |
மகிழ்ச்சியினை, சொத்தினை | |
இன்பத்தை, பொருளை |
Question 66 |
மனித வாழ்க்கையில் பொறாமை, ………………………….., சினம், …………………………….. ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.
பேராசை, கடுஞ்சொல் பேசுதல் | |
பொய் சொல்லாமை, பேராசை | |
துன்பம், பேராசை | |
துன்பம், பொய் |
Question 67 |
விடுப்பட்ட சொற்களை நிரப்புக.
- ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் | |
குறியெதிர்ப்பை நீரது உடைத்து | |
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை | |
போற்றலுள் எல்லாம் தலை |
Question 68 |
தகுந்த சொற்களை கொண்டு நிரப்புக.
- பகுத்துண்டு …………………. ஓம்புதல் ……………………………. நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
ஆற்றல், எல்லாம் | |
இகழாமை, போற்றலுள் | |
பல்லுயிர், ஓம்புதல் | |
ஒறுத்தல், நன்னயம் |
Question 69 |
உள்ளத்தில் ……………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும் என்று வள்ளுவர் கூறுவது யாது?
உண்மை | |
துன்பம் | |
குற்றம் | |
கடுஞ்சொல் |
Question 70 |
பொருந்தாத ஒன்றினை தேர்ந்தெடுக்கவும்.
சென்னை | |
பள்ளி | |
பூங்கா | |
நாற்காலி |
Question 70 Explanation:
குறிப்பு: மற்ற மூன்றும் இடப்பெயரினை குறிக்கிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 70 questions to complete.
Question no 49 shows wrong answer.ans c
Check question 20,38,49
Will check and correct if answer is wrong. Thanks
Part 8. You scored 55 out of 70
You scored 53 out of 70.
Question 10
தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
ஆ)தான் + என்று
Question 38
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இராமகிருஷ்ணன் எழுதிய நூல் எது/எவை?
• 1] உபபாண்டவம் 2] கதாவிலாசம் 3] தேசாந்திரி 4] கால் முளைத்த கதைகள்
Answer: All correct
Question 49
ஓர் இடுக்குறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் குறிப்பது ………………………. எனப்படும்.
இடுக்குறிப் பொதுப்பெயர் (I dont know sure. Plz check)
Yes