Online TestTamil
6th Tamil Part 4 Online Test – New Book
6th Tamil Questions - Part 4
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 4.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
- மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” – என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
ஒளவையார் | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கம்பர் |
Question 2 |
மூதுரை நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
80 பாடல்கள் | |
50 பாடல்கள் | |
31 பாடல்கள் | |
43 பாடல்கள் |
Question 3 |
மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
மூத்தோர் சொல் | |
மூத்தோரின் பழமொழி | |
மூத்தோர் கூறும் அறிவுரை | |
மன்னரது சிறப்பு பெயர் |
Question 4 |
மூதுரை பாடலில் மன்னனைவிட சிறந்தவராக ஒளவையார் யாரைக் குறிப்பிடுகிறார்?
இளவரசர் | |
தளபதிகள் | |
கல்வி கற்றவர்கள் | |
மக்கள் |
Question 5 |
சீர்தூக்கின் என்பதன் பொருளை கண்டறிக?
ஒப்பிட்டு ஆராய்ந்து | |
அளிக்கப்படும் பொருள் | |
பொருள்களை தூக்குதல் | |
ஆராயமல் சரிபார்த்தல் |
Question 6 |
மாணவர்கள் நூல்களை …………………. கற்க வேண்டும்.
மேலோட்டமாக | |
மாசற | |
மாசுற | |
மயக்கமுற |
Question 7 |
மாசற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
மாச+அற | |
மாசு+அற | |
மாச+உற | |
மாசு+உற |
Question 8 |
பொருத்துக:
- மாற்றார் - அ. வழி
- தூற்றும்படி - ஆ. மற்றவர்
- வற்றாமல் - இ. இகழும்படி
- நெறி - ஈ. அழியாமல்
அ இ ஈ ஆ | |
ஆ இ ஈ அ | |
ஈ இ அ ஆ | |
அ ஆ ஈ இ |
Question 9 |
பிறருடன் …………. வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும் என்று பாடல் ஆசிரியர் கல்யாண சுந்தரம் வலியுறுத்துவது எது?
அதிகமாக பேசுதல் | |
வம்பு செய்தல் | |
அரட்டை அடித்தல் | |
பண்பு நெறி மாறுதல் |
Question 10 |
எளிய தமிழில் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார்?
பாரதியார் | |
நாமக்கல் கவிஞர் | |
கல்யாண சுந்தரம் | |
நாரணயக்கவி |
Question 11 |
மக்கள் கவிஞர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுவர் யார்?
கண்ணதாசன் | |
கல்யாண சுந்தரம் | |
வாணிதாசன் | |
பாரதிதாசன் |
Question 12 |
தமது பாடல்களின் வாயிலாக உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?
திரு.வி.க | |
பாரதியார் | |
தாராபாரதி | |
கல்யாண சுந்தரம் |
Question 13 |
மாணவர் பிறர் ……………………. நடக்கக் கூடாது.
போற்றும்படி | |
தூற்றும்படி | |
பார்க்கும்படி | |
வியக்கும்படி |
Question 14 |
நாம் ………………….. சொல்படி நடக்க வேண்டும்.
இளையோர் | |
ஊரார் | |
மூத்தோர் | |
வழிப்போக்கர் |
Question 15 |
’கல்வி கண் திறந்தவர்’ என்று காமராசரை மனதார பாரட்டியவர் யார்?
பெரியார் | |
அண்ணா | |
எம்.ஜி.ஆர் | |
அம்பேத்கார் |
Question 16 |
பின்வருவனற்றுள் சரியானது எது/எவை?
- i] காமராசர் கறுப்பு காந்தி என்று அழைக்கப்படுகிறார்.
- ii] காமராசர் பெண்கல்விக்கு வித்திட்டார்.
- iii] காமராசர் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
- iv] காமராசர் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
i, ii, iii சரி | |
i, iii, iv சரி | |
iv, ii, i சரி | |
ii, iii, iv சரி |
Question 17 |
மாநில முழுக்க அனைவருக்கும் ……………………..க்கான சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மேலும் மாணவர்கள் பசியின்றிப் படிக்க …………………….. திட்டத்தினைக் கொண்டு வந்தார்.
அடிப்படை கல்வி, மதிய உணவு | |
இலவசக் கட்டாய கல்வி, மதிய உணவு | |
இலவச கல்வி, மதிய உணவு | |
கட்டாய கல்வி, மதிய உணவு |
Question 18 |
காமராசர் பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றிக் கல்வி கற்கச் …………….. திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அடிப்படை கல்வி | |
சீருடைத் | |
இலவசக் கட்டாயக் கல்வி | |
மதிய உணவு திட்டத்தைனைத் |
Question 19 |
மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக, காமராசரால் நிறுவப்பட்ட கல்லூரிகள் எது/எவை?
பொறியியல் கல்லூரி | |
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி | |
ஆரிசியப் பயிற்சி நிறுவனம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 20 |
கல்வி புரட்சிக்கு வித்திட்டவர் என்ற சிறப்பு பெயரினை உடையவர் யார்?
தந்தை பெரியார் | |
கர்ம வீரர் | |
அம்பேத்கார் | |
அண்ணா |
Question 21 |
நடுவண் அரசு காமராசருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது?
1970 | |
1976 | |
1980 | |
1975 |
Question 22 |
காமராசர் வாழ்ந்த ……………………. இல்லம் மற்றும் ………………. இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
விருதுநகர் மற்றும் மதுரை | |
மதுரை மற்றும் சென்னை | |
சென்னை மற்றும் விருதுநகர் | |
விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி |
Question 23 |
…………………………. பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் | |
மும்பை | |
கொல்கத்தா | |
சென்னை |
Question 24 |
காமராசருக்கு மணிமண்டபம் எந்த தேதியில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது?
02-10-2000 | |
05-10-2001 | |
08-10-2000 | |
09-10-2001 |
Question 25 |
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ?
ஆடு மேய்க்க ஆள் இல்லை | |
ஊரில் பள்ளிகூடம் இல்லை | |
வழி தெரியவில்லை | |
பேருந்து வசதியில்லை |
Question 26 |
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
காட்டாறு | |
காடாறு | |
காட்டு ஆறு | |
காடு ஆறு |
Question 27 |
ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா | |
மும்பை | |
சென்னை | |
அலகாபாத் |
Question 28 |
அண்ணா நூற்றாண்டு நூலகம் …………….. அடுக்குகளை கொண்டது. இந்த நூலகம் எத்தனை பரப்பளவில் அமைந்துள்ளது.
எட்டு, பத்து | |
ஏழு, எட்டு | |
எட்டு, எட்டு | |
ஆறு, ஏழு |
Question 29 |
ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் ……………….. உள்ளது.
மும்பையில் | |
சீனாவில் | |
கொல்கத்தாவில் | |
சென்னையில் |
Question 30 |
’இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அரங்கநாதன் | |
வேணு கோபல் | |
ஜவகர்லால் நேரு | |
அம்பேத்கார் |
Question 31 |
……………………. தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்து படிப்பதற்கான ……………….. நூல்கள் உள்ளன.
இரண்டாம், பிரெய்லி | |
மூன்றாம், சுவடுகள் | |
தரைத், பிரெய்லி | |
முதல், சுவடுகள்
|
Question 32 |
குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காக ……………. ஒன்று முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகம் | |
விளையாட்டு கூடம் | |
செயற்கை மரம் | |
அழகான குடில் |
Question 33 |
நூலகத்தின் செயற்கை மரம் அமைந்துள்ள பகுதியில் ………………… மேற்ப்பட்ட ………………………. குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.
நூற்றுக்கும், நூல்கள் | |
நூற்றுக்கும், பல்லூடகக் குறுந்தகடுகள் | |
ஆயிரத்திற்கும், நூல்கள் | |
ஆயிரத்திற்கும், பல்லூடகக் குறுந்தகடுகள் |
Question 34 |
அண்ணா நூலகத்தில் ……………………. தளத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
ஆறாம் | |
ஏழாம் | |
மூன்றாம் | |
நான்காம் |
Question 35 |
அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் எந்த நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது?
வரலாறு நூல்கள் | |
புவியியல் நூல்கள் | |
சுற்றுலா நூல்கள் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 36 |
பொருத்துக:
அண்ணா நூலகத்தின் தளங்கள் நூல்கள்
- 1.இரண்டாம் தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்
- 2.ஐந்தாம் தளம் - தமிழ் நூல்கள்
- 3.மூன்றாம் தளம் - பொருளியில், சட்டம், வணிகவியல், கல்வி
- 4.நான்காம் தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
ஆ அ ஈ இ | |
அ ஆ ஈ இ | |
இ ஈ அ ஆ | |
அ இ ஈ ஆ |
Question 37 |
அனைத்துத் துறை சார்ந்த தரமான ……………………… மற்றும் ……………… அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் அமைந்துள்ளது.
மின் இதழ்கள், மின்நூல்கள் | |
மின்நூல்கள், வரலாற்று சுவடுகள் | |
தொழில் நுட்ப நூல்கள், மின் இதழ்கள் | |
குறிப்பேடுகள், சுவடுகள் |
Question 38 |
அண்ணா நூலகத்தின் நிர்வாக பிரிவு எந்த தளத்தில் அமைந்துள்ளது?
முதல் தளம் | |
எட்டாம் தளம் | |
ஆறாம் தளம் | |
ஏழாம் தளம் |
Question 39 |
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி:
நூலகத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்த நிலையை அடைந்ததவர்கள்
- i] அண்ணா, நேரு, அம்பேத்கர்,
- ii] காரல் மார்க்ஸ், லெனின்
- iii] காந்தி,விவேகானந்தர்
- iv] நேதாஜி,பட்டேல்
i, ii சரி | |
ii, iv சரி | |
ii, iii சரி | |
மேற்கூறிய அனைத்தும் சரி |
Question 40 |
நூலகத்தின் பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக நூலகம் இல்லாத ஊரில் தமிழக அரசு ……………………… திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கிளை நூலகம் | |
நடமாடும் நூலகம் | |
மாவட்ட நூலகம் | |
துணை நூலகம்
|
Question 41 |
சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்?
பத்ம பூசன் விருது | |
ஞானபீட விருது | |
சாகித்திய அகாதமி விருது | |
டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது |
Question 42 |
- கூற்று: இன எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.
- காரணம்: சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்றுக்கு சரியான காரணம் | |
கூற்று தவறு காரணம் சரி | |
இரண்டு சரி ஆனால் கூற்றுக்கு சரியான காரணம் அல்ல |
Question 43 |
ஆறு வல்லின மெய்யெழுத்துகளும், ஆறு மெல்லின எழுத்துகளும் …………………….. எழுத்துகளாகும்.
மெய்யெழுத்துகள் | |
உயிர் எழுத்துகள் | |
இன எழுத்துகள் | |
உயிர்மெய் எழுத்துகள் |
Question 43 Explanation:
[குறிப்பு: வல்லின மெய்யெழுத்துகள் : க்,ச்,ட்,த்,ப்,ற்
மெல்லின மெய்யெழுத்துகள் : ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
மெல்லின மெய்யெழுத்துகள் : ய்,ர்,ல்,வ்,ழ்,ள்]
Question 44 |
………………………… எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
உயிர் எழுத்துகள் | |
மெய்யெழுத்துகள் | |
நெடில் எழுத்துகள் | |
குறில் எழுத்துகள் |
Question 45 |
குறில் இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு ………….. என்பது அதன் இன எழுத்தாகும்.
ஒ | |
ஈ | |
இ | |
ஓ |
Question 46 |
குறில் நெடில் இல்லாத ஒள என்னும் எழுத்துக்கு …………… என்பது அதன் இன எழுத்தாகும்.
உ | |
ஒ | |
ஊ | |
ஓ |
Question 47 |
…………………………….. மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
உயிர் எழுத்துகளில் | |
மெய்யெழுத்துகளில் | |
சார்பு எழுத்துகளில் | |
அளபெடையில் |
Question 47 Explanation:
[குறிப்பு: அளபெடை சொற்கள்: ஒஓதல், தழீஇ. மேலும் சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவதில்லை. அதேபோல தமிழில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்துகள் இல்லை.]
Question 48 |
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
மஞ்சள் | |
வந்தான் | |
கல்வி | |
தம்பி |
Question 49 |
விடுபட்ட சொற்களை கண்டறிக:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
………………………… …………………………. ……………………..
சாந்தணையும் கல்லா வாறு | |
சாந்துணையும் கல்லாத வாறு | |
சாந்தணையும் கல்லாத வாறு | |
சாந்துணையும் கல்லா வாறு
|
Question 50 |
ஆற்றுஉணா வேண்டுவது இல் – என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
நாலடியார் | |
நான்மணிக்கடிகை | |
பழமொழி நானூறு | |
திருக்குறள் |
Question 51 |
இரு பொருள் தர இயலாத சொற்களை தேர்தெடுக்க:
மாலை | |
நூல் | |
ஆறு | |
காலை |
Question 52 |
பொருத்துக:
- தலைவர்கள் அவர்களின் பிறந்த நாள்
- 1.காமராசர் - அ.மாணவர் தினம்
- 2.இராதாகிருஷ்ணன் - ஆ.குழந்தைகள் தினம்
- 3.விவேகானந்தர் - இ.கல்வி வளர்ச்சி நாள்
- 4.அப்துல்கலாம் - ஈ.ஆசிரியர் தினம்
- 5.ஜவகர்லால் நேரு – உ.தேசிய இளைஞர் தினம்
இ ஈ உ அ ஆ | |
ஈ அ ஆ உ இ | |
ஆ இ ஈ உ அ | |
உ ஈ அ இ ஆ |
Question 53 |
காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் ……………………..?
பெற்றோர் | |
சிறுவன், சிறுமி | |
மக்கள் | |
ஆசிரியர்கள் |
Question 54 |
முறை மாறியுள்ள சொற்களை சரியாக பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
- 1.விளையும் முளையிலே பயிர் தெரியும்
- 2.பயிர் தெரியும் விளையும் முளையிலே
- 3.தெரியும் பயிர் முளையிலே விளையும்
- 4.விளையும் பயிர் முளையிலே தெரியும்
1 சரி | |
3 சரி | |
4 சரி | |
2 சரி |
Question 55 |
பொருந்தாத இணையினை தேர்ந்தெடுக்கவும்
- 1.நூலகம் - Library
- 2.மின்படிக்கட்டு - Lift
- 3.மின் இதழ்கள் - E-Magazine
- 4.தொடக்கப் பள்ளி - Primary school
1 | |
4 | |
3 | |
2 |
Question 56 |
ஒளவையார் இயற்றிய நூல்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்க?
மூதுரை | |
நாலடியார் | |
ஆத்திச்சூடி | |
நல்வழி |
Question 57 |
மாசற என்பதன் பொருள்?
மாசு நிறைந்த | |
மாசுடன் கூடிய | |
குறையில்லாமல் | |
குற்றமற்ற |
Question 58 |
கீழே கொடுக்கப்பட்டவர்களுள் சமூக கருத்துகளை வலியுறுத்தி பாடியுள்ளவர் யார்?
பெருஞ்சித்தனார் | |
நாமக்கல் கவிஞர் | |
கல்யாண சுந்தரம் | |
நாரயணக்கவி |
Question 59 |
ஏழை பங்காளர், படிக்காத மேதை, பெருந்தலைவர் என்ற சிறப்புப் பெயர்களுக்கு உரியவர்
யார்?
அண்ணா | |
அம்பேத்கார் | |
காமராசர் | |
தேவர் |
Question 60 |
காமராசரின் மணிமண்டபம் அமைந்துள்ள இடம்?
சென்னை | |
விருதுநகர் | |
கன்னியாக்குமரி | |
காரைக்குடி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 60 questions to complete.
You scored 48 out of 60.
Question 57 Answer is Wrong
Kurramatra va?
Cut answer thaan
57 wrong answer..Kutramatra