Online TestTamil
6th Std Tamil Notes – Part 9 Online Test
ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஒன்பதாம் பாடம்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஒன்பதாம் பாடம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்; மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்; கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்; கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
புறநானூறு, ஒளவையார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் |
Question 2 |
தேனருவித் திரைஎழும்பி வானின் வழி ஒழுகும்; செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்; கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்; குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே ! - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
புறநானூறு, ஒளவையார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் |
Question 3 |
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்; ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்; வாடக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
புறநானூறு, ஒளவையார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் |
Question 4 |
போடக் காண்பது பூமியில் வித்து புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
புறநானூறு, ஒளவையார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் |
Question 5 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வானரங்கள் – ஆண் குரங்குகள் | |
மந்தி - பெண் யானை | |
வான்கவிகள் - தேவர்கள் | |
வேணி - சடை |
Question 6 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
மின்னார் - பெண்கள் | |
மருங்கு - இடை | |
சூல் உளை - கருவைத்தாங்கும் பெண் | |
பரி - கரடி |
Question 6 Explanation:
குறிப்பு :- பரி - குதிரை
Question 7 |
திருக்குற்றாலக் குறவஞ்சி ----------------- இல் ஒன்று.
எட்டுத்தொகை | |
பத்துப்பாட்டு | |
பதினெண்கீழ்க்கணக்கு | |
குறவஞ்சி என்னும் இலக்கிய வகை
|
Question 8 |
பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது; மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் – தஞ்சம்என்றோர்; வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள் ! கோட்டுமரம் பீற்றல் குடை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
புறநானூறு | |
நான்மணிக்கடிகை | |
பழமொழி நானூறு | |
தனிப் பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் (மரமும் பழைய குடையும்) |
Question 9 |
பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது; மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் – தஞ்சம்என்றோர்; வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள் ! கோட்டுமரம் பீற்றல் குடை - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
கம்பர் | |
ஒளவையார் | |
பாரதியார் | |
அழகிய சொக்கநாதப் புலவர் |
Question 10 |
அழகிய சொக்கநாதப் புலவர் --------------------- மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர்.
விருதுநகர் | |
தூத்துக்குடி | |
திருநெல்வேலி | |
மதுரை |
Question 11 |
அழகிய சொக்கநாதப் புலவர் அவர்களின் காலம்?
கி.பி. 17 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 18 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 19 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 20 ஆம் நூற்றாண்டு |
Question 12 |
ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது -------------------- எனப்படும்
அணி | |
பொருள்கோள் | |
சிலேடை | |
வழு |
Question 12 Explanation:
குறிப்பு :- ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை “இரட்டுறமொழிதல்” எனவும் கூறுவர்.
Question 13 |
இரட்டுறமொழிதல் - பிரித்து எழுதுக.
இரட்டுற + மொழிதல் | |
இரண்டு + மொழி + தல் | |
இரண்டு + மொழிதல் | |
இரண்டு + உற + மொழிதல் |
Question 14 |
அ. இ, உ - ஆகிய எழுத்துக்கள் ----------------?
வினா எழுத்துகள் | |
சுட்டெழுத்துகள் | |
மறை எழுத்துகள் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 15 |
எ, யா, ஆ, ஓ, ஏ - ஆகிய எழுத்துக்கள் ----------------?
வினா எழுத்துகள் | |
சுட்டெழுத்துகள் | |
மறை எழுத்துகள் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 16 |
சொல் எத்தனை வகைப்படும்?
1 | |
2 | |
3 | |
4 |
Question 16 Explanation:
குறிப்பு :- சொல் 4 வகைப்படும். அவையாவன:- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.
Question 17 |
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
1 | |
2 | |
3 | |
4 |
Question 17 Explanation:
குறிப்பு :- பெயர்ச்சொல் 2 வகைப்படும். அவையாவன:- உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல்.
Question 18 |
உலகப் புத்தக நாள் ?
ஜனவரி 7 | |
ஏப்ரல் 23 | |
ஜூன் 5 | |
டிசம்பர் 7 |
Question 19 |
குழந்தைகள் நாள்?
ஜனவரி 7 | |
நவம்பர் 14 | |
ஜூன் 5 | |
டிசம்பர் 7 |
Question 20 |
சுற்றுச்சூழல் நாள்?
ஜனவரி 7 | |
நவம்பர் 14 | |
ஜூன் 5 | |
டிசம்பர் 7 |
Question 21 |
கொடி நாள்?
ஜனவரி 7 | |
நவம்பர் 14 | |
ஜூன் 5 | |
டிசம்பர் 7 |
Question 22 |
தேசிய ஒருமைப்பட்டு நாள்?
ஜனவரி 7 | |
நவம்பர் 19 | |
ஜூன் 5 | |
டிசம்பர் 7 |
Question 23 |
மனித உரிமைகள் நாள்?
ஜனவரி 7 | |
நவம்பர் 14 | |
ஜூன் 5 | |
டிசம்பர் 10 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 23 questions to complete.
good .
very useful to before exam
Very good practice sir thank you so much
THANK FOR GOOD INFORMATION QUESTION ANSWER.THIS ALL OVERALL 6TH STD TAMIL BOOKS.ARE U SURE SIR…….
THANK FOR GOOD INFORMATION QUESTION ANSWER.THIS ALL OVERALL 6TH STD TAMIL BOOKS.ARE U SURE SIR…….
Thank you so much sir… It’s very useful
Q.no: 17. Option wrong. Ans: 6
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்
என்று ஆறு வகைப்படும்
Very nice examination sir
You scored 22 out of 23.
Very useful
23/23
Thank you🙏