Online TestTamil

6th Std Tamil Notes – Part 3 Online Test

ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - மூன்றாம் பாடம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - மூன்றாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார் தனக்குத்  தகைசால் புதல்வர் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
B
புறநானூறு, கண்ணகனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
Question 1 Explanation: 
குறிப்பு :- நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். விளம்பி என்பது ஊர்ப்பெயர். நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
Question 2
மனக்கினிய காதல்  புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும் ஓதின்  புகழ்சால் உணர்வு - - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
கலிங்கத்துப்பரணி, சயம்கொண்டார்
B
புறநானூறு, கண்ணகனார்
C
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
D
நான்மணிக்கடிகை, விளம்பிநாகனார்
Question 2 Explanation: 
குறிப்பு :- நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார். விளம்பி என்பது ஊர்ப்பெயர். நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
மடவார் - ஆண்கள்
B
தகைசால் - பண்பில் சிறந்த
C
மனக்கினிய - மனத்துக்கு இனிய
D
காதல் புதல்வர் - அன்பு மக்கள்
Question 3 Explanation: 
குறிப்பு :- மடவார் - பெண்கள்
Question 4
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
ஓதின் - எதுவென்று சொல்லும்போது
B
புகழ்சால் - புகழைத் தரும்
C
உணர்வு - நல்லெண்ணம்
D
கேழல் - மான்
Question 4 Explanation: 
குறிப்பு :- கேழல் - பன்றி
Question 5
நான்மணிக்கடிகை என்பது ------------------------- நூல்களுள் ஒன்று.
A
ஐம்பெரும் காப்பியங்கள்
B
ஐஞ்சிறும் காப்பியங்கள்
C
பதினெண்கீழ்க்கணக்கு
D
பதினெண் மேல்கணக்கு
Question 6
கடிகை என்றால் ----------------- என்பது பொருள்.
A
சிரிப்பு
B
மலர்
C
அணிகலன்
D
எண்ணம்
Question 6 Explanation: 
குறிப்பு :- நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள். நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள். ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது
Question 7
மனைக்கு விளக்கம் ----------------------?
A
மடவார்
B
புதல்வர்
C
கல்வி
D
புகழ்
Question 8
ஆராரோ ஆரிரரோ ஆராரோ; ஆரிரரோகண்ணே கண்மணியே - இது எந்த வகைப் பாடல்?
A
நாட்டுப்புறப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 9
ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகிவிடுவார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், “------------------- பாடல் எனப்படுகிறது.
A
நாட்டுப்புறப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 10
எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு --------------------- பாட்டு ஆகும்.
A
நாட்டுப்புறப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 11
எழுதப்படாத, எல்லோருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றை எல்லாம் “-------------------------” எனக் கூறுவர். முன்னர் இப்பாடல்களைக் கிராமியப் பாடல்கள் என்று கூறினர்.
A
நாட்டுப்புறப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 12
கொழுக்கட்டை கொழுக்கட்டை ஏன் வேகல? அடுப்பு எரியல நான் வேகல. அடுப்பே அடுப்பே ஏன் எரியல? மழை பெய்தது நான் எரியல. - இது எந்த வகைப் பாடல்?
A
நாட்டுப்புறப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 13
மழையே மழையே ஏன் பெய்தே? புல்லு வளர நான் பெய்தேன். புல்லே புல்லே ஏன் வளர்ந்தே? மாடு தின்ன நான் வளர்ந்தேன்  - இது எந்த வகைப் பாடல்?
A
நாட்டுப்புறப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 14
வெள்ளிப் பிடி அருவா; ஏ! விடலைப் பிள்ளை கை அருவா;  சொல்லியடிச்சிருவா - இப்போ சுழட்டுதடி நெல்கதிரே - இது ------------- வகைப் பாடல்.
A
நாட்டுப்புறப் பாடல்
B
அறுவடைப் பாடல்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 15
ஏட்டில் எழுதாத பாடல்தான், “------------------- பாடல் எனப்படுகிறது.
A
நாட்டுப்புறப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 16
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் ------------------ கூட நாட்டுப்புறப் பாடல்தான்.
A
ஒப்பாரிப் பாடல்
B
வாய்மொழி இலக்கியம்
C
தாலாட்டுப் பாடல்
D
கானாப் பாடல்
Question 17
சுவாமி விவேகானந்தர் அவர்களின் இயற்பெயர் என்ன?
A
இந்திரஜித்
B
சாலமன்
C
நரேந்திரதத்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 18
வீரச்சிறுவன்"  - என்னும் கதைப்பகுதி நூலின் ஆசிரியர் யார்?
A
ராஜம்கிருஷ்ணன்
B
சுஜாதா
C
அழ. வள்ளியப்பா
D
ஜானகிமணாளன்
Question 18 Explanation: 
குறிப்பு :- ஜானகிமணாளன் - அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்.
Question 19
ஆனம்" - என்பதன் பொருள்?
A
கோபம்
B
சிரிப்பு
C
உறவு
D
குழம்பு
Question 20
தமிழ்ச்சொற்கள் ------------------ வகைப்படும்.
A
1
B
2
C
3
D
4
Question 20 Explanation: 
குறிப்பு :- 1] பெயர்ச்சொல் 2] வினைச்சொல் 3] இடைச்சொல் 4] உரிச்சொல்
Question 21
கல்விக்கு விளக்குப் போன்றது எது?
A
நல்லெண்ணம்
B
தீய எண்ணம்
C
வாதம் செய்தல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 22
ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை சாதியில்; இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே - இந்த கூற்று யாருடையது?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 22 questions to complete.

10 Comments

Leave a Reply to Karthick Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!