Online Test
6th Std Tamil Notes – Part 2 Online Test
ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - இரண்டாம் பாடம்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - இரண்டாம் பாடம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
நாலடியார், சமண முனிவர்கள் |
Question 2 |
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
நாலடியார், சமண முனிவர்கள் |
Question 3 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
சேய்மை - அருகில் | |
செய் - வயல் | |
அனையார் - போன்றோர் | |
அணியர் - நெருங்கி இருப்பவர் |
Question 3 Explanation:
குறிப்பு :- சேய்மை - தொலைவு
Question 4 |
நாலடியார் ---------------------- நூல்களுள் ஒன்று.
ஐம்பெரும் காப்பியங்கள் | |
ஐஞ்சிறு காப்பியங்கள் | |
பதினெண் கீழ்க்கணக்கு | |
பதினெண் மேல்கணக்கு |
Question 5 |
நாலடியார் ----------------- பாடல்களைக் கொண்டது
96 | |
108 | |
350 | |
400 |
Question 5 Explanation:
குறிப்பு :- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களைக் கூறுவது. 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. இந்நூல் சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
Question 6 |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை --------------------------?
நீதி நூல்கள் | |
அற நூல்கள் | |
சமய நூல்கள் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 7 |
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம்கல்விச் சாலைகள் வைப்போம்; ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்; உண்மைகள் சொல்வோம்பல வண்மைகள் செய்வோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 7 Explanation:
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 8 |
குடைகள் செய்வோம்உழு படைகள் செய்வோம்; கோணிகள் செய்வோம்இரும் பாணிகள் செய்வோம்; நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 8 Explanation:
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 9 |
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்; கலை வளர்ப்போம் கொல்லர் உலைவளர்ப்போம்; ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள் செய்வோம்; உலகத் தொழிலணைத்தும் உவந்து செய்வோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 9 Explanation:
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 10 |
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே; தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்; நீதி நெறியினின்று பிறர்க்குதவும்; நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 10 Explanation:
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 11 |
பாட்டுக்கொரு புலவன் -------------" என்று கொண்டாடப்பட்டவர்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 11 Explanation:
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 12 |
பாரதியார் அவர்களின் காலம்?
11.12.1882 முதல் 11.09.1921 வரை | |
11.12.1892 முதல் 11.09.1931 வரை | |
11.12.1872 முதல் 11.09.1921 வரை | |
11.12.1852 முதல் 11.09.1911 வரை |
Question 13 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
வண்மை - பகை | |
கோணி - சாக்கு | |
தமிழ்மகள் - ஒளைவையர் | |
ஞாலம் - உலகம் |
Question 13 Explanation:
குறிப்பு :- வண்மை - கொடை
Question 14 |
"சாதி இரண்டொழிய வேறில்லை" - எனக் கூறிய தமிழ்மகள் ---------------------?
காக்கைப் பாடியனார் | |
ஆதிமந்தி | |
ஒளவையார் | |
வெள்ளி வீதியார் |
Question 15 |
உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்தான் ---------------------?
பட்டி | |
தொழுவம் | |
பறவைகள் புகலிடம் | |
கூடு |
Question 16 |
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
வத்தலக்குண்டு (திண்டுக்கல்) | |
மன்னார்குடி (திருவாரூர்) | |
சிவகாசி (விருதுநகர்) | |
கூந்தன்குளம் (திருநெல்வேலி) |
Question 17 |
பனி மற்றும் வெயில் கூடுதலாக இருக்கும் போது பறவைகள் அந்த இடத்தை விட்டுப் பறந்து செல்லும். இப்படிப் பறந்து செல்வதனை, ------------------------ என்பார்கள்.
நகர் வலம் | |
இடப்பெயர்ச்சி காலம் | |
வலசை போதல் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 18 |
நம் நாட்டில் ஏறத்தாழ ------------------- வகைப் பறவைகள் வாழ்கின்றன.
14500 | |
13800 | |
9800 | |
2400 |
Question 19 |
பறவைகளை --------------------- வகையாகப் பிரிக்கலாம்.
2 | |
3 | |
4 | |
5 |
Question 19 Explanation:
குறிப்பு :- பறவைகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம், அவையாவன:-
1. தேனைக் குடித்து வாழும் பறவைகள்; 2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்; 3. பூச்சியைத் தின்று வாழும் பறவைகள்; 4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்; 5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்
Question 20 |
------------------------------ பறவை நிலத்திலும் அடர் உப்புத் தன்மை உள்ள நீரிலும் வாழும். கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
கடலைக்குயில் | |
பனங்காடை | |
தூக்கணாங்குருவி | |
பூநாரை |
Question 21 |
தவறானது எது? சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி, அரிவாள் மூக்கன்.
கடலைக்குயில் | |
பனங்காடை | |
தூக்கணாங்குருவி | |
அரிவாள் மூக்கன் |
Question 21 Explanation:
குறிப்பு :- நீர்நிலையில் வாழும் பறவை - அரிவாள் மூக்கன்
Question 22 |
தவறானது எது? நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து, பனங்காடை.
அரிவாள் மூக்கன் | |
கரண்டி வாயன் | |
ஊசிவால் வாத்து | |
பனங்காடை |
Question 22 Explanation:
குறிப்பு :- சமவெளி மரங்களில் வாழும் பறவை - பனங்காடை.
Question 23 |
தவறானது எது? மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை, கரண்டி வாயன்.
கொண்டை உழவாரன் | |
இராசாளிப் பருந்து | |
பூமன் ஆந்தை | |
கரண்டி வாயன் |
Question 23 Explanation:
குறிப்பு :- நீர்நிலையில் வாழும் பறவை - கரண்டி வாயன்.
Question 24 |
பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்கு ------------------- ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
100 கோடி | |
10 கோடி | |
100 இலட்சம் | |
10 இலட்சம் |
Question 25 |
கீழ்க்கண்ட கூற்று எந்த பாம்பைப் பற்றியது?
இந்தியாவில் உள்ள ------------------------- பாம்பு தான் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு இது. மற்றப் பாம்புகளையும் கூட உணவாக்கிக் கொள்ளும்.
மலைப்பாம்பு | |
கொம்பேறி மூக்கன் | |
இராஜநாகம் | |
கண்ணாடி விரியன் |
Question 26 |
சென்னையில் பாம்புப் பண்ணை உள்ள இடம்?
நுங்கம்பாக்கம் | |
ராயபுரம் | |
கிண்டி | |
திருவான்மியூர் |
Question 27 |
உலகம் முழுக்க ------------------------- வகைப் பாம்புகள் இருக்கின்றனவாம். இந்தியாவில் மட்டும் -------------------- வகைப்பாம்புகள் காணப்படுகிறது.
4000, 670 | |
1456, 450 | |
3250, 567 | |
2750, 244 |
Question 28 |
பாம்பு வகைகளில் ---------------------- வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை இருக்கிறது.
15 | |
45 | |
52 | |
67 |
Question 29 |
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
பாம்பு, பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்குப் போதும். பாம்பு, தான் பிடிக்கும் இரையைக் கொல்லவும், செரிப்பதற்காகவும் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது | |
ஒரு பாம்பைக் கொன்றால், அதன் இணைப் பாம்பு பழிவாங்கும் என்று சொல்வது உண்டு. இஃது உண்மையன்று. கொல்லப்பட்ட பாம்பின் உடம்பில் இருந்து வெளியேறும் ஒருவகை வாசனைப் பொருள், மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவது இல்லை | |
பாம்பு, தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டும், சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்துகொள்ளவே அவ்வாறு செய்கிறது. | |
பாம்புக்கு காது நன்றாக கேட்கும் |
Question 29 Explanation:
குறிப்பு :- பாம்புக்குக் காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. காற்றில் வரும் ஓசைகளைப் பாம்பினால் கேட்க இயலாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
Question 30 |
--------------- பாம்பின் நஞ்சு, கோப்ராக்சின் என்னும் வலிநீக்கி மருந்து செய்யப் பயன்படுகிறது
இராஜநாகம் | |
கண்ணாடி விரியன் | |
சாரைப் பாம்பு | |
நல்ல பாம்பு |
Question 31 |
தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதனைத் தடுக்க, இந்திய அரசு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் ------------------- இன்படி சட்டம் நிறைவேற்றி உள்ளது.
1969 | |
1970 | |
1971 | |
1972 |
Question 32 |
-------------------------- உழவர்களின் நண்பன்.
எலி | |
நாய் | |
பறவை | |
பாம்பு |
Question 33 |
தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள். தவறான மாவட்டம் எது?
வேடந்தாங்கல், கரிக்கிரி (காஞ்சிபுரம் மாவட்டம் | |
கஞ்சிரங்குளம், சித்திரங்குடி, மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்) | |
பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்) | |
உதயமார்த்தாண்டம் (விருதுநகர் மாவட்டம்) |
Question 33 Explanation:
குறிப்பு :- உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)
Question 34 |
தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள். தவறான மாவட்டம் எது?
வடுவூர் (தஞ்சை மாவட்டம்) | |
கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்) | |
வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்) | |
வெள்ளோடு (திருச்சி மாவட்டம்) |
Question 34 Explanation:
குறிப்பு :- வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
Question 35 |
தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள். தவறான மாவட்டம் எது?
பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்) | |
கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்) | |
கூந்தன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்) | |
கோடியக்கரை ( திருவாரூர் மாவட்டம்) |
Question 35 Explanation:
குறிப்பு :- கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்)
Question 36 |
தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் -------------?
12 | |
18 | |
30 | |
216 |
Question 37 |
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை?
10 | |
13 | |
12 | |
16 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 37 questions to complete.
27 ques
2750,144
India la 144 vagai iruku
244
very nice
Thankyou very much
37/37…..🤓
Thank u
36/37
Thank u
37/37
35/37
Thank you🙏