Online Test

6th Std Tamil Notes – Part 2 Online Test

ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - இரண்டாம் பாடம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - இரண்டாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்
D
நாலடியார், சமண முனிவர்கள்
Question 2
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்
D
நாலடியார், சமண முனிவர்கள்
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
சேய்மை - அருகில்
B
செய் - வயல்
C
அனையார் - போன்றோர்
D
அணியர் - நெருங்கி இருப்பவர்
Question 3 Explanation: 
குறிப்பு :- சேய்மை - தொலைவு
Question 4
நாலடியார் ---------------------- நூல்களுள் ஒன்று.
A
ஐம்பெரும் காப்பியங்கள்
B
ஐஞ்சிறு காப்பியங்கள்
C
பதினெண் கீழ்க்கணக்கு
D
பதினெண் மேல்கணக்கு
Question 5
நாலடியார் ----------------- பாடல்களைக் கொண்டது
A
96
B
108
C
350
D
400
Question 5 Explanation: 
குறிப்பு :- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நாலடியார். இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களைக் கூறுவது. 'நாலடி நானூறு' என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. இந்நூல் சமண முனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
Question 6
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை --------------------------?
A
நீதி நூல்கள்
B
அற நூல்கள்
C
சமய நூல்கள்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 7
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம்கல்விச் சாலைகள் வைப்போம்; ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்; உண்மைகள் சொல்வோம்பல வண்மைகள் செய்வோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 7 Explanation: 
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 8
குடைகள் செய்வோம்உழு படைகள் செய்வோம்; கோணிகள் செய்வோம்இரும் பாணிகள் செய்வோம்; நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 8 Explanation: 
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 9
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்; கலை வளர்ப்போம் கொல்லர் உலைவளர்ப்போம்; ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள் செய்வோம்; உலகத் தொழிலணைத்தும் உவந்து செய்வோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 9 Explanation: 
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 10
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே; தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்; நீதி நெறியினின்று பிறர்க்குதவும்; நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 10 Explanation: 
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 11
பாட்டுக்கொரு புலவன் -------------" என்று கொண்டாடப்பட்டவர்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 11 Explanation: 
குறிப்பு :- “வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்” எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.
Question 12
பாரதியார் அவர்களின் காலம்?
A
11.12.1882 முதல் 11.09.1921 வரை
B
11.12.1892 முதல் 11.09.1931 வரை
C
11.12.1872 முதல் 11.09.1921 வரை
D
11.12.1852 முதல் 11.09.1911 வரை
Question 13
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வண்மை - பகை
B
கோணி - சாக்கு
C
தமிழ்மகள் - ஒளைவையர்
D
ஞாலம் - உலகம்
Question 13 Explanation: 
குறிப்பு :- வண்மை - கொடை
Question 14
"சாதி இரண்டொழிய வேறில்லை" - எனக் கூறிய தமிழ்மகள் ---------------------?
A
காக்கைப் பாடியனார்
B
ஆதிமந்தி
C
ஒளவையார்
D
வெள்ளி வீதியார்
Question 15
உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்தான் ---------------------?
A
பட்டி
B
தொழுவம்
C
பறவைகள் புகலிடம்
D
கூடு
Question 16
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
A
வத்தலக்குண்டு (திண்டுக்கல்)
B
மன்னார்குடி (திருவாரூர்)
C
சிவகாசி (விருதுநகர்)
D
கூந்தன்குளம் (திருநெல்வேலி)
Question 17
பனி மற்றும் வெயில் கூடுதலாக இருக்கும் போது பறவைகள் அந்த இடத்தை விட்டுப் பறந்து செல்லும். இப்படிப் பறந்து செல்வதனை, ------------------------ என்பார்கள்.
A
நகர் வலம்
B
இடப்பெயர்ச்சி காலம்
C
வலசை போதல்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 18
நம் நாட்டில் ஏறத்தாழ ------------------- வகைப் பறவைகள் வாழ்கின்றன.
A
14500
B
13800
C
9800
D
2400
Question 19
பறவைகளை --------------------- வகையாகப் பிரிக்கலாம்.
A
2
B
3
C
4
D
5
Question 19 Explanation: 
குறிப்பு :- பறவைகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம், அவையாவன:- 1. தேனைக் குடித்து வாழும் பறவைகள்; 2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்; 3. பூச்சியைத் தின்று வாழும் பறவைகள்; 4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்; 5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்
Question 20
------------------------------ பறவை நிலத்திலும் அடர் உப்புத் தன்மை உள்ள  நீரிலும் வாழும். கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
A
கடலைக்குயில்
B
பனங்காடை
C
தூக்கணாங்குருவி
D
பூநாரை
Question 21
தவறானது எது? சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி, அரிவாள் மூக்கன்.
A
கடலைக்குயில்
B
பனங்காடை
C
தூக்கணாங்குருவி
D
அரிவாள் மூக்கன்
Question 21 Explanation: 
குறிப்பு :- நீர்நிலையில் வாழும் பறவை - அரிவாள் மூக்கன்
Question 22
தவறானது எது? நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து, பனங்காடை.
A
அரிவாள் மூக்கன்
B
கரண்டி வாயன்
C
ஊசிவால் வாத்து
D
பனங்காடை
Question 22 Explanation: 
குறிப்பு :- சமவெளி மரங்களில் வாழும் பறவை - பனங்காடை.
Question 23
தவறானது எது? மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை, கரண்டி வாயன்.
A
கொண்டை உழவாரன்
B
இராசாளிப் பருந்து
C
பூமன் ஆந்தை
D
கரண்டி வாயன்
Question 23 Explanation: 
குறிப்பு :- நீர்நிலையில் வாழும் பறவை - கரண்டி வாயன்.
Question 24
பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்கு ------------------- ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
A
100 கோடி
B
10 கோடி
C
100 இலட்சம்
D
10 இலட்சம்
Question 25
கீழ்க்கண்ட கூற்று எந்த பாம்பைப் பற்றியது? இந்தியாவில் உள்ள ------------------------- பாம்பு தான் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு இது. மற்றப் பாம்புகளையும் கூட உணவாக்கிக் கொள்ளும்.
A
மலைப்பாம்பு
B
கொம்பேறி மூக்கன்
C
இராஜநாகம்
D
கண்ணாடி விரியன்
Question 26
சென்னையில் பாம்புப் பண்ணை உள்ள இடம்?
A
நுங்கம்பாக்கம்
B
ராயபுரம்
C
கிண்டி
D
திருவான்மியூர்
Question 27
உலகம் முழுக்க ------------------------- வகைப் பாம்புகள் இருக்கின்றனவாம். இந்தியாவில் மட்டும் -------------------- வகைப்பாம்புகள் காணப்படுகிறது.
A
4000, 670
B
1456, 450
C
3250, 567
D
2750, 244
Question 28
பாம்பு வகைகளில் ---------------------- வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை இருக்கிறது.
A
15
B
45
C
52
D
67
Question 29
கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது?
A
பாம்பு, பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்குப் போதும். பாம்பு, தான் பிடிக்கும் இரையைக் கொல்லவும், செரிப்பதற்காகவும் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது
B
ஒரு பாம்பைக் கொன்றால், அதன் இணைப் பாம்பு பழிவாங்கும் என்று சொல்வது உண்டு. இஃது உண்மையன்று. கொல்லப்பட்ட பாம்பின் உடம்பில் இருந்து வெளியேறும் ஒருவகை வாசனைப் பொருள், மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவது இல்லை
C
பாம்பு, தன் நாக்கை அடிக்கடி வெளியே நீட்டும், சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்துகொள்ளவே அவ்வாறு செய்கிறது.
D
பாம்புக்கு காது நன்றாக கேட்கும்
Question 29 Explanation: 
குறிப்பு :- பாம்புக்குக் காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. காற்றில் வரும் ஓசைகளைப் பாம்பினால் கேட்க இயலாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
Question 30
--------------- பாம்பின் நஞ்சு, கோப்ராக்சின் என்னும் வலிநீக்கி மருந்து செய்யப் பயன்படுகிறது
A
இராஜநாகம்
B
கண்ணாடி விரியன்
C
சாரைப் பாம்பு
D
நல்ல பாம்பு
Question 31
தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதனைத் தடுக்க, இந்திய அரசு, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் ------------------- இன்படி சட்டம் நிறைவேற்றி உள்ளது.
A
1969
B
1970
C
1971
D
1972
Question 32
-------------------------- உழவர்களின் நண்பன்.
A
எலி
B
நாய்
C
பறவை
D
பாம்பு
Question 33
தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள். தவறான மாவட்டம் எது?
A
வேடந்தாங்கல், கரிக்கிரி (காஞ்சிபுரம் மாவட்டம்
B
கஞ்சிரங்குளம், சித்திரங்குடி, மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
C
பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)
D
உதயமார்த்தாண்டம் (விருதுநகர் மாவட்டம்)
Question 33 Explanation: 
குறிப்பு :- உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)
Question 34
தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள். தவறான மாவட்டம் எது?
A
வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
B
கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)
C
வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)
D
வெள்ளோடு (திருச்சி மாவட்டம்)
Question 34 Explanation: 
குறிப்பு :- வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
Question 35
தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள். தவறான மாவட்டம் எது?
A
பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)
B
கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)
C
கூந்தன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
D
கோடியக்கரை ( திருவாரூர் மாவட்டம்)
Question 35 Explanation: 
குறிப்பு :- கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்)
Question 36
தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் -------------?
A
12
B
18
C
30
D
216
Question 37
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை?
A
10
B
13
C
12
D
16
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 37 questions to complete.

9 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!