Online TestTamil
12th Std Tamil Notes Part 6 Online Test
பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 6)
Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 6).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
உரைநடையின் சிக்கனம் எதுவென்று சுரதா அவர்கள் கூறுகிறார்?
இலக்கியம் | |
இலக்கணம் | |
கவிதை | |
பாடல் |
Question 2 |
உணர்ச்சிகளின் சிக்கனமாக கீழ்க்கண்டவற்றில் எதைக் கவிஞர் கூறுகிறார்?
அடக்கம் | |
அன்பு | |
நட்பு | |
கல்வி |
Question 3 |
காதல் வரவேற்பின் சிக்கனமாக கீழ்க்கண்டவற்றில் சுரதா அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்?
காதலின் சிறப்பு | |
பெண்ணின் நாணம் | |
ஆணின் கண்ணியம் | |
காதலின் கவிதை |
Question 4 |
கீழ்க்கண்டவற்றில் சுரதா அவர்கள் எவற்றை உரிமைகளின் சிக்கனமாக குறிப்பிடுகிறார்?
சட்ட நூல்கள் | |
நீதி நூல்கள் | |
பங்கீடு | |
சட்டத்திட்டம் |
Question 5 |
உணவுகளின் சிக்கனமாக கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் சுரதா அவர்கள் குறிப்பிடுகிறார்?
நீதி நூல்கள் | |
கவிதை | |
பங்கீடு | |
காதல் |
Question 6 |
அரசியலின் சிக்கனம் எதுவென்று கவிஞர் சுரதா அவர்கள் குறிப்பிடுகிறார்?
இரண்டு கட்சி | |
ஒரு கட்சி | |
மூன்று கட்சி | |
பல கட்சி |
Question 7 |
பேரோடும் புகழோடும் வாழ்வதற்கு கீழ்க்கண்டவற்றில் எது துணைபுரியும் என்று கவிஞர் கூறுகிறார்?
அன்பு | |
செல்வம் | |
பேரறிவு | |
நம்பிக்கை |
Question 8 |
நாம் எல்லோரும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதற்கு கீழ்க்கண்டவற்றில் எது துணைபுரியும் என்று சுரதா தம் கவிதையில் குறிப்பிடுகிறார்?
சிக்கனம் | |
பேரறிவு | |
புகழ் | |
செல்வம் |
Question 9 |
பகட்டு வாழ்க்கையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றை போன்றது என்று சுரதா கூறுகிறார்?
நீருற்று | |
கானல்நீர் | |
நீராவி | |
செயற்கை மழை |
Question 10 |
‘தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்ப் பாடல் செய்தவர் திருவள்ளுவர்’ – என்ற இசைப்பாமலையை திருவள்ளுவர்க்கு சூட்டியவர் யார்?
நாமக்கல் கவிஞர் | |
பாரதிதாசன் | |
அப்துல் ரகுமான் | |
சுரதா |
Question 11 |
வினைச் சொற்கள் வேற்றுமையை ஏற்பதில்லை வெறும் பாட்டைத் தமிழ்ச் சங்கம் சேர்ப்பதில்லை’ – என்று பாடியவர் யார்?
முடியரசன் | |
சுரதா | |
தாராபாரதி | |
பிச்சமூர்த்தி |
Question 12 |
இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை’ – என்ற திருமணமக்களை வாழ்த்தியவர் யார்?
தாராபாரதி | |
எத்திராசுலு | |
துரைராசு | |
இராசகோபால் |
Question 13 |
பாதம்பூ என்பதையே நாமொல்லோரும் பாம்பென்று கூறுகின்றோம்’ – என்று கூறியவர் யார்?
நாமக்கல் கவிஞர் | |
திரு.வி.க | |
சுரதா | |
அண்ணா |
Question 14 |
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தலைமாணாக்கர் பெயர் யாது?
இராசகோபாலன் | |
இராமச்சந்திரன் | |
எத்திராசுலு | |
துரைமாணிக்கம் |
Question 15 |
சுரதா அவர்கள் பிறந்த ஊர் யாது?
இரட்டனை | |
பழையனூர் | |
சென்னிக்குளம் | |
பரனூர் |
Question 16 |
சுரதா அவர்களின் இயற்பெயர் யாது?
சுப்புரத்தினதாசன் | |
இராசமகேந்திரன் | |
இராஜேந்திரன் | |
இராசகோபால் |
Question 17 |
சுரதா எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
சுவரும் சித்திரமும் | |
தேன்மழை | |
துறைமுகம் | |
சுரதாவின் கவிதைகள் |
Question 18 |
சுரதா அவர்களின் கீழ்க்கண்ட எந்த நூலானது தமிழக அரசின் தமிழக வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்றுள்ளது?
சுரதாவின் கவிதைகள் | |
தேன்மழை | |
துறைமுகம் | |
சுவரும் சுண்ணாம்பும் |
Question 19 |
தமிழக அரசு வழங்கிய பாவேந்தர் நினைவுப் பரிசினைப் பெற்ற முதற்பாவலர் யார்?
முடியரசன் | |
வாணிதாசன் | |
சுரதா | |
வண்ணதாசன் |
Question 20 |
. செட்டு – என்பதன் பொருள் யாது?
சிக்கனம் | |
வாழ்க்கை | |
செல்வம் | |
அறிவு |
Question 21 |
சட்டதிட்டம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
உம்மைத்தொகை |
Question 22 |
நீதிநூல் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
அன்மொழித்தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
ஒரு பொருட்பன்மொழி |
Question 23 |
நீருற்று – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
தன்னிலை ஒருமை வினைமுற்று | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
பண்புத்தொகை |
Question 24 |
எந்த ஆண்டின் போது சுரதாவின் தேன்மொழி என்ற நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு பெற்றது?
1972 | |
1970 | |
1971 | |
1969 |
Question 25 |
சுரதா அவர்கள் எழுதிய முதல் நூல் எது?
எச்சில் இரவு | |
சாவின் முத்தம் | |
உதட்டில் உதடு | |
தொடாத வாலிபம் |
Question 26 |
சுரதா அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் தமிழ் இலக்கணங்களை பயின்று வந்தார்?
சீர்காழி அருணாச்சால தேசிகர் | |
மகாவித்வான் சபாபதி முதலியார் | |
சீர்காழி கோவிந்தராச முதலியார் | |
பாரதிதாசன் |
Question 27 |
. தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்தவர் யார்?
இலக்குவனார் | |
சிற்பி | |
சண்முகனார் | |
சுரதா |
Question 28 |
ஆலத்தூர் மோகனரங்கனின் கீழ்க்கண்ட எந்த கவிதை நூலானது தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது?
இதயம் இலலாதவர்கள் | |
இமயம் எங்கள் காலடியில் | |
தாத்தாவுக்கு தாத்தா | |
கவியராயர் குடும்பம் |
Question 29 |
மனித நேயம் என்ற தலைப்பில் ஆலந்தூர் மோகனரங்கன் எழுதிய கவிதை தொகுப்பானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
நல்ல உலகம் நாளை மலரும் | |
நினைத்தால் இனிப்பவளே | |
இதயம் இல்லாதவர்கள் | |
பள்ளிப்பறவைகள் |
Question 30 |
கன்றுகுரல் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
தன்மை ஒருமை வினைமுற்று | |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
Question 31 |
தலைகுனிந்து – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
பள்ளிப்பறவைகள் |
Question 32 |
மனிதநேயம் – என்ற தலைப்பில் கவிதை எழுதிய புலவர் யார்?
ஆறுமுக நாவலர் | |
தாராபாரதி | |
ஆலத்தூர் மோகனரங்கன் | |
திரு.வி.கல்யாணசுந்தரம் |
Question 33 |
வெறுங்கை என்பது மூடதனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்’ – என்று இளைஞரை பார்த்து பாடியவர் யார்?
கவிமணி | |
தாராபாரதி | |
மோகனரங்கன் | |
அப்துல் ரகுமான் |
Question 34 |
கீழ்க்கண்ட எந்த விரலை விட இமயம் மிகவும் சிறியது என்று கவிஞர் தாராபாரதி அவர்கள் கூறுகிறார்?
ஆள்காட்டி விரல் | |
சுட்டு விரல் | |
கட்டை விரல் | |
நடு விரல் |
Question 35 |
வானமானது கீழ்க்கண்ட எந்த விரலின் நகத்தை விட சுருங்கியது என்று தாராபாரதி கூறுகிறார்?
ஆள்காட்டி விரல் | |
சுட்டு விரல் | |
கட்டை விரல் | |
சுட்டு விரல் |
Question 36 |
நம் உடலின் எந்தப் பகுதியை தாராபாரதி அவர்கள் தொழிற்சாலை என்று குறிப்பிடுகிறார்?
தோள் | |
கைகள் | |
கால்கள் | |
கண்கள் |
Question 37 |
கால்நகம் கீறிய கோடுகள் வழியே கீழ்க்கண்ட எந்த இரு நதிகள் ஓடிவரும் என கவிஞர் கூறுகிறார்?
தாமிரபரணி, சிற்றாறு | |
காவேரி, வைகை | |
கங்கை, சிந்து | |
கங்கை, யமுனா |
Question 38 |
தாராபாரதி அவர்கள் வேலைகளல்ல வேள்விகளே – என்னும் தலைப்பில் எழுதிய கவிதையானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
புதிய விடியல்கள் | |
விரல் நுன வெளிச்சங்கள் | |
பூமியை திறக்கும் பொன்சாவிகள் | |
இது எங்கள் கிழக்கு |
Question 39 |
தாராபாரதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
சென்னிகுளம் | |
குவளை | |
அரவந்தாடு | |
ஆலந்தூர் |
Question 40 |
மலர்ச்சோலை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
முரண்தொடை | |
முற்றும்மை | |
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை |
Question 41 |
கங்கையும் சிந்துவும் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
எண்ணும்மை | |
முற்றும்மை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 42 |
தெற்கு வடக்காய் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
எண்ணும்மை | |
முற்றும்மை | |
வினைத்தொகை | |
முரண்தொடை |
Question 43 |
கவிஞாயிறு – என சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் யார்?
கலாமணி | |
கவிமணி | |
தாராபாரதி | |
பாரதிதாசன் |
Question 44 |
விரல்கள் பத்தும், தோள்களிரண்டும் – என்ற சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகைகள் | |
முற்றும்மைகள் | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
உரிச்சொற்றொடர் |
Question 45 |
தாராபாரதி அவர்கள் கீழ்க்கண்ட எத்தனை ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றினார்?
34 ஆண்டுகள் | |
35 ஆண்டுகள் | |
36 ஆண்டுகள் | |
33 ஆண்டுகள் |
Question 46 |
குழந்தை தொழிலாளர் பெறும் பெரும் குறைபாட்டினை பற்றி அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய தீக்குச்சிகள் என்னும் தொகுதியானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
சொந்தச்சிறகுகள் | |
நேயர் விருப்பம் | |
பால்வீதி | |
சுட்டுவிரல் |
Question 47 |
கீழ்க்கண்டவற்றில் யார் ‘மரபு கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’ – என்று பாராட்டப்பட்டவர் யார்?
ஈரோடு தமிழன்பன் | |
அப்துல் ரகுமான் | |
இராமலிங்க அடிகள் | |
சி.சு. செல்லப்பா |
Question 48 |
கீழ்க்கண்ட எந்தக் கலைக்கல்லூரியில் அப்துல் ரகுமான் அவர்கள் தமிழ்ப்பேராசிரியாக இருந்து ஓய்வு பெற்றார்?
வாணியம்பாடி இஸ்லாமிய கலைக்கல்லூரி | |
சென்னை அரசினர் கலைக்கல்லூரி | |
வேளாங்கண்ணி கிறித்துவர்கள் கலைக்கல்லூரி | |
வேலூர் அரசினர் கலைக்கல்லூரி |
Question 49 |
அப்துல் இரகுமான அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்துள்ளது?
சொந்தச்சிறகுகள் | |
நேயர் விருப்பம் | |
பால்வீதி | |
சுட்டுவிரல் |
Question 50 |
கீழ்க்கண்டவற்றில் யார் ‘மரபு கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’ – என்று பாராட்டப்பட்டவர் யார்?
ஈரோடு தமிழன்பன் | |
அப்துல் ரகுமான் | |
இராமலிங்க அடிகள் | |
சி.சு.செல்லப்பா |
Question 51 |
அப்துல் ரகுமான் அவரிகளுக்கு தமிழ் பல்கலைக்கழகமானது கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது தமிழ் அன்னை விருதை அளித்தது?
1985 | |
1986 | |
1987 | |
1989 |
Question 52 |
அப்துல் ரகுமான் அவர்களின் கீழ்க்கண்ட எந்த நூலானது சாகித்ய அகாடமி விருதை பெற்றது?
ஆலாபனை | |
கரைகளே நதியாவதில்லை | |
நேயர் விருப்பம் | |
விலங்குகள் இல்லாத கவிதை |
Question 53 |
அப்துல் ரகுமான் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக பணியாற்றினார்?
2011 – 2013 | |
2008 – 2010 | |
2009 – 2011 | |
2010 – 2012 |
Question 54 |
புல்நுனி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
உருவகம் | |
வினைத்தொகை |
Question 55 |
தீக்குச்சிகள், சிறுவிரல், மெல்லிய காம்பு – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
ஒருபொருட்பன்மொழிகள் | |
வினைத்தொகைகள் | |
உரிச்சோற்றொடர்கள் | |
உருவங்கள் |
Question 56 |
உவமைக்கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர் யார்?
சுரதா | |
சுப்ரமணிய பாரதி | |
கண்ணதாசன் | |
அப்துல் ரகுமான் |
Question 57 |
பொருத்துக:
- குயில்பாட்டு – அப்துல் ரகுமான்
- அழகின் சிரிப்பு - சுரதா
- துறைமுகம் - பாரதியார்
- பால் வீதி - பாரதிதாசன்
4, 1, 3, 2 | |
3, 4, 2, 1 | |
2, 3, 4, 1 | |
1, 2, 3, 4 |
Question 58 |
பொருத்துக
- புத்தகசாலை – சுரதா
- தீக்குச்சிகள் - வாணிதாசன்
- சிக்கனம் - பாரதிதாசன்
- காடு - அப்துல் ரகுமான்
4, 3, 2, 1 | |
1, 2, 4, 3 | |
3, 4, 1, 2 | |
2, 1, 3, 4 |
Question 59 |
பொருத்துக
- சுவடி - சிக்கனம்
- செய்யோன் – உள்ளம்
- செட்டு - கதிரவன்
- சிந்தை - நூல்
4, 3, 1, 2 | |
1, 2, 3, 4 | |
2, 3, 4, 1 | |
3, 1, 2, 4 |
Question 60 |
. சுந்தரர் தேவரமானது பன்னிரு திருமுறைகளின் வைப்பில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
முதல் திருமுறை | |
ஐந்தாம் திருமுறை | |
ஆறாம் திருமுறை | |
ஏழாம் திருமுறை |
Question 61 |
சுந்தரர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
திருநாவலூர் | |
திருவாதவூர் | |
திருவெண்ணெய் நல்லூர் | |
திருப்பெருந்துறை |
Question 62 |
சுந்தரர் அவர்களின் இயற்பெயர் யாது?
நரசிங்க முனையார் | |
வாகிசீர் | |
நம்பியாரூரர் | |
சுரேந்திரர் |
Question 63 |
சுந்தரர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த சிற்றரசால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்?
நாசிங்க முதலியார் | |
நரசிங்க முனையரையர் | |
சடையனார் | |
சடையப்ப தேவனார் |
Question 64 |
சிவபெருமான் இவரைத் தம் தோழராகக் கொண்டமையால் கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக அழைக்கப்பட்டார்?
தம்பிரான் தோழர் | |
நம்பியாண்டர் நம்பி | |
நம்பி ஆளுடையப் பிள்ளை | |
நம்பியாரூரர் |
Question 65 |
சுந்தரர் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற நூலை எழுதியவர் யார்?
பரஞ்சோதி | |
சம்பந்தர் | |
சேக்கிழார் | |
நாவுக்கரசர் |
Question 66 |
நம்பயிரூர் அவர்களை சிவபெருமான் ஆட்கொண்ட இடம் எது?
திருவாரூர் | |
திருநாவலூர் | |
திருப்பெருந்துறை | |
திருவெண்ணெய் நல்லூர் |
Question 67 |
சொற்பதம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
அன்மொழித்தொகை | |
ஒருபொருட்பன்மொழி | |
உவவைமத்தொகை | |
வினைத்தொகை |
Question 68 |
சுந்தரர் எழுதிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலானது கீழ்க்கண்ட யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
9 தொகையடியார்கள் | |
சிவபெருமானின் வரலாறு | |
63 நாயன்மார்கள் | |
சைவமக்களின் வரலாறு |
Question 69 |
தேவார நூல்களில் செந்துருத்திப்பண் கொண்டு பாடல் பாடிய புலவர் யார்
சுந்தரர் | |
சம்பந்தர் | |
நாவுக்கரசர் | |
மாணிக்கவாசகர் |
Question 70 |
சுந்தரரை இறைவன் ஆட்கொண்ட உடன் சுந்தரர் அவர்கள் முதல் முதலில் பாடிய பதிகம் யாது
ஒன்றே உலகெலாம் | |
கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் | |
நீள நினைத்தடியேன் | |
பித்தா பிறை சூடி |
Question 71 |
கீழ்க்கண்ட எந்த ஊரில் சுந்தரர் அவர்கள் தன் முதல் மனைவியான பரவையாரை மணந்தார்?
திருநாவலூர் | |
திருவாரூர் | |
திருவொற்றியூர் | |
திருவெண்ணெய்நல்லூர் |
Question 72 |
சுந்தரர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் சங்கிலியார் என்ற பெண்ணை மணந்து கொண்டார்?
திருநாவலூர் | |
திருவாரூர் | |
திருவெற்றியூர் | |
திருவெண்ணெய்நால்லூர் |
Question 73 |
சுந்தரர் பின்பற்றிய அன்புநெறி எது?
சகமார்க்கம் | |
சன்மார்க்கம் | |
தாசமார்க்கம் | |
அற்புத்திரமார்க்கம் |
Question 74 |
பொருத்துக
- தாகமார்க்கம் – அன்பு நெறி
- அற்புத்திரமார்க்கம் – தோழமை நெறி
- சன்மார்க்கம் – அடிமை நெறி
- சகமார்க்கம் – மகன்மை நெறி
4, 3, 1, 2 | |
3, 4, 1, 2 | |
2, 3, 4, 1 | |
1, 2, 3, 4 |
Question 75 |
ஆழ்வார்கள் பன்னிருவரால் அருளப்பட்டது ………………………………… எனப்படும்?
நாச்சியார் திருமொழி | |
பெருமாள் திருமொழி | |
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் | |
தேவாரம் |
Question 76 |
குலசேகர ஆழ்வார் அவர்கள் பிறந்த ஊர் யாது?
திருவாரூர் | |
திருவஞ்சிக்களம் | |
திருவல்லிக்கேணி | |
திருவாதவூர் |
Question 77 |
குலசேகர ஆழ்வார் எழுதிய பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்த தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது?
கண்ணின்நுண்சிறுதாம்பு | |
பெரிய திருமடல் | |
பெரிய திருமொழி | |
பெருமாள் திருமொழி |
Question 78 |
பெருமாள் திருமொழி – என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை?
115 பாடல்கள் | |
109 பாடல்கள் | |
105 பாடல்கள் | |
119 பாடல்கள் |
Question 79 |
நாலாணிரத் திவ்விய பிரபந்த நூலுக்கு உரை எழுதிய புலவர் யார்?
பொய்கையாழ்வார் | |
நம்மாழ்வார் | |
பெரிய வாச்சான் பிள்ளை | |
நாதமுனிகள் |
Question 80 |
அரம்பையர்கள் – என்னும் சொல்லானது கீழ்க்கண்டவற்றுள் யாரைக் குறிக்கிறது?
தேவமாதர்கள் | |
ஆழ்வார்கள் | |
சிவனடியார்கள் | |
வைணவர்கள் |
Question 81 |
தற்சூழ – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை |
Question 82 |
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி நாவாயிரமிலேன் ஏத்துவ தெவனோ’ – என்ற வரிப்பாடல் மூலம் புத்தரை போற்றும் செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது?
வளையாபதி | |
குண்டலகேசி | |
மணிமேகலை | |
மனோன்மணியம் |
Question 83 |
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி நாவாயிரமிலேன் ஏத்துவ தெவனோ’ – என்ற வரிப்பாடல் மூலம் புத்தரை போற்றும் செய்யுள் இடம்பெற்றுள்ள நூல் எது?
வளையாபதி | |
குண்டலகேசி | |
மணிமேகலை | |
மனோன்மணியம் |
Question 84 |
மணிமேகலை நூலை எழுதியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார் | |
இளங்கோவடிகள் | |
திருத்தக்கத்தேவர் | |
தோலாமொழித்தேவர் |
Question 85 |
புராணன் – என்ற சொல்லின் பொருள் யாது?
சக்கரம் | |
மயக்கம் | |
தூயன் | |
மிகப்பழையன் |
Question 86 |
சீத்தலைச்சாத்தனார் அவர்கள் தன் செய்யுள் பகுதியில் கூறிய குற்றங்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
காமம் | |
செற்றம் | |
வெகுளி | |
மயக்கம் |
Question 87 |
சீத்தலைச்சாத்தனார் அவர்கள் தன் செய்யுள் பகுதியில் கூறிய குற்றங்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
காமம் | |
செற்றம் | |
வெகுளி | |
மயக்கம் |
Question 88 |
ஆரம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
சக்கரக்கால் | |
திருவடி | |
யானைக்கால் | |
புத்தர்கால் |
Question 89 |
கீழ்க்கண்ட யாருடைய பாதத்தில் சகஸ்ரார சக்கர ரேகையுண்டு என்று முதியோர் கூறியுள்ளனர்?
இயேசுநாதர் | |
இறைவன் | |
புத்தர் | |
மகாவீரர் |
Question 90 |
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் – எனத் தொடங்கும் பாடலானது மணிமேகலை நூலில் கீழ்க்கண்ட எந்தக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது?
துயிலெழுப்பிய காதைய் | |
மலர்வளம் புக்க காதை | |
மணிபவள்ளத்து துயருற்ற காதை | |
மணிமேகலை தெய்வம் வந்து தோன்றிய காதை |
Question 91 |
மணிமேகலை தெய்வம் வந்து தோன்றிய காதையானது மணிமேகலை நூலில் கீழ்க்கண்ட எத்தனையாவது காதையாக அமைந்துள்ளது?
6 வது காதை | |
5 வது காதை | |
4 வது காதை | |
7 வது காதை |
Question 92 |
பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்’ – எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
நீலகேசி | |
குண்டலகேசி | |
யசோதரகாவியம் | |
உதயகுமாரணகாவியம் |
Question 93 |
புடைபுடை யியக்கர்நின் ற்ரட்டச் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள இயக்கர் என்னும் சொல்லின் பொருள் யாது?
தேவர்கள் | |
கந்தருவர் | |
இறைவன் | |
இயக்குபவர் |
Question 94 |
ஒளிமண்டலங்களின் வகைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
கனப்பிரபை | |
பிரபாமூர்த்தி | |
ஆலோகம் | |
கனகப்பிரபை |
Question 95 |
குடைகளின் வகைகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
சகசாலாபாசனம் | |
சந்திராதித்தம் | |
சகலாபாசனம் | |
நித்தவிநோதம் |
Question 96 |
மூன்று ஒளிமண்டிலங்களிலும், மூன்று குடைகளும் கீழ்க்கண்ட எந்த கடவுளுக்கு உரியவை என்று நீலகேசி நூலில் கூறப்படுகிறது?
இயேசு | |
புத்தர் | |
அருகன் | |
நபிகள் |
Question 97 |
கீழ்க்கண்டவற்றில் அருகதேவனின் ஆதமங்களாக கூறியவற்றில் தவறானது எது?
பூர்வாகமம் | |
புராணவாகமம் | |
அங்காகமம் | |
பிரணகீர்ணவாகமம் |
Question 98 |
பொங்கு தாமரை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
வியங்கோள் வினைமுற்ற | |
உரிச்சொல்தொடர் | |
பண்புத்தொகை |
Question 99 |
முக்குடை – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
தன்மை ஒருமை வினைமுற்று | |
அன்மொழித்தொகை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 100 |
கன்னி பாலனாய்க் காசினி தனிலவ தரித்து – எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
இரட்சணிய மனோகரம் | |
இரட்சணிய யாத்திரிகம் | |
போற்றித்திருவகவல் | |
தேம்பாவணி |
Question 101 |
இரட்சணியம் – என்ற சொல்லின் பொருள் யாது?
கடவுள் அடையும் பாதை | |
யாத்திரம் செல்லுதல் | |
இரக்கப்படுதல் | |
ஆன்ம ஈடேற்றம் |
Question 102 |
ஜான் பனியன் எழுதிய பில்கிரிம்ஸ் பிராகிரஸ் – என்ற நூலானது கீழ்க்கண்ட எந்த நூலின் ஆங்கில நூலாகும்?
இரட்சணிய யாத்திரிகம் | |
இரட்சணிய மனோகரம் | |
இரட்சணியக்குறள் | |
போற்றித்திருவகவல் |
Question 103 |
எச்.ஏ – என்பது கீழ்க்கண்ட எந்த பெயரின் சுருக்கமாகும்?
ஹென்றி ஆலன் | |
ஹெலம் ஆடம்ஸ் | |
ஹென்றி ஆல்பிரட் | |
ஹெலன் ஆபிரகாம் |
Question 104 |
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் யார்?
வீரமாமுனிவர் | |
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை | |
கால்டுவெல் | |
வேதநாயகம் சாஸ்திரி |
Question 105 |
கீழ்க்கண்ட எந்த நூல்களில் இடையிடையே ‘தேவாரம்’ என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் சொய்யும் நீர்மையன?
இரட்சணியக்குறள் | |
போற்றித்திருவகவல் | |
இரட்சணிய மனோகரம் | |
இரட்சணிய யாத்திரிகம |
Question 106 |
கீழ்க்கண்டவற்றுள் யார் கிறித்துவக்கம்பன் என பெரியோர்களால் போற்றப்படுகிறார்?
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை | |
வீரமாமுனிவர் | |
எல்லீஸ் துரை | |
ஹென்றி பெக்கோரல் |
Question 107 |
காசினி – என்ற சொல்லின் பொருள் யாது?
வழிபாடு | |
இறைவன் | |
உலகம் | |
துறக்கம் |
Question 108 |
கன்னிபாலன் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உவமைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
வினைத்தொகை | |
நான்காம் வேற்றுமைத் தொகை |
Question 109 |
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் பிறந்த ஊர் யாது?
குவளை | |
கரையிறுப்பு | |
சென்னிகுளம் | |
வில்லியனூர் |
Question 110 |
உமறுப்புலவர் அவர்கள் பிறந்த நாகலாபுரம் என்ற ஊரானது கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
தூத்துக்குடி | |
திருநெல்வேலி | |
திருச்சி | |
மதுரை |
Question 111 |
உமறுப்புலவரின் ஆசிரியர் பெயர் யாது?
பனு அகமது மரைக்காயர் | |
சீதக்காதி | |
வாலைவாரிதி | |
கடிகை முத்துப்புலவர் |
Question 112 |
உமறுப்புலவர் அவர்கள் வாழ்ந்த காலம் யாது?
பதினாறாம் நூற்றாண்டு | |
பதினேழாம் நூற்றாண்டு | |
பதினெட்டாம் நூற்றாண்டு | |
பத்தொன்பதாம் நூற்றாண்டு |
Question 113 |
உமறுப்புலவர் அவர்கள் கீழ்க்கண்டவற்றுள் யார் வேண்டுகோளுக்கு இணங்க சீறாப்புறணம் என்ற நூலை எழுதினார்?
செய்கு அகமது முதலியார் | |
அபுல் காசிம் | |
வள்ளல் சீதக்காதி | |
கடிகை முத்துப்புலவர் |
Question 114 |
கீழ்க்கண்டவற்றுள் யார் நபிகள் நாயகத்தின் வரலாற்றை முழுவதும் எழுதி முடித்தார்?
பனு அகமது மரைக்காயர் | |
செய்கு அகமது முதலியார் | |
உமறுப்புலவர் | |
சீதக்காதி |
Question 115 |
. உமறுப்புலவர் எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
சீறாப்புராணம் | |
முகுந்தமாலை | |
சீதக்காதி நொண்டி நாடகம் | |
முதுமொழிமாலை |
Question 116 |
மெய்ப்பொருள், சுவர்க்கபதி – என்னும் சொல்லின் பொருள் யாது?
வினைத்தொகை | |
வினையாலணையும் பெயர்கள் | |
வியங்கோள் வினைமுற்று | |
இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள் |
Question 117 |
சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர் யார்?
உமறுப்புலவர் | |
பனு அகமது மரைக்காயர் | |
குணங்குடி மஸ்தான் சாகிபு | |
வீரமாமுனிவர் |
Question 118 |
இறைவனை வழிபடு பொருளாக மட்டுமல்லாமல் வாழ்க்கைப் பொருளாகவும் கொண்டு வாழ்ந்து காட்டியவர் சுந்தரர் – என்று கூறியவர் யார்?
குன்றக்குடி அடிகளார் | |
மாணிக்கவாசகர் | |
சேக்கிழார் | |
சேரமான் பெருமாள் நாயனார் |
Question 119 |
நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவேன்’ – என்ற வரியானது கீழ்க்கண்ட எந்த நூலின் மறைமொழியாகும்?
பைபிள் | |
இரட்சணிய மனோகரம் | |
விவிலியம் | |
பில்கிரிம்ஸ் |
Question 120 |
செய்யுட்பகுதியின் நிறைவாக மங்கலங்கூறி நிறைவு செய்வதனை கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு அழைக்கின்றார்?
நமஸ்காரம் | |
திருக்கடைக்காப்பு | |
பல்ச்சுருதி | |
முடிவுரை |
Question 121 |
உமறுப்புலவர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
நாகலாபுரம் | |
அரவக்காடு | |
ஆலங்குளம் | |
இராமநாதபுரம் |
Question 122 |
நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள நவியார் என்ற சொல்லின் பொருள் யாது
நிலையில்லாதவர் | |
வடிவினையுடையவர் | |
ஒளிபொருந்தியவர் | |
நபிகள் நாயகம் |
Question 123 |
பொருத்துக
- சந்திராதித்தம் – பொற்குடை
- சகலாபாசனம் – மணிக்குடை
- நித்தவிநோதம் - முத்துக்குடை
3, 1, 2 | |
1, 2, 3 | |
2, 3, 1 | |
3, 1, 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 123 questions to complete.
sir, co-operative exam and executive posting group 3rd and 4th detail vendum
sir, group2 cut off sollunga sir?
SIR,
HOW TO PREPARE GROUP-1 EXAM?
Admin ah direct ah contact pannunga madam. Admin – 7010168114.
Question No 50.
Marabuk kavithayin ver parththavar. Puthukavithayin malar parththavar.
Answer AbdulRahuman.
Please check and correct it.
Corrected Madam. Thanks…