Online TestTamil
12th Std Tamil Notes Part 1 Online Test
பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 1)
Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 1).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒன்றே யென்னின் ஒன்றேயாம் – என்ற வரிந்தொடங்கும் பாடலை பாடிய புலவர் யார் ?
கபிலர் | |
கம்பர் | |
ஔவையார் | |
ஒட்டக்கூத்தர் |
Question 2 |
ஒன்றே யென்னின் ஒன்றேயாம் – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் அமைந்தள்ளது?
கம்பராமாயணம் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
திருக்குறள் |
Question 3 |
ஒன்றே யென்னின் ஒன்றேயாம் – எனத் தொடங்கும் பாடலானது கம்பராமாயண நூலில் உள்ள எந்த காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது?
பாலகாண்டம் | |
அயோத்தியகாண்டம் | |
சுந்தரகாண்டம் | |
யுத்தகாண்டம் |
Question 4 |
கம்பராமாயண நூலுக்கு அதன் ஆசிரியரான கம்பர் இட்ட பெயர் யாது?
இராமாயணம் | |
இராமபுராணம் | |
இராமாவதாரம் | |
கம்பராமாயணம் |
Question 5 |
கம்பர் பிறந்த ஊர் ஏது?
திருவழுந்தூர் | |
திருவாதவூர் | |
திருப்பெருந்துறை | |
திருவாரூர் |
Question 6 |
கம்பரை ஆதரத்தை வள்ளல் யார்?
திருவாடுதுறை கூடலூர் சடையப்ப வள்ளல் | |
திருப்பெருந்துறை நல்லூர் சடையப்ப வள்ளல் | |
திருவெண்ணெய் நெல்லூர் சடையப்ப வள்ளல் | |
திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் |
Question 7 |
கம்பர் வாழ்ந்த காலம் யாது?
கி.பி. 11 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 14 ஆம் நூற்றாண்டு |
Question 8 |
கம்பர் இயற்றிய வேறு நூல்களில் தவறானது எது?
சரசுவதி கலம்பகம் | |
சடகோபரந்தாதி | |
சிலையெழுபது | |
திருக்கை வழக்கம் |
Question 9 |
நன்றே நம்பி குடிவாழ்க்கை – என்ற வரியில் உள்ள நம்பி என்னும் சொல்லின் பொருள் யாது?
படகு | |
கருணை | |
இறைவன் | |
உருவம் |
Question 10 |
வாழ்க்கை – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
வினையாலணையும் பெயர் | |
அன்மொழித்தொகை | |
தொழிற்பெயர் |
Question 11 |
நண்ணு மிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்தமொழி – எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
அ.வரதநஞ்சையப் பிள்ளை | |
பள்ளியகரம் ந. கந்தசாமி பிள்ளை | |
தெ.பொ.மீனாட்சி சுந்திரம் பிள்ளை | |
உ.வே.சாமிநாதப் பிள்ளை |
Question 12 |
தாரமங்கலம் அ.வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் தான் எழுதிய எந்த நூலில் நண்ணு மிளமைப் பருவத்தி மேமுதல் – எனத் தொடங்கும் பாடலை இயற்றியுள்ளார்?
குற்றாலக்குறவஞ்சி | |
கருணீக புராணம் | |
தமிழரசி குறவஞ்சி | |
கருணாகர புராணம் |
Question 13 |
தமிழரசி குறவஞ்சி நூலில் இடம்பெற்றுள்ள பாட்டுடைத் தலைவன் யார்?
திருப்பரங்குன்ற முருகன் | |
சுவாமிமலை முருகன் | |
திருச்செந்தூர் முருகன் | |
குன்றத்தூர் முருகன் |
Question 14 |
வரதநஞ்சையப் பிள்ளை அவர்களின் இளமையில் தமிழ் மொழியோடு கீழ்க்கண்ட எந்த இருமொழியையும் நன்கு அறிந்து இருந்தார் ?
கன்னடம், தெலுங்கு | |
ஆங்கிலம், மலையாளம் | |
இலத்தீன், பிரெஞ்சு | |
தெலுங்கு, வடமொழி |
Question 15 |
கீழ்க்கண்ட எந்த தமிழ்ச் சங்கத்தில் அ.வரதநஞ்சைப்பிள்ளை அவர்கள் ஆசிரியர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்றார் ?
கரந்தை தமிழ்ச்சங்கம் | |
தஞ்சை தமிழ்ச்சங்கம் | |
மதுரை தமிழ்ச்சங்கம் | |
திருவாடுதுறை தமிழ்ச்சங்கம் |
Question 16 |
கற்றோரால் ‘புலவரேறு’ என சிறப்பிக்கப்பட்டவர் யார் ?
பெருச்சித்திரனார் | |
பாரதிதாசன் | |
அ.வரதநஞ்சையப்பிள்ளை | |
பள்ளியகரம் ந.கந்தசாமிப்பிள்ளை |
Question 17 |
கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் யார் தலைமையில் வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் ‘தங்கத்தோடா ’ பரிசாகப் பெற்றார் ?
குன்றக்குடி அடிகளார் | |
நமச்சிவாய முதலியார் | |
நமச்சிவாயப் பிள்ளை | |
தமிழவேள் உமாமகேசுவரனார் |
Question 18 |
அ,வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் யார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழரசி குறவஞ்சி என்ற நூலை எழுதினார் ?
தமிழவேள் உமாமகேசுவரனார் | |
நமச்சிவாய முதலியார் | |
ஞானியாரடிகள் | |
குன்றக்குடி அடிகளார் |
Question 19 |
வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட யார் தலைமையில் தாம் இயற்றிய தமிழரசி குறவஞ்வியை கரந்தை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் ?
நமச்சிவாய முதலியார் | |
குன்றக்குடி அடிகளார் | |
உமாமகேசுவரனார் | |
ஞானியாரடிகள் |
Question 20 |
தமிழரசி குறவஞ்சி நூலானது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் எந்த விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றப்பட்டது ?
25 – வது ஆண்டு விழா | |
50 – வது ஆண்டு விழா | |
75 – வது ஆண்டு விழா | |
100 – வது ஆண்டு விழா |
Question 21 |
அ.வரதநஞ்சையப் பிள்ளை அவர்களின் பிறப்பு – இறப்பு ஆண்டு யாது?
1876 – 1955 | |
1878 – 1957 | |
1877 – 1957 | |
1875 – 1954 |
Question 22 |
திருந்துமொழி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உவமைத்தொகை | |
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
Question 23 |
அடிவாழ்த்துவம் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
உவமைத்தொகை | |
தன்மை பன்மை வினைமுற்று | |
அன்மொழித்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
Question 24 |
அடிவாழ்த்துவம் – என்னும் கோடிட்ட சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
வினையாலணையும் பெயர் | |
தன்மை பன்மை வினைமுற்று | |
அன்மொழித்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
Question 25 |
இந்திய நாடிது என்னுடை நாடே – என்ற பாடலை பாடியவர் யார் ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
திரு.வி.க | |
நாமக்கல் வெ.இராமலிங்கனார் |
Question 26 |
கவிஞர் சத்தியாக்கிரகத் தொண்டர்கள் பாடுவதற்கு என்று இயற்றிய சில பாடல்கள் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது?
தேசிய மலர் | |
சமுதாய மலர் | |
காந்தி மலர் | |
சிறுகாப்பிய மலர் |
Question 27 |
இந்திய நாடிது என்னுடை நாடே – என்ற பாடலானது தேசிய மலர் பகுதியில் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது?
நம் நாடு | |
என் தேசம் | |
என்னுடைய நாடு | |
நம் தமிழ் நாடு |
Question 28 |
நாமக்கல் கவிஞர் அவர்கள் பிறந்த ஊர் எது?
மோகனூர் | |
சிறுநுதல்பட்டி | |
காவனூர் | |
தேவனூர் |
Question 29 |
நாமக்கல் கவிஞர் பிறந்த ஆண்டு எது?
1886 | |
1888 | |
1885 | |
1884 |
Question 30 |
வெ.ராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த கலையில் சிறந்து விளங்கினார்?
நடிப்புக்கலை | |
இசைக்கலை | |
பேச்சுக்கலை | |
ஓவியக்கலை |
Question 31 |
வெ.இராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் சிறை தண்டனை பெற்றார்?
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
நீலன் சிலை அகற்றும் போராட்டம் | |
உப்பிச்சத்தியாக்கிரகம் | |
ஒத்துழையாமை இயக்கம் |
Question 32 |
வெ.இராமலிங்கனார் அவர்கள் உப்புச்சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால் கீழ்க்கண்ட எத்தனை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை பெற்றார்?
ஓராண்டு சிறைத்தண்டனை | |
ஈராண்டு சிறைத்தண்டனை | |
மூன்றாண்டு சிறைத்தண்டனை | |
நான்காண்டு சிறைத்தண்டனை |
Question 33 |
‘கத்தி யின்றி ரத்த மின்றி ’ – எனத் தொடங்கும் பாடலை வெ.ராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த போராட்டத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாக பாடுவதற்காக இயற்றினார்?
தண்டி யாத்திரைத் தொண்டர்கள் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கத் தொண்டர்கள் | |
ஒத்துழையாமை இயக்கத் தொண்டர்கள் | |
உப்புச்சத்தியாகிரகத் தொண்டர்கள் |
Question 34 |
தமிழகத்தின் முதல் அரசவைக்கவிஞராக பொறுப்பேற்ற கவிஞர் யார்?
கண்ணதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
பாரதிதாசன் | |
தேசிக விநாயகம் பிள்ளை |
Question 35 |
நாமக்கல் கவிஞர் அவர்கள் தமிழகத்தின் முதல் ஆஸ்தான (அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்ட ஆண்டு எது?
1948 | |
1947 | |
1949 | |
1946 |
Question 36 |
கீழ்க்கண்ட எந்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் வெ.இராமலிங்கனார் அவர்கள் சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்தார்?
1954, 1960 | |
1957, 1961 | |
1955, 1963 | |
1956, 1962 |
Question 37 |
நாமக்கல் கவிஞருக்கு எந்த ஆண்டின் போது மத்திய அரசால் ‘பத்மபூஷண்’ விருதை வழங்கி போற்றியது?
1972 | |
1971 | |
1970 | |
1969 |
Question 38 |
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார் அவர்கள் இறந்த ஆண்டு எது?
1971 | |
1975 | |
1972 | |
1973 |
Question 39 |
நாமக்கல் கவிஞர் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய தீவிரவாத இயக்கத்தால் அதிகம் ஈக்கப்பட்டார் ?
அரவிந்தர் கோஷ் | |
பாலகங்காரதரத் திலகர் | |
இராஷ்பிகாரி போஷ் | |
கோகலே |
Question 40 |
நாமக்கல் கவிஞர் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய கொள்கையால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டார் ?
காந்தி | |
பாரதியார் | |
திலகர் | |
கோகலே |
Question 41 |
தில்லியில் நாமக்கல் கவிஞர் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய படத்தை வரைந்து தங்கத்தை பரிசாக பெற்றார்?
எலியட்துரை மகனார் | |
விவேகானந்தர் | |
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் | |
இராமகிருஷ்ணர் |
Question 42 |
வெ. இராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட யாருடைய மனதுக்குந்த தோழர் என கூறப்படுகிறார் ?
பாரதியார் | |
இராஜாஜி | |
திலகர் | |
காந்தி |
Question 43 |
நாமக்கல் கவிஞரை பார்த்து ‘மாற்றான் தோற்றத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ – என்று புகழாரம் சூட்டியவர் யார் ?
மகாகவி பாரதியார் | |
காமராசர் | |
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா |
Question 44 |
வெ. இராமலிங்கனார் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் ஒரு பாடலை பாடி ‘புலவன்’ என்ற பாராட்டைப் பெற்றார்?
மகாகவி பாரதியார் | |
காமராசர் | |
தந்தை பெரியார் | |
அறிஞர் அண்ணா |
Question 45 |
நாமக்கல் கவிஞரின் கீழ்க்கண்ட எந்தப் பற்றைப் போற்றும் வகையில் தமிழக மாநில அரசு இவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் நியமித்து சிறப்பித்தது ?
கலைப்பற்று | |
மொழிப்பற்று | |
நாட்டுப்பற்று | |
பதவித்திறமை |
Question 46 |
வந்தவர், போனவர் – ஆகிய சொற்களின் இலக்கண குறிப்பு யாது ?
ஒருமை பன்மை வினைமுற்றுகள் | |
விணையாலனையும் பெயர்கள் | |
வினைத்தொகைகள் | |
அன்மொழித்தொகை |
Question 47 |
பொருத்துக
- கம்பர் - மோகனூர்
- வரதநஞ்சையப்பிள்ளை - திருவழுந்தூர்
- பதவித்திறமை - தோரமங்கலம்
2 3 1 | |
3 1 2 | |
1 2 3 | |
1 3 2 |
Question 48 |
சங்க காலப் பாடல்கள் பலவும் பழந்தமிழ் இலக்கணமாகிய கீழ்க்கண்ட எந்த நூலுக்கு இலக்கியங்களாய் திகழ்கின்றன ?
அகத்திய நூல் | |
தொல்காப்பிய நூல் | |
பதிணெண்கீழ்க்கணக்கு நூல் | |
மறுமலர்ச்சி நூல்கள் |
Question 49 |
கீழ்க்கண்ட எந்த இரண்டும் குறிப்புப்பொருள் உத்தி என அழைக்கப்படுகிறது ?
அரசனின் நீதி, கரந்தை | |
போர்நெறி, அறவொழுக்கம் | |
நடுகல், பெருமிதம் | |
உள்ளுறை உவமை, இறைச்சி |
Question 50 |
வெளிப்படையாக தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் உத்தியானது கீழ்க்கண்ட வற்றில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இறைச்சி | |
இறைவன்மை | |
உள்ளுறை உவமை | |
பயந்தோர் சொல் |
Question 51 |
கூறவந்த பொருள் வெளிப்படையாக இருக்க, அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்கும் உத்திக்கு பெயர் யாது ?
இறைச்சி | |
இறைவன்மை | |
உள்ளுறை உவமை | |
பயந்தோர் பழிச்சொல் |
Question 52 |
உள்ளுறை, இறைச்சி – ஆகியவற்றில் கீழ்க்கண்ட எந்த பொருளானது உவமிக்கப்படுகிறது ?
தோழி ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் | |
தலைவன் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் | |
தெய்வம் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் | |
தெய்வம் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் |
Question 53 |
முடியுடைய வேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் என பலருடைய வரலாற்றுக் குறிப்புகளையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றையும் கீழ்க்கண்ட எந்த நூல் மூலம் நாம் அறியலாம் ?
அகநானூறு | |
புறநானூறு | |
நற்றிணை | |
பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள் |
Question 54 |
புறநானூறு நூலில் அமைந்துள்ள திணைகள் மற்றும் துறைகள் மொத்தம் எத்தனை ?
11 திணைகள் + 66 துறைகள் | |
12 திணைகள் + 65 துறைகள் | |
12 திணைகள் + 66 துறைகள் | |
11 திணைகள் + 65 துறைகள் |
Question 55 |
புறநானூற்று பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கில கவிஞர் யார் ?
ஜீ.யூ.போப் | |
கால்டுவெல் | |
வீரமாமுனிவர் | |
எல்லீஸ்துரை |
Question 56 |
தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் எது?
நாலடியார் | |
நற்றிணை | |
புறநானூறு | |
ஐங்குறுநூறு |
Question 57 |
பல்சான் றீரே பல்சான் றீரே – எனத் தொடங்கும் பாடலை பாடிய புலவர் யார் ?
கபிலர் | |
நரிவெரூஉத் தலையார் | |
ஔவையார் | |
காளமேகப்புலவர் |
Question 58 |
துறவியராகிய மெய்யுணர்ந்தோர் கண்ட பொருள் ‘இதுவென அதன் இயல்பை உணர்த்தியது …………………………. என்னும் துறையாகும் ?
குறள்வெண்செந்துறை | |
கலித்துறை | |
வஞ்சித்துறை | |
பொருண்மொழிக்காஞ்சி துறை |
Question 59 |
எரிந்தி லங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள்மொழிந் தன்று’ – என்று துறை விளக்கம் பற்றி கூறும் வரிப்பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது ?
புறப்பொருள் வெண்பாமாலை | |
இலக்கணவிளக்கம் | |
புறநானூறு | |
தொல்காப்பியம் |
Question 60 |
கீழ்க்கண்ட எந்த மன்னன் நரவெரூஉத் தலையார் என்ற புலவரால் பாடப்பட்டான் ?
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் | |
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் | |
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை | |
தகடூர் எறிந்த இளஞ்சேரலிரும் பொறை |
Question 61 |
நரிவெரூஉத் தலையார் இயற்றிய பாடல்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெறவில்லை ?
குறுந்தொகை | |
அகநானூறு | |
புறநானூறு | |
திருவள்ளுவமாலை |
Question 62 |
கயன்முள் – என்ற சொல்லின் பொருள் யாது ?
கனிவானமுள் | |
கடிகாரமுள் | |
கரியமுள் | |
மீன்முள் |
Question 63 |
திரைகவுள் – என்ற சொல்லின் பொருள் யாது ?
சுருக்கங்களுடைய தோள் | |
சுருக்கங்களற்ற கன்னம் | |
சுருக்கங்களுடைய கன்னம் | |
சுருக்கங்களற்ற தோள் |
Question 64 |
கணிச்சி – என்பதன் பொருள் யாது?
மழுவாயுதம் | |
கூரிய ஆயுதம் | |
கரியஆயுதம் | |
வேலாயுதம் |
Question 65 |
கணிச்சிக் கூர்ம்படை கடுந்திற லொருவன் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஒருவன் என்ற சொல்லானது கீழ்க்கண்டவற்றில் யாரைக் குறிக்கிறது?
சான்றோரை | |
எமன் | |
சுருங்கிய கன்னம் கொண்டவரை | |
கூரிய ஆயுதம் கொண்டவரை |
Question 66 |
கயன்முள் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
முன்னிலை பன்மை வினைமுற்று | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
Question 67 |
திரைகவுள் – என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
உவமைத்தொகை | |
வினைமுற்று | |
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை |
Question 68 |
படூஉம் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
இசைநிறையளபெடை | |
சொல்லிசையளபெடை | |
இயற்கை அளபெடை | |
இன்னிசையளபெடை |
Question 69 |
நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
திருவள்ளுவமாலை | |
புறநானூறு | |
முதுமொழிக்காஞ்சி | |
நன்னூல் |
Question 70 |
நரிவெஞரூஉத் தலையார் அவர்கள் எழுதிய பல்சான்றீரே பல்சான்றீரே பாடலானது புறநானூற்று நூலிலி எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது ?
புறம் 192 | |
புறம் 185 | |
புறம் 182 | |
புறம் 195 |
Question 71 |
அகநானூற்று பாடல்களின் அடிவரையறை யாது ?
13 அடிச்சிறுமை 31 அடிப்பெருமை | |
9 அடிச்சிறுமை 13 அடிப்பெருமை | |
3 அடிச்சிறுமை 6 அடிப்பெருமை | |
4 அடிச்சிறுமை 40 அடிப்பெருமை |
Question 72 |
அகநானூற்று நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட யாரால் தொகுக்கப்பட்டது ?
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் | |
பாண்டியன் உக்கிரப் பெருவழுதியான் | |
இரும்பிடர்த்தலையன் |
Question 73 |
அகநானூற்று நூலை தொகுப்பித்தவன் யார் ?
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் | |
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | |
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி |
Question 74 |
அகநானூறு நூலானது எத்தனை பிரிவுகளைக் கொண்டது ?
02 | |
03 | |
04 | |
05 |
Question 75 |
அகநானூறு நூலில் உள்ள களியற்றுயானை பிரிவில் மொத்தப்பாடல்களின் எண்ணிக்கை யாது ?
120 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
180 பாடல்கள் | |
150 பாடல்கள் |
Question 76 |
மணிமிடைப்பவளப் பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
120 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
180 பாடல்கள் | |
150 பாடல்கள் |
Question 77 |
நித்திலக்கோவை பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
120 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
180 பாடல்கள் | |
150 பாடல்கள் |
Question 78 |
நெடுந்தொகை – என அழைக்கப்படும் நூல் எது ?
புறநானூறு | |
நற்றிணை | |
பரிபாடல் | |
அகநானூறு |
Question 79 |
அகநானூற்றில் 1,3,5 என ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் எந்த வகைத் திணைப் பாடல்களாகும் ?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத் திணை | |
குறிஞ்சித் திணை |
Question 80 |
அகநானூற்றில் 2,8 என்று வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணை வகையைச் சார்ந்தது ?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத் திணை | |
குறிஞ்சித் திணை |
Question 81 |
அகநானூற்றில் 4, 14 என வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது ?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத் திணை | |
குறிஞ்சித் திணை |
Question 82 |
அகநானூற்றில் 6,16 என்று வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது ?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத் திணை | |
குறிஞ்சித் திணை |
Question 83 |
அகநானூற்றில் 10, 20 என வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எவ்வகை திணையைச் சார்ந்தது ?
நெய்தல் திணை | |
முல்லைத் திணை | |
மருதத் திணை | |
குறிஞ்சித் திணை |
Question 84 |
‘பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன’ – எனத் தொடங்கும் பாடலானது அகநானூற்று நூலில் கீழ்க்கண்ட எந்த திணையில் இடம்பெற்றுள்ளது?
குறிஞ்சித்திணை | |
மருதத்திணை | |
பாலைத்திணை | |
முல்லைத்திணை |
Question 85 |
‘பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன’ – எனத் தொடங்கும் முல்லைத்திணை பாடலானது அகநானூற்று நூலில் கீழ்க்கண்ட எந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது ?
மணிமிடைபவளம் | |
களிற்றுயானை நிரை | |
நித்திலக்கோவை | |
நித்திலப்பாவை |
Question 86 |
‘பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன’ – என்ற பாடலை பாடியவர் யார் ?
நரிவெரூஉத் தலையார் | |
மதுரை மள்ளனார் | |
மதுரை முள்ளனார் | |
பரணர் |
Question 87 |
சேயுயர் சினைய மாச்சிறைப் பறவை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள மாச்சிறைப்பறவை என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த பறவையை குறிக்கிறது ?
மரங்கொத்தி | |
நீர்க்கோழி | |
கழுகு | |
வௌவால் |
Question 88 |
கதுப்பு – என்பதன் பொருள் யாது ?
கூந்தல் | |
குளிர்பதம் | |
முல்லை மலர்கள் | |
மணமகள் |
Question 89 |
கடிமகள் – என்ற சொல்லின் பொருள் யாது ?
மலைமகள் | |
திருமகள் | |
மணமகள் | |
தலைமகள் |
Question 90 |
நெடுந்தேர் ஊர்மதி வலவ – என்ற வரியில் இடம்பெற்றுள்ள வலவ என்னும் சொல்லின் பொருள் யாது ?
அரசவைக் காவலன் | |
தேர்ப்பாகன் | |
யானைப்பாகன் | |
குதிரைப்பாகன் |
Question 91 |
சிறைப்பறவை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை |
Question 92 |
பகலுறை – என்பதன் இலக்கணகுறிப்பு யாது ?
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்க தொகை |
Question 93 |
கடிமகள் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
உரிச்சொல் தொடர் | |
ஒருபொருட்பன்மொழி | |
வினைத்தொகை | |
உவமைத்தொகை |
Question 94 |
புல்லார் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
அன்மொழித்தொகை |
Question 95 |
வல்விரைந்து – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உரிச்சொல் தொடர் | |
உருவகத்தொடர் | |
உவமைத்தொகை | |
ஒருபொருட்பன்மொழி |
Question 96 |
உயர்சினை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினையாலணையும் பெயர் | |
வினைத்தொகை | |
உவமைத்தொகை | |
அன்மொழித்தொகை |
Question 97 |
பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன – என்ற வரியில் இடம்பெற்றுள்ள பச்சை என்ற சொல்லின் பொருள் யாது?
தோல் | |
நிறம் | |
இலை | |
பறவை |
Question 98 |
அகப்பொருள் நூல்கள் தமிழில் பல இருப்பினும் ‘அகம்’ என்ற பெயர் அமைந்த ஒரே ஒரு பழந்தமிழ் இலக்கிய நூல் எது?
அகத்தியம் | |
அறஇலக்கியம் | |
அகப்பொருள் இலக்கணம் | |
அகநானூறு |
Question 99 |
வண்ணம் – என்ற சொல்லின் பொருள் யாது ?
செம்மொழி | |
வாய்த்த | |
கிட்டிய | |
ஓசை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 99 questions to complete.
Good