Online TestTamil
11th Tamil Part 8 Online Test – New Book
11th Tamil Iyal 8 Online Test - New Book Unit 8
11th Tamil Iyal 8 Online Test – New Book Unit 8
11th Tamil Questions - Part 8
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 8.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மனித சிந்தனையே, கற்பனைக்கும் எட்டாத பேராற்றலே, நீ சிந்தித்தவற்றில் சிறந்தவற்றை என்னிடம் ஒரே ஒரு முறை கூறு. அதனை நான் எட்டுத் திசையிலும் பரப்பி மனித ஜாதியை நீ சொன்ன இடத்திற்கு அழைத்து வருகிறேன் " என்பது யாருடைய பிரார்த்தனையாக இருந்தது
மீரா | |
அண்ணா | |
ஜீவானந்தம் | |
சுந்தர ராமசாமி |
Question 2 |
கீழ்க்கண்டவற்றுள் ப.ஜீவானந்தம் குறித்தவற்றுள் எது சரியானது ?
- காந்தியவாதி
- சுயமரியாதை இயக்கப் போராளி
- பொதுவுடைமை இயக்கத் தலைவர்
- தமிழ் பற்றாளர்
அனைத்தும் சரி | |
3, 4 சரி | |
1, 3, 4 சரி | |
2, 3, 4 சரி |
Question 3 |
" என் வாழ்வு என் கைகளில் “ என்று நம்பியவர் யார்?
பசுவைய்யா | |
ஜீவா | |
ஈரோடு தமிழன்பன் | |
அண்ணா |
Question 4 |
ப.ஜீவானந்தம் அவர்கள் மறைந்த ஆண்டு
1962 ஜனவரி 18 | |
1962 ஜனவரி 19 | |
1963 ஜனவரி 18 | |
1963 ஜனவரி 19 |
Question 5 |
"பசுவய்யா” என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் யார் ?
ஜீவா | |
சுந்தர ராமசாமி | |
பாரதியார் | |
பாரதிதாசன் |
Question 6 |
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய சிறுகதைகள் எவை?
- ரத்னா பாயின் ஆங்கிலம்
- ஒரு புளியமரத்தின் கதை
- செம்மீன்
- காகங்கள்
அனைத்தும் சரி | |
1, 2,4 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் , மலையாளத்திலிருந்து தமிழில் மொழிப்பெயர்த்த புதினங்கள் எவை?
-
- செம்மீன்
- ஒரு புளியமரத்தின் கதை
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
- தோட்டியின் மகன்
அனைத்தும் | |
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 4 |
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய புதினங்கள் எவை?
-
- ரத்னா பாயின் ஆங்கிலம்
- ஒரு புளியமரத்தின் கதை
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
- ஜே.ஜே. சில குறிப்புகள்
அனைத்தும் | |
1, 2,4 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 9 |
எந்த இதழில் "காற்றில் கலந்த பேரோசை " என்னும் கட்டுரை 1963 இல் வெளிவந்தது ?
தமிழ் நிலம் | |
தென்றல் | |
தாமரை | |
முல்லை |
Question 10 |
கீழ்க்கண்டவற்றுள் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் எவை?
- சுதந்திரம் 2. சமத்துவம் 3. சகோதரத்துவம்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 11 |
- "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
- தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
- நெர்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
- நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
- இப்பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?
வெண்பா | |
ஆசிரியப்பா | |
அறுசீர் கழிநெடிலடி ஆசிய விருத்தம் | |
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
Question 12 |
- "கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
- கருவியெலாம் செய்துதந்த கைதான் யார் கை?"
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை?
பாண்டியன் பரிசு | |
புரட்சிக் கவி | |
இருண்ட வீடு | |
சேர தாண்டவம் |
Question 13 |
- "வாழியஎன் நன்னாடு பொன்னா டாக!
- வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே
- வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
- வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி !"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கனக சுப்புரத்தினம் | |
சுப்பிரமணியம் | |
பசுவைய்யா | |
சுரதா |
Question 14 |
- சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- ஒதுக, முழக்கம்
கேட்டல், சத்தம் | |
சொல்க, ஓங்கி உரைத்தல் | |
கேட்டல், ஒலி | |
ஒலி, ஒளி |
Question 15 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- கனிகள், மணி
உலோகங்கள், கல் | |
மாணிக்கம், உலகம் | |
உலோகங்கள், மாணிக்கம் | |
மாணிக்கம், கல் |
Question 16 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- படிகம், படி
உலகம், நாழிகை | |
பளபளப்பான கல், உலகம் | |
நாழிகை, மாணவர் | |
பளபளப்பான கல், மாணவர் |
Question 17 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- ஒதுக, பேசிடுக , ஆழ்க, வாழிய
பெயரெச்சங்கள் | |
வினையெச்சங்கள் | |
வியங்கோளை வினைமுற்றுகள் | |
வினைத்தொகைகள் |
Question 18 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- மீட்சி, நவை
குற்றம், விடுதலை | |
விடுதலை, தண்டனை | |
விடுதலை, குற்றம் | |
விடுதலை, உலகம் |
Question 19 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- அலைகடல், நெடுங்குன்று
வினைத்தொகை, வினைத்தொகை | |
வினைத்தொகை, பெயரெச்சம் | |
பெயரெச்சம், பண்புத்தொகை | |
வினைத்தொகை, பண்புத்தொகை |
Question 20 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- பேரன்பு, தமிழ்கவிஞர்
வினைத்தொகை, வினையாலனையும் பெயர் | |
பண்புத்தொகை, வினையாலனையும் பெயர் | |
பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை | |
வினைத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
Question 21 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – நின்றார்
நின்று + ஆர் | |
நில் + ஆர் | |
நில்(ன்) + ற் + ஆர் | |
நின்று + ற் + ஆர் |
Question 22 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- உழுதுழுது, ஒழிதல்
இரட்டைக்கிளவி, வியங்கோள் வினைமுற்று | |
அடுக்குத் தொடர், வியங்கோள் வினைமுற்று | |
இரட்டைக் கிளவி, தொழிற்பெயர் | |
அடுக்குத் தொடர், தொழிற்பெயர் |
Question 23 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – செய்வான்
செய்து + ஆன் | |
செய் + வான் | |
செய்+வ் + ஆன் | |
செய்து + வான் |
Question 24 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அழைத்தான்
அழை + த் + த் + ஆன் | |
அழை+த் + ஆன் | |
அழைத்து + ஆன் | |
அழை+ து + ஆன் |
Question 25 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டுகின்றேன்
வேண்டு+கின்றேன் | |
வேண்டு+கி + இன்றேன் | |
வேண்டு + கின்று + ஏன் | |
வேண்டு+க் +கின்று + ஏன் |
Question 26 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பறித்தார்
பறித்து + ஆர் | |
பறி+த் + ஆர் | |
பறி+த்+த் + ஆர் | |
பறித்த + ஆர் |
Question 27 |
"உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே " என்னும் விதிப்படி புணர்ந்து வரும் சொல்
கற்பிளந்து | |
சிற்றூர் | |
மணிக்குளம் | |
நீரோடை |
Question 28 |
சரியான புணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – சிற்றூர்
Question 29 |
கீழ்க்கண்டவற்றுள் ' ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்’ என்னும் விதிப்படி வரும் சொல் எது?
கற்பிளந்து | |
மணிக்குளம் | |
சிற்றூர் | |
நீரோடை |
Question 30 |
கீழ்க்கண்டவற்றுள் 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் ‘ என்னும் விதிப்படி வரும் சொல் எது?
கற்பிளந்து | |
சிற்றூர் | |
மணிக்குளம் | |
நீரோடை |
Question 31 |
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் , உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் புணர்ச்சி விதிகளின்படி வரும் சொல் ___.
கற்பிளந்து | |
சிற்றூர் | |
அமுதென்று | |
நீரோடை |
Question 32 |
இ ஈ ஐ வழி யவ்வும் , உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் புணர்ச்சி விதிகளின்படி வரும் சொல் ___.
கற்பிளந்து | |
சிற்றூர் | |
அமுதென்று | |
புவியாட்சி |
Question 33 |
ஒரு மூல மொழிப் பிரதியின் உள்ளடக்கத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்தலே _______ ஆகும்.
சுருக்கம் | |
மொழியாக்கம் | |
மொழிபெயர்ப்பு | |
நேர் மொழிபெயர்ப்பு |
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் மொழிபெயர்ப்பின் வகைகள் யாவை?
- 1. தழுவல் 2. சுருக்கம் 3 . மொழியாக்கம்
- 4. நேர்மொழிபெயர்ப்பு
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
2 , 3, 4 | |
1 , 3, 4 |
Question 35 |
“Love poems from a classical Tamil anthology” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
ம.லெ.தங்கப்பா | |
ஏ.கே.ராமானுஜம் | |
ஆல்பர்காம்யு | |
பிரம்மராஜன் |
Question 36 |
"Hues and harmonies from an ancient land” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
ம.லெ.தங்கப்பா | |
ஏ.கே.ராமானுஜம் | |
ஆல்பர்காம்யு | |
பிரம்மராஜன் |
Question 37 |
பொருத்துக
- அந்நியன் i) ஆல்பர்காம்யு
- உருமாற்றம் ii) காப்கா
- சொற்கள் iii) ழாக் பிரவர்
- குட்டி இளவரன் iv) பிரம்மராஜன்
- உலகக் கவிதைகள் v) எக்சு பெரி
i ii iii iv v | |
i iii ii v iv | |
i ii iii v iv | |
i iv v iii ii |
Question 38 |
“ 'அந்நியன் , உருமாற்றம் “ஆகியவை எம்மொழியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டவை
பிரெஞ்சு | |
ஜெர்மனி | |
ஆங்கிலம் | |
வடமொழி |
Question 39 |
" ‘ சொற்கள் ‘ , ‘ குட்டி இளவரசன் ‘ ஆகியவை எம்மொழியிலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டவை
பிரெஞ்சு | |
ஜெர்மனி | |
ஆங்கிலம் | |
வடமொழி |
Question 40 |
பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி எந்நூலை தழுவி எழுதப்பட்டது
சாகுந்தலம் | |
பிசிராந்தையார் | |
பில்கணீயம் | |
இருண்டவீடு |
Question 41 |
பில்கணீயம் என்பது எம்மொழியில் எழுதப்பட்ட நூல் ?
தமிழ் | |
ஆங்கிலம் | |
பிரஞ்சு | |
வடமொழி |
Question 42 |
பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
பாரதி | |
கனக சுப்புரத்தினம் | |
வாணிதாசன் | |
சுரதா |
Question 43 |
கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசன் இயற்றிய காப்பியங்கள் எவை?
- 1. சேர தாண்டவம் 2. இருண்ட வீடு
- பாண்டியன் பரிசு 4 . பில்கணீயம்
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1 , 3, 4 சரி |
Question 44 |
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடகம் ______.
சாகுந்தலம் | |
பிசிராந்தையார் | |
பில்கணீயம் | |
இருண்டவீடு |
Question 45 |
'குயில்' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் யார்?
பாரதி | |
கனக சுப்புரத்தினம் | |
வாணிதாசன் | |
சுரதா |
Question 46 |
'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' என்னும் பாரதிதாசனின் தமிழ் வாழ்த்துப் பாடலை எந்த அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக கொண்டுள்ளது.
மேற்கு வங்கம் | |
ஒடிஸா | |
புதுவை | |
கேரளம் |
Question 47 |
பாரதிதாசன் பெயரில் தமிழக அரசு நிறுவியுள்ள பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது.
கோவை | |
திருச்சி | |
திருப்பூர் | |
சென்னை |
Question 48 |
மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றி தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டவர் யார்?
பாரதி | |
சுரதா | |
வாணிதாசன் | |
கனக சுப்புரத்தினம் |
Question 49 |
" உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு " என்று கூறியவர் யார்?
பாரதிதாசன் | |
குமட்டூர்க் கண்ணனார் | |
திருவள்ளுவர் | |
ஒளவையார் |
Question 50 |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் பெற்றோர் யாவர்?
உதியன் சேரலாதன் – வேண்மாள் | |
உதாரன் -வேண்மாள் | |
உதாரன் – அமுதவள்ளி | |
உதியன் சேரலாதன் – அமுதவள்ளி |
Question 51 |
நெடுஞ்சேரலாதன் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன் . | |
தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன். | |
கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் | |
இவரைப் புகழ்ந்து குமட்டூர்க் கண்ணனார் புறநானூற்றில் பாடியுள்ளார். |
Question 52 |
சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் கூறும் பாடல் பதிற்றுப்பத்தின் எத்தனையாவது பத்தில் அமைந்துள்ளது
1 | |
2 | |
3 | |
4 |
Question 53 |
- ''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
- நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
- மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
- -இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
ஐங்குறுநூறு | |
பதிற்றுப்பத்து | |
அகநானூறு |
Question 54 |
- “ மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது
- ஈத்துக்கை தண்டாக் கைகடும் துப்பின் "
- -இவ்வரிகள் யாருடைய பெருமையை கூறுகின்றன
உதியன் சேரலாதன் | |
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | |
இளங்கோவடிகள் | |
குமட்டூர்க் கண்ணனார் |
Question 55 |
பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவதை நோக்கமாக கொண்ட திணை______.
கைக்கிளை | |
பெருந்திணை | |
பாடாண் திணை | |
வெட்சித் திணை |
Question 56 |
- ''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
- நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
- மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
- இப்பாடல் அமைந்துள்ள திணை
கைக்கிளை | |
பெருந்திணை | |
பாடாண் திணை | |
வெட்சித் திணை |
Question 57 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல்.
- இது செந்தறைப் பாடாண் பாட்டு எனப்படும்.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 58 |
" வண்ணந் தாமே நாலைந் தென்ப" என்று கூறும் நூல்
நன்னூல் | |
தொல்காப்பியம் | |
திருவாசகம் | |
திருக்குறள் |
Question 59 |
வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி அடி போன்றோ அமைவது ____ எனப்படும்.
செந்துறைப் பாடாண் பாட்டு | |
ஒழுகு வண்ணம் | |
செந்தூக்கு | |
நேரிசை ஆசிரியப்பா |
Question 60 |
- ''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
- நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
- மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
- என்னும் பதிற்றுப்பத்து பாடல் அமைந்துள்ள பாவகை
வெண்பா | |
நேரிசை ஆசிரியப்பா | |
வஞ்சிப்பா | |
கலிப்பா |
Question 61 |
கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க.
- வண்ணம் என்பது சந்த வேறுபாடு.
- ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்.
- தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு | |
2, 3 சரி |
Question 62 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- மருண்டெனன், நயந்து
கோபமடைந்தேன், வியப்பு | |
வியப்படைந்தேன், கோபம் | |
வியப்படைந்தேன், விரும்பிய | |
கோபமடைந்தேன், விரும்பிய |
Question 63 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- ஒடியா, தண்டா
ஓயாத, குறையா | |
குறையா, ஓயாத | |
பாதுகாப்பு, ஓயாத | |
குறையா, மிகுதி |
Question 64 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- ஏமம், கடுந்துப்பு
வலிமை, மிகுவலிமை | |
பாதுகாப்பு , மிகுந்த பாதுகாப்பு | |
பாதுகாப்பு , மிகுந்த பாதுகாப்பு | |
மிகு வலிமை, வலிமை |
Question 65 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- புரையோர், யாணர்
சான்றோர், அறிவாளி | |
சான்றோர், புதுவருவாய் | |
அறிவாளி, பனையோலை | |
அறிவாளி, பெட்டி |
Question 66 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- பிழைப்பு, மன்னுயிர்
வேலை, நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி | |
வாழ்தல், உலகம் | |
வாழ்தல், நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி | |
உலகம், நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி |
Question 67 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- நிரையம், ஒரீஇய
நிறைவு, நோய் | |
நரகம், நோய் நீங்கிய | |
நிறைவு, நரகம் | |
நரகம், நோய் உண்டாதல் |
Question 68 |
இலக்கணக் குறிப்புத் தருக – புகழ்பண்பு, நன்னாடு
பண்புத்தொகை, வினைத்தொகை | |
வினைத் தொகை, பண்புத்தொகை | |
இரண்டாம் வேற்றுத் தொகை, பண்புத்தொகை | |
இரண்டாம் வேற்றுத் தொகை, வினைத்தொகை |
Question 69 |
இலக்கணக் குறிப்புத் தருக – துய்த்தல், மருண்டனென்
தொழிற்பெயர், தன்மை பன்மை வினைமுற்று | |
அல் ஈற்று வியங்கோல் வினை முற்று, தன்மை பன்மை வினைமுற்று | |
தொழிற்பெயர், தன்மை ஒருமை வினைமுற்று | |
அல் ஈற்று வியங்கோல் வினை முற்று, தன்மை ஒருமை வினைமுற்று |
Question 70 |
இலக்கணக் குறிப்புத் தருக – ஒரீஇய , ஒடியா
இன்னிசை அளபெடை , எதிர்மறை வினைமுற்று | |
செய்யுளிசை அளபெடை, ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் | |
சொல்லிசை அளபெடை, ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம் | |
எதிர்மறை வினைமுற்று, ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் |
Question 71 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக -மருண்டனென்
மருண்டு + அன்+ என் | |
மருள்(ண்) + ட் + அன்+ என் | |
மருள்(ண்) + ட் + என் | |
மருள்(ண்) + ட் + என் + என் |
Question 72 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக -துய்த்தல்
துய்+த்+த்+அல் | |
துய்த்து + அல் | |
துய்+த் + தல் | |
துய் + த் + அல் |
Question 73 |
"துய்த்தல் " என்பதன் பகுபத உறுப்பிலக்கணத்தில் வரும் "தல்” என்பது _____.
தொழிற்பெயர் விகுதி | |
தொழிற்பெயர் விகுதி | |
பண்புப் பெயர் விகுதி | |
தன்மை பன்மை வினை முற்று விகுதி |
Question 74 |
சரியான புணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – மண்ணுடை
Question 75 |
கீழ்காண்பனவற்றுள் " மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்" என்னும் விதிப்படி புணரும் சொல்
மண்ணுடை | |
புறந்தருதல் | |
நன்னாடு | |
துய்த்தல் |
Question 76 |
கீழ்காண்பனவற்றுள் எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல் எது?
நற்றிணை | |
பதிற்றுப்பத்து | |
அகநானூறு | |
குறுந்தொகை |
Question 77 |
பாடாண் திணையில் அமைந்த பதிற்றுப்பத்து எந்த மன்னர்களுடைய சிறப்புகளை எடுத்தியம்புகிறது ?
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
சேரர்கள் | |
நாயக்கர்கள் |
Question 78 |
பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள பாடல்களில் எத்தனை பத்துப் பாடல்கள் கிடைத்துள்ளன?
2 | |
7 | |
6 | |
8 |
Question 79 |
கீழ்காண்பனவற்றுள் பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் பின்னும் இடம்பெறுபவை எவை?
- துறை 2. வண்ணம் 3 . தூக்கு 4. பாடலின் பெயர்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 2, 3 | |
2 , 3 |
Question 80 |
பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பாட்டுடைத் தலைவனாக கொண்ட பத்து எது?
1 | |
2 | |
3 | |
4 |
Question 81 |
பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பாடிய குமட்டூர் கண்ணனார் பெற்ற பரிசில் யாது?
உம்பர்காட்டில் 500 ஊர், தென்னாட்டு வருவாய் முழுவதும் | |
உம்பர்காட்டில் 50 ஊர், தென்னாட்டு வருவாயில் பாதி | |
உம்பர்காட்டில் 500 ஊர், தென்னாட்டு வருவாயில் பாதி | |
உம்பர்காட்டில் 5 ஊர், தென்னாட்டு வருவாய் முழுவதும் |
Question 82 |
- "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
- அணியென்ப நாட்டிற்கிவ் வைத்து " என்பது எந்நூலில் இடம்பெற்றுள்ளது.
ஐங்குறுநூறு | |
திருக்குறள் | |
பதிற்றுப்பத்து | |
அகநானூறு |
Question 83 |
- " வீட்டுக்கு உயிர்வேலி!
- வீதிக்கு விளக்குத் தூண்!
- நாட்டுக்குக் கோட்டை மதில்!
- நடமாடும் கொடிமரம் நீ"
- என்று பாடியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 84 |
"கவிஞாயிறு " என்று போற்றப்படுபவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 85 |
- ''எத்தனை உயரம் இமயமலை – அதில்
- இன்னொரு சிகரம் உனது தலை
- எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
- இவர்களை விஞ்சிட என்ன தடை?"
- என்று முழங்கிய கவிஞர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 86 |
- எட்டயபுரத்து இளம்புயல் என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 87 |
- "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்று மழையில் நனைந்து கொண்டே பாடிய கவிஞர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 88 |
- “ நல்லதோர் வீணை செய்தே அதை
- நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!
- சொல்லடி சிவசக்தி " என்று பாடியவர் யார்?
பாரதிதாசன் | |
முண்டாசுக் கவி | |
தாராபாரதி | |
சுரதா |
Question 89 |
- "தமிழா! பயப்படாதே. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்" என்று நமக்குக் கட்டளையிட்டவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 90 |
- " பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடினம் தீர்ந்து வருவதால் முயற்கொம்பே" என்று முழங்கியவர் யார்?
பாரதிதாசன் | |
முண்டாசுக் கவி | |
தாராபாரதி | |
சுரதா |
Question 91 |
- " தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் " என்று கல்விக் கூடங்களின் இன்றியமையாமையைச் சினத்துடன் எடுத்துக் காட்டியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 92 |
- "பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்" என்று முழங்கியவர் யார்?
பாரதிதாசன் | |
முண்டாசுக் கவி | |
தாராபாரதி | |
சுரதா |
Question 93 |
- "வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும் " என்று கூறியவர் யார்?
பாரதிதாசன் | |
முண்டாசுக் கவி | |
தாராபாரதி | |
அண்ணா |
Question 94 |
- " நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் " என்று கூறியவர் யார்?
பாரதிதாசன் | |
முண்டாசுக் கவி | |
தாராபாரதி | |
அண்ணா |
Question 95 |
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மேன்மையான பார்வையைத் தந்தவர் யார்?
பாரதிதாசன் | |
முண்டாசுக் கவி | |
தாராபாரதி | |
கணியன் பூங்குன்றன் |
Question 96 |
- ''விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!" என்று உலகத்தையே வீடாக காட்டியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
அண்ணா |
Question 97 |
- "செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே " என்று பாடியவர் யார்?
பாரதிதாசன் | |
மகாகவி | |
தாராபாரதி | |
அண்ணா |
Question 98 |
பின்வரும் பட்டிமன்றம் குறித்த கூற்றுகளில் எது தவறானது.?
பட்டிமன்றம் ஒரு சுவையான விவாதத்தளம் . | |
அது தமிழில் பழங்காலம் தொட்டே அறிமுகமான அறிவார்ந்த பேச்சுக்கலை வடிவம். | |
வாழ்வியல் சிந்தனைகளை மக்கள் முன்பு வலிமையாக வைக்கும் வாதுரை அரங்கம். | |
) " பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏதுமின் " என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. |
Question 98 Explanation:
(Note: " பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏதுமின் " என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.)
Question 99 |
பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ___ எனப்படும்
காரணப்பெயர்கள் | |
இடுகுறிப்பெயர்கள் | |
ஆக்கப்பெயர்கள் | |
பொதுப் பெயர்கள் |
Question 100 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ஆக்கப் பெயர் விகுதிகள் என்பர்
- ஆக்கப் பெயர்களில் விகுதிகளே தனிச்சிறப்பு உடையன.
- தமிழ் மொழியில் ஆக்கப் பெயர்கள் பேச்சு வழக்கிலேயே மிகுதியாக உள்ளன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 101 |
கீழ்காண்பணவற்றுள் ஆக்கப் பெயர்ச்சொற்கள் எவை?
- 1. அறிவியல் 2. திறமைசாலி
- 3 . சத்துவம் 4 . பெண்ணியம் 5 . ஏற்றுமதி
அனைத்தும் சரி | |
1, 2 3, 4 சரி சரி | |
2 , 3 ,4 தவறு | |
1 , 3, 5 சரி |
Question 102 |
ஆக்கப் பெயர்ச்சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 103 |
ஆக்கப் பெயர்ச்சொற்களின் வகைகளில் எது தவறானது ?
பெயருடன் சேரும் விகுதிகள் | |
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள். | |
பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள் | |
வினையுடன் மட்டும் சேரும் விகுதிகள். |
Question 104 |
கீழ்காண்பணவற்றுள் பெயருடன் சேரும் விகுதிகள் எவை?
- ஆளி 2. மானம் 3. அகம் 4 .தாரர் 5. காரர்
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 4, 5 | |
1 , 3, 4, 5 |
Question 105 |
"பணியாள், குற்றவாளி, ஆணையாளர் " இச்சொறகளில் வரும் ஆக்கப் பெயர்கள் எவ்வகையை சேர்ந்தவை
பெயருடன் சேரும் விகுதிகள் | |
வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள் | |
பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள் | |
வினையுடன் மட்டும் சேரும் விகுதிகள். |
Question 106 |
உடைமை ,உரிமை, உறவு, தொழில் என்னும் நான்கு பொருள்களில் வரும் ஆக்கப் பெயர்கள் எவை?
- காரன் 2. ஆளி 3 . ஆளர் 4 . மானம் 5 . காரி
அனைத்தும் | |
2 , 3 | |
1 , 3, 4 | |
1,5 |
Question 107 |
பொருத்துக.
- வீட்டுக்காரன் i) தொழில்
- தமிழ்நாட்டுக்காரி ii) உறவு
- உறவுக்காரர் iii) உரிமை
- தோட்டக்காரர் iv) உடைமை
i ii iii iv | |
ii iii iv i | |
iv iii ii I | |
i iii iv ii |
Question 108 |
"ஆளர் " என்னும் ஆக்கப் பெயர் விகுதி ____ விகுதிகளுடன் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.
பண்புப் பெயர் | |
தொழிற்பெயர் | |
காலப் பெயர் | |
சினைப் பெயர் |
Question 109 |
" செய்தியாளர் ,இறக்குமதியாளர் " என்ற ஆக்கப் பெயர் சொற்களில் அமைந்துள்ள தொழிற்பெயர் விகுதிகள் எவை?
தி, தி | |
ஆளர், ஆளர் | |
தி, மதி | |
இ, மதி |
Question 110 |
" தேர்வாளர், அழைப்பாளர் " என்ற ஆக்கப் பெயர் சொற்களில் அமைந்துள்ள தொழிற்பெயர் விகுதிகள் எவை?
ஆளர், ஆளர் | |
வு, பு | |
வா, பா | |
வ், ப் |
Question 111 |
" ஆட்சியாளர், செயலாளர்” என்ற ஆக்கப் பெயர் சொற்களில் அமைந்துள்ள தொழிற்பெயர் விகுதிகள் எவை?
ஆளர், ஆளர் | |
சி, ல் | |
சி, அல் | |
ஆட்சி, செயல் |
Question 112 |
இருபாற்பொதுப்பெயர்களை உருவாக்கத் துணை நிற்கும் விகுதிகள் எவை?
- காரன் 2. ஆளி 3 . ஆளர் 4 . மானம் 5 . காரி
அனைத்தும் | |
2 , 3 | |
1 , 3, 4 | |
1,5 |
Question 113 |
கீழ்காண்பணவற்றுள் வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள் எவை?
- ஆளி 2. மானம் 3. அகம் 4 .தாரர் 5. காரர்
அனைத்தும் | |
2 மட்டும் | |
1, 4, 5 | |
1 , 3, 4, 5 |
Question 114 |
கீழ்காண்பணவற்றுள் பெயருடனும் வினையுடனும் சேரும் விகுதிகள் எவை?
- ஆளி 2. மானம் 3. அகம் 4 .தாரர் 5. காரர்
அனைத்தும் | |
2 மட்டும் | |
1, 4, 5 | |
3 மட்டும் |
Question 115 |
“ஜனப்பிரளயம் “ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச் சொல் எது?
மக்கள் அலை | |
உயிர் அலை | |
மக்கள் வெள்ளம் | |
மக்கள் அவை |
Question 116 |
- கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து புறம் சார்ந்த நூல்.
- காரணம்: சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
கூற்று சரி; காரணம் தவறு | |
இரண்டும் சரி | |
இரண்டிற்கும் தொடர்பில்லை | |
கூற்று தவறு; காரணம் சரி |
Question 117 |
அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன் – யார் யாரிடம் கூறியது ?
அமைச்சர் கவிஞரிடம் | |
மன்னர் அமைச்சரிடம் | |
அமைச்சர் மன்னரிடம் | |
மன்னர் அமுதவல்லியிடம் |
Question 118 |
அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள் – இவ்வரியில் உள்ள சொற் பிழைகளின் திருத்தம்
அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில் | |
அடையாறுப் பாலத்தின் சுவரில் | |
அடையாறுப் பாலத்தின் சுவற்றில் | |
அடையாற்றுப் பாலத்தின் சுவரில் |
Question 119 |
இலக்கணக் குறிப்புத் தருக - அலைகடல், புதுக்கியவர்
பண்புத்தொகை , தொழிற்பெயர் | |
வினைத்தொகை, தொழிற்பெயர் | |
வினைத்தொகை, வினையாலணையும்பெயர் | |
பண்புத்தொகை, வினையாலணையும் பெயர் |
Question 120 |
தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் யார்?
உ.வே.சா | |
ஆறுமுக நாவலர் | |
மயிலை சீனி.வேங்கடசாமி | |
கால்டுவெல் |
Question 121 |
கீழ்க்காண்பனவற்றுள் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகள் யாவை?
- கொங்கு நாட்டு வரலாறு
- இரமேசுவரத்தீவு
- உறையூர் அழிந்த வரலாறு
- மறைந்து போன மருங்காப்பட்டினம்
அனைத்தும் சரி | |
2, 3, 4 சரி | |
1 , 3, 4 சரி | |
1,2,3 சரி |
Question 122 |
கீழ்க்காண்பனவற்றுள் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய நூல்கள் யாவை?
- கொங்கு நாட்டு வரலாறு
- சேரன் செங்குட்டுவன்
- மகேந்திரவர்மன்
- நரசிம்மவர்மன்
- 3ம் நந்திவர்மன்
அனைத்தும் சரி | |
1,2,3 சரி | |
2, 3, 4 சரி | |
2, 3,5 சரி |
Question 123 |
களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தை செப்பனிட்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வு நூல் எது?
இருண்ட காலம் | |
களப்பிரர் காலத் தமிழகம் | |
இருண்டகால தமிழகம் | |
களப்பிரர்கள் |
Question 124 |
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் கற்றுத் தேர்ந்த மொழிகள் யாவை?
- மலையாளம் 2. கன்னடம் 3 . ஆங்கிலம் 4. தெலுங்கு
அனைத்தும் | |
1, 2, 4 | |
1,2,3 | |
1, 3, 4 |
Question 125 |
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பன்முக சிறப்புகள் எவை?
- 1.வரலாற்றாசிரியர் 2 . நடுநிலை பிறழாத ஆய்வாளர்
- மொழியியல் அறிஞர் 4 . இலக்கியத் திறனாய்வாளர்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1,2,3 சரி | |
1, 3, 4 சரி |
Question 126 |
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டமளித்து பாராட்டிய பல்கலைக்கழகம் எது ?
பாரதியார் பல்ககலைக்கழகம் | |
பாரதிதாசன் பல்ககலைக்கழகம் | |
அண்ணாமலை பல்ககலைக்கழகம் | |
மதுரைப் பல்ககலைக்கழகம் |
Question 127 |
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்ற ஆண்டு
1890 | |
1980 | |
1981 | |
1891 |
Question 128 |
தமிழ் ஆய்வு வரலாற்றில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் அழியாச் சிறப்பிடம் பெற காரணமாக இருந்த நூல்கள் யாவை?
- சமணமும் தமிழும்
- பௌத்தமும் தமிழும்
- மறைந்து போன தமிழ் நூல்கள்
- கிறித்துவமும் தமிழும்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1,2,3 சரி | |
1, 3, 4 சரி |
Question 129 |
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?
1900 – 1990 | |
1900-1980 | |
1800-1890 | |
1800-1880 |
Question 130 |
அழியாச் சிறப்பிடம் - இலக்கணக் குறிப்புத் தருக .
வினையெச்சம் | |
பெயரெச்சம் | |
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 131 |
- "நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
- நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்"
- என்று பாடியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
ஜீவானந்தம் | |
நாமக்கல் கவிஞர் |
Question 132 |
- “ பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
- முத்தமிட்டுச் சொன்னது பூமி
- ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!"
- என்று பாடியவர் யார்?
மீரா | |
ஈரோடு தமிழன்பன் | |
கழனியூரன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 133 |
பொருத்துக
- Strategies i) பட்டி மன்றம்
- Debate ii) உத்திகள்
- Multiple personality iii) புனைபெயர்
- Pseudonym iv)பன்முக ஆளுமை
i ii iii iv | |
ii i iv iii | |
iv iii ii i | |
i iii iv ii |
Question 134 |
கீழ்க்கண்டவற்றுள் " துளிப்பா " என்ற பொருளுடைய சொல் எது?
கவிதை | |
செய்யுள் | |
ஹைக்கூ | |
குறுங்கவிதை |
Question 135 |
- " எப்போதும் மத்தாப்பு
- கொளுத்தி விளையாடுகிறது
- மலையருவி "
- என்று பாடியவர் யார்?
மீரா | |
ஈரோடு தமிழன்பன் | |
கழனியூரன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 136 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- Equality – சமத்துவம்
- Trade Union – தொழிற்சங்கம்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 137 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- ஜீவா வாழ்க்கை வரலாறு - சுந்தர ராமசுவாமி
- செல்லாக்கம் - இ. மறை மலை
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 137 Explanation:
(Note: ஜீவா வாழ்க்கை வரலாறு - கே. பாலதண்டாயுதம்)
Question 138 |
"நின்றார் >>>>> நில்(ன்) + ற் + ஆர் "
இதில் ' ஆர்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
ஆண்பால் வினைமுற்று விகுதி | |
பலர்பால் வினைமுற்று விகுதி | |
வினையாலணையும் பெயர் | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
Question 139 |
"வேண்டுகின்றேன் >>>> வேண்டு + கின்று + ஏன் "
இதில் ‘கின்று ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சாரியை | |
இறந்தகால இடைநிலை | |
நிகழ்கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை |
Question 140 |
- '' அழைத்தான் >>>>அழை + த் + த் + ஆன் "
- இதில் ‘ த் + த்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
- முறையே
இறந்தகால இடைநிலை, சந்தி | |
சந்தி, இறந்தகால இடைநிலை | |
சாரியை, இறந்தகால இடைநிலை | |
இறந்தகால இடைநிலை, சாரியை |
Question 141 |
" ஆழ்க >>>>ஆழ் + க" இதில் 'க' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
வியங்கோள் வினைமுற்று விகுதி | |
பலர்பால் வினைமுற்று விகுதி | |
பெண்பால் வினைமுற்று விகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
Question 142 |
" செய்வான்>>>>>>>>>செய்+ வ்+ஆன் "
இதில் ‘ஆன்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
ஆண்பால் வினைமுற்று விகுதி | |
பலர்பால் வினைமுற்று விகுதி | |
வினையாலணையும் பெயர் | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 142 questions to complete.
plz check 137