Online TestTamil
11th Tamil Part 2 Online Test – New Book
11th Tamil Iyal 2 Online Test - New Book Unit 2
11th Tamil Iyal 2 Online Test – New Book Unit 2
11th Tamil Questions - Part 2
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 2.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
‘ உழவு உலகிற்கு அச்சாணி’ என்று கூறியவர்
கம்பர் | |
பாரதி | |
வள்ளுவர் | |
இளங்கோவடிகள் |
Question 2 |
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம்’ என்று கூறியவர்
கம்பர் | |
இளங்கோவடிகள் | |
பாரதி | |
வள்ளுவர் |
Question 3 |
கீழ்க்கண்ட பனை மரம் குறித்த கூற்றுகளில் தவறானது எது/எவை
- தமிழ் நாட்டின் மாநில மரம் என அழைக்கப்படும் பனை மரம் காற்றுத் தடுப்பானாகவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் உதவுகிறது.
- பனங்கொட்டையை இரண்டடிக்கு இரண்டடி என இடைவெளி விட்டு நட வேண்டும்.
- பனை மரம் வளர்ந்து பலன் தர ஏழு ஆண்டுகள் ஆகும்.
- இது ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது.
அனைத்தும் | |
i, iii | |
ii, iii | |
iii, iv |
Question 4 |
வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வைச் செய்தவர் யார் மற்றும் அவர் எந்த நாட்டை சேந்தவர்
மசானபு ஃபுகோகா – இந்தியா | |
மசானபு ஃபுகோகா – சீனா | |
மசானபு ஃபுகோகா – ரஷ்யா | |
மசானபு ஃபுகோகா – ஜப்பான் |
Question 5 |
மசானபு ஃபுகோகா என்பவர் வைக்கோல் பற்றி எழுதிய நூல் மற்றும் நூலை வெளியிட்ட ஆண்டு
வைக்கோல் புரட்சி – 1978 | |
வைக்கோல் புரட்சி – 1878 | |
ஒற்றை வைக்கோல் புரட்சி – 1978 | |
ஒற்றை வைக்கோல் புரட்சி – 1878 |
Question 6 |
ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை _____ என அழைக்கிறோம்
கூட்டுப் பொருள் | |
மதிப்புக் கூட்டுப் பொருள் | |
செலவுக் கூட்டுப் பொருள் | |
மதிப்புப் பொருள் |
Question 7 |
"இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் .விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும் “ என்று கூறியவர்
மசானபு ஃபுகோகா | |
நம்மாழ்வார் | |
கம்பர் | |
திருவள்ளுவர் |
Question 8 |
கீழ்க்கண்டவற்றுள் மசானபு ஃபுகோகா உலகிற்கு கூறிய ஐந்து விவசாய மந்திரங்களில் கூறப்படாதது எது / எவை?
- உழப்பட்ட நிலம்
- இரசாயன உரம் இல்லாத உற்பத்தி
- பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு
- தண்ணீர் நிறுத்தும் நெல் சாகுபடி
- ஒட்டு விதை இல்லாமல் உயர் விளைச்சல்
i, iii | |
iii, iv | |
i, iv | |
எதுவுமில்லை |
Question 9 |
மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை கலந்து வைக்கோலை மட்கச் செய்து உருவாக்கும் தொழு உரத்தை எவ்வகை நிலத்திற்கு பயன்படுத்த வேண்டும்
நஞ்சை நிலம் | |
புஞ்சை நிலம் | |
இரண்டிற்கும் | |
இரண்டிற்கும் அல்ல |
Question 10 |
காய்ந்த இலைச் சருகு, சாம்பல் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை எவ்வகை நிலத்துக்கு பயன்படுத்த வேண்டும்
நஞ்சை நிலம் | |
புஞ்சை நிலம் | |
இரண்டிற்கும் | |
இரண்டிற்கும் அல்ல |
Question 11 |
- கூற்று : விவசாயத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக உளுந்து போடப்படுகிறது.
- காரணம்: அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் பாஸ்பரஸ் நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்க செய்யும்.
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 12 |
கீழ்க்கண்டவற்றுள் வேதிக் கலப்பற்ற பூச்சிக்கொல்லி தயாரிப்பில் பயன்படுத்தப்படாதது எது?
i)வேப்பங்கொட்டை ii) முருங்கை இலை iii) புங்கன் iv) உளுந்து v) பிரண்டை
ii , iii | |
ii, iv | |
ii, iv , v | |
ii ,iv |
Question 13 |
கீழ்க்கண்ட இயற்கை பூச்சிக்கொல்லி குறித்த செய்திகளில் தவறானது எது?
- வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை முதலியவற்றை இடித்து கோமியத்தில் ஊற வைத்து தயாரிக்கப்படுகிறது.
- இதை தெளிப்பதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது.
- மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது.
எதுவுமில்லை | |
ii மட்டும் | |
i மட்டும் | |
i, ii |
Question 14 |
இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அரசு எதன் மூலம் நடைமுறைப் படுத்துகிறது.
கூட்டுறவு வங்கி | |
பேரூராட்சி அலுவலகம் | |
கிராம அலுவலர் | |
வேளாண்மை அலுவலகம் |
Question 15 |
- "கரையெல்லாம் நெடுமரங்கள்
- கரைகின்ற பறவைக் குரல்கள்
- போகும் வழியெல்லாம்
- தூக்கணாங்குருவிக் கூடுகள் "
பெரியவன் கவிராயர் | |
அழகிய பெரியவன் | |
பேயனார் | |
பவணந்தி முனிவர் |
Question 16 |
உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படும் நாள்
மே 20 | |
மார்ச் 20 | |
செப்டம்பர் 20 | |
அக்டோபர் 20 |
Question 17 |
கீழ்க்கண்ட எந்த புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதைப் பெற்றார்.
தகப்பன் | |
தகப்பன் பாசம் | |
தகப்பன் கொடி | |
தகப்பன் மலர் |
Question 18 |
கீழ்க்கண்டவற்றுள் அழகிய பெரியவன் எழுதிய கட்டுரைத் தொகுப்புகளில் அல்லாதது எது?
- i) மீள் கோணம் ii) நெரிக் கட்டு iii) அரூப நெஞ்சு iv) குறடு
- v) பெருகும் வேட்கை
ii, v ,iii | |
ii, iii, iv | |
i, v | |
ii, iii, v |
Question 19 |
சரியான இணையைக் கண்டறி.
- நெரிக்கட்டு - சிறுகதை தொகுப்பு
- உனக்கும் எனக்குமான சொல் - கவிதை தொகுப்பு
- மீள் கோணம் - கட்டுரை தொகுப்பு
- அரூப நெஞ்சு -கவிதை தொகுப்பு
அனைத்தும் சரி | |
1, 2 | |
1,3, 4 | |
1, 2, 3 |
Question 20 |
அழகிய பெரியவன் பிறந்த ஊர்?
பேரணாம்பட்டை – விழுப்புரம் | |
பேரணாம்பட்டை – வேலூர் | |
பேரணாம்பட்டை – காஞ்சிபுரம் | |
பேரணாம்பட்டை – திருவள்ளூர் |
Question 21 |
தகப்பன் கொடி புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதை பெற்ற ஆண்டு
2002 | |
2008 | |
2004 | |
2003 |
Question 22 |
அழகிய பெரியவன் குறித்த கூற்றுகளில் சரியானது எது?
விழுப்புரம் மாவட்டம் பேரணாம்பட்டை என்னும் ஊரில் பிறந்தார் | |
இவரது இயற்பெயர் அரவிந்தன் | |
தகப்பன் கொடி என்னும் சிறுகதை தொகுப்பிற்கு தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார் | |
கனடாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார் |
Question 23 |
" மூங்கில் கிளையமர்ந்து சுழித்தோடும் நீருடன் பாடிக் கொண்டிருக்கும் சிட்டுகள் " இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
சிட்டுக்குருவிகள் | |
ஏதிலிக் குருவிகள் | |
தூக்கணாங்குருவிகள் | |
ஏந்தல் குருவிகள் . |
Question 24 |
உழவர், உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்தும் சிற்றிலக்கியம்
உலா | |
குறவஞ்சி | |
திருக்குறள் | |
பள்ளு |
Question 25 |
" மலரில் ஆரளி இந்துளம் பாடும்
மடையிடங்கணி வந்துளம் ஆடும் " இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
குற்றாலக் குறவஞ்சி | |
ஏதிலிக் குருவிகள் | |
திருமலை முருகன் பள்ளு | |
திருமலை ஆண்டவர் பள்ளு |
Question 26 |
- " சலச வாவியில் செங்கயல் பாயும்
- தரளம் ஈன்ற வெண் செங்கயல் மேயும் "
வடகரை நாடு | |
தென்கரை நாடு | |
வட ஆரிய நாடு | |
தென் ஆரிய நாடு |
Question 27 |
வட ஆரிநாடு, தென் ஆரிநாடு என்பவை முறையே கீழ்க்கண்ட எந்த இடங்களை குறிக்கின்றன
குற்றாலம் , திருமலை | |
குற்றாலம், திருவண்ணாமலை | |
தஞ்சாவூர், திருவண்ணாமலை | |
திருமலை, குற்றாலம் |
Question 28 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- ஆரளி, அளிஉலாம்
மொய்க்கின்ற வண்டு, வண்டு மொய்க்கின்ற | |
பாடும் வண்டு, வண்டின் சத்தம் | |
வண்டு மொய்க்கின்ற ,மொய்க்கின்ற வண்டு | |
வண்டின் சத்தம், பாடும் வண்டு |
Question 29 |
- "இளமின்னார் பொன்னரங்கில் நடிக்கும் – முத்து
- ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும் "
- என்ற வரிகள் குறிக்கும் நாடு
வடகரை நாடு | |
தென்கரை நாடு | |
வட ஆரியர் நாடு | |
தென் ஆரியர் நாடு |
Question 30 |
- "வளருங்காவில் முகில் தொகை ஏறும் – பொன்
- மாடம் எங்கும் அகிற் புகை நாறும்
- குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும் "
- என்ற வரிகளை இயற்றியவர்
பாரதி | |
பாரதிதாசன் | |
அழகிய பெரியவன் | |
பெரியவன் கவிராயர் |
Question 31 |
'இந்துளம், உளம்' என்பவை முறையே எவற்றை குறிக்கின்றன.
பறவை, பண் | |
பண், பறவை | |
நண்டு, பண் | |
பண், நண்டு |
Question 32 |
- சரியான பொருளை தேர்ந்தெடு
- சலச வாவி, வாவித் தரங்கம்
தாமரை தடாகம், குளத்தில் எழும் அலை | |
குளத்தில் எழும் அலை , தாமரை தடாகம் | |
தாமரை மொட்டு , கடல் அலை | |
கடல்அலை, தாமரை மொட்டு |
Question 33 |
பொருத்துக.
- i) இடங்கணி முத்து
- ii) தரளம் சங்கிலி
- iii) மஞ்சை 3. மயில்
- iv) மண்டலம் மேகம்
- v) கொண்டல் உலகம்
1 2 3 4 5 | |
2 1 4 3 5 | |
3 2 1 5 4 | |
2 1 3 5 4 |
Question 34 |
திருமலை சேவகன், குற்றாலநாதர் ஆகியோர் முறையே வீற்றிருக்கும் நாடுகளாக பெரியவன் கவிராயர் கூறுவது எந்நாடுகளை
வடகரை நாடு, தென் கரை நாடு | |
தென்னாடு, வட நாடு | |
வட நாடு, தென்னாடு | |
தென்கரை நாடு, வடகரை நாடு |
Question 35 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- அகிற்புகை , கொன்றைசூடு
7 ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை | |
6 ம் வேற்றுமைத் தொகை, 7ம் வேற்றுமைத் தொகை | |
6ம் வேற்றுமைத் தொகை, 2 ம் வேற்றுமைத் தொகை | |
3ம் வேற்றுமைத் தொகை, 2ம் வேற்றுமைத் தொகை |
Question 36 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- செங்கயல், வெண்சங்கு
வினைத் தொகை, பண்புத்தொகை | |
பண்புத்தொகை, வினைத் தொகை | |
பண்புத்தொகை, உம்மைத் தொகை | |
பண்புத்தொகை , பண்புத்தொகை . |
Question 37 |
‘ ஈன்ற ' என்பதின் பகுபத உறுப்பிலக்கணம் தருக
ஈன்று + அ | |
ஈன் + ற | |
ஈ+ அ | |
ஈன்+ற் + அ |
Question 38 |
'செங்கயல்' என்ற சொல்லின் சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு
செம்மை + கயல் → செங்+ கயல்→ செங்கயல் | |
செம்மை + கயல்→ செம் + கயல்→ செங்கயல் | |
செ + கயல் → செம் + கயல் → செங்கயல் | |
செம் + கயல் → செ + கயல் → செங்கயல் |
Question 39 |
கீழ்க்கண்ட பள்ளு குறித்த செய்திகளில் சரியானதை கண்டறி.
- பள்ளு என்பது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
- இது 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- இது தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையை சாரும்.
அனைத்தும் | |
i, iii | |
ii, iii | |
எதுவுமில்லை |
Question 40 |
கீழ்க்கண்ட திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளுள் தவறானது எது?
- i) சொரி குரம்பை ii) அதிக்கிராதி iii) பாற்கடுக்கண் iv) பூம்பாளை v) கருங்சூரை
அனைத்தும் | |
ii, iii | |
iiii, iv | |
எதுவுமில்லை |
Question 41 |
திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகளில் தவறானது எது?
காரி | |
பூம்பாளை | |
செம்மறையான் | |
கருமறையான் |
Question 42 |
திருமலை முருகன் பள்ளு கூறும் உழவுக் கருவிகளில் சரியானது எது?
உழவு மரம் | |
வல்லைக்கை | |
பூட்டுமரம் | |
கொழுகயமரம் |
Question 43 |
நாள்தோறும் வயலில் நெல் அறுவடை செய்து களத்தில் ஒப்படி செய்யப்படும் நெல் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
கங்காணம் | |
கன்கானம் | |
கண்காணி | |
கங்காணி |
Question 44 |
"ஈன்ற → ஈன்+ ற்+ அ " என்ற பகுபத உறுப்பிலக்கணத்தில் "ற்" என்பது எதை குறிக்கிறது
சந்தி | |
எதிர்கால இடைநிலை | |
நிகழ்கால இடைநிலை | |
இறந்த கால இடைநிலை . |
Question 45 |
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப்பட்டணம் என்னும் இடத்தின் வேறு பெயர்கள்
பண்பை, பண்ணெழில் | |
பண்புளி, பண்ணெழில் | |
பண்பொழில், பண்புளி | |
பண்பொழில், பண்பை |
Question 46 |
திருமலை முருகன் பள்ளு நூலில் விரவி காணப்படும் பாவகைகள் யாவை?
- i) கலித்துறை ii) வெண்பா iii) கலிப்பா iv) சிந்து
அனைத்தும் சரி | |
i, ii, iii சரி | |
ii, iii, iv சரி | |
I, iii, iv சரி |
Question 47 |
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் யார் மற்றும் அவர் வாழ்ந்த காலம் என்ன?
பெரியவன் கவிராயர் - 18 ம் நூற்றாண்டு | |
பெரியவன் கவிராயர் - 13ம் நூற்றாண்டு | |
அழகிய பெரியவன் - 18 ம் நூற்றாண்டு | |
அழகிய பெரியவன் - 13ம் நூற்றாண்டு |
Question 48 |
திருமலை முருகன் பள்ளு நூலின் வேறு பெயர்கள் யாவை?
பள்ளியல், திருமலை அதிபர் பள்ளு | |
பள்ளியல், திருமலை அதிபர் பள்ளு | |
பள்ளியல், திருமுருகன் அதிபர் பள்ளு | |
பள்ளிசை, திருமலை அதிபர் பள்ளு |
Question 49 |
- '' காயா கொன்றை நெய்தல் முல்லை
- போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவனி"
- என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை | |
திருமலை முருகன் பள்ளு | |
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை |
Question 50 |
- . " காயா கொன்றை நெய்தல் முல்லை
- போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்
- _ _ _ _ _ _ _ _ _ _
- பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே"
- என்னும் ஐங்குறுநூறு பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள திணை
நெய்தல் | |
குறிஞ்சி | |
முல்லை | |
மருதம் |
Question 51 |
பொருத்துக.
- தளவம் i) மொட்டு
- போது ii) மழைக்கால மலர்
- அலர்ந்து iii) மலர்ந்து
- கவினி iv) அழகுற
i ii iii iv | |
iii i ii iv | |
ii i iii iv | |
ii i iv iii |
Question 52 |
தவறான இணையைக் கண்டறி
- ஆடுகம் - தன்மை பன்மை வினை முற்று
- கண்ணி – அண்மை விளிச்சொல்
- ஆல்- அசைநிலை
i மட்டும் | |
iii, ii மட்டும் | |
i, ii மட்டும் | |
எதுவுமில்லை |
Question 53 |
"அலர்ந்து " என்னும் சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம்
அலர் +த் + உ | |
அவர்ந்+உ | |
அலர்+ த்(ந்) + த் + உ | |
அலர்+த்+த்(ந்) + த் + உ |
Question 54 |
ஐங்குறுநூற்றின் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் அடி வரையறை யாது?
500, 3 - 5 அடி | |
500, 3-6 அடி | |
500, 9-12 அடி | |
500, 9- 10 அடி |
Question 55 |
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
பாரதம் பாடிய கூடலூர்க் கிழார் | |
பாரதம் பாடிய சேரலிரும்பொறை | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | |
பாரதம் பாடிய பெருமகனார் |
Question 56 |
ஐங்குறுநூற்றை தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் முறையே
புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை | |
யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
| |
கடியலூர் உருத்திரங்கண்ணனார், கூடலூர்க் கிழார் | |
கூடலூர்க் கிழார், கடியலூர் உருத்திரங்கண்ணனார் |
Question 57 |
ஐங்குறுநூற்றின் ஐந்து திணைகளை பாடிய புலவர்களின் இணையை ஆராய்கள்
- குறிஞ்சி – கபிலர்
- முல்லை – பேயனார்
- மருதம் – ஓரம்போகியார்
- நெய்தல் – அம்மூவனார்
- பாலை - ஓதலாந்தையார்.
அனைத்தும் சரி | |
ii , iii, iv தவறு | |
ii, iii, iv சரி | |
அனைத்தும் தவறு. |
Question 58 |
சங்க காலப் புலவர்களில் ஒருவரான பேயனார் இயற்றிய பாடல்களில் எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன
100 | |
108 | |
150 | |
105 |
Question 59 |
- " பூவணி கொண்டன்றால் புறவே
- பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே”
கபிலர் | |
ஓதலாந்தையார் | |
பேயனார் | |
ஒளவையார் |
Question 60 |
காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகள் ----- என அழைக்கப்படுகின்றனர்,
காட்டின் அடையாளம் | |
காட்டின் மூலவர் | |
காட்டின் வளம் | |
காட்டின் கொடை |
Question 61 |
மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றை கொண்டதும் எது?
சிட்டுக்குருவி | |
டால்பின் | |
தூக்கணாங்குருவி | |
யானை |
Question 62 |
இந்திய வனவியல் துறையின் கையேட்டு விதிமுறைகளை உருவாக்கியவர்
வி.கிருஷ்ணமூர்த்தி | |
வி. கிருஷ்ணமேனன் | |
ஜெயமோகன் | |
ஜெயபாரதி |
Question 63 |
''இபம்" என்ற சொல் கீழ்க்கண்டவற்றுள் எதை குறிக்கிறது?
மாட்டின் வகை | |
நெல்லின் வகை | |
உழவுக் கருவி | |
யானை |
Question 64 |
கீழ்க்கண்டவற்றுள் யானையை குறிக்கும் சொற்களில் அல்லாதது எது?
- அஞ்சனாவதி
- அல்லியன்
- காரி
- அனுபமை
- முத்து வெள்ளை
iii, iv | |
ii, iii, v | |
iii, v | |
அனைத்தும் சரி |
Question 65 |
கீழ்க்கண்டவற்றுள் உலகில் எஞ்சியுள்ள யானை சிற்றினங்களில் அல்லாதது எது?
ஆசிய புதர்வெளி யானைகள் | |
ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள் | |
ஆப்பிரிக்கக் காட்டு யானைகள் | |
ஆசிய யானைகள். |
Question 66 |
யானைகள் குறித்த செய்திகளை ஆராய்க.
- மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளில் யானை அதிக நாள்கள் வாழும் நீர்வாழ் விலங்கு.
- இவை அதிக ஞாபக சக்தி கொண்ட குடும்பமாக வாழும் விலங்கு.
- யானைகளில் நான்கு சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.
- ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
அனைத்தும் சரி | |
i, iii மட்டும் சரி | |
i, iii மட்டும் தவறு | |
i, ii, iv சரி |
Question 67 |
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய யானைகளின் உடல் பேணும் கையேட்டின் மறு வடிவம் வேறு எந்த விலங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது?.
காசிரங்கா புலி | |
காசிரங்கா சிங்கம் | |
காசிரங்கா குரங்கு | |
காசிரங்கள் காண்டாமிருகம் |
Question 68 |
- "காழ்வாரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
- யாழ்வரைத் தங்கி யாங்கு"
- - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
கலித்தொகை | |
புறநானூறு | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு |
Question 69 |
டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி வனப் பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருதை பெற்ற ஆண்டு
2001 | |
2002 | |
2003 | |
2000 |
Question 70 |
டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
இவர் தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர். | |
உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். | |
இவர் வனப் பேணுநர்களுக்கான வேணுமேனன் ஏலீஸ் விருதை 2000ல் பெற்றார் | |
இவர் இந்திய கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். |
Question 71 |
யானை டாக்டர் “ என்ற குரும் புதினத்தை எழுதியவர்
அழகிய பெரியவன் | |
பெரியவன் கவிராயர் | |
ஜெயமோகன் | |
மல்லார்மே |
Question 72 |
ஜெயமோகன் அவர்கள் யானையை பாத்திரமாக வைத்து எழுதிய கதைகளில் ஒன்று
விஷ்ணுபுரம் | |
கொற்றவை | |
ஊமைச்செந்நாய் | |
ஊமைச் சிங்கம் |
Question 73 |
யானை டாக்டர் " என்னும் குறும் புதினம் இடம்பெற்றுள்ள சிறுகதை தொகுப்பு
அன்பு | |
அறம் | |
மத்தகம் | |
மாதங்கம் |
Question 74 |
ஜெயமோகன் குறித்த கூந்துகளில் தவறானது எது?
ஜெயமோகன் குறித்த கூந்துகளில் தவறானது எது? | |
விஷ்ணுபுரம், கொற்றவை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார். | |
தற்கால மக்களை அடிப்படையாக கொண்டு ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளை எழுதியுள்ளார் . | |
இவர் சிறுகதை, கட்டுரைகளையும் எழுதியுள்ளார். |
Question 75 |
சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது ______ எனப்படும் .
அளபெடை | |
மெய்ம்மயக்கம் | |
ஆய்த குறுக்கம் | |
ஒளகார குறுக்கம் |
Question 76 |
மெய்ம் மயக்கத்தின் வகைகள் யாவை?
உயிர் நிலை மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம் | |
உயிர் நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம் | |
வேற்று நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம் | |
உடனிலை மெய்ம்மயக்கம் , வேற்று நிலை மெய்ம்மயக்கம் |
Question 77 |
சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது ____ எனப்படும்
உடனிலை மெய்ம்மயக்கம் | |
வேற்று நிலை மெய்ம்மயக்கம் | |
உயிர் நிலை மெய்ம்மயக்கம் | |
ஆய்த நிலை மெய்ம்மயக்கம் |
Question 78 |
உடனிலை மெயம் மயக்க எழுத்துகளல் தம் எழுத்துகளுடன் மட்டுமே சேரும் மெய்யெழுத்துக்கள் எவை?
க், ங், ச், த் | |
க், ச், த், ட் | |
ர், ழ் | |
க், ச், த், ப் |
Question 79 |
'சாத்தன்" என்ற சொல்லில் வந்துள்ள மெய்ம்மயக்கம்
உடனிலை மெய்ம்மயக்கம் | |
வேற்று நிலை மெய்ம்மயக்கம் | |
உயிர் நிலை மெய்ம்மயக்கம் | |
ஆய்த நிலை மெய்ம்மயக்கம் |
Question 80 |
சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது - ____ எனப்படும் "
உடனிலை மெய்ம்மயக்கம் | |
வேற்று நிலை மெய்ம்மயக்கம் | |
உயிர் நிலை மெய்ம்மயக்கம் | |
ஆய்த நிலை மெய்ம்மயக்கம் |
Question 81 |
தம் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும் எழுத்துகள் யாவை?
க், ங், ச், த் | |
க், ச், த், ட் | |
ர், ழ் | |
க், ச், த், ப் |
Question 82 |
உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் வரும் எழுத்துகள் எத்தனை
6 | |
7 | |
12 | |
11 |
Question 83 |
சரியான விடையைத் தேர்ந்தெடு.
- கப்பம், தேர்தல்
ஈரொற்று மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம் | |
உயிர் நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம் | |
வேற்று நிலை மெய்ம்மயக்கம், ஆய்த நிலை மெய்ம்மயக்கம் | |
உடனிலை மெய்ம்மயக்கம் , வேற்று நிலை மெய்ம்மயக்கம் |
Question 84 |
தனிச்சொற்களிலோ கூட்டுச் சொற்களிலோ சொற்களின் இடையில் வரும் ஈரொற்று மெய்ம்மயக்க எழுத்துகள் யாவை?
ய், ர், ழ், த் | |
க், ச், த், ட் , ய், ர், ழ் | |
ய், ர், ழ் | |
க், ச், த், ப் |
Question 85 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- காழ்ப்புணர்ச்சி - ஈரொற்று மெய்ம்மயக்கம்
- மொத்தம் - உடனிலை மெய்ம்மயக்கம்
- வாழ்பவன் - வேற்று நிலை மெய்ம்மயக்கம்
- கப்பம் - ஈரொற்று மெய்ம்மயக்கம்
அனைத்தும் சரி | |
i, iii, iv சரி | |
ii,iii, iv சரி | |
i, ii , iii சரி |
Question 86 |
மெய்யெழுத்துகளின் வகைகள் யாவை?
உடனிலை மெய், வேற்றுநிலை மெய், ஈரொற்று மெய் | |
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை | |
வல்லினம்,மெல்லினம், இடையினம் | |
உடனிலை மெய், வேற்று நிலை மெய், இனவெழுத்து மெய் |
Question 87 |
ணகர, நகர, னகர வேறுபாட்டினை அறியாமல் எழுதுவதால் ஏற்படும் பிழை_____ எனப்படும்.
சந்திப்பிழை | |
மயங்கொலிப்பிழை | |
ஒலிப் பிழை | |
மயங்கும் பிழை |
Question 88 |
இனவெழுத்துகள் அல்லது நட்பெழுத்துக்கள் என்பது _____
சொற்களின் இடையில் வல்லினத்துக்குப் பின் மெல்லினம் வருவது | |
சொற்களின் இடையில் வல்லினத்துக்குப் பின் இடையினம் வருவது | |
சொற்களின் இடையில் மெல்லினத்துக்குப் பின் வல்லினம் வருவது | |
சொல்றகளின் இடையில் மெல்லினத்துக்குப் பின் இடையினம் வருவது. |
Question 89 |
கீழ்க்கண்டவற்றுள் நட்பெழுத்துக்கள் அல்லாதது எது?
ங் – க் | |
ண் – ட் | |
ன் – ட் | |
ந் – த் |
Question 90 |
மயங்கொலி பிழைகளை திருத்துகள்
- "வேலன் நூலகம் செண்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நிண்றான்."
வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கண்டு மகிழ்ந்து நின்றான். | |
வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நின்றான் | |
வேலன் நூலகம் சென்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நிண்றான் | |
வேலன் நூலகம் செண்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நின்றான் |
Question 91 |
பொருத்துக
- எச்சம் i) உடனிலை மெய்ம்மயக்கம்
- ஆழ்தல் ii) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
- நார்ச்சத்து iii) ஈரொற்று மெய்ம்மயக்கம்
- பஞ்சம் iv) இனமிகல்
ii i iv iii | |
iii i ii iv | |
i ii iii iv | |
i iv iii ii |
Question 92 |
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது “
- இதில் , " இந்திய, ஆய்வுக்கழகம்" என்பவை
வேற்று நிலை மெய்ம்மயக்கம்,ஈரொற்று மெய்ம்மயக்கம் | |
உடனிலை மெய்ம்மயக்கம், வேற்று நிலை மெய்ம்மயக்கம் | |
வேற்று நிலை மெய்ம்மயக்கம், உடனிலை மெய்ம்மயக்கம் | |
உடனிலை மெய்ம்மயக்கம், ஈரொற்று மெய்ம்மயக்கம் |
Question 93 |
பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
ஏதிலிக் குருவிகள் – மரபுக்கவிதை | |
திருமலை முருகன் பள்ளு – சிறுகதை | |
யானை டாக்டர் – குறும் புதினம் | |
ஐங்குறுநூறு – புதுக்கவிதை |
Question 94 |
மண்ணுக்கு வளம் சேர்ப்பன____
மண்புழு | |
ஊடுபயிர் | |
இயற்கை உரங்கள் | |
இவை மூன்றும் |
Question 95 |
. " வான் பொய்த்தது “ என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப் பொருள்
வானம் இடித்தது | |
மழை பெய்யவில்லை | |
மின்னல் வெட்டியது | |
வானம் என்பது பொய்யானது. |
Question 96 |
- கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
- i) மதிப்புக் கூட்டுப் பொருள் ii) நேரடிப்பொருள்
அ மட்டும் சரி | |
ஆ மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
அ தவறு , ஆ சரி |
Question 97 |
பிழையான தொடரைக் கண்டறிக.
பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர். | |
ஏதிலிக் குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும். | |
குறைந்த எட்டுத்தொகை அடிகளை உடையது ஐங்குறுநூறு நூல் | |
யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும். |
Question 98 |
ஐங்குறு நூறு எவ்வகை பாக்களால் ஆனது?
சிந்துப்பா | |
ஆசிரியப்பா | |
வெண்பா | |
அகவற்பா |
Question 99 |
- " வளருங் காவில் முகில் தொகை ஏறும் – பொன்
சோலையில் மேகக்கூட்Lங்கள் தங்கி செல்லும் | |
மேகக்கூட்டத்தினால் அகிற் புகை மணம் ஏற்படும் | |
சோலையில் அகிற் புகைமணம் வீசும். | |
சோலையில் மலர்களின் மணம் வீசும். |
Question 100 |
தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்
ஆபிரகாம் லிங்கன் | |
ஆறுமுக நாவலர் | |
ஆபிரகாம் பண்டிதர் | |
உ.வே.சா |
Question 101 |
ஆபிரகாம் பண்டிதர் திண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும்போது சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் ___ என்று அழைக்கப்பட்டார்.
சித்தர் | |
ஞானி | |
பண்டிதர் | |
பண்டுவர் |
Question 102 |
ஆபிரகாம் பண்டிதர் பிறந்த ஊர்
சாம்பவர் வடகரை (காசிக்கு அருகில்) | |
சாம்பவர் தென்கரை (காசிக்கு அருகில் | |
சாம்பவர் வடகரை (தென்காசிக்கு அருகில்) | |
சாம்பவர் தென்கரை (தென்காசிக்கு அருகில்) |
Question 103 |
ஆபிரகாம் பண்டிதர் உருவாக்கிய அமைப்பு
சங்கீத வித்தியா மகாஜன சங்கம் | |
சங்கீத மகாஜன சங்கம் | |
மகாஜன சபை | |
சன்மார்க்க சங்கம் |
Question 104 |
ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் வாழ்ந்த காலம்
1859 – 1920 | |
1895 – 1930 | |
1859 – 1930 | |
1895 – 1920 |
Question 105 |
ஆபிரகாம் லிங்கன் குறித்த செய்திகளில் தவறானது எது?
இவர் இளமையிலேயே புகைப்படக் கலை, அச்சுக்கலை,சோதிடம், மருத்துவம், இசை ஆகிய துறைகளில் உள்ள நுட்பங்களைப் பயின்றார் | |
தஞ்சையில் குடியேறிய போது மக்கள் அவரை பண்டிதர் என அழைத்தனர் | |
அவருடைய இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் "கருணாமிர்த சாகரம்". | |
இவர் 70 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டு செய்தார். |
Question 106 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- பயின்றார், தொடங்கினர்
வினையாலணையும் பெயர், வினையெச்சம் | |
வினையாலணையும் பெயர், வினை முற்று | |
வினையாலணையும் பெயர் , வினையாலணையும் பெயர் | |
வினையெச்சம் , வினையாலணையும் பெயர் |
Question 107 |
- "மன உளைச்சல் தீர்வும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்"
உளைச்சல், தீரவும், வீட்டில் | |
உளைச்சல், உலை , உழைக்க | |
உலை, தீரவும், வீட்டில் | |
உழைக்க, தீரவும், உலை |
Question 108 |
- . "மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே! ஒரு
- வெள்ளியோடம் போல வரும் வெண்ணிலாவே "
- இவ்வரிகளை பாடியவர்
அழகிய பெரியவன் | |
பெரியவன் கவிராயர் | |
பாரதி | |
கவிமணி |
Question 109 |
பொருத்துக
- Farmyard Manure i) இயற்கை வேளாண்மை
- shell Seeds ii) வேதி உரங்கள்
- Chemical Fertilizers iii) ஒட்டு விதை
- Organic farming iv) தொழு உரம்
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 110 |
பொருத்துக
- Harvesting i) மதிப்புக் கூட்டுப் பொருள்
- Weaver Bird ii) வேர் முடிச்சுகள்
- Root nodes iii) தூக்கணாங் குருவி
- Value added product iv) அறுவடை
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 111 |
பொருத்துக.
- இயற்கை வேளாண்மை i) கோ.நம்மாழ்வார்
- பனைமரமே பனைமரமே ii) ஆ.சிவசுப்பிரமணியன்
- பறவை உலகம் iii) சலீம் அலி
- யானைகள் – அழியும் பேருயிர் iv) முகமது அலி
ii i iv iii | |
iii i ii iv | |
i ii iii iv | |
i iv iii ii |
Question 112 |
. “Elephants : Majestic Creatures of the Wild " என்னும் நூலை எழுதியவர்
சலீம் அலி | |
முகமது அலி | |
ஜெயமோகன் | |
சோஷானி |
Question 113 |
சரியான இணையை கண்டறி
அரசுவா - நெல் வகை | |
வள்ளைக்கை - முல்லை நிலமலர் | |
மயிலைமறையான் - மாடு வகை | |
சிறை மீட்டான் – நெல் வகை |
Question 114 |
பின்வருவனவற்றுள் வேளாண்மை இலக்கியம் எது?
ஐங்குறுநூறு | |
திருக்குறள் | |
திருமந்திரம் | |
திருமலை முருகன் பள்ளு. |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 114 questions to complete.
Nanjai sangathi vellanoor lalgudi (po)