Online TestTamil
11th Std Tamil Notes Part 5 Online Test
பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 5
Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
பொள்ளாச்சி | |
தென்காசி | |
பெரியகுளம் | |
இராமநாதபுரம் |
Question 2 |
சிற்பி பிறந்த ஊரானது கீழ்க்கண்ட எந்த மாவட்ட்த்தில் அமைந்துள்ளது?
திருச்சி | |
கோவை | |
மதுரை | |
விருதுநகர் |
Question 3 |
கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர் – என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
ந. பிச்சமூர்த்தி | |
வல்லிக்கண்ணன் | |
சிற்பி பாலசுப்ரமணியம் | |
கவிமணி |
Question 4 |
சொல்லைத் தேர்ந்து செதுக்கித் தமிழ்ப்பாடல் ஆக்கும் சிற்பி – என்று பாராட்டப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி | |
மருதகாசி | |
கண்ணதாசன் | |
சிற்பி பாலசுப்ரமணியம் |
Question 5 |
சிற்பி அவர்கள் கீழ்க்கண்ட எந்த பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்?
பாரதியார் பல்கலைக்கழகம் | |
காமராசர் பல்கலைக்கழகம் | |
பாரதிதாசன் பல்கலைக்கழகம் | |
அண்ணா பல்கலைக்கழகம் |
Question 6 |
சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய கவிதை நூல்களில் தவறானது எது?
சிரித்த முத்துக்கள் | |
இலக்கியச் சிந்தனை | |
ஒளிப்பறவை | |
சர்ப்பயாகம் |
Question 7 |
சிற்பி பாலசுப்ரமணியம் எழுதிய உரைநடை நூல்களில் தவறானது எது?
மலையாளக் கவிதை | |
அலையும் சுவடும் | |
நிலவுப்பூ | |
ஒருகிராமத்து நதிக்கரையில் |
Question 8 |
சிற்பி எழுதிய கீழ்க்கண்ட எந்த நூலானது சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
சிரித்த முத்துக்கள் | |
ஒளிப்பறவை | |
அலையும் சுவடும் | |
ஒரு கிராமத்து நதிக்கரை |
Question 9 |
கீழ்க்கண்ட எந்த ஆண்டின்போது சிற்பி எழுதிய நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட்து?
2002 | |
2001 | |
1996 | |
1998 |
Question 10 |
கீழ்க்கண்ட ந்த ஆண்டின் போது சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தமிழக அரசின் பாவேந்தர் பரிசு வழங்கப்பட்டது?
1990 | |
1991 | |
1992 | |
1993 |
Question 11 |
தளை – என்ற தலைப்பின் கவிதையை சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் எழுதி உள்ளார்?
சர்ப்பயாகம் | |
சிரித்த முத்துக்கள் | |
ஒளிப்பறவை | |
சூரிய நிழல் |
Question 12 |
கண்- என்ற தலைப்பில் கவிதை எழுதிய புலவர் யார்?
ந.பிச்சமூர்த்தி | |
நா. காமராசன் | |
வல்லிக்கண்ணன் | |
அப்துல் ரகுமான் |
Question 13 |
இந்த உலகில் பகல் பூக்களாக இருப்பவை எதுவென்று கவிஞர் தன் கவிதையில் கூறுகிறார்?
கண்கள் | |
கண் இமை | |
கண்புருவம் | |
கண் கருவிழி |
Question 14 |
கொட்டாவி நாட்டியத்தின் நட்டுவனார் – என்று கீழ்க்கண்ட எவற்றை நா. காமராசன் அவர்கள் கூறுகிறார்?
கண்கள் | |
கண் இமை | |
கண்புருவம் | |
கண் கருவிழி |
Question 15 |
கீழ்க்கண்ட எவற்றை நா. காமராசன் அவர்கள் ஊமை வண்டுகள் என்று கூறுகிறார்?
புதையல் | |
தேன் | |
கருவண்டுகள் | |
கண்கள் |
Question 16 |
பூக்களானது தாயின் கருப்பையாகிய சோலையில் கீழ்க்கண்ட எத்தனையாவது மாதமாகிய வசந்த காலத்தில் மொட்டாகி மலர்கிறது?
மூன்றாவது மாதம் | |
ஐந்தாவது மாதம் | |
நான்காவது மாதம் | |
ஆறாவது மாதம் |
Question 17 |
ஆன்மாவின் மொழியை பேசுபவையாக கீழ்க்கண்டவற்றில் எவை இருப்பதாக கவிஞர் குறிப்பிடுகிறார்?
மௌனம் | |
பூ பூக்கும் மொட்டுகள் | |
கண்ணீர்துளிகள் | |
சிரிப்பலை |
Question 18 |
குருட்டுக்கு பொட்டுவைத்த கோல ஒப்பனைகள் – என்று கவிஞர் யாரை குறிப்பிடுகிறார்?
பார்வையற்றவரின் விழிகள் | |
பார்வையுள்ளவர்களின் விழிகள் | |
அறிவுடையார்களின் விழிகள் | |
அறிவற்றவர்களின் விழிகள் |
Question 19 |
மனநாட்டின் தூதுவர்கள் –என்று நா. காமராசன் கீழ்க்கண்ட எவற்றை குறிப்பிடுகிறார்?
பூக்கள் | |
பிரபஞ்சம் | |
மனம் | |
கண்கள் |
Question 20 |
இந்த உலகத்தின் மூச்சுக்காற்றின்றி அணையும் விளக்கு எதுவென்று நா. காமராசன் அவர்கள் தன் படிமக் கவிதையால் குறிப்பிடுகிறார்?
வாய் | |
கண் | |
இதயம் | |
கைவிளக்கு |
Question 21 |
நா. காமராசன் அவர்கள் பிறந்த ஆண்டு எது?
1943 | |
1941 | |
1942 | |
1944 |
Question 22 |
நா. காமராசன் அவர்கள் பிறந்த ஊர் எது?
போடிக்கநாயனூர் | |
போடி- காமாட்சிபுரம் | |
திருவானைக்கா | |
போடி- மீனாட்சிபுரம் |
Question 23 |
கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழ படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியவர் யார்?
நா.காமராசன் | |
வாணிதாசன் | |
சிற்பி பாலசுப்ரமணியம் | |
திரு.வி.க |
Question 24 |
நா. காமராசனின் எந்த நூலானது கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியதென அறிஞர்கள் புகழ்ந்தனர்?
சூரியகாந்தி | |
கறுப்பு மலர்கள் | |
சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் | |
தாஜ்மகாலும் ரொட்டித்துண்டுகளும் |
Question 25 |
கறுப்பு மலர்கள் – என்ற நூலானது கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது வெளிவந்த்து?
1970 | |
1973 | |
1971 | |
1974 |
Question 26 |
உருவகம் என்ற வழக்கு புதுக்கவிதைகளிலே _____ என்று வழங்கப்படும்?
உவமை | |
உலகம் | |
கற்பனை | |
படிமம் |
Question 27 |
புதுக் கவிதைகளுக்கு உயிர்ப்பும் வாழ்வும் வழங்குவது எது?
படிமங்கள் | |
கவிதைகள் | |
சொற்கள் | |
காட்சிகள் |
Question 28 |
சொல்லுக்குள் ஆழ்ந்து கிடக்கும் இருண்மையும் துலக்கமும் கீழ்க்கண்டவற்றில் எதன் வாயிலாகத் தோன்றி தோன்றி மறையும்?
கவிதைகள் | |
படிமங்கள் | |
சொற்கள் | |
காட்சிகள் |
Question 29 |
கவித்துவக் காட்சிகளை விவரிக்கும் சொல்லாட்சிகளே _____ எனப்படும்?
இலக்கியங்கள் | |
படிமங்கள் | |
ஓவியங்கள் | |
காட்சிகள் |
Question 30 |
பகல்பூக்கள் - என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
மூன்றாம் வேற்றுமைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
ஏழாம் வேற்றுமைத்தொகை |
Question 31 |
மனப்பறவை, புருவக்கொடி – ஆகிய சொற்களின் இலக்கண குறிப்பு யாது?
உவமைகள் | |
உருவகங்கள் | |
மரபுத்தொடர்கள் | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை |
Question 32 |
தண்ணீர்வங்கிகள் – என்ற தலைப்பில் நீரின் அருமையை கவிதையாக கூறிய புலவர் யார்?
ந. கருணாநிதி | |
ந. பிச்சமூர்த்தி | |
வல்லிக்கண்ணன் | |
பாரதிதாசன் |
Question 33 |
ந. கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த இட்த்தில் பிறந்தார்?
கள்ளக்குறிச்சி | |
சிதம்பரம் | |
திருக்கோவிலூர் | |
திருநள்ளாறு |
Question 34 |
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர்பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் யார்?
. ந. பிச்சமூர்த்தி | |
ஈரோடு தமிழன்பன் | |
ந. கருணாநிதி | |
சி.சு.செல்லப்பா |
Question 35 |
ந. கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலின் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்?
திருக்குறள் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
தொல்காப்பியம் |
Question 36 |
. ந. கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூலில் தண்ணீர் வங்கிகள் என்ற கவிதையை எழுதியுள்ளார்?
நட்புக்குள் மலரட்டும் நல்லிணக்கம் | |
மக்களுக்குள் மலரட்டும் நல்லிணக்கம் | |
நமக்குள் மலரட்டும் நல்லிணக்கம் | |
மனதுக்குள் மலரட்டும் நல்லிணக்கம் |
Question 37 |
ந. கருணாநிதி அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆண்டின் போது பிறந்தார்?
1937 | |
1939 | |
1936 | |
1938 |
Question 38 |
வான்மழை – என்றசொல்லின் இலக்கண குறிப்பு யாது?
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை | |
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை | |
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை | |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை |
Question 39 |
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்- என்ற வரித்தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர் | |
திருநாவுக்கரசர் | |
மாணிக்கவாசகர் | |
சுந்தர்ர் |
Question 40 |
திருநாவுக்கரசர் பிறந்த ஊர் யாது?
திருவாமூர் | |
திருவாதவூர் | |
திருப்பெருந்துறை | |
திருநாவலூர் |
Question 41 |
நாவுக்கரசர் அவர்களுக்கு பெற்ரோர் இட்ட பெயர் யாது?
வாகீசர் | |
அப்பர் | |
மருள்நீக்கியார் | |
தாண்டகவேந்தர் |
Question 42 |
என் கடன் பணி செய்து கிடப்பதே’ – என்னும் திருவாக்கை அளித்தவர் யார்?
சேக்கிழார் | |
சம்பந்தர் | |
சுந்தரர் | |
அப்பர் |
Question 43 |
நாவுக்கரசர் அவர்கள் வாழ்ந்த காலம் எதுவென்று கூறப்படுகிறது?
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு | |
கி.பி. ஏழாம் நூற்றாண்டு | |
கி.பி. ஆறாம் நூற்றாண்டு | |
கி.பி. எட்டாம் நூற்றாண்டு |
Question 44 |
நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்’- எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த மன்னனை எதிர்த்து திருநாவுக்கரசர் பாடினார்?
பாண்டிய மன்னன் | |
சேர மன்னன் | |
பல்லவ மன்னன் | |
சோழ மன்னன் |
Question 45 |
நாமார்க்கும் குடியல்லோம்’- எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த திருமுறையில் அமைந்துள்ளது?
ஆறாம் திருமுறை | |
ஐந்தாம் திருமுறை | |
நான்காம் திருமுறை | |
ஏழாம் திருமுறை |
Question 46 |
நாவுக்கரசர் பாடிய ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்’- என்ற வரிப்பாடலை கீழ்க்கண்ட எந்த தாண்டகத்தில் பாடியுள்ளார்?
நின்ற திருத்தாண்டகம் | |
தனித் திருத்தாண்டகம் | |
மறுமாற்றத் திருத்தாண்டகம் | |
திருவினாத் திருத்தாண்டகம் |
Question 47 |
நாவுக்கரசர் அவர்கள் சமண சமயத்தில் இணைந்த பிறகு கீழ்க்கண்ட எந்த பெயரில் அழைக்கப்பட்டார்?
அப்பர் | |
தாண்டகவேந்தர் | |
வாகீசர் | |
தேவசேனன் |
Question 48 |
கொய்மலர் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை | |
உருவகத்தொடர் | |
உருபு மயக்கம் |
Question 49 |
நடலை – என்பதன் பொருள் யாது?
நரகம் | |
இறப்பு | |
சூளை நோய் | |
துன்பம் |
Question 50 |
இடர்ப்படோம் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
ஏழம் வேற்றுமைத்தொகை | |
ஐந்தாம் வேற்றுமைத்தொகை | |
ஏழாம் வேற்றுமை விரி | |
இரட்டுறமொழிதல் |
Question 51 |
ஆழிமலைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ – என்ற பாடலை பாடியவர் யார்?
நம்மாழ்வார் | |
குலசேகர ஆழ்வார் | |
ஆண்டாள் | |
திருமங்கையாழ்வார் |
Question 52 |
ஆழிமலைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்’- எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
பெருமாள் திருமொழி | |
திருப்பாவை | |
சிறிய திருமடல் | |
நாச்சியார் திருமொழி |
Question 53 |
ஆழிமலைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ – எனத் தொடங்கும் பாடலானது திருப்பாவை என்னும் நூலில் எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது?
முதல் பாடல் | |
இரண்டாம் பாடல் | |
நான்காம் பாடல் | |
ஐந்தாம் பாடல் |
Question 54 |
பக்திக் காலத்தில் எழுதப்பெற்ற உயரிய பக்தி இலக்கியம் எது?
பெரிய திருவந்தாதி | |
திருவாசிரியம் | |
திருவிருத்தம் | |
திருப்பவை |
Question 55 |
கீழ்க்கண்ட எந்த நூலானது ஆழ்வார்களால் வாதம் அனைத்திற்கும் வித்து என்று புகழப்படுகிறது?
திருப்பாவை | |
நாச்சியார் திருமொழி | |
திருகுறுந்தாண்டகம் | |
கண்ணின்நுண்சிறுத்தாம்பு |
Question 56 |
நாலாயிரத் திவ்விய பிரபந்த தொகுப்பில் திருப்பாவை நூலானது எத்தனைவாது பிரபந்தமாக வைக்கப்பட்டிருக்கிறது?
இரண்டாவது பிரபந்தம் | |
மூன்றாவது பிரபந்தம் | |
முதலாவது பிரபந்தம் | |
நான்காவது பிரபந்தம் |
Question 57 |
பாவை- என்பது கீழ்க்கண்ட வகைகளில் ஒன்றாக கூறப்படுகிறது?
காப்பியங்கள் | |
பேரிலியக்கங்கள் | |
சிற்றிலக்கியங்கள் | |
பக்தி இலக்கியங்கள் |
Question 58 |
பாவை – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த படிமத்தைக் குறிக்கிறது?
பெண்மை | |
அழகு | |
கற்பனை | |
பொம்மை |
Question 59 |
பாவை – என்ற சொல்லின் சிறப்பு யாது?
கருவியாகு பெயர் | |
இருமடியாகுபெயர் | |
அடையடுத்த கருவியாகுபெயர் | |
சொல்லாகுபெயர் |
Question 60 |
திருப்பாவை நூல்களில் மொத்தம் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன?
30 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
150 பாடல்கள் | |
70 பாடல்கள் |
Question 61 |
திருப்பாவை அருளிய ஆண்டாள் கீழ்க்கண்டவற்றில் யாருடைய வளர்ப்பு மக்ள் ஆவார்?
திருமங்கையாழ்வார் | |
நம்மாழ்வார் | |
பெரியாழ்வார் | |
குலசேகரயாழ்வார் |
Question 62 |
கீழ்க்கண்ட யாரை மழைக்கு அதிபதியாக ஆண்டாள் கூறுகிறார்?
இந்திரன் | |
வருணன் | |
பிரம்மன் | |
பர்ஜன்யன் |
Question 63 |
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்துப் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஊழி முதல்வன் என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
கண்ணபிரான் | |
இராமபிரான் | |
நரசிம்மர் | |
பெரியாழ்வார் |
Question 64 |
சார்ங்கம் – என்ற சொல்லின் பொருள் யாது?
சக்கரம் | |
வில் | |
கடல் | |
மழை |
Question 65 |
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிரிந்து – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஆழி என்ற சொல்லின் பொருள் யாது?
சக்கரம் | |
வில் | |
கடல் | |
மழை |
Question 66 |
மூவாத முதலவனை முதுசுருதி மொழிப்பொருளை – என்ற வரித் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
வீரமாமுனிவர் | |
எச். ஏ.கிருஷ்ணபிள்ளை | |
வேதநாயக சாஸ்திரியார் | |
ஜி.யூ.போப் |
Question 67 |
எச். ஏ..கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
பொன்னாகரம் | |
பொள்ளாச்சி | |
கரையிருப்பு | |
சங்கரன்கோவில் |
Question 68 |
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் பிறந்த ஆண்டு யாது?
1827 | |
1825 | |
1823 | |
1824 |
Question 69 |
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை அவர்கள் இயற்றிய நூல்களில் தவறானது எது?
போற்றித் திருவகவல் | |
இரட்சணிய போதனைகள் | |
இரட்சணிய மனோகரம் | |
இரட்சணிய யாத்திரிகம் |
Question 70 |
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை அழுதிய எந்த இரு நூல்கள் தற்போது கிடைக்கவில்லை?
போற்றித்திருவகவல், இரட்சணிய மனோகரம் | |
இரட்சணிய யாத்திரிகம், இரட்சணியக் குறள் | |
இரட்சணியக் குறள், இரட்சணிய பால போதனைகள் | |
இரட்சணிய பால போதனைகள், போற்றித் திருவகவல் |
Question 71 |
மூவாத முதலவனை முதுசுருதி மொழிப்பொருளை – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
இரட்சணிய யாத்திரிகம் | |
இரட்சணிய குறள் | |
போற்றித் திருவகவல் | |
இரட்சணிய மனோகரம் |
Question 72 |
இரட்சணிய மனோகரம் நூலில் உள்ள பாடல்களானது கீழ்க்கண்ட எந்த பாவகையால் ஆனது?
வெண்பாவிருத்தம் | |
கலிவிருத்தம் | |
ஆசிரியவிருத்தம் | |
வஞ்சிவிருத்தம் |
Question 73 |
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் கீழ்க்கண்ட எந்த நூலானது கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்?
இரட்சணிய மனோகரம் | |
இரட்சணிய பால போதனைகள் | |
இரட்சணிய யாத்திரிகம் | |
இரட்சணியக் குறள் |
Question 74 |
இரட்சணிய மனோகரம் நூலின் பெரும்பகுதியானது கீழ்க்கண்ட எந்த நூலிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட்து?
இரட்சணியக் குறள் | |
இரட்சணிய யாத்திரிகம் | |
போற்றித் திருவகவல் | |
இரட்சணிய பால போதனைகள் |
Question 75 |
விடாப்படியாக ஒரு செயலை முன்னின்று நட்த்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கின் பெயர் யாது?
தசங்கட்டுதல் | |
தநுவெடுத்தல் | |
துசங்கட்டுதல் | |
தலிவெடுத்தல் |
Question 76 |
அருள்வீற் றிருந்த திருநிழல் போதி – என்ற வரியானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
வீரசோழியம் | |
பெருங்கதை | |
நாலடியார் | |
குண்டலகேசி |
Question 77 |
ஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல் எது?
மாறனலங்காரம் | |
வீரசோழியம் | |
தண்டியலங்காரம் | |
மகாபாரதம் |
Question 78 |
வீரசோழியம் என்ற நூலை எழுதியவர் யார்?
நக்கீரர் | |
நக்கீரர் | |
புத்தமித்திரர் | |
நல்லுருத்திரான் |
Question 79 |
வீரசோழியம் – என்ற நூலுக்கு உரை எழுதியவர் யார்?
உச்சிமேற்புலவர் நச்சினார்க்கினியார் | |
சிற்பி பாலசுப்ரமணியம் | |
அடியார்க்கு நல்லார் | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
Question 80 |
ஓங்குநீர்- என்ற சொல்லின் பொருள் யாது?
ஊற்றுநீர் | |
கடல் | |
நதி | |
கேணி |
Question 81 |
நிழல் போதி – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை | |
தன்மை பன்மை வினைமுற்று | |
வினைத்தொகை | |
உருவகத்தொடர் |
Question 82 |
வினைப்பிணி – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
உருவகத்தொடர் | |
உவமைத்தொகை |
Question 83 |
பொருத்துக.
- 1) முதல் மூன்று தேவாரம் – ஆண்டாள்
- 2) 4, 5, 6 ஆம் திருமுறைகள் – சுந்தரர்
- 3) ஏழாம் திருமுறை- திருஞானசம்பந்தர்
- 4) திருப்பாவை – திருநாவுக்கரசர்
2 3 1 4 | |
4 2 3 1 | |
1 2 3 4 | |
3 4 2 1 |
Question 84 |
பொருத்துக
- 1) கிறித்துவக் கம்பன் – அப்பர்
- 2) மருள் நீக்கியார் – ஆண்டாள்
- 3) பெரியாழ்வார் வளர்ப்பு மகள் - புத்தமித்திர்ர்
- 4) வீரசொழியம் பாடியவர் – கிருஷ்ண பிள்ளை
4 1 2 3 | |
1 2 3 4 | |
3 4 1 2 | |
2 3 4 1 |
Question 85 |
முப்பகை என கூறிய பொருள்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
காமம் | |
இன்பம் | |
வெகுளி | |
மயக்கம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 85 questions to complete.
Many questions answers wrong