Online TestTamil
11th Std Tamil Notes Part 3 Online Test
பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 3
Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 3.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சீறத் – என்பது எந்த மொழிச் சொல்லாகும்?
தமிழ் மொழி | |
வடமொழி | |
அரபு மொழி | |
இலத்தின் மொழி |
Question 2 |
சீறா- என்பதன் பொருள் யாது?
காப்பியம் | |
வாழ்க்கை | |
வரலாறு | |
பதிகம் |
Question 3 |
சீறாப்புராண நூலின் நூல் அமைப்பு யாது?
3 பிரிவு + 5027 விருத்தப்பாக்கள் | |
3 பிரிவு + 5025 விருத்தப்பாக்கள் | |
2 பிரிவு + 5027 விருத்தப்பாக்கள் | |
3 பிரிவு + 5030 விருத்தப்பாக்கள் |
Question 4 |
பெருமனார் பிறந்ததும், இளமை நிகழ்வுகளும் திருமணமும் கீழ்க்கண்ட எந்த பிரிவில் கூறப்பட்டுள்ளன?
நுபுவத்துக் காண்டம் | |
ஹிஜ்ரத்துக் காண்டம் | |
விலாத்துக் காண்டம் | |
விலாத்த்துக் காண்டம் |
Question 5 |
வானவர் ஜிப்றாயில் மூலம் திருமறைநபிகள் பெருமானருக்கு அருளப்பட்ட்தும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் கீழ்க்கண்ட எந்த பிரிவில் கூறப்பட்டுள்ளன?
நுபுவத்துக் காண்டம் | |
ஹிஜ்ரத்துக் காண்டம் | |
விலாத்துக் காண்டம் | |
விலாத்த்துக் காண்டம் |
Question 6 |
மக்கத்தை விட்டுப் பெருமனார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் கீழ்க்கண்ட எந்த பிரிவில் கூறப்பட்டுள்ளன?
நுபுவத்துக் காண்டம் | |
ஹிஜ்ரத்துக் காண்டம் | |
விலாத்துக் காண்டம் | |
விலாத்த்துக் காண்டம் |
Question 7 |
பொருத்துக
- 1) விலாத்த்துக் காண்டம் - செலவியற்காண்டம்
- 2) நுபுவத்துக் காண்டம் - பிறப்பியற்காண்டம்
- 3) ஹிஜ்ரத்துக் காண்டம் – செம்பொருட்காண்டம்
1 2 3 | |
3 1 2 | |
2 3 1 | |
1 3 2 |
Question 8 |
நபிகள் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடிமுடித்த புலவர் யார்?
உமறுப்புலவர் | |
கடிகை முத்துப்புலவர் | |
சீதக்காதி | |
பனு அகமது மரைக்காயர் |
Question 9 |
யார் வேண்டுகோளின்படி உமறுப்புலவர் அவர்கள் சீறாபுராணத்தை எழுதத் தொடங்கினார்?
கடிகை முத்துப்புலவர் | |
செய்கு அப்துல் காதிர் | |
எட்டயப்புர மன்னர் | |
அபுல் காசீம் |
Question 10 |
சீதக்காதி வள்ளல் இறந்த பிறகு சீறாப்புராணம் எழுத உமறுப்புலவருக்கு உதவி புரிந்த வள்ளல் யார்?
கடிகை முத்துப்புலவர் | |
செய்கு அப்துல் காதிர் | |
எட்டயப்புர மன்னர் | |
அபுல் காசீம் |
Question 11 |
உமறுப்புலவர் அவர்கள் சீறாப்புராணம் நூலில் கீழ்க்கண்ட யாரை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றி இருக்கிறார்?
கடிகை முத்துப்புலவர் | |
செய்கு அப்துல் காதிர் | |
எட்டயப்புர மன்னர் | |
அபுல் காசீம் |
Question 12 |
உமறுப்புலவர் இயற்றிய வேறுநூல் எது?
நான்மணிமாலை | |
முதுமொழிமாலை | |
நபிகள் அந்தாதி | |
முகுந்தமாலை |
Question 13 |
முதுமொழிமாலை- என்ற நூலானது கீழ்க்கண்ட எத்தனை பாக்களைக் கொண்ட நூலாகும்?
எழுபது பாக்கள் | |
நூற்றைம்பது பாக்கள் | |
எழுபத்தைந்து பாக்கள் | |
எண்பது பாக்கள் |
Question 14 |
உமறுப்புலவர் வாழ்ந்த காலம் எது?
பதினாறாம் நூற்றாண்டு | |
பதினெட்டாம் நூற்றாண்டு | |
பதினேழாம் நூற்றாண்டு | |
பத்தொன்பதாம் நூற்றாண்டு |
Question 15 |
பகைவர்களுக்குப் புலப்படாவாறு நபிகள் பெருமானார் அபூபக்கர் என்ற தம் துணைவரோடு எந்த மலைக்குகையில் தங்கியிருந்தார்கள்?
வெள்ளி மலைக்குகை | |
தௌர் மலைக்குகை | |
தளர் மலைக்குகை | |
இமயமலைக்குகை |
Question 16 |
மறைநபி தியிலா நின்றமலைமுழை யதனின் கண்ணே- என்ற வரியில் முழை என்ற சொல்லின் பொருள் யாது?
பாம்பு | |
மலை | |
குகை | |
புற்று |
Question 17 |
உரகம், பணி, பாந்தள், பன்னகம், பணி, அரவு- என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைத் தருகிறது?
பாம்பு | |
மலை | |
குகை | |
புற்று |
Question 18 |
நறை- என்ற சொல்லின் பொருள் யாது?
பாம்பு | |
மலை | |
குகை | |
தேன் |
Question 19 |
துயிலாநின்ற – என்ற சொல்லை பிரித்தெழுதுக?
துயில்+ஆ+நின்ற | |
துயி+ஆநின்+அ | |
துயிலா+ஆனின்+அ | |
துயில்+ஆநின்று+அ |
Question 20 |
மலைமுழை – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
ஏழாம் வேற்றுமைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
நான்காம் வேற்றுமைத்தொகை |
Question 21 |
மதிமுகம், மலர்த்தாள் – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
பண்புத்தொகை | |
வினைத்தொகை | |
உவமைத்தொகை | |
உரிச்சொற்றொடர் |
Question 22 |
கடிநறை – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
அன்மொழித்தொகை | |
இருபெயரொட்டு பண்புத்தொகை | |
உவமைத்தொகை | |
உரிச்சொற்றொடர் |
Question 23 |
சின்னச்சீறா என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
அபுல் காசீம் | |
பனு அகமது மரைக்காயர் | |
சீதக்காதி வள்ளல் | |
கடிகை முத்துப்புலவர் |
Question 24 |
பாடப்பகுதியில் உள்ள விடமீட்ட படலமானது கீழ்க்கண்ட எந்த காண்ட்த்தில் இடம்பெற்றுள்ளது?
விலாத்த்துக்காண்டம் | |
நுபுவத்துக்காண்டம் | |
ஹிஜ்ரத்துக்காண்டம் | |
பிறப்பியற்காண்டம் |
Question 25 |
விடமீட்ட படலமானது இரண்டாவது பாகத்தில் எத்தனையாவது படலமாக அமைந்துள்ளது?
நான்காவது படலம் | |
முதல் படலம் | |
இரண்டாவது படலம் | |
மூன்றாவது படலம் |
Question 26 |
சீறாப்புராண நூலில் அமைந்துள்ள மொத்தப்படலங்கள் எத்தனை?
97 படலங்கள் | |
96 படலங்கள் | |
91 படலங்கள் | |
93 படலங்கள் |
Question 27 |
விலாதத்துக் காண்ட்த்தில் இடம்பெற்றுள்ள படலங்கள் மொத்தம் எத்தனை?
22 படலங்கள் | |
23 படலங்கள் | |
21 படலங்கள் | |
24 படலங்கள் |
Question 28 |
நுபுவத்துக் காண்ட்த்தில் இடம்பெற்றுள்ள படலங்கள் மொத்தம் எத்தனை?
22 படலங்கள் | |
23 படலங்கள் | |
21 படலங்கள் | |
24 படலங்கள் |
Question 29 |
எட்டயப்புர அரசவையில் கடிகை முத்துப்புலவரை வாதிற்கு அழைத்தவர் யார்?
எட்டயப்புர தலைமைக் கவிஞர் | |
உமறுப்புலவர் | |
பனு அகமது மரைக்காயர் | |
வாலை வாரிதி |
Question 30 |
எட்டயப்புர அரசவையில் உமறுப்புலவரால் தோற்கடிக்கப்பட்ட புலவர் யார்?
வாலை வாரிதி | |
கடிகை முத்துப்புலவர் | |
அபுல் காசீம் | |
அப்துல் காதிர் மரைக்காயர் |
Question 31 |
நாடக்க் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம் | |
மனோன்மணீயம் | |
மணிமேகலை | |
சீவகசிந்தாமணி |
Question 32 |
மனோன்மணீயம் – என்ற நூலானது கீழ்க்கண்ட எந்த ஆங்கில நூலின் தழுவலாக அமைந்தது?
ஓத்தெல்லோ | |
மோட்சபயணம் | |
இரகசிய வழி | |
இலியட் |
Question 33 |
இரகசிய வழி என்ற ஆங்கில நூலை எழுதியவர் யார்?
ரிப்பன் பிரபு | |
கானிங் பிரபு | |
ஜி.யூ. போப் | |
லிட்டன் பிரபு |
Question 34 |
பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை, கற்பனையெழில், தத்துவச்செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துக்கள் அமைய எழுதப் பெற்றிருப்பினும் செய்யுளில் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைக்கேற்ற உரையாடற் சிறப்பு பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம் | |
குண்டலகேசி | |
மனோன்மணீயம் | |
கம்பராமாயணம் |
Question 35 |
அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது கீழ்க்கண்ட எதன் மரபாக கூறப்படுகிறது
காப்பிய நன்னூல் மரபு | |
நாடக நன்னூல் மரபு | |
சிறுகதை நன்னூல் மரபு | |
கவிதை நன்னூல் மரபு |
Question 36 |
மனோன்மணீயம் நூலானது எத்தனை அங்கங்களையும் எத்தனை காட்சிகளையும் கொண்டது?
5 அங்கங்கள் + 20 காட்சிகள் | |
5 அங்கங்கள் + 30 காட்சிகள் | |
4 அங்கங்கள் + 20 காட்சிகள் | |
4 அங்கங்கள் + 30காட்சிகள் |
Question 37 |
மனோன்மணீயம் நூலில் இடம்பெற்றுள்ள துணைக் கதையின் பெயர் யாது?
சிவகாமி சபதம் | |
சிவகாமி சரித்திரம் | |
சிவகாமி சரிதம் | |
சிவகாமி சகாப்தம் |
Question 38 |
மனோன்மணீயம் – என்ற நூலை எழுதியவர் யார்?
திருவாவடுதுறை மீனாட்சி சுந்தரம் பிள்ளை | |
பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை | |
கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் | |
சாமிநாதப் பிள்ளை |
Question 39 |
பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் பிறந்தார்?
ஆலப்புழை | |
திருவனந்தபுரம் | |
கோட்டயம் | |
கொச்சி |
Question 40 |
. சுந்தரம் பிள்ளை அவர்கள் பேராசிரியராக பணியாற்றிய இடம் எது?
கொச்சி அரசினர் கல்லூரி | |
கோட்டயம் அரசினர் கல்லூரி | |
ஆலப்புழை அரசினர் கல்லூரி | |
திருவனந்தபுரம் அரசினர் கல்லூரி |
Question 41 |
பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் கல்லூரியில் கீழ்க்கண்ட எந்த பாட்த்திற்கு பேராசிரியராக பணிபுரிந்தார்?
தமிழ்ப்பாடம் | |
தத்துவப்பாடம் | |
வானவில் பாடம் | |
பொறியியல் பாடம் |
Question 42 |
பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட யாரை தன் ஞானாசிரியராக கொண்டார்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை | |
உ.வே.சாமிநாதப்பிள்ளை | |
கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் | |
கோடக நல்லூர் மீனாட்சி சுவாமிகள் |
Question 43 |
பேராசிரியர் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
நூல் தொகை விளக்கம் | |
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி | |
திருநாவுக்கரசர் கால ஆராய்ச்சி | |
திருவிதாங்கூர் பண்டை மன்னர்கால ஆராய்ச்சி |
Question 44 |
தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலான நீராருங்கடலுட்த்த பாடலை இயற்றியவர் யார்?
பாரதிதாசன் | |
பெ. சுந்தரம் பிள்ளை | |
மீனாட்சி சுந்தரம் பிள்ளை | |
மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
Question 45 |
ஜீவகன் மன்னனின் உள்ளமானது கீழ்க்கண்ட எவற்றிற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது?
பனித்துளி | |
முத்துச்சிற்பி | |
பளிங்குபோல | |
தேனைப்போல |
Question 46 |
ஜீவகன் மன்னனின் பழம்பதி ஊர் எது?
மதுரை | |
திருநெல்வேலி | |
திருச்சிராப்பள்ளி | |
சிதம்பர |
Question 47 |
ஜீவகன் மன்னன் தன் பழம்பதி ஊரை விட்டு கீழ்க்கண்ட எந்த இட்த்தில் கோட்டையமைத்து தங்கினான்?
மதுரை | |
திருநெல்வேலி | |
திருச்சிராப்பள்ளி | |
சிதம்பரம் |
Question 48 |
புதிய கோட்டை வலிமையற்றதாக இருப்பதனையும் பகைவர் வந்து தாக்குவாராயின் விரைவில் வீழ்ந்து விடும் என்பதனையும் உணர்ந்து கீழ்க்கண்ட யார் தனக்கு ஓர் அறையை வேண்டி பெற்றவர் யார்?
ஜீவகன் | |
குடிலன் | |
பலதேவன் | |
சுந்தர முனிவர் |
Question 49 |
ஜீவகனின் மகளான மனோன்மணி கீழ்க்கண்ட யாரை தன் கனவில் கண்டு காதல் வயப்பட்டாள்?
பாண்டிய மன்னர் பலதேவன் | |
சேர மன்னர் புருடோத்தமன் | |
சோழ மன்ன்ன் தொண்டைமான் | |
பல்லவ மன்ன்ன் மகேந்திரவர்மன் |
Question 50 |
போர்க்குறி – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை | |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை | |
வியங்கோள் வினைமுற்று |
Question 51 |
சுந்தரம் பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது ?
பல்கலைக்கழகம் | |
அரசவைக்கவிஞர்பணி | |
அறக்கட்டளை | |
கல்விக்கூடம் |
Question 52 |
எந்த ஆண்டின்போது மனோன்மணீயம் நூலானது பெ. சுந்தரம் பிள்ளையால் வெளியிடப்பட்டது?
1890 | |
1892 | |
1891 | |
1893 |
Question 53 |
மனோன்மணீயத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தாய் பாடலான நீராருங் கடலுடுத்த என்ற பாடலானது தமிழ்நாடு அரசினால் எந்த ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக அறிவிக்கப்பட்ட்து?
1965 | |
1971 | |
1969 | |
1970 |
Question 54 |
தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலான நீராருங் கடலுடுத்த பாடலானது பெ.சுந்தரம் பிள்ளையின் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
நூல் தொகை விளக்கம் | |
மனோன்மணீயம் | |
திருவிதாங்கூர் பண்டை மன்னர்கால ஆராய்ச்சி | |
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி |
Question 55 |
கீழ்க்கண்டவற்றில் யார் சென்னை மாகாண அரசின் ராவ்பகதூர் விருதை பெற்றார்?
பெ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை | |
மீனாட்சி சுந்தரனார் | |
பாரதிதாசன் | |
வேதநாயகம்பிள்ளை |
Question 56 |
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!’ – என்று வியந்தவர் யார்
பாரதிதாசன் | |
முடியரசன் | |
பாரதியார் | |
சுரதா |
Question 57 |
பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இரு இதழ்களை வெளியிட்டு கட்டுரைகளாலும் கருத்துப் படங்களாலும் ஆங்கிலேய ஆட்சியாளர்களைத் திணறச் செய்தார்?
இந்தியா, விஜயா | |
பாலபாரதம், சூர்யோதயம் | |
சக்கரவர்த்தினி, சுதேசிமித்ரன் | |
கர்மயோகி, இந்தியா |
Question 58 |
பாரதியார் எழுதிய கவிதை எழுதிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
பாஞ்சாலி சபதம் | |
சந்திரிகையின் கதை | |
கண்ணன்பாட்டு | |
குயில்பாட்டு |
Question 59 |
பாரதியார் எழுதிய உரைநடை நூல்களில் தவறானது எது?
ஞானரதம் | |
சந்திரிகையின் கதை | |
தராசு | |
பாரதியார் நூல்கள் |
Question 60 |
கீழ்க்கண்ட யாருடைய வசன கவிதைகளானது வால்ட்விட்மன் கலீல் கிப்ரான் முதலிய கவிஞர்களின் கவிதைகளோடு ஒப்பிடப்படுகிறது?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
திரு.வி.க | |
நா.காமராசன் |
Question 61 |
கானப் பறவை கலகலெனு மோசையிலும் – எனத் தொடங்கும் பாடலைப் பாடிய புலவர் யார்?
திவ்விய கவி | |
தேசியக்கவி | |
தெய்வக்கவி | |
அரசக்கவி |
Question 62 |
கானப் பறவை கலகலெனு மோசையிலும்- எனும் பாடலானது பாரதியாரின் கீழ்க்கண்ட எந்த நூலில் உள்ளது?
கண்ணன் பாட்டு | |
பாஞ்சாலி சபதம் | |
தராசு | |
குயில்பாட்டு |
Question 63 |
கானப்பறவை- என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை | |
ஏழாம் உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை | |
உரிச்சொற்றொடர் | |
உவமைத்தொகை |
Question 64 |
வளைக்கரங்கல் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை | |
ஏழாம் உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை | |
உரிச்சொற்றொடர் | |
உவமைத்தொகை |
Question 65 |
கோற்றொடியார் – என கீழ்க்கண்டவற்றில் பாரதியார் யாரைக் குறிப்பிடுகிறார்?
புல்லாங்குழல் | |
ஆழக்கடல் | |
பெண்கள் | |
குயிலின் இசை |
Question 66 |
பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வீர் இந்நிவைவற்றாதீர் – என்ற பாடியவர் யார்?
நாமக்கல் கவிஞர் | |
வள்ளலார் | |
திரு.வி.க | |
பாரதியார் |
Question 67 |
ஆரிய பூமியில் நாரியரும் – என்று பாடியவர் யார்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
முடியரசன் | |
நா. காமராசன் |
Question 68 |
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி – என்று வரிப்பாடல்களை பாடிய புலவர் யார்?
அப்துல் ரகுமான் | |
சிற்பி பாலசுப்ரமணியம் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 69 |
அதியமானின் தூதராக ஔவை சென்றதை கீழ்க்கண்ட எந்த நூல் தெரிவிக்கிறது?
புறநானூறு | |
குறுந்தொகை | |
அகநானூறு | |
கலித்தொகை |
Question 70 |
தூதின் இலக்கணம் கூறும் நூல் எது
தொல்காப்பியம் | |
இலக்கண விளக்க பாட்டியல்நூல் | |
தண்டியலங்காரம் | |
மாறனலங்காரம் |
Question 71 |
தூது இலக்கியமானது கீழ்க்கண்ட எந்த வெண்பால் பாடப்பெற வேண்டும்?
நேரிசை கலிவெண்பா | |
ஒத்தாழிசைக் கலிவெண்பா | |
வெண்டளை விரவிய கலிவெண்பா | |
கொச்சக்கலிவெண்பா |
Question 72 |
கீழ்க்கண்ட எந்த மலையில் கோயில் கொண்டிருக்கு அழகரிடத்து பலபட்டைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளையைத் தூதுவிடுவதாக அமைத்து பாடியிருக்கிறார்?
திருமலை | |
திருவெண்ணெய்நல்லூர் | |
திருச்சிராப்பள்ளி | |
திருமாலிருஞ்சோலை |
Question 73 |
அழகர் கிள்ளைவிடுதூது நூலானது ஏறக்குறைய எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய நூலாக கூறப்படுகிறது
200 ஆண்டுகள் | |
250 ஆண்டுகள் | |
300 ஆண்டுகள் | |
400 ஆண்டுகள் |
Question 74 |
அழகர் கிள்ளைவிடு தூது நூலின் நூல் அமைப்பு யாது?
1 காப்பு வெண்பா+ 230 கண்ணிகள் | |
2 காப்பு வெண்பா+ 237 கண்ணிகள் | |
1 காப்பு வெண்பா+ 239 கண்ணிகள் | |
3 காப்பு வெண்பா+ 235 கண்ணிகள் |
Question 75 |
கண்ணி – என்பது கீழ்க்கண்ட எவற்றைக் குறிப்பது?
பாட்டின் மூன்று அடிகள் பாடுவது | |
பாட்டின் நான்கு அடிகள் பாடுவது | |
பாட்டின் ஆறடிகள் பாடுவது | |
பாட்டின் இரண்டடிகள் பாடுவது |
Question 76 |
பலபட்டைச் சொக்க்நாத பிள்ளை அவர்கள் இயற்றிய வேறுநூல்களில் சரியானது எது?
மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடுதூது | |
யமகவந்தாதி, தேவையுலா | |
பூவை விடு தூது, இலம்பகயுலா | |
நான்மணிக்கோவை, மலர் விடு தூது |
Question 77 |
அரசன் – என்னும் சொல்லின் பொருள் யாது?
விஷ்ணு | |
சிவன் | |
அரக்கன் | |
சிங்கம் |
Question 78 |
வரைத் தடந் தோளவுணன் வன்காயங் கூட்டி – என்ற வரியில் இடம்பெற்றுள்ள அவுணன் என்ற சொல்லின் பொருள் யாது?
திருமால் | |
சிவன் | |
இரணியன் | |
பிரகலாதன் |
Question 79 |
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள அரி என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
திருமால் | |
சிவபெருமான் | |
இரணியன் | |
சிங்கம் |
Question 80 |
பாதவத்தை – என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த மரங்களை குறிக்கிறது?
மருத மரங்கள் | |
முல்லை மரங்கள் | |
நெல்லை மரங்கள் | |
குறிஞ்சி மரங்கள் |
Question 81 |
பண்ணுந் தொழிலைப் பகைத்துநிலக் காப்புமணிந் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள பண்ணும் என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த தொழிலைக் குறிக்கிறது?
படைத்தல் தொழில் | |
அழித்தல்தொழில் | |
காத்தல் தொழில் | |
உழவுத்தொழில் |
Question 82 |
கொல்லைக் பெண்னைக் குதிரையாக்குந் திருப்புயத்தான் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள பெண்ணை என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மரத்தை குறித்தது?
தென்னை மரம் | |
பனை மரம் | |
வாழைமரம் | |
கொடிமரம் |
Question 83 |
புயவழகைக் கண்டு மகளிர் மடலேறுவர் என்ற கருத்தானது கீழ்க்கண்ட எந்த நூல் மூலம் நாம் அறியலாம்?
சிறிய திருமடல் | |
பெரிய திருமொழி | |
பெருமாள் திருமொழி | |
பெரிய திருமடல் |
Question 84 |
அழகர் கிள்ளைவிடு தூதில் கவிக்கு பொருட்டாக கீழ்க்கண்ட யாருடைய மாணக்கரான கணிகண்ணரை சொக்கநாதப் பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்?
நம்மாழ்வார் | |
திருமழிசையாழ்வார் | |
பொய்கையாழ்வார் | |
திருமங்கையாழ்வார் |
Question 85 |
பாம்புப் படுக்கையைத் தோளில் தூக்கிக் கொண்டு கீழ்க்கண்ட யாருடைய பின்னால் திருமால் சென்றதாக சொக்கநாதப் பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்?
நம்மாழ்வார் | |
திருமழிசையாழ்வார் | |
கணிக்கண்ணார் | |
திருமங்கையாழ்வார் |
Question 86 |
கீழ்க்கண்ட எந்த காட்டை சொக்கநாதப் பிள்ளை அவர்கள் வன்கானகம் என்று குறிப்பிடுகிறார்?
காண்டவ வனம் | |
தண்டகாரணியம் | |
தாருகாவனம் | |
சுவேதாரண்யம் |
Question 87 |
சேய்மை, அணியன், என் சிந்தையுள் நின்றமாயந் ஆகிய சொற்கள் கீழ்க்கண்ட யாருடைய பாசுரங்கள் ஆகும்?
திருமங்கையாழ்வார் | |
திருமழிசையாழ்வார் | |
குலசேகரயாழ்வார் | |
நம்மாழ்வார் |
Question 88 |
மலர்க்கால் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
பண்புத்தொகை | |
வினைத்தொகை | |
உவமைத்தொகை | |
உரிச்சொற்றொடர் |
Question 89 |
போர் முனையில் யாரை கொன்று வெற்றி கொண்ட விரரைப் பாடுவதை பரணி என்று கூறினர்?
மன்னர்கள் | |
குதிரைகள் | |
யானைகள் | |
போர்வீரர்கள் |
Question 90 |
பரணியின் இலக்கணம் கூறும் நூல் எது?
இலக்கண விளக்கச் சூறாவளி | |
இலக்கண விளக்கப் பாட்டியல்நூல் | |
தொல்காப்பிய நூல் | |
சிற்றிலக்கண இலக்கணம் |
Question 91 |
பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்ன்றும் அந்நாள் மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்று கூறியவர் யார்?
திரு.வி.க | |
சுரதா | |
அப்துல் ரகுமான் | |
. உ.வே.சாமிநாத ஐயர் |
Question 92 |
பரணி நூலானது கீழ்க்கண்ட யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது?
ஆசிரியர் பெயரால் | |
போரில் வெற்றி பெற்றவர் பெயரால் | |
போரில் தோற்றவர் பெயரால் | |
நூலை வெளியிட்டவர் பெயரால் |
Question 93 |
தமிழில் முதன் முதலில் எழுந்த பரணிநூல் எது?
கொப்பத்துப்பரணி | |
கலிங்கத்துப்பரணி | |
மோகவதைப்பரணி | |
தக்கையாப்பரணி |
Question 94 |
கலிங்கத்துப்பரணியானது கீழ்க்கண்ட எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
599 தாழிசைகள் | |
509 தாழிசைகள் | |
519 தாழிசைகள் | |
559 தாழிசைகள் |
Question 95 |
கலிங்கத்துப்பரணியை ‘தெந்தமிழ் தெய்வப்பரணி’ - என்று சிறப்பித்தவர் யார்?
அறிஞர் அண்ணா | |
ஒட்டக்கூத்தர் | |
உ.வே.சாமிநாதர் | |
பலபட்டை சொக்கநாதப் புலவர் |
Question 96 |
கலிங்கத்துப்பரணியை பாடியவர் யார்?
கபிலர் | |
பலபட்டை சொக்கநாதர் | |
ஒட்டக்கூத்தர் | |
செயங்கொண்டார் |
Question 97 |
செயங்கொண்டார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த மன்ன்னிடம் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்?
முதலாம் இராஜராஜசோழன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதற் குலோத்துங்க சோழன் | |
முதலாம் பராந்தக சோழன் |
Question 98 |
செயங்கொண்டார் புலவரை ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’ – என புகழ்ந்து பாடியவர் யார்?
ஒட்டக்கூத்தர் | |
பலபட்டை சொக்கநாதப் புலவர் | |
ஔவையார் | |
மறோக்கத்து நப்பல்சையார் |
Question 99 |
கலிங்கத்துப்பரணி நூலில் கீழ்க்கண்ட எந்த பகுதியில் இருந்த பாடல்களானது நமது பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன?
காடு பாடியது | |
பேய்ப்பாடியது | |
இராச பாரம்பரியம் | |
காளிக்கு கூளி கூறியது |
Question 100 |
கலிங்க நாட்டிலிருந்து வந்த பேய் காளிதேவிக்குக் கூறிய போரின் வெம்மையான தன்மைகள் பலவும் கீழ்க்கண்ட எந்த பகுதியில் கூறப்படுகின்றன?
காளிக்கு கூளி கூறியது | |
களம் பாடியது | |
பேய்ப்பாடியது | |
போர்ப்பாடியது |
Question 101 |
இந்தியாவின் இன்றைய எந்த மாநிலமானது முற்காலத்தில் கலிங்கம் என அழைக்கப்பட்ட்து?
பாட்னா | |
பாட்னா | |
ஒடிசா | |
ஹரியானா |
Question 102 |
கலிங்க நாட்டின் மீது போர் தொடுக்க முதற் குலோத்துங்க சோழன் கீழ்க்கண்ட யாரை அனுப்பினான்?
அனந்தவன்மன் | |
கருணாகரத் தொண்டைமான் | |
இளமாறன் | |
ஆரியதேவன் |
Question 103 |
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கரெல்லாம் – என்ற வரியில் முதலில் வந்த கலிங்கம் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறித்தது?
கலிங்க வீரர்கள் | |
சோழ வீரர்கள் | |
மலை | |
ஆடை |
Question 104 |
வேட்த்தால் குறையாது முந்நூல்ஆக – என்ற வரியில் அமைந்துள்ள முந்நூல் என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறித்தது?
வேத நூல்கள் | |
முந்தைய நூல்கள் | |
முப்பரி நூலான பூணூல் | |
மூன்று பழமையான நூல்கள் |
Question 105 |
சயத்தம்பம்- என்ற சொல்லின் பொருள் யாது?
கொடித்தூண் | |
வெற்றித்தூண் | |
நினைவுத்தூண் | |
கற்பாறைத்தூண் |
Question 106 |
வயமா – என்பது கீழ்க்கண்ட எந்த விலங்கை குறிக்கிறது?
மதயானை | |
பேய்கள் | |
சிங்கம் | |
குதிரை |
Question 107 |
செயங்கொண்டார் அவர்கள் கீழ்க்கண்ட யாரை வண்டையர்கோன் என தன் கலிங்கத்துப்பரணி நூலில் குறிப்பிடுகிறார்?
முதலாம் குலோத்துங்க சோழன் | |
அனந்தவன்மன் | |
கருணாகரத்தொண்டமான் | |
கலிங்க வீரர்கள் |
Question 108 |
கடற்கலிங்கம் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை | |
வினையெச்சங்கள் | |
இடைக்குறை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 108 questions to complete.