Online TestTamil
11th Std Tamil Notes Part 1 Online Test
பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 1
Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 1.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே - எனத் தொடங்கும் பாடலைப் பாடிய புலவர் யார்?
வள்ளலார் | |
பாரதியார் | |
மாணிக்கவாசகர் | |
தாயுமானவர் |
Question 2 |
தாயுமானவரின் கீழ்க்கண்ட எந்த நூலானது 1452 பாடல்களைக் கொண்டதாகும்?
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு | |
பராபரக்கண்ணி | |
கிளிக்கண்ணி | |
எந்நாட்டுக்கண்ணி |
Question 3 |
தமிழ் மொழியின் உபநிடதம் – என அழைக்கப்படும் தாயுமானவரின் நூல் எது?
கிளிக்கண்ணி | |
எந்நாட்டுக்கண்ணி | |
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு | |
பராபரக்கண்ணி |
Question 4 |
தாயுமானவர் பிறந்த ஊர் யாது?
வேளாங்கண்ணி | |
வேதாரண்யம் | |
திருவல்லிக்கேணி | |
திருச்சிராப்பள்ளி |
Question 5 |
கீழ்க்கண்ட எந்த ஊரில் கோவில் கொண்டுள்ள இறைவன் அருளால் பிறந்தமையால் இவர் தாயுமானவர் என பெற்றோர்களால் அழைக்கப்பட்டார்?
திருப்பாதிரிப்புலியூர் | |
திருக்கோவிலூர் | |
திண்டுக்கல் | |
திருச்சிராப்பள்ளி |
Question 6 |
தாயுமானவர் அவர்கள் திருச்சி ஆண்ட நாயக்கரிடம் மற்றும் அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கீழ்க்கண்ட எந்த பணியை மேற்கொண்டு இருந்தார்?
அமைச்சர் | |
அரச கருவூல காவலர் | |
அரசு கருவூல அலுவலர் | |
அரசு அலுவலர் |
Question 7 |
தாயுமானவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த மங்கையை மணந்தார்?
மட்டுவார்குழலி | |
மடுவார்குழலி | |
மடுவார்குழலி | |
மாட்டுவர்குழலி |
Question 8 |
தாயுமானவர் அவர்கள் துறவறம் பூண்ட ஆண்டு எது?
1735 – 30 வது அகவை | |
1739 – 34 வது அகவை | |
1736 – 31 வது அகவை | |
1734 – 29 வது அகவை |
Question 9 |
தாயுமானவர் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் உபதேசம் பெற்று துறவறம் பூண்டார்?
திருமூலர் மரபில் வந்த மௌனகுரு | |
சம்பந்தர் மரபில் வந்த மௌனகுரு | |
இறைவன் அருள் பெற்ற மௌனகுரு | |
தாயுமானவர் மரபை சேர்ந்த மௌனகுரு |
Question 10 |
தாயுமானவர் நினைவு இல்லம் – கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
நாகப்பட்டினம் | |
நாமக்கல் | |
சென்னை | |
இராமநாதபுரம் |
Question 11 |
தாயுமானவர் வாழ்ந்த காலம் யாது?
16 ஆம் நூற்றாண்டு | |
17 ஆம் நூற்றாண்டு | |
18 ஆம் நூற்றாண்டு | |
15 ஆம் நூற்றாண்டு |
Question 12 |
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு- நூலின் நூல் அமைப்பு யாது?
36 தலைப்புகள் + 56 பிரிவுகள் + 1452 பாடல்கள் | |
36 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள் | |
34 தலைப்புகள் + 52 பிரிவுகள் + 1452 பாடல்கள் | |
34 தலைப்புகள் + 56 பிரிவுகள் + 1452 பாடல்கள் |
Question 13 |
தாயுமானவர் திரட்டு பாடலில் இடம்பெற்றுள்ள பாடல்களில் எத்தனை பாடல் கண்ணிகளாகவும், வெண்பக்களாகவும் உள்ளன?
770 கண்ணிகள் + 84 வெண்பாக்கள் | |
773 கண்ணிகள் + 81 வெண்பாக்கள் | |
771 கண்ணிகள் + 83 வெண்பாக்கள் | |
771 கண்ணிகள் + 82 வெண்பாக்கள் |
Question 14 |
பழச்சுவை, உயிர்த்திரள் – ஆகியவற்றின் இலக்கணக் குறிப்பு வரைக?
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
உரிச்சொறொடர் |
Question 15 |
விழுப்பொருள் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
உரிச்சொற்றொடர் |
Question 16 |
வள்ளலாரும், பாரதியாரும் எளிய கவிதைகள் பாட முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
கடுவெளிச்சித்தர் | |
தாயுமானவர் | |
மௌனகுரு | |
கேடிலியப்பர் |
Question 17 |
உபநிடதக் கருத்துக்களையும், மற்ற ஞான நூல்களின் உட்பொருள்களையும் மிகத் தெளிவாக தமிழில் பாடியவர்’ – என்று தாயுமானவரை பாராட்டியவர் யார்?
பாரதிதாசன் | |
வள்ளலார் | |
வரதராசனார் | |
பாரதியார் |
Question 18 |
வைய மீன்றதொன் மக்க ளுளத்தினைக்- எனத் தொடங்கும் பாடலைப் பாடிய புலவர் யார்?
தாயுமானவர் | |
நீ. கந்தசாமிப் பிள்ளை | |
சுப்பிரமணிய பாரதியார் | |
சுப்புரத்தினதாசன் |
Question 19 |
நீ. கந்தசாமி பிள்ளை அவர்கள் பிறந்த ஊர் எது?
திருமறைக்காடு | |
தச்சநல்லூர் | |
பள்ளியகரம் | |
பள்ளிக்காரம் |
Question 20 |
நீ. கந்தசாமி பிள்ளை அவர்கள் கற்ற மொழிகளில் தவறானது எது?
ஆங்கிலம் | |
பிரெஞ்சு | |
இலத்தின் | |
உருது |
Question 21 |
. கந்தசாமி பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த தமிழ்ச் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராக விளங்கினார்?
கரந்தைத் தமிழ்ச்சங்கம் | |
மதுரைத் தமிழ்ச் சங்கம் | |
திருப்பெருந்துறை தமிழ்ச் சங்கம் | |
திருவாவடுதுறை தமிழ்ச் சங்கம் |
Question 22 |
கீழ்க்கண்ட யார் எழுதிய ஆங்கில கவிதை ஒன்றைத் தமிழ்ச் செய்யுள் வடிவில் நீ.கந்தசாமிப் பிள்ளை மொழிப் பெயர்த்துள்ளார்?
கால்டுவெல் | |
தாமஸ்கிரே | |
தாமஸ்ரே | |
ஜி.யூ. போப் |
Question 23 |
ஆங்கில கவிதையை நீ. கந்தசாமிப் பிள்ளை அவர்கள் கீழ்க்கண்ட எந்த தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்?
திருவருட்பா | |
இறைவருட்பா | |
இரங்கற்பா | |
அருட்பா |
Question 24 |
பள்ளியகரம் ஊரானது தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பள்ளியகரம் | |
பள்ளியக்கிரம் | |
பள்ளியக்காரம் | |
பள்ளியக்கிரகாரம் |
Question 25 |
நீ.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் பிறந்த ஆண்டு எது?
1898 | |
1899 | |
1897 | |
1896 |
Question 26 |
தாள் – என்ற சொல்லின் பொருள் யாது?
மெல்ல | |
திருவடி | |
உலகம் | |
தாய் |
Question 27 |
உரைகாலம் – என்பதன் இலக்கண குறிப்பு
வினையெச்சம் | |
பண்புத்தொகை | |
உரிச்சொற்றொடர் | |
வினைத்தொகை |
Question 28 |
ஐயைதாள் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
ஆகுபெயர் |
Question 29 |
தாள் தலை – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை |
Question 30 |
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை – என்ற பாடலைப் பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
இராசகோபாலன் | |
முடியரசன் |
Question 31 |
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை – எனத் தொடங்கும் பாரதியார் எழுதிய பாடலானது கீழ்க்கண்ட எந்தப் பகுப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது?
பகவத் கீதை | |
தேசிய கீதங்கள் | |
வந்தே மாதரம் | |
பாஞ்சாலி சபதம் |
Question 32 |
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை- எனத் தொடங்கும் பாடலானது பக்கிம் சந்திர சட்டோபாத்தியாரின் கீழ்க்கண்ட எப்பாடலின் மொழி பெயர்ப்பாகும்?
பகவத்கீதை | |
தேசியகீதங்கள் | |
வந்தேமாதரம் | |
தேசியப்பாடல் |
Question 33 |
பங்கிம் சந்திர சட்டோபாத்தியார் அவர்கள் வந்தேமாதரம் என்னும் பாடலை எந்த மொழியில் எழுதினார்?
ஆங்கிலமொழி | |
வங்கமொழி | |
வடமொழி | |
வடமொழி |
Question 34 |
தேசியக்கவி- என்று போற்றப்படுபவர் யார்?
பாரதிதாசன் | |
இரவீந்தீரநாத் தாகூர் | |
பங்கிம் சந்திர சட்டோபாத்தியார் | |
பாரதியார் |
Question 35 |
பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் ஆசிரியர் பணியை செய்தார்?
மதுரை சேதுபதி நடுநிலைப்பள்ளி- 3 மாதங்கள் | |
மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி – 3 மாதங்கள் | |
தஞ்சை சேதுபதி உயர்நிலைப்பள்ளி – 3 மாதங்கள் | |
தஞ்சை சேதுபதி நடுநிலைப்பள்ளி – 3 மாதங்கள் |
Question 36 |
பாரதியார் பணியாற்றிய வார இதழ்களில் தவறானது எது?
கர்மயோகி | |
பாலபாரதா | |
இந்தியா | |
சூர்யோதயம் |
Question 37 |
பாரதியாரின் மொழிப்பெயர்ப்பு நூல் எது?
ஞானரதம் | |
பகவத் கீதை | |
பாஞ்சாலி சபதம் | |
தமிழியக்கம் |
Question 38 |
பாரதியார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
சக்ரவர்த்தினி | |
இந்தியா | |
சக்ரவர்த்தினி | |
சூர்யோதயம் |
Question 39 |
ஆங்கிலேயரால் வெளிவராமல் தடைவிதிக்கப்பட்ட இந்தியா வார இதழானது கீழ்க்கண்ட எந்த இடத்தில் இருந்து பாரதியார் வெளியிட்டார்?
தூத்துக்குடி | |
சென்னை | |
கடலூர் | |
புதுச்சேரி |
Question 40 |
மல்குதல் – என்பதன் பொருள் யாது?
தழுவுதல் | |
நிறைதல் | |
புன்னகைத்தல் | |
புன்னகைத்தல் |
Question 41 |
மருவு- என்பதன் பொருள் யாது?
பொருந்திய | |
நிறைதல் | |
திருவடிகள் | |
வயல் |
Question 42 |
கீழ்க்கண்ட எந்த இருநூல்கள் எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் வகையச் சார்ந்தது?
நற்றிணை, குறுந்தொகை | |
பதிப்பற்று, பரிபாடல் | |
புறநானூறு, பதிற்றுப்பத்து | |
கலித்தொகை, ஐங்குறுநூறு |
Question 43 |
இப்பொழுது நம்மிடை உள்ள எந்த எட்டுத்தொகை நூல்களில் புறப்பாடல்களானது மிகுதியாக உள்ளன?
புறநானூறு | |
பரிபாடல் | |
பதிற்றுப்பத்து | |
கலித்தொகை |
Question 44 |
எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த பாடல் தொகுதி எனப்படும் நூல் எது?
பரிபாடல் | |
கலித்தொகை | |
புறநானூறு | |
ஐங்குறுநூறு |
Question 45 |
பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களுக்கு இலக்கியங்களாய் திகழும் நூல்கள் எது?
சங்க இலக்கியங்கள் | |
பத்துப்பாட்டு நூல்கள் | |
காப்பிய நூல்கள் | |
எட்டுத்தொகை நூல்கள் |
Question 46 |
கீழ்க்கண்ட எந்த நூலானது வெட்சி முதல் பெருந்திணை வரையுள்ள புறத்திணைக்களுக்குரிய துஅப்பொருள்களை கொண்டு அமைந்த நூல்களாகும்?
புறநானூறு | |
அகநானூறு | |
கலித்தொகை | |
ஐங்குறுநூறு |
Question 47 |
முடியுடைய மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையேழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் எனப் பலவருடைய வரலாற்று குறிப்புகளும் அக்கலாத்துள்ளாருடைய நடை முதலியனவும் கீழ்க்கண்ட எந்த நூலில் காணலாம்?
அகநானூறு | |
பரிபாடல் | |
புறநானூறு | |
நற்றிணை |
Question 48 |
புறநானூற்று நூலின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
வீரமாமுனிவர் | |
கால்டுவெல் | |
எல்லீஸ் துரை | |
ஜி.யூ.போப் |
Question 49 |
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்- என்ற வரிப்பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?
அகநானூறு | |
ஐங்குறுநூறு | |
புறநானூறு | |
கலித்தொகை |
Question 50 |
வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல்களுள் பொதிந்து வைத்துப்பாடுவதில் வல்லவர் யார்?
கபிலர் | |
கம்பர் | |
வால்மீகி | |
இளங்கோவடிகள் |
Question 51 |
கபிலர் அவர்கள் பதிற்றுப்பத்து நூலில் கீழ்க்கண்ட எந்த பத்தை பாடியுள்ளார்?
இரண்டாம் பத்து | |
நான்காம் பத்து | |
ஐந்தாம் பத்து | |
ஏழாம் பத்து |
Question 52 |
கபிலர் அவர்கள் பதிற்றுப்பத்து நூலைப் பாடி கீழ்க்கண்ட யாரிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவனையும் சேரலையும் பரிசிலாகப் பெற்றார்?
இமயவரமன் நெடுஞ்சேரலாதன் | |
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் | |
செல்வகடுங்கோ வாழியாதான் | |
பல்யானை செல்குழுட்டுவன் |
Question 53 |
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் – என்ற தொடங்கும் பாடல் மூலம் கடையேழு வள்ளல்களில் கீழ்க்கண்ட யாரை கபிலர் புகழ்ந்து பாடியுள்ளார்?
பாரி | |
ஓரி | |
அதியமான் | |
பேகன் |
Question 54 |
பேகன் பிறந்த ஊர் எது?
தர்மபுரி | |
நல்லூர் | |
கடையநல்லூர் | |
கடலூர் |
Question 55 |
ஓர் வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது _____ துறை எனப்படும்?
இயன்மொழித் துறை | |
பரிசில் துறை | |
உடனிலைத் துறை | |
புறநானூற்றைத் துறை |
Question 56 |
அறுகுளம் – என்பதன் பொருள் யாது?
நீர் வற்றாத குளம் | |
நீர் வற்றிய குளம் | |
கானல் நீர் குளம் | |
தூர் செய்யப்பட்ட குளம் |
Question 57 |
விரர் அல்லாதார் மேலும், முதுகிட்டார் மேலும், புண்பட்டார் மேலும், மூத்தார் இளையார் மேலும் செல்லுவது ________ எனப்படும்?
படைமடம் | |
கொடைமடம் | |
இறைமடம் | |
புகழ்மடம் |
Question 58 |
அறுகுளம், அகல்வயல் – ஆகிய சொற்களின் பொருள் யாது?
பண்புத்தொகைகள் | |
வினையெச்சங்கள் | |
வினைத்தொகைகள் | |
வியங்கோள் வினைமுற்றுகள் |
Question 59 |
கழற்கால் – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்புயாது?
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
Question 60 |
கடாஅ- என்பதன் இலக்கள குறிப்பு யாது?
சொல்லிசை அளபெடை | |
இயற்கை அளபெடை | |
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை |
Question 61 |
அகநானூறு நூலானது எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
02 | |
03 | |
04 | |
05 |
Question 62 |
அகநானூறு நூலில் உள்ள களிற்றுயானை பிரிவில் மொத்தப்பாடல்களின் எண்ணிக்கை யாது?
120 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
180 பாடல்கள் | |
150 பாடல்கள் |
Question 63 |
மணிமிடைப்பவளப் பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
120 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
180 பாடல்கள் | |
150 பாடல்கள் |
Question 64 |
நித்திலக்கோவை பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
120 பாடல்கள் | |
100 பாடல்கள் | |
180 பாடல்கள் | |
150 பாடல்கள் |
Question 65 |
அகநானூற்று நூலில் உள்ல பாடல்களின் அடிவரையறை யாது?
4 அடி முதல் 8 அடி வரை | |
3 அடி முதல் 6 அடி வரை | |
9 அடி முதல் 12 அடி வரை | |
13 அடி முதல் 31 அடி வரை |
Question 66 |
நெடுந்தொகை – என அழைக்கப்படும் நூல் எது?
புறநானூறு | |
அகநானூறு | |
பரிபாடல் | |
நற்றிணை |
Question 67 |
அகநானூற்றில் 1, 3, 5 என ஒற்றைப்படை எண்களாக வரும் பாடல்கள் எந்த வகைத் திணைப்பாடல்களாகும்?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத்திணைமருதத்திணை | |
குறிஞ்சித் திணை |
Question 68 |
அகநானூற்றில் 2,8 என்று வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்தத் திணை வகையைச் சார்ந்தது?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத்திணை | |
குறிஞ்சித் திணை |
Question 69 |
அகநானூற்றில் 4, 14 என வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத்திணை | |
குறிஞ்சித் திணை |
Question 70 |
அகநானூற்றில் 6, 16 என்று வரும் பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எந்த திணைவகையைச் சார்ந்தது?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
மருதத்திணை | |
குறிஞ்சித் திணை |
Question 71 |
அகநானூற்றில் 10, 20 என வரும்பாடல்கள் கீழ்க்கண்டவற்றில் எவ்வகை திணையைச் சார்ந்தது?
பாலைத் திணை | |
முல்லைத் திணை | |
நெய்தல் திணை | |
குறிஞ்சித் திணை |
Question 72 |
அகநானூற்று நூலை தொகுத்தவர் யார்?
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | |
கடல்பிறக் கொட்டிய செங்குட்டுவன் |
Question 73 |
அகநானூற்று நூலை தொகுப்பித்தவன் யார்?
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | |
கடல்பிறக் கொட்டிய செங்குட்டுவன் |
Question 74 |
ஓங்குமலைச் சிலப்பில் பிடவுடன் மலர்ந்த – எனத் தொடங்கும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
புறநானூறு | |
அகநானூறு | |
பரிபாடல் | |
நற்றிணை |
Question 75 |
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த – எனத் தொடங்கும் அகநானூற்று பாடலை பாடியவர் யார்?
கபிலர் | |
கம்பர் | |
ஔவையார் | |
பரணர் |
Question 76 |
நீண்டநாள் வாழச் செய்யும் அமிழ்தத்தை ஒத்த்தோர் அதியமான் ஔவைக்கு ஈந்து மகிழ்ந்த செய்தியானது கீழ்க்கண்ட எந்த நூலில் காணலாம்?
நற்றிணை | |
புறநானூறு | |
அகநானூறு | |
பதிற்றுப்பத்து |
Question 77 |
ஔவையார் பாடிய பாடல்களானது கீழ்க்கண்ட எந்த நூலில் மட்டும் இடம்பெறவில்லை?
புறநானூறு | |
குறுந்தொகை | |
பரிபாடல் | |
நற்றிணை |
Question 78 |
கரிகாலனின் மகளைப் போன்று தன் கணவனைத் தேடி அலைந்து போல இவளும் கீழ்க்கண்ட எந்த பெண்மணி தன் கணவனை தேடி அலைந்தால் சங்கப்பாடல்கள் கூறுகின்றன?
ஆதிமந்தி | |
ஔவையார் | |
வெண்ணிக்குயத்தியார் | |
வெள்ளிவீதியார் |
Question 79 |
கரிகாலனின் மகள் பெயர் யாது?
ஆதிமந்தி | |
வெள்ளிவீதியார் | |
புனிதவதியார் | |
ஆதிமத்தி |
Question 80 |
காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி
நோக்கி வாளிழந்தவனே’ – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
புறநானூறு | |
குறுந்தொகை | |
பரிபாடல் | |
நற்றிணை |
Question 81 |
ஔவையார் அவர்கள் அகநானூறு, குறுந்தொகை, திருவள்ளுவமாலை, நற்றிணை ஆகிய நூல்களில் பாடியுள்ள பாடல்களை மேற்குறிப்பிட்ட நூல்களின் வரிசைப்படி கூறுக?
2,1,8,2 | |
1,2,2,8 | |
2,8,1,2 | |
8,1,2,2 |
Question 82 |
சாஅய்- என்பதன் இலக்கணக் குறிப்பு வரைக.
சொல்லிசை அளபெடை | |
இயற்கை அளபெடை | |
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை |
Question 83 |
பிரிந்தோர் – என்பதன் இலக்கண குறிப்பு வரைக?
வினைத்தொகை | |
வியங்கோள் வினைமுற்று | |
பண்புத்தொகை | |
வினையாலணையும் பெயர் |
Question 84 |
சிலம்பு- என்பதன் பொருள் யாது?
மலைச்சாரல் | |
மழைச்சாரல் | |
காலில் அணியும் அணிகலன் | |
காப்பியம் |
Question 85 |
சாஅய்- என்பதன் பொருள் யாது?
சாரல் அடித்து | |
தடிமனற்று | |
சாயும் நேரம் | |
மெலிவுற்று |
Question 86 |
உழுவை- என்பதன் பொருள் யாது?
பெண் புலி | |
ஆண் புலி | |
பெண் புலிக்குட்டி | |
ஆண் புலிக்குட்டி |
Question 87 |
பிணவு – என்பதன் பொருள் யாது?
பெண் புலி | |
ஆண் புலி | |
பெண் புலிக்குட்டி | |
ஆண் புலிக்குட்டி |
Question 88 |
காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி
நோக்கி வாளிழந்தவனே’- என்ற பாடலை பாடிய புலவர் யார்?
கபிலர் | |
ஒட்டக்கூத்தர் | |
கம்பர் | |
ஔவையார் |
Question 89 |
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
4 அடி முதல் 8 அடி வரை | |
3 அடி முதல் 6 அடி வரை | |
9 அடி முதல் 12 அடி வரை | |
13 அடி முதல் 31 அடி வரை |
Question 90 |
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களானது கீழ்க்கண்ட எந்த திணை வரிசை முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை | |
முல்லை, நெய்தல், பாலை, மருதம், குறிஞ்சி | |
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை | |
பாலை, மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி |
Question 91 |
பொருத்துக
- 1) மருதத்திணை - அம்மூவனார்
- 2) நெய்தல்திணை – கபிலர்
- 3) குறிஞ்சித் திணை – ஓதலாந்தையார்
- 4) பாலைத்திணை – பேயனார்
- 5) முல்லைத்திணை – ஓரம்போகியார்
1,2,3,4,5 | |
5,1,2,4,3 | |
3,4,5,1,2 | |
5,1,2,3,4 |
Question 92 |
ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் யார்?
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திசன்மார் | |
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | |
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
Question 93 |
ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யார்?
பாண்டியன் உக்கிரபெருவழுதி | |
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | |
உப்பூரிக்குடிகிழார் மகனார் உருத்திரசன்மார் |
Question 94 |
எரிமருள் வேங்கை யிருந்த தோகை- எனத் தொடங்கும் ஐங்குறுநூறு நூலை இயற்றியவர் யார்?
கபிலர் | |
கம்பர் | |
பரணர் | |
சமண முனிவர் |
Question 95 |
புலனழுக் கற்ற அந்தணாளன்’- என்று புகழப்பட்டவர் யார்?
கம்பர் | |
பரணர் | |
கபிலர் | |
நக்கீரர் |
Question 96 |
கபிலர் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் அவைக்களப் புலவராக விளங்கினார்?
ஓரி | |
பேகன் | |
நல்லிக்கோடன் | |
பாரி |
Question 97 |
கபிலர் பாடிய நூல்களின் சிறப்புகளில் கீழ்க்கண்டவற்றில் தவறானதுஎது?
ஐங்குறு நூற்றில் குறிஞ்சித்திணைப் பாடல்கள் | |
பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து | |
கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் 33 பாடல்கள் | |
கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் 29 பாடல்கள் |
Question 98 |
இனிதுசெய் தனையா நுந்தை வாழியர்- என்ற வரியில் நுந்தை வாழியர் என்ற பொருளானது கீழ்க்கண்ட யாரை வாழ்த்தியது?
தலைவனை | |
தலைவன் பெற்றோரை | |
தலைவியை | |
தலைவியின் பெற்றோரை |
Question 99 |
பயந்தோர்ப்ப்ழிச்சல் – என்பதன் பொருள் யாது?
தலைவனின் பெற்றோரை வாழ்த்துவது | |
தலைவியின் பெற்றோரை வாழ்த்துவது | |
தோழியின் பெற்றோரை வாழ்த்துவது | |
தலைவன், தலைவியை வாழ்த்துவது |
Question 100 |
இழையணி- என்பதன் இலக்கண குறிப்பு யாது?
பண்புத்தொகை | |
உரிச்சொற்றொடர் | |
வினைத்தொகை | |
வினையெச்சம் |
Question 101 |
வாழியர் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
வினையெச்சம் | |
வினையாலணையும் பெயர் | |
வியங்கோள் வினைமுற்று |
Question 102 |
பொருத்துக.
- உகிர் – பெண்
- குருளை – பன்றி
- பிணவு – நகம்
- கேழல் – குட்டி
3,4,1,2 | |
1,2,3,4 | |
3,4,2,1 | |
. 2,1,4,3 |
Question 103 |
கபிலரை ‘வாய்மொழிக் கபிலன்’ – எனப் பாராட்டியவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 104 |
நல்லிசைக் கபிலன்’ – என கபிலரை பாராட்டியவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 105 |
வெறுத்த வேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ – எனப் பாராட்டியவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 106 |
கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன் பொய்யா நாவிற் கபிலன்’ – என புகழ்ந்தவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 107 |
வெளிப்படையாக தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் உத்தியானது கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இறைச்சி | |
உள்ளுறை | |
இறைமை | |
பயந்தோர் பழிச்சொல் |
Question 108 |
கூறவந்த பொருள் வெளிப்படையாக இருக்க, அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்கும் உத்திக்கு பெயர் யாது?
இறைச்சி | |
உள்ளுறை | |
இறைமை | |
பயந்தோர் பழிச்சொல் |
Question 109 |
உள்ளுறை, இறைச்சி- ஆகியவற்றில் கீழ்க்கண்ட எந்த பொருளானது உவமிக்கப்படுகிறது?
தோழி ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் | |
தலைவன் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் | |
தெய்வம் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் | |
பெற்றோர் ஒழிந்த கழிப்பொருளாக இருத்தல் வேண்டும் |
Question 110 |
கபிலர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
திருநாவலூர் | |
திருநாவலூர் | |
திருவாவூர்திருவாவூர் | |
திருவாதவூர் |
Question 111 |
வதுவை – என்ற சொல்லின் பொருள் யாது?
திருமணம் | |
பெண் | |
பன்றி | |
இறைச்சி |
Question 112 |
எரிமருள் வேங்கை யிருந்த தோகை – எனத் தொடங்கும் பாடலானது ஐங்குறுநூறு நூலில் குறிஞ்சித்திணையில் கீழ்க்கண்ட எந்த பத்தில் அமைந்துள்ளது?
கிள்ளை பத்து | |
குரக்குப் பத்து | |
மஞ்சைப் பத்து | |
அன்னாய் வாழிப் பத்து |
Question 113 |
குறிஞ்சித்திணையில் மஞ்சைப்பத்து பகுதியானது எத்தனையாவது பத்தாக அமைந்துள்ளது?
மூன்றாவது பத்து | |
ஐந்தாவது பத்து | |
ஏழாவது பத்து | |
பத்தாவது பத்து |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 113 questions to complete.
Qus, no 41 42 43 44 45 46 47 48wrong answer plz check
this is the correct answer
question 44-a
45-d
46-a
47-c
48-d
49-c
50-paranar
please check the answer
We are really sorry for this – Our uploader made a mistake – we will correct . Thanks
51- D
38) sutheyesemithiran……pls crt
52) question not kapilar……crt question paranar
Dear Sir, Kindly check the answers. Following answers are published wrong. Q.14, Q.29, Q.38(Ans-2), Q.44(Ans-a), Q.48(Ans-d),Q.60(Ans-a),Q.82(Ans-c),Q.84(Ans-c),Q.94(Ans-c).
Please publish as amended otherwise publish duly checked thoroughly.
(C Anand, Indian Army)