Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 5
Group 4 VAO General Tamil Model Test 5
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
உவமை கவிஞர் இயற்றிய நூல் எது
சூரியகாந்தி | |
நிலவுப்பூ | |
தேன்மழை | |
பூங்கொடி |
Question 2 |
அழுது அடியடைந்த அன்பர் என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
சம்பந்தர் | |
மாணிக்கவாசகர் | |
அருணகிரிநாதர் | |
சுந்தரர் |
Question 3 |
மனித நாகரிகத் தொட்டில்
ஆப்பிரிக்கா | |
கன்னியாகுமரி | |
லெமூரியா | |
எகிப்து |
Question 4 |
தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று அழைக்கப்படுவது?
திருவாசகம் | |
தேவாரம் | |
திருக்குறள் | |
நாலடியார் |
Question 5 |
அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, பெருந்தலைவர் இவரைப் போல வேறு யாரையும் நாம் காண முடியாது. இக்கூற்றை கூறியவர் யார்?
அறிஞர் அண்ணா | |
பெரியார் | |
மூ.வ | |
நேருஜி |
Question 6 |
"அக்னிச்சிறகுகள்" என்ற புத்தகத்தை இயற்றியவர் யார்?
வ.செ.குழந்தைசாமி | |
கா.விஜயரத்தினம் | |
இரா.மீனாட்சி | |
அப்துல்கலாம் |
Question 7 |
யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் யார்?
சிற்பி | |
தருமு சிவராமு | |
மணி | |
பசுவய்யா |
Question 8 |
தமிழ்நாட்டின் "ரசூல் கம்ச தேவ்" என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
அண்ணா | |
பெருஞ்சித்திரனார் |
Question 9 |
"இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுபவர் யார்?
தாராபாரதி | |
ஆனந்தரங்கர் | |
அம்புஜத்தம்மாள் | |
உடுமலை நாராயண கவி |
Question 10 |
திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
130 | |
110 | |
30 | |
131 |
Question 11 |
திருக்குறள் என்பது
சொல் ஆகுபெயர் | |
பொருளாகு பெயர் | |
கருவியாக பெயர் | |
அடையடுத்த கருவியாகு பெயர் |
Question 12 |
ஒற்றை வைக்கோல் புரட்சி நடந்த ஆண்டு
1980 | |
1972 | |
1978 | |
1979 |
Question 13 |
குறும்பர் மொழியில் "மெட்டு" என்று எதை அழைப்பர்?
தாழ்வாரம் | |
தாழ்பால் | |
பூட்டு | |
கதவு |
Question 14 |
"சேயோன் மேய மைவரை உலகம்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
திருமுருகாற்றுப்படை | |
பொருநராற்றுப்படை | |
தொல்காப்பியம் | |
நன்னூல் |
Question 15 |
"மலயன்" என்னும் சொல் எந்த நில மக்களை குறிப்பிடுகிறது?
நெடுமங்காடு | |
ஜார்கண்ட் | |
பாலக்காடு | |
மேற்கு தொடர்ச்சி மலை |
Question 16 |
தமிழில் முதலில் வந்த அறிவியல் இதழ் எது
தமிழர் நேசன் | |
தமிழ்ச்சிட்டு | |
தென்றல் | |
முல்லை |
Question 17 |
"இளமையில் கல்" என்று கூறியவர் யார்?
அவ்வையார் | |
காக்கைபாடினியார் | |
திருவள்ளுவர் | |
தொல்காப்பியர் |
Question 18 |
காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
இராமலிங்கனார் | |
இராமலிங்க அடிகள் | |
ராமசாமி | |
ராமமூர்த்தி |
Question 19 |
"இன்ப இலக்கியம்" என்னும் நூலை இயற்றியவர் யார்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
வாணிதாசன் | |
வண்ணதாசன் |
Question 20 |
"பயவாக் களரனையர் கல்லாதவர்" என்றவர் யார்?
மோசிகீரனார் | |
திருவள்ளுவர் | |
பாரதியார் | |
அவ்வையார் |
Question 21 |
"புல்லாகிப் பூடாய்" என்று பரிணாம வளர்ச்சியைப் பற்றி
எடுத்துரைத்த நூல் எது?
தேவாரம் | |
திருமந்திரம் | |
திருவாசகம் | |
திருக்குறள் |
Question 22 |
"இந்தியாவின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு" என்ற கூற்று யாருடையது?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
அம்பேத்கர் | |
பெரியார் |
Question 23 |
மதுரையின் நான்காவது தமிழ்ச் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?
பாண்டித்துரை | |
ராகவனார் | |
உவேசா | |
பாஸ்கரசேதுபதி |
Question 24 |
இறைவனை நடனமாட செய்தவர் யார்?
பிடாரி | |
துர்க்கை | |
பத்ரகாளி | |
பார்வதி |
Question 25 |
சின்மய தீபிகை, தொன் மண்டல சதகம் யார் பதிப்பித்த நூல்கள்?
வள்ளலார் | |
குமரகுருபரர் | |
கடுவெளிச் சித்தர் | |
இராமலிங்க அடிகள் |
Question 26 |
குகப் படலம் அல்லது கங்கைப் படலம் கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
கிட்கிந்தா காண்டம் | |
அயோத்திய காண்டம் | |
சுந்தர காண்டம் | |
யுத்த காண்டம் |
Question 27 |
பஜகோவிந்தத்தை இயற்றியவர்
சங்கரர் | |
பெரியாழ்வார் | |
நம்மாழ்வார் | |
குமரிலப்பட்டர் |
Question 28 |
பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு எது புலி
பேதை | |
பெதும்பை | |
மடந்தை | |
அரிவை |
Question 29 |
"விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
நம்மாழ்வார் | |
பூதத்தாழ்வார் | |
பேயாழ்வார் | |
பெரிய ஆழ்வார் |
Question 30 |
சிந்தும் விருத்தமும் விரவி வர பாடி வருவது
முக்கூடற்பள்ளு | |
திருக்குற்றாலக் குறவஞ்சி | |
நந்திக்கலம்பகம் | |
கலிங்கத்துப்பரணி |
Question 31 |
வீரமாமுனிவர் மறைந்த இடம்
இத்தாலி | |
ரியூனியன் தீவு | |
பாலக்காடு | |
அம்பலக்காடு |
Question 32 |
பெருமாள் திருமொழியில் மொத்த பாசுரம்
103 | |
104 | |
105 | |
101 |
Question 33 |
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
3600 | |
3630 | |
3512 | |
3615 |
Question 34 |
"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டியவர் யார்?
ஆண்டாள் | |
குலசேகரர் | |
பூதத்தாழ்வார் | |
பெரிய ஆழ்வார் |
Question 35 |
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் யார்?
உமாமகேசுவரனார் | |
நமச்சிவாய முதலியார் | |
வரதநஞ்சையப் பிள்ளை | |
பெருஞ்சித்திரனார் |
Question 36 |
சாலை இளந்திரையனுக்கு பாவேந்தர் விருது வழங்கிய ஆண்டு
1991 | |
1992 | |
1993 | |
1997 |
Question 37 |
தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் மாநில அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?
இராமலிங்க அடிகள் | |
இராமலிங்கனார் | |
நமச்சிவாய முதலியார் | |
ஞானியார் அடிகள் |
Question 38 |
"கழல்" என்பதன் பொருள்
தாமரை மலர் | |
மகள் | |
திருவடி | |
கணையாழி |
Question 39 |
கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை
ஐந்து | |
ஆறு | |
ஏழு | |
எட்டு |
Question 40 |
"தொழும்பர்" என்ற சொல்லின் பொருள் கூறுக
அடிமைகள் | |
தேவர்கள் | |
பகைவர்கள் | |
நண்பர்கள் |
Question 41 |
பரஞ்சோதி முனிவர் பிறந்த இடம் எது?
களத்தூர் | |
பெரியகுளம் | |
வேதாரண்யம் | |
தென்காசி |
Question 42 |
இரங்கற்பா" என்னும் நூலை இயற்றியவர் யார்?
வரதநஞ்சய பிள்ளை | |
வீரமாமுனிவர் | |
தாயுமானவர் | |
பள்ளியகரம் கந்தசாமிப் புலவர் |
Question 43 |
விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம் எது?
மணிமேகலை | |
வளையாபதி | |
சீவகசிந்தாமணி | |
சிலப்பதிகாரம் |
Question 44 |
அகவற்பாவால் அமைந்த நூல் எது?
அகநானூறு | |
கலித்தொகை | |
குறுந்தொகை | |
மேற்கண்ட எதுவும் இல்லை |
Question 45 |
பறம்புமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவன்
அதியமான் | |
பேகன் | |
பாரி | |
ஓரி |
Question 46 |
சிலப்பதிகாரத்தில் "தலைக்கோலரிவை" பட்டம் பெற்றவர் யார்?
கண்ணகி | |
மாதவி | |
வந்தி | |
மணிமேகலை |
Question 47 |
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
ஒன்பது | |
ஆறு | |
ஐந்து | |
பன்னிரண்டு |
Question 48 |
"மடக்கொடி" என்று வர்ணிக்கப்படுபவர் யார்?
பாஞ்சாலி | |
மாதவி | |
கோப்பெருந்தேவி | |
கண்ணகி |
Question 49 |
"போல,போன்ற" என்னும் சொற்கள் மறைந்து வருவது
உவமைத் தொகை | |
உம்மைத் தொகை | |
வேற்றுமைத் தொகை | |
அன்மொழித் தொகை |
Question 50 |
பத்தினி வழிபாட்டை தொடங்கி வைத்தவன் யார்?
அதியமான் | |
பாண்டியன் நெடுஞ்செழியன் | |
சேரன் செங்குட்டுவன் | |
குலோத்துங்கன் |
Question 51 |
"அறிவு உண்டாகுக" என்று வாழ்த்தியவர் யார்?
அறவண அடிகள் | |
சித்திராபதி | |
அரசமாதேவி | |
மணிமேகலை |
Question 52 |
மணிமேகலையில் கூறப்படும் குற்றத்தின் வகைகள் எத்தனை
3 | |
4 | |
6 | |
10 |
Question 53 |
தொடை விகற்பம் அமைவதற்கு எத்தனை சீர்கள் தேவை
மூன்று | |
நான்கு | |
இரண்டு | |
ஏழு |
Question 54 |
"தமிழ் கவிஞர்களின் இளவரசன்" என்று வழங்கப்படுபவர் யார்?
திருத்தக்கத்தேவர் | |
ஞானக்கூத்தன் | |
ஈரோடு தமிழன்பன் | |
இந்திரன் |
Question 55 |
"வாடிவாசல்" என்ற நூலை இயற்றியவர் யார்?
மீனாட்சி சுந்தரனார் | |
மீனாட்சி | |
சி.சு செல்லப்பா | |
ஜெயகாந்தன் |
Question 56 |
சுஜாதா இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?
கணிப்பொறியின் கதை | |
அன்று வேறு கிழமை | |
சிலிக்கன் சில்லு புரட்சி | |
அடுத்த நூற்றாண்டு |
Question 57 |
ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல் எது?
வரும் போகும் | |
முப்பட்டை நகரம் | |
தமிழ் அழகியல் | |
தோனி வருது |
Question 58 |
அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு
1937 | |
1947 | |
1957 | |
1952 |
Question 59 |
மனோன்மணியத்தின்ஆசிரியர் பெயர் என்ன?
சுப்பிரதீபக் கவிராயர் | |
நவநீதகிருஷ்ண பாரதியார் | |
கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள் | |
கதிரை வேலன் |
Question 60 |
அகநானூற்றை தொகுத்தவர் யார்?
உருத்திரசன்மர் | |
உக்கிரப் பெருவழுதி | |
பாண்டியன் நெடுஞ்செழியன் | |
இளங்கோ அடிகள் |
Question 61 |
"வாய்மொழிக் கபிலன்" என்றவர் யார்?
பெருங்குன்றூர் கிழார் | |
இளங்கீரனார் | |
இளங்கோவடிகள் | |
நக்கீரனார் |
Question 62 |
பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்கள் எத்தனை?
ஆறு | |
ஐந்து | |
நான்கு | |
எட்டு |
Question 63 |
இடைக்காலத்தில் தோன்றிய இசை நூல் எது?
பெருநாரை | |
பெருங்குருகு | |
தேவாரம் | |
பெரிய புராண கீர்த்தனை |
Question 64 |
மொழியின் அடிப்படை எது?
ஒளி | |
எழுத்து | |
சொல் | |
ஒலி |
Question 65 |
"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்று பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
கம்பர் | |
திருமூலர் |
Question 66 |
கந்தபுராணக் கீர்த்தனை என்பது
இசைநூல் | |
நாடக நூல் | |
இயல் நூல் | |
நாட்டிய நூல் |
Question 67 |
கால்வாய் இல்லாத இடத்தில் பெய்த ஒளி மழையே கவிதை" என்பது யாருடைய கூற்று?
கீட்ஸ் | |
வோர்ட்ஸ்வொர்த் | |
ஜான்சன் | |
கீன்ஸ் |
Question 68 |
"கடமா" என்னும் சொல் உணர்த்தும் பொருள்
மான் | |
ஆடு | |
காட்டெருமை | |
மனிதன் |
Question 69 |
"செப்புப்படிமக்கலை" தோன்றிய காலம் எது?
சோழர்கள் | |
சேரர்கள் | |
பாண்டியர்கள் | |
பல்லவர்கள் |
Question 70 |
பாரதிக்கு மகாகவி என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?
துரைராஜன் | |
வ.ரா | |
ஞானியார் அடிகள் | |
உமாபதி சிவாச்சாரியார் |
Question 71 |
"திராவிடர்களின் புனிதமான மொழி தமிழ் மொழி" எனக் கூறியவர் யார்?
சி ஆர் ரெட்டி | |
பாரதியார் | |
கால்டுவெல் | |
ஈராஸ் பாதிரியார் |
Question 72 |
வேறு எம்மொழியிலும் இல்லாத பாவகை எது?
வஞ்சிப்பா | |
கலிப்பா | |
அகவற்பா | |
வெண்பா |
Question 73 |
"சிறந்த பத்து" என அழைக்கப்படும் நூல் எது?
முதுமொழிக்காஞ்சி | |
நாலடியார் | |
நான்மணிக்கடிகை | |
திருக்குறள் |
Question 74 |
இளந்தத்தரை சிறைமீட்டவர் யார்?
மோசிகீரனார் | |
இளங்கோ அடிகள் | |
கோவூர்கிழார் | |
பெருஞ்சித்திரனார் |
Question 75 |
"தமிழ் படித்தால் அறம் பெருகும்" என்று பாடியவர் யார்?
வரதராசனார் | |
பெருஞ்சித்திரனார் | |
பாரதியார் | |
பாரதிதாசனார் |
Question 76 |
திரிகடுகத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன
88 | |
82 | |
100 | |
101 |
Question 77 |
"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற பிறவி கணித மேதை ராமானுஜனார்" என்று பாராட்டியவர் யார்?
லால் பகதூர் சாஸ்திரி | |
இந்திரா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
காமராஜர் |
Question 78 |
சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு
1972 | |
1973 | |
1974 | |
1982 |
Question 79 |
கட்புலனாம் இன்பத்தை தரவல்லது
ஓவியக் கலை | |
ஆடற் கலை | |
சிற்பக்கலை | |
எழுத்துக்கலை |
Question 80 |
"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கணித மேதை ராமானுஜம்" என்று யார் பாராட்டினார்?
பெல் | |
லிட்டில்வுட் | |
ஜூலியன் ஹக்ஸுலி | |
இந்திரா காந்தி |
Question 81 |
சிவகங்கை மருதுபாண்டியர் மறைவாக இருந்த இடம் எது?
திருக்கோஷ்டியூர் | |
திருக்கடையூர் | |
காளையார் கோவில் | |
சிவகங்கை |
Question 82 |
"மாண்புடை மரபின் மதுரை" என்று மதுரையை வர்ணிக்கும் நூல் எது?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவகசிந்தாமணி | |
வளையாபதி |
Question 83 |
"நான்மாடக் கூடல்" என வழங்கப்படும் ஊர் எது?
மதுரை | |
திருவஞ்சைக்களம் | |
வட கேரளம் | |
கும்பகோணம் |
Question 84 |
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
பிரம்மன் | |
விஷ்ணு | |
சிவன் | |
ஊர்த்துவ தாண்டவன் |
Question 85 |
'நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்தவன்' யார்?
அதியமான் | |
நள்ளி | |
கில்லி | |
பாரி |
Question 86 |
"பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ" என்று யார் கூறியது?
பெருஞ்சித்திரனார் | |
பாரதிதாசனார் | |
பாரதியார் | |
திரு வி கல்யாண சுந்தரனார் |
Question 87 |
வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு
1867 | |
1872 | |
1865 | |
1863 |
Question 88 |
உவேசா நினைவு நூல் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
உத்தமதானபுரம் | |
சென்னை | |
கும்பகோணம் | |
திருமறைக்காடு |
Question 89 |
கீழ்காண்பவைகளில் சமவெளியில் வாழாத பறவை எது?
மஞ்சள் சிட்டு | |
தூக்கணாங்குருவி | |
செங்காகம் | |
பவளக்காலி |
Question 90 |
"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடியவர் யார்?
இராமசாமி | |
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
தாராபாரதி |
Question 91 |
வாசிக்கத் தகுந்தவை என்று நேரு கூறிய புத்தகங்கள் யாருடையது?
காளிதாசரின் சகுந்தலம் | |
பெர்னாட்ஷாவின் ஆங்கில நாடகம் | |
டால்ஸ்டாய் நூல்கள் | |
மேற்கண்ட எவையுமில்லை |
Question 92 |
வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்?
கடுவெளி சித்தர் | |
விளம்பிநாகனார் | |
சமண முனிவர் | |
அகத்தியர் |
Question 93 |
"பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்" என்று கூறியவர் யார்?
பெரியார் | |
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
துரைமாணிக்கம் |
Question 94 |
நிலக்கிழார் ஒலிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன் நின்று போராடியவர் யார்?
ராஜாஜி | |
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் | |
நேதாஜி | |
அம்பேத்கர் |
Question 95 |
தவத்தோடு தானமும் ஒருங்கே செய்ததற்கு ஈடு எது?
உண்மை பேசுதல் | |
ஒழுக்கம் உடைமை | |
ஆக்கமுடைமை | |
அன்னதானம் செய்தல் |
Question 96 |
ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு கிடைத்த ஆண்டு
1915 | |
1903 | |
1901 | |
1911 |
Question 97 |
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சிவாலயத்தை பாடியவர் யார்?
அப்பர் | |
திருஞானசம்பந்தர் | |
பெரியாழ்வார் | |
சுந்தரர் |
Question 98 |
தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாய் அமைந்த செவ்வியல் இலக்கியங்களில் எண்ணிக்கை எத்தனை?
30 | |
40 | |
31 | |
41 |
Question 99 |
திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?
காரியாசான் | |
கணிமேதாவியார் | |
பொய்கையார் | |
கூடலூர் கிழார் |
Question 100 |
அறிவு நுட்பத்தை விட சிறந்தது எது?
கற்றது மறவாமை | |
நோயின்றி வாழ்தல் | |
நன்மை செய்தல்
| |
வாய்மை உடைமை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.