Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 5

Group 4 VAO General Tamil Model Test 5

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உவமை கவிஞர் இயற்றிய நூல் எது
A
சூரியகாந்தி
B
நிலவுப்பூ
C
தேன்மழை
D
பூங்கொடி
Question 2

அழுது அடியடைந்த அன்பர் என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

A
சம்பந்தர்
B
மாணிக்கவாசகர்
C
அருணகிரிநாதர்
D
சுந்தரர்
Question 3

மனித நாகரிகத் தொட்டில்

A
ஆப்பிரிக்கா
B
கன்னியாகுமரி
C
லெமூரியா
D
எகிப்து
Question 4

தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று அழைக்கப்படுவது?

A
திருவாசகம்
B
தேவாரம்
C
திருக்குறள்
D
நாலடியார்
Question 5

அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, பெருந்தலைவர் இவரைப் போல வேறு யாரையும் நாம் காண முடியாது. இக்கூற்றை கூறியவர் யார்?

A
அறிஞர் அண்ணா
B
பெரியார்
C
மூ.வ
D
நேருஜி
Question 6

"அக்னிச்சிறகுகள்" என்ற புத்தகத்தை இயற்றியவர் யார்?

A
வ.செ.குழந்தைசாமி
B
கா.விஜயரத்தினம்
C
இரா.மீனாட்சி
D
அப்துல்கலாம்
Question 7
யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் யார்?
A
சிற்பி
B
தருமு சிவராமு
C
மணி
D
பசுவய்யா
Question 8

தமிழ்நாட்டின் "ரசூல் கம்ச தேவ்" என்று அழைக்கப்படுபவர் யார்?

A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
அண்ணா
D
பெருஞ்சித்திரனார்
Question 9

"இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுபவர் யார்?

A
தாராபாரதி
B
ஆனந்தரங்கர்
C
அம்புஜத்தம்மாள்
D
உடுமலை நாராயண கவி
Question 10

திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

A
130
B
110
C
30
D
131
Question 11
திருக்குறள் என்பது
A
சொல் ஆகுபெயர்
B
பொருளாகு பெயர்
C
கருவியாக பெயர்
D
அடையடுத்த கருவியாகு பெயர்
Question 12
ஒற்றை வைக்கோல் புரட்சி நடந்த ஆண்டு
A
1980
B
1972
C
1978
D
1979
Question 13

குறும்பர் மொழியில் "மெட்டு" என்று எதை அழைப்பர்?

A
தாழ்வாரம்
B
தாழ்பால்
C
பூட்டு
D
கதவு
Question 14

"சேயோன் மேய மைவரை உலகம்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

A
திருமுருகாற்றுப்படை
B
பொருநராற்றுப்படை
C
தொல்காப்பியம்
D
நன்னூல்
Question 15

"மலயன்" என்னும் சொல் எந்த நில மக்களை குறிப்பிடுகிறது?

A
நெடுமங்காடு
B
ஜார்கண்ட்
C
பாலக்காடு
D
மேற்கு தொடர்ச்சி மலை
Question 16

தமிழில் முதலில் வந்த அறிவியல் இதழ் எது

A
தமிழர் நேசன்
B
தமிழ்ச்சிட்டு
C
தென்றல்
D
முல்லை
Question 17
"இளமையில் கல்" என்று கூறியவர் யார்?
A
அவ்வையார்
B
காக்கைபாடினியார்
C
திருவள்ளுவர்
D
தொல்காப்பியர்
Question 18

காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A
இராமலிங்கனார்
B
இராமலிங்க அடிகள்
C
ராமசாமி
D
ராமமூர்த்தி
Question 19
"இன்ப இலக்கியம்" என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
வாணிதாசன்
D
வண்ணதாசன்
Question 20

"பயவாக் களரனையர் கல்லாதவர்" என்றவர் யார்?

A
மோசிகீரனார்
B
திருவள்ளுவர்
C
பாரதியார்
D
அவ்வையார்
Question 21
"புல்லாகிப் பூடாய்" என்று பரிணாம வளர்ச்சியைப் பற்றி

எடுத்துரைத்த நூல் எது?

A
தேவாரம்
B
திருமந்திரம்
C
திருவாசகம்
D
திருக்குறள்
Question 22

"இந்தியாவின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு" என்ற கூற்று யாருடையது?

A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
அம்பேத்கர்
D
பெரியார்
Question 23

மதுரையின் நான்காவது தமிழ்ச் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?

A
பாண்டித்துரை
B
ராகவனார்
C
உவேசா
D
பாஸ்கரசேதுபதி
Question 24

இறைவனை நடனமாட செய்தவர் யார்?

A
பிடாரி
B
துர்க்கை
C
பத்ரகாளி
D
பார்வதி
Question 25

சின்மய தீபிகை, தொன் மண்டல சதகம் யார் பதிப்பித்த நூல்கள்?

A
வள்ளலார்
B
குமரகுருபரர்
C
கடுவெளிச் சித்தர்
D
இராமலிங்க அடிகள்
Question 26

குகப் படலம் அல்லது கங்கைப் படலம் கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

A
கிட்கிந்தா காண்டம்
B
அயோத்திய காண்டம்
C
சுந்தர காண்டம்
D
யுத்த காண்டம்
Question 27

பஜகோவிந்தத்தை இயற்றியவர்

A
சங்கரர்
B
பெரியாழ்வார்
C
நம்மாழ்வார்
D
குமரிலப்பட்டர்
Question 28

பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு எது புலி

A
பேதை
B
பெதும்பை
C
மடந்தை
D
அரிவை
Question 29

"விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

A
நம்மாழ்வார்
B
பூதத்தாழ்வார்
C
பேயாழ்வார்
D
பெரிய ஆழ்வார்
Question 30

சிந்தும் விருத்தமும் விரவி வர பாடி வருவது

A
முக்கூடற்பள்ளு
B
திருக்குற்றாலக் குறவஞ்சி
C
நந்திக்கலம்பகம்
D
கலிங்கத்துப்பரணி
Question 31

வீரமாமுனிவர் மறைந்த இடம்

A
இத்தாலி
B
ரியூனியன் தீவு
C
பாலக்காடு
D
அம்பலக்காடு
Question 32

பெருமாள் திருமொழியில் மொத்த பாசுரம்

A
103
B
104
C
105
D
101
Question 33

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?

A
3600
B
3630
C
3512
D
3615
Question 34

"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டியவர் யார்?

A
ஆண்டாள்
B
குலசேகரர்
C
பூதத்தாழ்வார்
D
பெரிய ஆழ்வார்
Question 35

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் யார்?

A
உமாமகேசுவரனார்
B
நமச்சிவாய முதலியார்
C
வரதநஞ்சையப் பிள்ளை
D
பெருஞ்சித்திரனார்
Question 36

சாலை இளந்திரையனுக்கு பாவேந்தர் விருது வழங்கிய ஆண்டு

A
1991
B
1992
C
1993
D
1997
Question 37

தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் மாநில அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?

A
இராமலிங்க அடிகள்
B
இராமலிங்கனார்
C
நமச்சிவாய முதலியார்
D
ஞானியார் அடிகள்
Question 38

"கழல்" என்பதன் பொருள்

A
தாமரை மலர்
B
மகள்
C
திருவடி
D
கணையாழி
Question 39

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

A
ஐந்து
B
ஆறு
C
ஏழு
D
எட்டு
Question 40

"தொழும்பர்" என்ற சொல்லின் பொருள் கூறுக

A
அடிமைகள்
B
தேவர்கள்
C
பகைவர்கள்
D
நண்பர்கள்
Question 41

பரஞ்சோதி முனிவர் பிறந்த இடம் எது?

A
களத்தூர்
B
பெரியகுளம்
C
வேதாரண்யம்
D
தென்காசி
Question 42

இரங்கற்பா" என்னும் நூலை இயற்றியவர் யார்?

A
வரதநஞ்சய பிள்ளை
B
வீரமாமுனிவர்
C
தாயுமானவர்
D
பள்ளியகரம் கந்தசாமிப் புலவர்
Question 43

விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம் எது?

A
மணிமேகலை
B
வளையாபதி
C
சீவகசிந்தாமணி
D
சிலப்பதிகாரம்
Question 44

அகவற்பாவால் அமைந்த நூல் எது?

A
அகநானூறு
B
கலித்தொகை
C
குறுந்தொகை
D
மேற்கண்ட எதுவும் இல்லை
Question 45

பறம்புமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவன்

A
அதியமான்
B
பேகன்
C
பாரி
D
ஓரி
Question 46

சிலப்பதிகாரத்தில் "தலைக்கோலரிவை" பட்டம் பெற்றவர் யார்?

A
கண்ணகி
B
மாதவி
C
வந்தி
D
மணிமேகலை
Question 47

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

A
ஒன்பது
B
ஆறு
C
ஐந்து
D
பன்னிரண்டு
Question 48

"மடக்கொடி" என்று வர்ணிக்கப்படுபவர் யார்?

A
பாஞ்சாலி
B
மாதவி
C
கோப்பெருந்தேவி
D
கண்ணகி
Question 49
"போல,போன்ற" என்னும் சொற்கள் மறைந்து வருவது
A
உவமைத் தொகை
B
உம்மைத் தொகை
C
வேற்றுமைத் தொகை
D
அன்மொழித் தொகை
Question 50

பத்தினி வழிபாட்டை தொடங்கி வைத்தவன் யார்?

A
அதியமான்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
சேரன் செங்குட்டுவன்
D
குலோத்துங்கன்
Question 51

"அறிவு உண்டாகுக" என்று வாழ்த்தியவர் யார்?

A
அறவண அடிகள்
B
சித்திராபதி
C
அரசமாதேவி
D
மணிமேகலை
Question 52
மணிமேகலையில் கூறப்படும் குற்றத்தின் வகைகள் எத்தனை
A
3
B
4
C
6
D
10
Question 53

தொடை விகற்பம் அமைவதற்கு எத்தனை சீர்கள் தேவை

A
மூன்று
B
நான்கு
C
இரண்டு
D
ஏழு
Question 54

"தமிழ் கவிஞர்களின் இளவரசன்" என்று வழங்கப்படுபவர் யார்?

A
திருத்தக்கத்தேவர்
B
ஞானக்கூத்தன்
C
ஈரோடு தமிழன்பன்
D
இந்திரன்
Question 55

"வாடிவாசல்" என்ற நூலை இயற்றியவர் யார்?

A
மீனாட்சி சுந்தரனார்
B
மீனாட்சி
C
சி.சு செல்லப்பா
D
ஜெயகாந்தன்
Question 56

சுஜாதா இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?

A
கணிப்பொறியின் கதை
B
அன்று வேறு கிழமை
C
சிலிக்கன் சில்லு புரட்சி
D
அடுத்த நூற்றாண்டு
Question 57

ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல் எது?

A
வரும் போகும்
B
முப்பட்டை நகரம்
C
தமிழ் அழகியல்
D
தோனி வருது
Question 58

அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு

A
1937
B
1947
C
1957
D
1952
Question 59

மனோன்மணியத்தின்ஆசிரியர் பெயர் என்ன?

A
சுப்பிரதீபக் கவிராயர்
B
நவநீதகிருஷ்ண பாரதியார்
C
கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள்
D
கதிரை வேலன்
Question 60

அகநானூற்றை தொகுத்தவர் யார்?

A
உருத்திரசன்மர்
B
உக்கிரப் பெருவழுதி
C
பாண்டியன் நெடுஞ்செழியன்
D
இளங்கோ அடிகள்
Question 61

"வாய்மொழிக் கபிலன்" என்றவர் யார்?

A
பெருங்குன்றூர் கிழார்
B
இளங்கீரனார்
C
இளங்கோவடிகள்
D
நக்கீரனார்
Question 62

பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்கள் எத்தனை?

A
ஆறு
B
ஐந்து
C
நான்கு
D
எட்டு
Question 63

இடைக்காலத்தில் தோன்றிய இசை நூல் எது?

A
பெருநாரை
B
பெருங்குருகு
C
தேவாரம்
D
பெரிய புராண கீர்த்தனை
Question 64

மொழியின் அடிப்படை எது?

A
ஒளி
B
எழுத்து
C
சொல்
D
ஒலி
Question 65

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்று பாடியவர் யார்?

A
பாரதியார்
B
பாரதிதாசனார்
C
கம்பர்
D
திருமூலர்
Question 66
கந்தபுராணக் கீர்த்தனை என்பது
A
இசைநூல்
B
நாடக நூல்
C
இயல் நூல்
D
நாட்டிய நூல்
Question 67

கால்வாய் இல்லாத இடத்தில் பெய்த ஒளி மழையே கவிதை" என்பது யாருடைய கூற்று?

A
கீட்ஸ்
B
வோர்ட்ஸ்வொர்த்
C
ஜான்சன்
D
கீன்ஸ்
Question 68

"கடமா" என்னும் சொல் உணர்த்தும் பொருள்

A
மான்
B
ஆடு
C
காட்டெருமை
D
மனிதன்
Question 69

"செப்புப்படிமக்கலை" தோன்றிய காலம் எது?

A
சோழர்கள்
B
சேரர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 70

பாரதிக்கு மகாகவி என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?

A
துரைராஜன்
B
வ.ரா
C
ஞானியார் அடிகள்
D
உமாபதி சிவாச்சாரியார்
Question 71

"திராவிடர்களின் புனிதமான மொழி தமிழ் மொழி" எனக் கூறியவர் யார்?

A
சி ஆர் ரெட்டி
B
பாரதியார்
C
கால்டுவெல்
D
ஈராஸ் பாதிரியார்
Question 72
வேறு எம்மொழியிலும் இல்லாத பாவகை எது?
A
வஞ்சிப்பா
B
கலிப்பா
C
அகவற்பா
D
வெண்பா
Question 73

"சிறந்த பத்து" என அழைக்கப்படும் நூல் எது?

A
முதுமொழிக்காஞ்சி
B
நாலடியார்
C
நான்மணிக்கடிகை
D
திருக்குறள்
Question 74

இளந்தத்தரை சிறைமீட்டவர் யார்?

A
மோசிகீரனார்
B
இளங்கோ அடிகள்
C
கோவூர்கிழார்
D
பெருஞ்சித்திரனார்
Question 75

"தமிழ் படித்தால் அறம் பெருகும்" என்று பாடியவர் யார்?

A
வரதராசனார்
B
பெருஞ்சித்திரனார்
C
பாரதியார்
D
பாரதிதாசனார்
Question 76

திரிகடுகத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன

A
88
B
82
C
100
D
101
Question 77

"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற பிறவி கணித மேதை ராமானுஜனார்" என்று பாராட்டியவர் யார்?

A
லால் பகதூர் சாஸ்திரி
B
இந்திரா காந்தி
C
ஜவஹர்லால் நேரு
D
காமராஜர்
Question 78

சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு

A
1972
B
1973
C
1974
D
1982
Question 79

கட்புலனாம் இன்பத்தை தரவல்லது

A
ஓவியக் கலை
B
ஆடற் கலை
C
சிற்பக்கலை
D
எழுத்துக்கலை
Question 80

"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கணித மேதை ராமானுஜம்" என்று யார் பாராட்டினார்?

A
பெல்
B
லிட்டில்வுட்
C
ஜூலியன் ஹக்ஸுலி
D
இந்திரா காந்தி
Question 81

சிவகங்கை மருதுபாண்டியர் மறைவாக இருந்த இடம் எது?

A
திருக்கோஷ்டியூர்
B
திருக்கடையூர்
C
காளையார் கோவில்
D
சிவகங்கை
Question 82

"மாண்புடை மரபின் மதுரை" என்று மதுரையை வர்ணிக்கும் நூல் எது?

A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Question 83

"நான்மாடக் கூடல்" என வழங்கப்படும் ஊர் எது?

A
மதுரை
B
திருவஞ்சைக்களம்
C
வட கேரளம்
D
கும்பகோணம்
Question 84
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
A
பிரம்மன்
B
விஷ்ணு
C
சிவன்
D
ஊர்த்துவ தாண்டவன்
Question 85

'நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்தவன்' யார்?

A
அதியமான்
B
நள்ளி
C
கில்லி
D
பாரி
Question 86

"பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ" என்று யார் கூறியது?

A
பெருஞ்சித்திரனார்
B
பாரதிதாசனார்
C
பாரதியார்
D
திரு வி கல்யாண சுந்தரனார்
Question 87

வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு

A
1867
B
1872
C
1865
D
1863
Question 88

உவேசா நினைவு நூல் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

A
உத்தமதானபுரம்
B
சென்னை
C
கும்பகோணம்
D
திருமறைக்காடு
Question 89

கீழ்காண்பவைகளில் சமவெளியில் வாழாத பறவை எது?

A
மஞ்சள் சிட்டு
B
தூக்கணாங்குருவி
C
செங்காகம்
D
பவளக்காலி
Question 90

"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடியவர் யார்?

A
இராமசாமி
B
பாரதியார்
C
பாரதிதாசனார்
D
தாராபாரதி
Question 91

வாசிக்கத் தகுந்தவை என்று நேரு கூறிய புத்தகங்கள் யாருடையது?

A
காளிதாசரின் சகுந்தலம்
B
பெர்னாட்ஷாவின் ஆங்கில நாடகம்
C
டால்ஸ்டாய் நூல்கள்
D
மேற்கண்ட எவையுமில்லை
Question 92

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்?

A
கடுவெளி சித்தர்
B
விளம்பிநாகனார்
C
சமண முனிவர்
D
அகத்தியர்
Question 93

"பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்" என்று கூறியவர் யார்?

A
பெரியார்
B
பாரதியார்
C
பாரதிதாசனார்
D
துரைமாணிக்கம்
Question 94

நிலக்கிழார் ஒலிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன் நின்று போராடியவர் யார்?

A
ராஜாஜி
B
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
C
நேதாஜி
D
அம்பேத்கர்
Question 95

தவத்தோடு தானமும் ஒருங்கே செய்ததற்கு ஈடு எது?

A
உண்மை பேசுதல்
B
ஒழுக்கம் உடைமை
C
ஆக்கமுடைமை
D
அன்னதானம் செய்தல்
Question 96
ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு கிடைத்த ஆண்டு
A
1915
B
1903
C
1901
D
1911
Question 97

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சிவாலயத்தை பாடியவர் யார்?

A
அப்பர்
B
திருஞானசம்பந்தர்
C
பெரியாழ்வார்
D
சுந்தரர்
Question 98

தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாய் அமைந்த செவ்வியல் இலக்கியங்களில் எண்ணிக்கை எத்தனை?

A
30
B
40
C
31
D
41
Question 99
திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
காரியாசான்
B
கணிமேதாவியார்
C
பொய்கையார்
D
கூடலூர் கிழார்
Question 100

அறிவு நுட்பத்தை விட சிறந்தது எது?

A
கற்றது மறவாமை
B
நோயின்றி வாழ்தல்
C
நன்மை செய்தல்
D
வாய்மை உடைமை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!