HistoryOnline Test
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
Congratulations - you have completed வரலாற்றுக்கு முற்பட்ட காலம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த டைனோசர்ஸ் என்ற பெரிய விலங்கின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி?
ஆதிச்சநல்லூர் | |
அரியலூர் | |
மத்திய பிரதேஷ் | |
பெரும்புதூர் |
Question 2 |
முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி எது?
ஆதிச்சநல்லூர் | |
அரியலூர் | |
பெரும்புதூர் | |
மத்திய பிரதேஷ் |
Question 3 |
வரலாற்றுக்கு முந்தைய காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கற்காலம் | |
உலோக காலம் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 4 |
உலோக காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
செம்புக்காலம் | |
வெண்கல காலம் | |
இரும்புக்காலம் | |
இவை அனைத்தும் |
Question 5 |
பின்வருவனவற்றில் தவறான இணை எது /எவை ?
- பழைய கற்காலம் -கிமு 10,000 ஆண்டுகளுக்கு முன்
- புதிய கற்காலம் - கிமு 10,000 - கிமு 4,000
- செம்புக்கற்கலாம் -கிமு 3,000 - கிமு 1,500
- இரும்புக்கற்கலாம் - கிமு 1,500 - கிமு 600
1,2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
இவை அனைத்தும் | |
இவற்றுள் ஏதும் இல்லை |
Question 6 |
பழைய கற்கால மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
குவார்டசைட் | |
ஹோமோசேப்பியன்ஸ் | |
பசுபதி | |
பிரஜைகள் |
Question 7 |
மடியில் குழந்தை கட்டிக்கொண்டு ஒரு பெண் அம்பு விடுவது போன்ற ஓவியம் எங்கு உள்ளது?
மத்திய பிரதேஷ் | |
ராஜஸ்தான் | |
கர்நாடகம் | |
தமிழ்நாடு |
Question 8 |
கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானது?
- இம்மக்கள் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழாமல் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.
- காடுகளிலும், மரக்கிளைகளில், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
- சிக்கிமுக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
- காய்கள், கனிகள், கிழங்குகள், முதலியனவற்றை உண்டான், இறைச்சி உண்ணவில்லை.
- கரடு முரடான கற்கள், மரக்கிளைகள், எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் முதலியனவற்றை கருவிகளாகப் பயன்படுத்தினான்
1,2,3 மற்றும் 5 | |
2,3 மற்றும் 4 | |
2,3,4 மற்றும் 5 | |
1,2,3 மற்றும் 4 |
Question 9 |
கீழ்கண்ட வாக்கியங்களில் பழைய கற்கால மக்கள் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?
- பயிடுதல் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல் போன்றவற்றை அவர்கள் அறிந்திருந்தனர்
- தன்னைக் குளிர், வெயில், மழை, போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக காட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தான்.
- வேட்டையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்
- ராபர்ட் புருஷ் பூட் என்பவர் முதன்முதலில் கரடு முரடான கற்களை வேட்டையாடும் கருவிகளை சென்னைக்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தார்.
1,2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 10 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- காய், கனி, கிழங்குகள் கிடைக்காத பொது ஆதிமனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டான்.
- வேட்டையாடக் கற்கள், எலும்புகள், மரக்கொம்புகள், விலங்குகளின் கொம்புகள், போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினான்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 11 |
கீழ் கண்ட வாக்கியங்களை கவனி
- ஆதிமனிதனுக்கு இறைவன் அல்லது சமயம் குறித்து சிந்தனை இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகள் இருந்தன.
- ஆதி மனிதன் இடி, மின்னல், முதலியானவற்றுக்கு பயந்து அவற்றை வணங்கினான்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
D) இரண்டும் தவறு |
Question 12 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
- பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்.
- மனிதன் தோற்றம் - 40,000 ஆண்டுகளுக்கு முன்.
- வேளாண்மை தோன்றிய காலம் - 8000 ஆண்டுகளுக்கு முன்
- நகரங்களின் தோற்றம் - 4,700 ஆண்டுகளுக்கு முன்
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 13 |
பின் வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
- ராஜஸ்தான் - கர்னூல் குகைகள் ரேணிகுண்டா
- ஆந்திரா பிரதேஷ் - சொன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கோ, மஹேஷுவா
- மத்திய பிரதேஷ் - க்ளூனி ஆற்றுச் சமவெளி
- கர்நாடகம் - பாகல்கோட்
- தமிழ்நாடு - வடமதுரை, ஆத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.
1,2மற்றும் 4 | |
3 மற்றும் | |
1,2 மற்றும் 3 | |
1,2,3,4 மற்றும் 5. |
Question 14 |
மனிதன் முதலில் பழக்கிய விலங்கு?
மாடு | |
ஆடு | |
கோழி | |
நாய் |
Question 15 |
புதிய கற்காலத்தின் முக்கிய மாற்றம் என கருதுவது எது?
மேய்ச்சல் தொழில் | |
கோழி, நாய், ஆடு, பசு, மாடு, எருது வளர்த்தல் | |
உணவு உற்பத்தி | |
நெசவு தொழில் |
Question 16 |
கீழ்க்கண்டவற்றுள் வாக்கியங்களை கவனி:
- புதிய கற்காலத்தில், இறந்தோரைப் புதைக்கும் பழக்கம் இருந்தது.
- புதிய கற்காலத்தில் அணிகலன்கள், கிளிஞ்சல்கள், எலும்புத் துண்டுகளினால் செய்யப்பட்டன.
1 மட்டும் சரி . | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 17 |
கீழ்க்கண்ட வாக்யங்களைக் கவனி
- புதிய கற்கால மனிதன் ஆடு, மாடுகளை, மேய்த்துப் பால், முதலியனவற்றை உணவாகக் கொண்டான்.
- மென்மையான படிக்கற்களால் ஆனா செதுக்கப்பட்ட நயமான, கூர்மையான கற்கருவிகளைப் பயன்படுத்தினான்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 18 |
எப்போது சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
உலோக கற்காலம் | |
இரும்புக் கற்காலம் |
Question 19 |
நெருப்பு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
உலோக கற்காலம் | |
இரும்புக் கற்காலம் |
Question 20 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- வட இந்தியாவில் கற்காலத்தை அடுத்து காலத்தை செம்புக்காலம் என்றார்.
- தமிழ்நாட்டில் கற்காலத்தை அடுத்த காலம் இரும்புக்காலம்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 21 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- நெல் சாகுபடி, பாசன முறைகள் இரும்புக்கருவிகள் கொண்ட விவசாயம் வளர்ந்தன.
- தென் இந்தியாவில் மனிதன் இரும்பை கண்டு பிடித்தான்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 22 |
இறந்தோரை தாழியில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் எப்போது ஏற்பட்டது?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
உலோக கற்காலம் | |
இரும்புக் கற்காலம் |
Question 23 |
இறந்தோரை வழிபட்டது சமய சடங்குகள் வளர்ந்த காலம் எது?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
உலோக கற்காலம் | |
இரும்புக் கற்காலம் |
Question 24 |
மனிதன் கண்டறிந்த முதல் உலோகம் எது?
சில்வர் | |
இரும்பு | |
பித்தளை | |
செம்பு |
Question 25 |
கற்கால கருவிகளுடன் இரும்புக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
காஞ்சிபுரம் | |
பெரும்புதூர் | |
திருச்சிராப்பள்ளி | |
மத்திய பிரதேஷ் |
Question 26 |
வேளாண்மை பெரும் வளர்ச்சி கண்ட காலம் எது?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
உலோக கற்காலம் | |
இரும்புக் கற்காலம் |
Question 27 |
ஹரப்பா நகர நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது?
செம்பு கற்காலம் | |
இரும்புக் காலம் | |
பெருங்கல் காலம் | |
இவற்றுள் ஏதும் இல்லை |
Question 28 |
வேத நாகரிகம் எக்காலத்தை சேர்ந்தது
செம்பு கற்காலம் | |
இரும்புக் கற்காலம் | |
பெருங்கல் கற்காலம் | |
இவற்றுள் ஏதும் இல்லை |
Question 29 |
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- புதிய கற்கால முடிவில் செம்பு (தாமிரம்) என்னும் உலோகத்தின் பயனை அறிந்தனர்.
- செம்பு கற்கால மனிதன் மண்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரைந்தான்.
- புதிய கற்கால மனிதன் கல்லை தீட்டி கூறாக்கி அதற்கு எலும்பு, மரம் முதலியானவற்றால் கைப்பிடிகள் பொறுத்தினான்.
- இரும்புக்காலத்தில் வீட்டுச்சாமான்களும், பயிர்த்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன.
- புதிய கற்கால மட்பாண்டங்கள் கிடைத்துள்ள இடம்: திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி
1,2 மற்றும் 5 | |
2,3 மற்றும் 4 | |
2,3,4 மற்றும் 5 | |
1,2,3,4 மற்றும் 5. |
Question 30 |
புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் எது?
திருநெல்வேலி, தாண்டிக்குடி | |
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி | |
சேலம் | |
இவை அனைத்தும் |
Question 31 |
மனிதனுக்கு வேட்டையாடும் பொது உடன் சென்று உதவிய விலங்கு?
மாடு | |
நாய் | |
கோழி | |
மான் |
Question 32 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- புதிய கற்காலத்தில், வட்டம்/நீள்வட்ட வடிவமான குடிசைகள் தரைமட்டத்திற்குக் கீழ், பள்ளமாக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன.
- புதிய கற்காலத்தில் கோடரி, எலும்பு கைப்பிடிகள், தூண்டில் முள், ஊசிகள், வெட்டுக் கருவிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 33 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- புதிய கற்காலத்தில் நெசவு தொழில் அறிந்திருந்தனர்.
- புதிய கற்காலத்தில், சாயம் தூவப்பட்ட வண்ண ஆடைகளையும், வளையல்கள், கழுத்தணிகள் போன்றவற்றை பயன்படுத்தினர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 34 |
தமிழகத்தில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?
பல்லாவரம், காஞ்சிபுரம் | |
வேலூர், திருவள்ளூர் | |
இவை அனைத்தும் | |
இவற்றுள் ஏதும் இல்லை |
Question 35 |
தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பட்ட இடங்கள்?
திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை | |
திருச்சிராப்பள்ளி, தாண்டிக்குடி | |
இவை அனைத்தும் | |
இவற்றுள் ஏதும் இல்லை |
Question 36 |
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- புதிய கற்காலத்திற்கு பின் வாழ்ந்தவர்கள் நீத்தார் நினைவுச் சின்னங்கள் அமைத்தனர்.
- சிகப்பு மற்றும் கருப்பு நிற மண் தாழிக்குள் இறந்தோரின் உடல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்து புதைத்தனர்.
- காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெருங்கற்காலத்தார் நினைவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன.
- பழைய கற்கால மனிதன் ஒரே பகுதியில் உணவு கிடைக்காததால், காட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணவைத்தேடி இடம் பெயர்ந்து வேட்டையாடி உண்டான்.
- முதலில் சிறுசிறு விலங்குகளைத் தனியாக வேட்டையாடினான், பின்னர் கூட்டத்துடன் சென்று வேட்டை ஆடினான்.
1,2 மற்றும் 5 | |
2,3 மற்றும் 4 | |
2,3,4 மற்றும் 5 | |
1,2,3 மற்றும் 5 |
Question 37 |
புதிய கற்கால மனிதன் வேட்டையாடிய விலங்கு எது?
யானை | |
கரடி | |
மான் | |
இவை அனைத்தும் |
Question 38 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- புதிய கற்காலத்தில், புதைக்கும் போது, அவர்களுடன் பழகிய விலங்குகளையும் சேர்த்து, வீட்டின் முற்றத்திலேயே புதைத்தனர்.
- புதிய கற்காலத்தில், சக்கரத்தை பயன்படுத்தி ஓரிடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்லவும், மண்பண்டங்களையும் செய்தனர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 39 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
- பழைய கற்காலம் – Neological age
- 2.புதிய கற்காலம் – Palaeolithic age
- 3.செம்பு கற்காலம் - Iron age
- 4.இரும்புக் கற்காலம் - Chalcothlic age.
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 40 |
கீழ்கண்ட வாக்கியங்களில் புதிய கற்காலம் தொடர்பானவற்றுள் தவறானவை எது?
- பயிர்த்தொழில் வேளாண்மையும் பிராணிகளையும் வளர்க்கத் தொடங்கினர்.
- குகைகளை விட்டுவிட்டு களிமண் குடிசைகள் மற்றும் கூரை வீடுகள் அமைத்து ஓரிடத்தில் தங்கி கூட்டமாக வாழ்ந்தனர்.
- நெல், தினை, காய்கள், கனிகள் போன்றவற்றை பயிரிட்டனர்.
- மேய்ச்சல் தொழில் செய்தனர்.
1,2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
இவற்றுள் ஏதுமில்லை |
Question 41 |
சிக்கி முக்கி கற்களை பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கிய பழைய கற்கால மக்கள் முதலில் எதற்கு பயன்படுத்தினான்?
விலங்குகளை அச்சுறுத்தி விரட்ட | |
குளிரிலிருந்து கற்றுக்கொண்டான் | |
இறைச்சியை வதக்க | |
இவை அனைத்தும் |
Question 42 |
மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
உலோக கற்காலம் | |
இரும்புக் கற்காலம் |
Question 43 |
தகரத்தையும் தாமிரத்தையும் சேர்த்து வெண்கலம் என்ற புதிய உலோகம் தயாரிக்க பட்ட காலம்?
செம்புக் காலம் | |
பெருங்கல் காலம் | |
உலோக காலம் | |
இரும்புக் காலம் |
Question 44 |
கற்களினாலான ஆயுதங்களையும் கருவிகளையும் பயன்படுத்திய காலம் எது?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
பெருங்கல் காலம் | |
இரும்புக் காலம் |
Question 45 |
உலோகத்தை உருக்கிக் கருவிகள் செய்த காலம்?
பழைய கற்காலம் | |
புதிய கற்காலம் | |
பெருங்கல் காலம் | |
இரும்புக் காலம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 45 questions to complete.
Sir question no:41 my answer is correct but y showing wrong
We will check sir. I think Some bug in Application.
It is useful to me.
It’s useful to me.. thank you sir