HistoryOnline Test
தமிழ்நாட்டில் சங்ககாலம்
தமிழ்நாட்டில் சங்ககாலம்
Congratulations - you have completed தமிழ்நாட்டில் சங்ககாலம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகம் என்று கூறியுள்ள நூல்?
சிலப்பதிகாரம் | |
நன்னூல் | |
மணிமேகலை | |
புறநானூறு |
Question 2 |
சங்ககால இரட்டைக் காப்பியங்கள் எது?
மணிமேகலை, திருக்குறள் | |
நன்னூல், சிலப்பதிகாரம் | |
சிலப்பதிகாரம், மணிமேகலை | |
புறநானூறு |
Question 3 |
முதல் தமிழ் சங்கம் எங்கு கூடியது?
கபாடபுரம் | |
தென்மதுரை | |
வடமதுரை | |
மதுரை |
Question 4 |
கூடல் என்ற பெயர் பெற்ற ஊர் எது?
கபாடபுரம் | |
தென்மதுரை | |
வடமதுரை | |
மதுரை |
Question 5 |
சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் நிலத்தை எத்தனை பிரிவாக பிரித்தனர்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 6 |
குமாரி கண்டத்திற்கு முன்னதாக அப்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரும் கண்டம் எது?
லெமூரியாக் கண்டம் | |
ஆஸ்திரேலியா கண்டம் | |
ஆப்பிரிக்கா கண்டம் | |
ஆசியாக் கண்டம் |
Question 7 |
பின் வருவானவற்றுள் தவறான இணை எது/எவை?
- மலைகளும் அது சார்ந்த நிலம் - குறிஞ்சி
- காடுகளும் அது சார்ந்த நிலம் - முல்லை
- கடலும் கடற்கரை பகுதி - நெய்தல்
- வயல் சூழ்ந்த பகுதி - மருதம்
1,2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 8 |
சேரர்களின் முக்கிய துறைமுகங்கள் எவை?
வஞ்சி | |
தொண்டி மற்றும் முசிறி | |
கொற்கை | |
உறையூர் |
Question 9 |
பண்டைய சோழர்களின் தலைநகர் எது?
வஞ்சி | |
காவிரிப்பட்டினம் | |
மதுரை | |
உறையூர் |
Question 10 |
பாண்டியர்களின் தலைநகர் எது?
வஞ்சி | |
காவிரிப்பட்டினம் | |
மதுரை | |
உறையூர் |
Question 11 |
சேரர்களின் தலைநகர் எது?
வஞ்சி | |
காவிரிப்பட்டினம் | |
மதுரை | |
உறையூர் |
Question 12 |
இமயவரம்பன் என்ற புகழப்பட்டவர் யார்?
பாண்டியன் நெடுஞ்செழியன் | |
நெடுஞ்சேரலாதன் | |
கரிகால சோழன் | |
முடத்திருமாறன் |
Question 13 |
காவேரி ஆற்றின் குறுக்கே கல்லணை காட்டியது யார்?
பாண்டியன் நெடுஞ்செழியன் | |
நெடுஞ்சேரலாதன் | |
கரிகால சோழன் | |
முடத்திருமாறன் |
Question 14 |
பாண்டியர்களின் துறைமுகம் எது?
கொற்கை | |
காவிரிப்பட்டினம் | |
மதுரை | |
உறையூர் |
Question 15 |
சோழர்களின் துறைமுகம் எது?
கொற்கை | |
காவிரிப்பட்டினம் | |
மதுரை | |
உறையூர் |
Question 16 |
தமிழர்களின் வீரம் பற்றி கூறும் நூல் எது?
ஆற்றுப்படை | |
புறநானூறு | |
நன்னூல் | |
மதுரைக் காஞ்சி |
Question 17 |
சேர மன்னர்களில் சிறந்தவர் யார்?
நெடுஞ்சேரலாதன் | |
நெடுஞ்செழியன் | |
முடத்திருமாறன் | |
செங்குட்டுவன் |
Question 18 |
சேர சோழ மற்றும் குறுநில மன்னர்களை தலையாணங்கானத்தில் வென்ற பாண்டிய மன்னன் யார்?
முடத்திருமாறன் | |
நெடுஞ்செழியன் | |
நெடுஞ்சேரலாதன் | |
கரிகால சோழன் |
Question 19 |
சோழர்களின் சின்னம் எது?
வில் | |
புலி | |
மயில் | |
சேவல் |
Question 20 |
சேரர்களின் சின்னம் எது?
வில் | |
புலி | |
மயில் | |
சேவல் |
Question 21 |
திருவள்ளுவர் ஆண்டு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
கி.மு.21ஆம் ஆண்டை மையமாக கொண்டு | |
கி.மு.31ஆம் ஆண்டை மையமாக கொண்டு | |
கி.மு.41ஆம் ஆண்டை மையமாக கொண்டு | |
கி.மு.51ஆம் ஆண்டை மையமாக கொண்டு |
Question 22 |
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் எது?
கபாடபுரம் | |
மதுரை | |
கொற்கை | |
காவிரிப்பட்டினம் |
Question 23 |
நெடுஞ்செழியன் பற்றியும் மதுரை பற்றியும் குறிப்பிடும் நூல் எது?
ஆற்றுப்படை | |
மதுரை காஞ்சி | |
புறநானூறு | |
மணிமேகலை |
Question 24 |
கரிகால் பெருவளத்தான் என்றும் குறிப்பிடப்பட்டவர் யார்?
இராஜராஜசோழன் | |
கிள்ளிவளவன் | |
கரிகால சோழன் | |
இராஜேந்திரசோழன் |
Question 25 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- போர்க்களத்தில் உயிர்நீத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் வீரக்கல் நடும் பழக்கம் இருந்தது.
- ஆற்றுப்படை என்ற நூல்கள் அரசர்கள், நிலப்பிரசுர்கள் ஆகியோர் புலவர்களையும், அறிஞர்களையும் ஆதரித்த முறை பற்றி விளக்கமாக கூறுகின்றன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 26 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- விந்திய மலைக்கு தெற்கிலுள்ள பகுதி, உலகிலேயே மிகமிகத் தொன்மையானது
- சங்ககால பாடல்கள் 2 வகைப்படும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 27 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- சங்க காலச் சமுதாயத்தில் பெண்கள் உரிமை கொண்டவராக இருந்ததால், காதல் அடிப்படையில் மணவாழ்க்கை அமைந்தது. காதலர் இருவர் கருத்தொருமித்து இல்லறத்தில் ஈடுபட்டதைப் பெற்றோரும் ஏற்றனர்.
- சங்க காலத்தில் புரோகிதர்கள் நடத்தும் சடங்குகளும், வேள்வித்தீ வளர்த்தலும், வடமொழி மந்திரமும் இடம்பெறவில்லை.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 28 |
கீழ்கண்ட வாக்கியங்களில் கவனி:
- சங்ககால மக்கள் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நடுக்கல்லையும், தமது முன்னோர்களையும் வழிபட்டு வந்தனர்.
- நமது தாய்மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால் செந்தமிழ் என்றும் வழங்கப்பட்டது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 29 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
- தற்போதைய கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குப்பகுதிகள் - சேரநாடு
- திருச்சி, தஞ்சை பகுதிகள் - சோழநாடு
- மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் - பாண்டிய நாடு
2 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
1,2 மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 30 |
ஈழத்தில் வென்ற சோழ மன்னன் யார்?
இராஜராஜசோழன் | |
கிள்ளிவளவன் | |
கரிகால சோழன் | |
இராஜேந்திரசோழன் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 30 questions to complete.
29 Kerala including northwest not west sir
26 )sanga kaala paadal 8thoggai,10 paatu sir… Book they mentioned… Pls check it confirm sir