HistoryOnline Test
சுல்தான்களின் காலம்
சுல்தான்களின் காலம்
Congratulations - you have completed சுல்தான்களின் காலம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய வரலாற்றில் சுல்தானியர்கள் காலம் என அழைக்கப்படும் காலம் எது?
கி.பி. 1209 முதல் கி.பி. 1526 | |
கி.பி. 1206 முதல் கி.பி. 1256 | |
கி.பி. 1206 முதல் கி.பி. 1526 | |
கி.பி. 13000 முதல் கி.பி. 1500 |
Question 2 |
மாம்லுக் மரபினை /அடிமை மரபினை தோற்றுவித்தவர் யார்?
இல்துத்மிஷ் | |
குத்புதீன் ஐபக் | |
சுல்தானா இரசியா | |
முகமது கோரி |
Question 3 |
‘லாக்பக்ஷா’ என்று அழைக்கப்பட்ட அரசர் யார்?
குத்புதீன் ஐபக் | |
இல்துத்மிஷ் | |
முகமது கோரி | |
பாபர் |
Question 4 |
பின்வருவனவற்றுள் தவறானது எது?
குத்புதீன் தனது தலைநகரை லாகூருக்கு மாற்றினார் | |
குத்புதீன் துருக்கிய மரபு அரசைக் காப்பாற்றிக் கொள்ள பல திருமணத் தொடர்புகளை ஏற்படுத்தினார் | |
இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தவர் இல்துத்மிஷ் ஆவார். | |
இஸ்லாமிய மதப்பற்றாளராகிய குத்புதீன் ஐபக் தனது ஆட்சியை நிலைநிறுத்த இராணுவத்தின் வலிமையை பயன்படுத்தினார். |
Question 5 |
பொருத்துக
- குதுப்மினார் - 1) வெள்ளி நாணயம்
- குவ்வத்துல் - 2) செம்பு நாணயம்
- டங்கா - 3) பால்பன்
- இல்பாரி - 4) அஜ்மீர்
- ஜிடால் - 5) டெல்லி
3 5 4 1 2 | |
1 5 3 4 2 | |
5 4 1 2 3 | |
5 4 1 3 2
|
Question 6 |
போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்த அரசர் யார்?
குத்புதீன் ஐபக் | |
இல்துத்மிஷ் | |
பால்பன் | |
ரசியா |
Question 7 |
குதுப்மினார் என்ற கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்?
குத்புதீன் ஐபக் | |
இல்துத்மிஷ் | |
பக்ரம்ஷா | |
பால்பன் |
Question 8 |
பின்வருவனவற்றுள் இல்துத்மிஷ் உடன் தொடர்பில்லாதது எது?
- தனது மகள் சுல்தானா இரசியாவை நாட்டின் அரசியாக அறிவித்தார்.
- நாட்டினை இக்தாக்களாகப் பிரித்தார்.
- படைப்பிரிவில் 'நாற்பதின்மார் குழு' என்ற முறையில் படைப்பிரிவு நிர்வாகிக்கப்பட்டது.
- ரேபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்டு இரண்டாவது துருக்கியர் இவர்.
- பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தினார்.
1, 2, 3 | |
4 ,3, 5 | |
4, 5 | |
2, 3, 4 |
Question 9 |
நாற்பதின்மார் குழு என்ற அடிமை முறை ஒழித்த அரசர் யார்
இல்துத்மிஷ் | |
பக்ரம் ஷா | |
பால்பன் | |
ரசியா |
Question 10 |
சுல்தான்கள் வரிசையில் வந்த பெண்ணரசி ரசியா ஆட்சி செய்த காலம் எது?
கி.பி. 1236 – 1240 | |
கி.பி. 1240 – 1244 | |
கி.பி. 1326 – 1330 | |
கி.பி. 1300 - 1340 |
Question 11 |
இந்தியக்கிளி’ என்றழைக்கப்பட்ட அறிஞர் யார்?
அமீர் ஹாசன் | |
அமீர் குஸ்ரு | |
பால்பன் | |
அவானி அர்ஸ் |
Question 12 |
இந்தியாவில் அடிமை வம்சத்தின் கடைசி அரசர் யார்?
கைபாத் | |
பால்பன் | |
ரசீருத்தீன் முகமுத்லி | |
ரசீருத்தீன் முகமுத்லி |
Question 13 |
கில்ஜி மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி | |
ஜலாலுத்தீன் - பெரோஸ் - கில்ஜி | |
குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா | |
நஸிர்-உத்தின்-குஸ்ரு-ஷா |
Question 14 |
அடிமை வம்ச மன்னர்களில் சிறந்தவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி | |
ஜலாலுத்தீன் கில்ஜி | |
பால்பன் | |
முகமது |
Question 15 |
உலுக்கான், நசரத்கான் போன்ற படைத்தளபதிகள் பணியாற்றிய அரசர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி | |
ஜலாலுத்தீன் கில்ஜி | |
பால்பன் | |
துக்ளக் |
Question 16 |
டெல்லி சுல்தான்களில் முதன்முதலில் தென்னிந்தியாவை படையெடுத்தவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி | |
ஜலாலுத்தீன் கில்ஜி | |
மாலிக்கபூர் | |
பால்பன் |
Question 17 |
இராமேஸ்வரத்தில் பள்ளிவாசல் கட்டியவர் யார்?
ஜலாலுத்தீன் கில்ஜி | |
அலாவுத்தீன் கில்ஜி | |
மாலிக்கபூர் | |
பிரதாபருத்ரன் |
Question 18 |
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- அலாவுத்தீன் கில்ஜி சுமார் 12 முறை மங்கோலியப் படையெடுப்புகளை தடுத்தார்.
- அலாவுத்தீன் கில்ஜி தம்மை கடவுளின் பிரதிநிதியாக கருதினார்.
- அலாவுத்தீன் கில்ஜி இலவச நிலங்களை வழங்கினார்.
- அலாவுத்தீன் கில்ஜி குதிரைகளுக்கு சூடுபோடும் முறையை அறிமுக படுத்தினார்.
- அலாவுத்தீன் கில்ஜி பொருட்களின் விலைகளை நிர்ணயித்தார், அவ்விலைகள் அங்காடி விலைகளை விட அதிகமாக இருந்தன.
- இந்துக்கள் மீது ஜூசியா வரி, மேய்ச்சல் வரி, வீட்டு வரி, போன்ற வரிகளை விதித்தனர்.
1, 2, 3 | |
3, 5 | |
1, 2, 4, 6 | |
4, 5, 6 |
Question 19 |
‘திவானி ரியாஸத்’‘ஹானாயி மண்டி’ என்பது
இராணுவத்தில் நடைபெற்ற ஊழல்களை ஒழிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர். | |
அங்காடிகளைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர். | |
குதிரைகளுக்கு சூடுபோடும் அதிகாரிகள் ஆவார். | |
அலாவுத்தீன் கில்ஜியின் படைத்தளபதிகள் ஆவார். |
Question 20 |
பெரிய அளவில் ஒரு நிரந்தரப்படையை உருவாக்கிய முதல் சுல்தான் யார்?
அலாவுத்தீன் கில்ஜி | |
ஜலாலுத்தீன் கில்ஜி | |
மாலிக்கபூர் | |
பால்பன் |
Question 21 |
பாமத்காளா மசூதி, அலைதர்வாசா, சீரிக்கோட்டை, ஆயிரம் தூண்கள் அரண்மனை போன்றவைகளை கட்டியவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி | |
ஜலாலுத்தீன் கில்ஜி | |
மாலிக்கபூர் | |
பால்பன் |
Question 22 |
கில்ஜி மரபு முடிவுக்கு வந்த ஆண்டு
கி.பி. 1320 | |
கி.பி. 1322 | |
கி.பி. 1310 | |
கி.பி. 1316 |
Question 23 |
கியாசுதீன் துக்ளக்-ன் இயற்பெயர் என்ன?
காஸிமாலிக் | |
ஜூனாகான் | |
பெரோஸ் | |
தீன் முகமது |
Question 24 |
முகம்மது பின் துக்ளக்-ன் இயற்பெயர் என்ன?
காஸிமாலிக் | |
ஜூனாகான் | |
பெரோஸ் | |
பெரோஸ் |
Question 25 |
துக்ளக் மரபினை தோற்றுவித்தவர் யார்?
குத்புத்தீன் ஐபக் | |
கிஸிர்கான் | |
கியாசுதீன் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 26 |
துக்ளக் பிரபு ஆட்சி ஏற்பட்ட வருடம்
1320 | |
1315 | |
1310 | |
1309 |
Question 27 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கியாசுதீன் துக்ளக் கி.பி 1325ல் வாங்கப்பகுதியை வென்றார். அந்த வெற்றியை கொண்டாட அமைக்கப்பட்ட மேடை சரிந்து இறந்தார்.
- முகமது பின் துக்ளக் கி.பி. 1327ல் வாரங்கல் பகுதியை கைப்பற்றினார்.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும்தவறு |
Question 28 |
முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்ற உத்திரவிட்டதற்கு காரணம் என்ன?
தோஆப் பகுதியின் நிலவரியை உயர்த்தி கருவூலத்தை நிரப்ப எண்ணினார். | |
விவசாயம் தடைப்பட்டதன் காரணமாக நாட்டில் பஞ்சம் என்ற நிலை ஏற்பட்டது. | |
மங்கோலியர்களின் தொடர்ந்த படையெடுப்பு. | |
செப்பு நாணயங்களை அறிமுகம் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணினார். |
Question 29 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்தும் சிறந்தவர்கள் ஆகும்.
- மகமது பின் துக்ளக் அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 30 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பிரோஸ் துக்ளக் "தக்காவி" என்னும் விவசாயக் கடன்களை வசூலித்தார்.
- பிரோஸ் துக்ளக் சட்டத்திற்கு புறம்பான வரிகளை வசூலித்தார், மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்தினார்.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 31 |
பொருத்துக
- கம்ஸ் - 1) மருத்துவமனை
- கரோஜ் - 2) தலைவரி
- பேஸியா - 3) திருமண அமைப்பு
- ஜகாத் - 4) பொருட்களில் 1/5 பங்கு
- தார்-உல்-பா - 5) விளைச்சலில் 1/10 பங்கு
- திவானி கிரமத் - 6) சடங்கு கட்டணம்
4 5 2 6 1 3 | |
4 5 1 2 3 6 | |
1 2 5 6 4 3 | |
4 1 2 3 5 6
|
Question 32 |
பிரோஸ் துக்ளக் மிக முக்கியமத்துவம் கொடுக்கபட்ட துறை எது?
நிதித்துறை | |
நீதித்துறை | |
பொதுப்பணித்துறை | |
நீர்வளத்துறை |
Question 33 |
பெரோஸ் துக்ளக் சுயவரலாற்று நூல் எது?
குதூப்-பெரோஸ்-ஷாஹி | |
பதூஹத்-இ-பெரோஷாஹி | |
ஜியாவுத்தீன் பராணி | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 34 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பெரோஸ்-துக்ளக் ஜெய்நகரை வென்று, பூரி ஜெகநாத் கோயிலை புதுப்பித்தார்.
- குதுப்-பெரோஸ்- ஷாஹி என்ற நூல் வானியல் தொடர்பானது.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 35 |
தைமூர் படையெடுப்பு
கில்ஜி
யாருடைய காலத்தில் நடைபெற்றது?
கில்ஜி | |
சையது | |
துக்ளக் | |
லோடி |
Question 36 |
தைமூர் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு
கி.பி. 1340 | |
கி.பி.1398 | |
கி.பி.1400 | |
கி.பி.1414 |
Question 37 |
துக்ளக் மரபின் வீழ்ச்சிக்க காரணமாக அமைந்தது எது?
டெல்லியில் ஏற்பட்ட குழப்பம் | |
தைமூர் படையெடுப்பு | |
பிராமணர்கள் / பார்ப்பனர்கள் மீது ஜிசியா வரி விதிக்கப்பட்டது | |
துக்ளக் மரபின் வெளியுறவுக் கொள்கை |
Question 38 |
சையது மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
முபாரக்ஷா | |
முகமது ஷா | |
கிஸிர்கான் | |
அலாவுதீன்ஷா |
Question 39 |
முபாரக்ஷா அமைத்த முபாரக் பாத் என்னும் நகர் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
ஜமுனா | |
யமுனா | |
கங்கை | |
கோதாவரி |
Question 40 |
முகமதுஷா மாளவத்தின் மீது படையெடுக்க உதவியவர் யார்?
தைமூர் | |
பஹ்லுல் லோடி | |
சிக்கந்தர் ஷா | |
லோடி |
Question 41 |
கானிகானா என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
தைமூர் | |
பஹ்லுல் லோடி | |
சிக்கந்தர் ஷா | |
லோடி |
Question 42 |
பொருத்துக:
- ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி - 1) கி.பி. 1290-1296
- அலாவுதீன் கில்ஜி - 2) கி.பி. 1296-1316
- குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா - 3) கி.பி. 1316-1320
- நஸிர்-உத்தின்-குஸ்ரு-ஷா - 4) கி.பி. 1320
4 3 2 1 | |
1 2 3 4 | |
1 2 4 3 | |
3 4 1 2 |
Question 43 |
பொருத்துக:
- கியாசுதீன் - 1) கி.பி. 1325 - 1361
- முகமது பின் துக்ளக் - 2) கி.பி. 1414-1421
- பிரோஸ் துக்ளக் - 3) கி.பி. 1320-1325
- கிஸீர் கான் - 4) கி.பி. 1351-1388
- அலாவுதீன் ஷா - 5) கி.பி. 1421-1434
- முபாரக் ஷா - 6) கி.பி. 1445-1457
3 1 2 4 5 6 | |
3 1 4 2 6 5 | |
1 2 3 4 5 6 | |
6 4 3 2 1 5
|
Question 44 |
சையது மரபின் கடைசி அரசர் யார்?
முகமது ஷா | |
அலாவுத்தீன் ஷா | |
முபாரக் ஷா | |
கிஸிர்கான் |
Question 45 |
டெல்லியை ஆண்ட சுல்தான்களில் இறுதியாக ஆட்சி செய்த மரபு-எது?
கில்ஜி | |
லோடி | |
துக்ளக் | |
சையது |
Question 46 |
ஆக்ரா நகரை கட்டிய அரசர் யார்?
பஹ்லுல் லோடி | |
சிக்கந்தர் ஷாஹி | |
தௌலத்கான் | |
இப்ராகிம் லோடி |
Question 47 |
லோடி மரபினர் காலத்தில் நிர்வாகம் மற்றும் பண்பாட்டு மையமாக விளங்கிள நகரம் எது?
டெல்லி | |
ஆக்ரா | |
பஞ்சாப் | |
பீகார் |
Question 48 |
லோடி மரபின் சிறந்த அரசர் யார்?
பஹ்லுல் லோடி | |
சிக்கந்தர் ஷாஹி | |
தௌலத்கான் | |
இப்ராகிம் லோடி |
Question 49 |
கி.பி. 1526ல் நடைபெற்ற முதலாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது.
சிக்கந்தர் லோடி-பாபர் | |
தௌலத்கான் லோடி-பாபர் | |
இப்ராகிம் லோடி-பாபர் | |
தில்வர்கான் லோடி-பாபர் |
Question 50 |
பொருத்துக.
- திவானி இன்ஷா - 1) இஸ்லாமிய சட்ட அமைச்சர்
- திவானி அர்ஸ் - 2) வெளியுறவு அமைச்சர்
- காஸி-உல்-காஸாத் - 3) அஞ்சல்துறை அமைச்சர்
- வசீர் - 4) பிரதம அமைச்சர்/நிதி அமைச்சர்
- திவானி இன்ஷா - 5) நீதிதுறை அமைச்சர்
- சூதர்-உஸ்-சாதர் - 6) பாதுகாப்பு/படைத்துறை அமைச்சர்
3 6 5 4 2 1 | |
3 6 1 2 3 4 | |
6 5 4 3 2 1 | |
2 1 3 4 5 6 |
Question 51 |
டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வர காரணமாக அமைந்தது?
முதலாம் பானிபட்போர் | |
நிர்வாகக் குளறுபடி | |
இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. | |
உயர்குடியினரை அவமானப்படுத்தினார்கள் |
Question 52 |
பின்வரும் வாக்கியங்களில் தவறான இணை எது?
இக்தா - இக்தார் | |
ஷிக் - ஷிக்தார் | |
பர்கானா - அமில்ஃமுன்ஷிப் | |
கிராமங்கள் - கனுங்கோ
|
Question 53 |
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
- சுல்தான்களின் ஆட்சியில் நிர்வாகத்தின் மிகச்சிறிய அளவு கிராமமாகும்.
- சுல்தானுக்கு உதவிட 5 அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று இருந்தது.
- சுல்தான் காலத்தில் நாட்டின் முதன்மையான வருமானம் வரிவருவாய்.
I மட்டும் | |
II, III மட்டும் | |
I, III மட்டும் | |
I, IV மட்டும் |
Question 54 |
சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் வேளாண்மைக்கு அடுத்த நிலையில் இருந்த தொழில் எது?
காகிதம் | |
சர்க்கரை உற்பத்தி | |
நெசவு | |
முத்தெடுத்தல் |
Question 55 |
பின்வரும் சரியான இணை எது?
- மாம்லுக் காலம் - குதுப்பினார், குவாத் உத் இஸ்லாம், மசூதி, நாசிர்-உத்-தீன் முகமதுவின் கல்லறை, பால்பனின் சமாதி.
- கில்ஜி காலம் - டெல்லி சீரி நகரம், ஹாரத்நிஜாம்முத்தின், ஆலுபாவின் தர்கா, அலாய்த்தார் வாசா.
- துக்ளக் காலம் - அலகாபாத் கோட்டை, துக்ளக்காபாத், ஜஹான்பனா.
1 மட்டும் | |
2, 3 | |
அனைத்தும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 56 |
சுல்தான்களின் காலத்தில் துணி உற்பத்திக்கு பெயர் பெற்ற நகரங்கள் எது?
வங்காளம் | |
குஜராத் | |
இரண்டும் | |
இரண்டும் இல்லை |
Question 57 |
டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் உருவான மொழி எது?
சமஸ்கிருதம் | |
உருது | |
ஹிந்தி | |
அரபி |
Question 58 |
தாருக்கி-உல்-இந்த் என்ற நூலினை எழுதியவர் யார்?
அல்பரூனி | |
அமிர்குஸ்ரு | |
உல்பரணி | |
அப்துல் ரசக் |
Question 59 |
பின்வருவனவற்றுள் சுல்தான்கள் ஆட்சியின் தாக்கங்கள் அல்லாதது எவை?
- ஒருங்கிணைப்பு அரசியலுக்கு வழிகோலியது.
- நிலையான, நிரந்தர பெரும்படை அமைக்கப்பட்டது.
- வாணிபம் வளர்ந்தது
- அரபி மொழி நீதிமன்ற மொழியாகியது.
1, 2 | |
2, 3 | |
4 மட்டும் | |
1, 2, 3 |
Question 60 |
சிக்கந்தர் ஷாஹி மிகவும் விரும்பிக்கேட்ட இசை எது?
வயலின் | |
செனாய் | |
வீணை | |
பரதகதா |
Question 61 |
தெய்வீக உரிமைக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
சுல்தாதனா இரசியா | |
கியாசுதீன் பால்பன் | |
பக்ரம் ஷா | |
ஜவாலுத்தீன் கில்ஜி |
Question 62 |
காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர் யர்?
தில்வர்கான் லோடி | |
தௌலத்கான் லோடி | |
சிக்கந்தர் லோடி | |
இப்ராஹிம் லோடி |
Question 63 |
பாபர் என்றால் என்ன பொருள்?
உலகினை வெல்பவர் | |
அதிர்ஷ்டசரி | |
புலியை வென்றவர் | |
புலி |
Question 64 |
பாபர் காபூலை கைப்பற்றிய ஆண்டு
கி.பி. 1509 | |
கி.பி. 1404 | |
கி.பி. 1504 | |
கி.பி. 1515 |
Question 65 |
ஷெர்ஷா வங்காளத்தை கைப்பற்றிய ஆண்டு
கி.பி. 1537 | |
கி.பி. 1545 | |
கி.பி. 1540 | |
கி.பி. 1472 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 65 questions to complete.
Kindly check answer for 30,42,62