HistoryOnline Test
வேதகாலம் Online Test
வேதகாலம் Online Test
வேதகாலம்
Congratulations - you have completed வேதகாலம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்தனர்?
சப்த சிந்து | |
மத்திய ஆசியா | |
ஆரிய வர்த்தம் | |
ஆரியம் |
Question 2 |
ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி எது?
சப்த சிந்து | |
மத்திய ஆசியா | |
தமிழ்நாடு | |
சிந்து |
Question 3 |
ஆரியர்கள் செய்த தொழில் எது?
கைத்தொழிலாளிகள் | |
கால்நடைகளை மேய்த்தல் | |
விவசாயம் | |
வணிகர் |
Question 4 |
இந்தியாவில் அவர்கள் குடியேறிய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
சப்த சிந்து | |
மத்திய ஆசிய | |
ஆரிய வர்த்தம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 5 |
ஆரியர்கள் நாகரிகம் எது?
நகர நாகரிகம் | |
கிராம நாகரிகம் | |
ஆரிய வர்த்தம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 6 |
ஆரி என்றால் என்ன பொருள்?
நகரவாசி | |
அன்னியர் | |
நெருப்பு | |
ஆரியவர்த்தம் |
Question 7 |
வேதங்களின் சரியான வரிசை காண்க?
சாம, அதர்வண, ரிக், யஜர் | |
ரிக், சாம, அதர்வண, யஜர் | |
ரிக், யஜர், சாம, அதர்வண | |
அதர்வண, யஜர், ரிக், சாம |
Question 8 |
வேதம் என்றால் என்ன பொருள்?
அறிவு | |
மருத்துவம் | |
பாடல் | |
காலை |
Question 9 |
பழமையான வேதம் எது?
ரிக் வேதம் | |
அதர்வண வேதம் | |
யஜர் வேதம் | |
சாம வேதம் |
Question 10 |
ரிக் வேதம் எத்தனை பாடல்கள் உடையது?
1020 | |
1208 | |
1038 | |
1028 |
Question 11 |
பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் 2
ஆயுர்வேதம் - பாடல் கலை
தனுர்வேதம் - சண்டைப் பயிற்சி
காந்தர்வ வேதம் - கட்டடக்கலை
சில்ப வேதம் - மருத்துவம்
3,4,1,2 | |
4,2,1,3 | |
2,1,4,3 | |
1,2,3,4 |
Question 12 |
முற்பட்ட வேதகாலம் எது?
கி.மு. 20,000 - கி.மு. 1000 | |
கி.மு. 6000 - கி.மு. 2000 | |
கி.மு. 7000 - கி.மு. 1000 | |
கி.மு. 2000 - கி.மு. 1000 |
Question 13 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- 1.ரிக் வேதம் தொகுத்த காலத்தில் ஆரியர்கள் பெரும்பாலும், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்துப்பகுதியிலேயே வாழ்ந்தனர்
- ரிக் வேதத்தின் வாயிலாக வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்கை முறைகளை அறிய முடிகின்றது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 14 |
சமுதாயத்தின் அடிப்படை அழகு எது?
குடும்பம் | |
கிராமம் | |
ஜனா | |
விசு |
Question 15 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
- 1.பல கிராமங்கள் இணைந்தது - விசு
- 2.பெரிய ஆட்சி அமைப்பு - ஜனா
- ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் - பிரஜைகள
- பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு மஹாஜனபதம்.
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
இவற்றுள் ஏதும் இல்லை |
Question 16 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- ராஜாவிற்கு நிருவாகத்தில் உதவி செய்ய புரோகிதர், சேனானி போன்ற அதிகாரிகளும் சபா, சமிதி, போன்ற அமைப்புகளும் இருந்தன.
- சபா - ஊர்மக்களின் பிரதிநிதிகளை கொண்ட அவை, சமிதி - முதியோர் அவை.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 17 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- முன் வேதகாலத்தில் விஸ்வவாரா, அபலா, கோசா, லோபாமுத்ரா கிகாதா, நிவாவரி போன்ற கல்வியில் சிறந்த பெண் கவிஞர்களும் இருந்தனர்.
- ஒருதார மணம் மட்டும் நடைமுறையில் இருந்தன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 18 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- முன் வேதகாலத்தில் பெண்கள் மதிக்கத்தக்க நிலையினை பெற்றிருந்தனர். ஆனால் விதவைகள் மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
- முன் வேதகாலத்தில் ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் நடத்தப்பட்டார்கள்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 19 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
- முன் வேதகாலத்தில், தொடக்கத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கல்வி கற்றனர். ஆனால் அவர்கள் ஆன்மிகம் போன்றவற்றில் பங்குபெறவில்லை.
- பின் வேதகாலத்தில் சபா, சமிதி, போன்ற அமைப்புகள் வலுவிழந்தன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 20 |
கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் தவறானவை எவை?
- ரிக் வேத காலத்திற்குப் பின்னர் சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலத்தைப் பிற்பட்ட வேதகாலம் எனலாம்.
- விரிவான அரசுகள் எழுச்சி பெற்றன. பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கங்களும் இயற்றப்பட்டன.
- ஆரியர்கள் இந்தக் காலத்தில் தான் கங்கைச் சமவெளிப்பகுதிகளில் குடியேறினர்.
- இராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன.
1,2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
இவை அனைத்தும் | |
இவற்றுள் ஏதுமில்லை |
Question 21 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- . ரிக் வேதகால மக்கள் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் வேட்டையாடுதலையும் முக்கியத் தொழில்களாக கொண்டனர்.
- இரும்பின் பயனை நன்கு அறிந்திருந்ததால் பல கருவிகள் செய்து, காடுகளை விளைநிலங்களாக்கினர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 22 |
முன் வேதகாலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட அலகு எது?
பாலி | |
பாகா | |
நிஷ்கா | |
சுல்க் |
Question 23 |
கீழ்கண்ட வாக்கியங்களில் முன் வேதகாலம் தொடர்பானவற்றை கவனி:
- அலங்காரப்பொருட்கள், சந்தனம், தந்தங்கள், ஆகியவைகள் ஏற்றுமதி செய்தனர்.
- குதிரை, பேரிச்சம்பழம் முதலியவற்றை இறக்குமதி செய்தனர்.
- பெண்கள் மட்டும் அணிகலன்களை அணிந்தனர்.
1,3 மட்டும் சரி | |
1,2 மட்டும் சரி | |
2 மற்றும் 3 சரி | |
2 மற்றும் 3 தவறு |
Question 24 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- . கோயில்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை.
- இயற்கையையும், அதன் சக்திகளையும் வணங்கினர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 25 |
முன் வேதகால பெண்கள் இடுப்பில் அணியும் ஆடை எவ்வாறு அழைக்கப்பட்டது?
வராசாஸ் | |
நிவி | |
ஆதிவாசஸ் | |
இவை அனைத்தும் |
Question 26 |
பிற்பட்ட வேதகாலம் எது?
கி.மு. 4000 -கி.மு.600 | |
கி.மு. 4000 -கி.மு.600 | |
கி.மு. 1000 -கி.மு.600 | |
கி.மு. 5000 -கி.மு.600 |
Question 27 |
பின் வேதகாலத்தில் தோன்றிய அரசுகள் எவை?
கோசலம், விதேகம், | |
குரு, மகதம் | |
காசி, அவந்தி, பாஞ்சாலம் | |
இவை அனைத்தும் |
Question 28 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
- அசுவமேதையாகம் - அரசன் தனது குதிரை எதிர்ப்பின்றி சென்ற இடங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உரிமை கொண்டாடுவது.
- வாஷ்பேயம் - தேர்பந்தயம்
- பாலி, சுல்க், பாகா, - நாணயங்கள்
- நிஷ்கா, சுவர்ணா, சதமானா - வரிகள்
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1,2,3, மற்றும் 4 |
Question 29 |
வருண தர்மம் என்றும் அழைக்கப்பட்ட சாதி அமைப்புமுறை எப்போது தோன்றியது?
முன் வேதகாலம் | |
பின் வேதகாலம் | |
ரிக் வேதகாலம் | |
இவை அனைத்தும் |
Question 30 |
பின் வேதகாலம் பயிரிடப்பட்ட பயிர்கள் எது/எவை?
கம்பு | |
பார்லி | |
கோதுமை | |
இவை அனைத்தும் |
Question 31 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- பின் வேதகாலத்தில் ஒருவரிடம் இருந்து கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து அவரது செல்வ நிலை மதிக்கப்பட்டது
- பின் வேதகாலத்தில் நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள், தச்சர்கள், நகை செய்வோர் முதலிய தொழிலாளர்கள் இருந்தனர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 32 |
கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- பெண்களின் நிலையும் மதிப்பும் குறையத் தொடங்கின. கீழ்ப்படிந்து நடத்தல், பொது நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அனுமதிக்கப்படவில்லை
- பெண்களுக்கு சொத்துரிமை இல்லை.
- ஆளும் சபைகளில் பங்கு கொள்ளும் அரசியல் உரிமைகளையும் இழந்தனர். குழந்தைத் திருமணம் பரவலாக வழக்கத்திற்கு வந்தது.
- உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இல்லை.
- கல்வியில் சிறந்து விளங்கிய கார்க்கி, மைத்ரேயி போன்ற பெண்களும் இருந்தனர்.
1,2 மற்றும் 5 | |
3 மற்றும் 4 | |
2,3 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 5 |
Question 33 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- பின் வேத காலத்தில் தனுர்வேதம் என்ற போர்க்கலை அரசகுமாரர்களுக்கு மட்டும் கற்பிக்கப்பட்டது.
- பின் வேத காலத்தில் குருகுல கல்வி முறையே இருந்தது. அது பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 34 |
மைத்ரேயின் கணவர் யார்?
ஜனக மகாராஜா | |
யாக்ன வாக்கியர் | |
பிரஜாபதி | |
நெடுஞ்செழியன் |
Question 35 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
- மஹாபாரதம் - வால்மீகி
- ராமாயணம் - வேத வியாசர்
- பிரம்மச்சரியம் - மாணவப்பருவம்
- ஆரியவர்தம் - கங்கைச் சமவெளி
1,2 மற்றும் 3 | |
3 மற்றும் 4 | |
1 மற்றும் 2 | |
2 மற்றும் 4 |
Question 36 |
முன் வேத காலத்தில் அருந்தப்பட்ட சுரா பானம் எதிலிருந்து தயாரிக்கப்பட்டது?
சோமா | |
பார்லி | |
கோதுமை | |
பருத்தி |
Question 37 |
கீழ்கண்ட வாக்கியங்களில் ஆரிய நாகரிகம் தொடர்பானவற்றுள் எது தவறானவை?
முதன்மை தொழில் கால்நடை வளர்ப்பு | |
ஆரிய நாகரிகம் கிராம நாகரிகம் | |
புலி, குதிரைகளை பயன்படுத்தினர் | |
கம்பளி, பருத்தி, மற்றும் விலங்குகளின் தோலை உடுத்தினர் |
Question 38 |
செம்பு வேலை செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
புரோகிதர் | |
சத்திரியர்கள் | |
வைசியர் | |
கருமார் |
Question 39 |
ஜனக மஹாராஜாவினால் கௌரவிக்கப்பட்டவர்?
அனோஜா | |
மைத்ரேயி | |
பிரியதர்சனா | |
கார்கி |
Question 40 |
முற்பட்ட வேதகாலத்தில் குடும்பத்தின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விசுவபதி | |
பிரஜாபதி | |
கிரகபதி | |
ராஜன் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 40 questions to complete.