HistoryOnline Test
மராத்தியர்கள்
மராத்தியர்கள்
Congratulations - you have completed மராத்தியர்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மராத்தியர்கள் வாழ்ந்த பகுதி எது?
தக்காணம் | |
மகாராஷ்டிரா | |
பூனா | |
இராஜஸ்தான் |
Question 2 |
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
மராத்தியர்கள், தக்காணத்தை ஆட்சி புரிந்த ஷியா பிரிவைச் சார்ந்த அரசர்களிடம் பணியாற்றினார்கள் | |
மராத்தியர்கள்ன கொரில்லா என்ற போர்முறையை அறிந்திருந்தனர் | |
கொரில்லா போர்முறை என்பது முறைசார்ந்த போர்முறை ஆகும் | |
சிவாஜியின் காப்பாளர், தாதாஜி கொண்டதேவ் ஆவார். |
Question 3 |
சிவாஜி பிறந்த ஆண்டு
1627 | |
1629 | |
1980 | |
1682 |
Question 4 |
புரந்தர், ரெய்கார், தோர்னா, கல்யாண் ஆகிய கோட்டைகளை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து சிவாஜி கைப்பற்றிய ஆண்டு
1627 | |
1646 | |
1946 | |
1940 |
Question 5 |
சிவாஜியை கொல்வதற்காக, 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானால் அனுப்பப்பட்டவர் யார்?
அப்சல்கான் | |
செயிஸ்டகான் | |
ஷாகி பான்ஸ்லே | |
பைராம்கான் |
Question 6 |
1660 ஆம் ஆண்டு சிவாஜியை தாக்குவதற்கு ஒளரங்கசீப் அவர்களால் அனுப்பப்பட்டவர்
அப்சல்கான் | |
செயிஸ்டகான் | |
ஷாகி பான்ஸ்லே | |
பைராம்கான் |
Question 7 |
புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
1660 | |
1662 | |
1665 | |
1670 |
Question 8 |
புரந்தர் உடன்படிக்கை யாருக்க இடையே போடப்பட்டது.
ஒளரங்கசீப் மற்றும் சிவாஜி | |
ராஜா ஜெய்சிங் மற்றும் சிவாஜி | |
ராஜா ஜெய்சிங் மற்றும் சாம்பாஜி | |
ஒளரங்கசீப் மற்றும் சாம்பாஜி |
Question 9 |
மலை எலி’ தக்காண புற்றுநோய் என்று அழைக்கப்பட்டவர் யார்?
சாம்பாஜி | |
சிவாஜி | |
ஒளரங்கசீப் | |
ராஜா ஜெய்சிங் |
Question 10 |
சிவாஜிக்கு சத்ரபதி என்ற பட்டம் சூட்டப்பட்ட ஆண்டு
1670 | |
1974 | |
1674 | |
1600 |
Question 11 |
கீழ்வருவனவற்றுள் சரியானவை எவை?
- சிவாஜி, செஞ்சி கொட்டைகளை கைப்பற்றினார்.
- சிவாஜியின் மராத்தியப் பேரரசு மைசூர், கொங்கன், மகாராஷ்டிரா வரை பரவியிருந்தது.
- கி.பி. 1680 ஆம் ஆண்டு சிவாஜி பூனாவில் இறந்தார்.
1, 2 | |
2, 3 | |
3 மட்டும் | |
1, 3 |
Question 12 |
சிவாஜியின் நிர்வாகத்தில் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது
அஷ்டதிக்கஜங்கள் | |
அஷ்டப்பிரதான் | |
சுயராஜ்யம் | |
பர்கானா |
Question 13 |
சிவாஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நபர்கள் எத்தனை?
7 | |
8 | |
9 | |
10 |
Question 14 |
சிவாஜியின் காலத்தில் ‘சவுத்’ சர்தேஷ்மு’ என்பன
நில அளவை முறை | |
முக்கிய வரிகள் | |
விசாரணை அதிகாரி | |
நீதி மன்றங்கள் |
Question 15 |
சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது.
பிராந்தியம் | |
பர்கானா | |
சுயராஜ்யம் | |
அஷ்டப்பிரதான் |
Question 16 |
பொருத்துக
- மந்திரி - 1) பிரதம அமைச்சர்
- பிஷ்வா - 2) காலமுறை அமைச்சர்
- சுமந்த் - 3) நிதி அமைச்சர்
- சேனாதிபதி - 4) வெளியுறவு அமைச்சர்
- அமத்தியா - 5) இராணுவ அமைச்சர்
2 1 4 5 3 | |
1 2 4 3 5 | |
3 4 5 1 2 | |
2 5 3 4 1 |
Question 17 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
உள்துறை அமைச்சர் - சச்சிவா | |
சமயத் தலைவர் - பண்டிட்ராவ் | |
நீதி துறை – நியாதீஷ் | |
அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளது |
Question 18 |
பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
- சிவாஜி ஜமீன்தார் முறையை உருவாக்கினார்.
- நிலங்கள் ஆளக்கப்பட்டு நிலத்தீர்வை மேற்கொள்ளப்பட்டு, விளைச்சலில் ஐந்தில் நான்கு பகுதி அரசனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
- அரசின் பங்கினை தானியமாக மட்டும் செலுத்தலாம்.
- சிவாஜியின் நிலவரித் திட்டம் ராஜாதோடர்மால் பின்பற்றிய முறையை ஒட்டி அமைந்திருந்தது.
- சுங்கத் தீர்வை, தொழில்வரி வசூலிக்கப்பட்டன.
1, 2, 3 | |
1, 2, 3, 4 | |
4, 5 | |
1, 2, 5 |
Question 19 |
சிவாஜியின் ஆட்சி காலத்தில் எந்தமதச் சட்டங்களின் அடிப்படையில் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்து மதம் | |
இஸ்லாம் மதம் | |
இரண்டும் | |
சீக்கிய மதம் |
Question 20 |
சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரித்தவர் யார்?
நியாயதீஷ் | |
பட்டேல் | |
பண்டிட் ராவ் | |
மந்திரி |
Question 21 |
மராத்திய மன்னன் சிவாஜியின் மகன் யார்?
சாம்பாஜி | |
ராஜாராம் | |
A & B | |
ஷாகு |
Question 22 |
ஷாகு மராத்திய பேரரசாக கி.பி. 1708 ஆம் ஆண்டு பொறுப்பேற்க மூலகாரணமாக விளங்கியவர் யார்?
பாலாஜி பாஜிராவ் | |
பாலாஜி விஸ்வநாத் | |
பகதுர்ஷா | |
பாஜிராவ் |
Question 23 |
மராத்திய பேரரசில் பீஷ்வாக்களின் ஆட்சி தொடங்கிய வருடம்?
1713 | |
1720 | |
1761 | |
1708 |
Question 24 |
பீஷ்வா பரம்பரையின் முதல் பீஷ்வா யார்?
பாலாஜி விஸ்வநாத் | |
பாஜிராவ் | |
பாலாஜி பாஜிராவ் | |
ஷாகு |
Question 25 |
பீஷ்வாக்களில் தலைசிறந்தவராக கருதப்படுபவர் யார்?
பாலாஜி விஸ்வநாத் | |
பாஜிராவ் | |
பாலாஜி பாஜிராவ் | |
ஷாகு |
Question 26 |
பீஷ்வாக்களில் முற்போக்கு சிந்தனையை /கொள்கையை கடைப்பிடித்தவர் யார்?
பாலாஜி விஸ்வநாத் | |
பாஜிராவ் | |
பாலாஜி பாஜிராவ் | |
ஷாகு |
Question 27 |
ஹைதராபாத் நிஜாமை அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி செய்தவர்
பாலாஜி விஸ்வநாத் | |
பாஜிராவ் | |
பாலாஜி பாஜிராவ் | |
ஷாகு |
Question 28 |
பின்வரும் வாக்கியங்களுள் தவறானவை எவை?
- பாலாஜி பாஜிராவ் பீஷ்மா வம்சத்தில் மூன்றாவது பீஷ்வா ஆவர்.
- கி.பி. 1761ல் மராத்திய பேரரசு புகழின் உச்ச நிலையை அடைந்தது.
- மராத்தியர்கள் பஞ்சாபைக் கைப்பற்றிய செயல் ஆப்கானிய அரசர் அகமதுஷா அப்தாலியுடன் மோதல் போக்கினை உருவாக்கியது.
1, 2 | |
1, 3 | |
2 , 3 | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 29 |
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
1761 | |
1760 | |
1670 | |
1590 |
Question 30 |
மூன்றாவது பானிபட் போர் யாருக்கு இடையில் நடைபெற்றது?
அகமதுஷா அப்தாலி மற்றும் நாஜிப்-உத்-தௌலா | |
அகமதுஷா அப்தாலி மற்றும் சதாசிவராவ் | |
ஷு ஷா உத்தௌலா மற்றும் அகமத்ஷா அப்தாலி | |
சதாசிவராவ் மற்றும் ஷு ஷா உத்தௌலா
|
Question 31 |
மராத்தியர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த போர் எது?
முதல் பானிபட்போர் | |
இரண்டாம் பானிபட்போர் | |
மூன்றாவது பானிபட்போர் | |
நான்காம் பானிபட்போர் |
Question 32 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : கி.பி. 1739ஆம் ஆண்டு நாதிர்ஷா இந்தியாமீது படையெடுத்தார்.
காரணம் (R): நாதிர்ஷா இந்தியாவின் இயற்கை செல்வத்தை கொள்ளையடிக்க நினைத்தார்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 33 |
கி.பி. 1739 ஆம் ஆண்டு நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுக்கும் போது இந்தியாவை ஆட்சி செய்தவர் யார்?
அகமது ஷா | |
முகமது ஷா | |
மராத்தியர்கள் | |
ஜாட்டுகள் |
Question 34 |
ஜாகிர்தார் பதவியில் இருந்து சத்ரபதி என்னும் அரசர் நிலையை அடைந்த மராத்தியர் யார்?
பாலாஜி விஸ்வநாத் | |
சிவாஜி | |
வெங்காஜி | |
ஷாகு |
Question 35 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- தோர்ணா, ரெய்ச்சூர், பரமதி, இந்திரபுரா, புரந்தர கொட்டைகளை சிவாஜி கைப்பற்றினார்.
- செஞ்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். பின்னர் சாந்தாஜி என்பவரை நியமனம் செய்து அப்பகுதிகளை ஆளச் செய்தார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 35 questions to complete.