HistoryOnline Test
மகா ஜனபதங்கள்
மகா ஜனபதங்கள்
Congratulations - you have completed மகா ஜனபதங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1) புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் 16 மகாஜனபதங்கள் மேலோங்கி இருந்தன.
2) இவற்றில் சில பரம்பரை அரசர்களால் ஆளப்பட்டன. வேறு சில தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் குழுக்களால் ஆளப்பட்டன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 2 |
பீகார் மாநிலத்தின் பாட்னாவைச் சுற்றியுள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
அங்கம் | |
மகதம் | |
கோசலம் | |
வஜ்ஜி |
Question 3 |
யாருடைய ஆட்சிக்காலத்தில் மகதப் பேரரசு புகழின் உச்சிக்கு சென்றது?
அஜாத சத்ரு | |
மகாபத்ம நந்தன் | |
சிசுநாகர் | |
பேரரசு |
Question 4 |
முதல் நந்த மன்னர் யார்?
அஜாத சத்ரு | |
மகாபத்ம நந்தன் | |
தனநந்தர் | |
சிசுநாகர் |
Question 5 |
நந்தமரபின் கடைசி அரசர் யார்?
அஜாத சத்ரு | |
மகாபத்ம நந்தன் | |
தனநந்தர் | |
சிசுநாகர் |
Question 6 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- நந்தர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்.
- சாணக்கியர் சந்திரகுப்தரை தட்சசீலத்திற்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்த பின் தனநந்தரை வெற்றிகொண்டு மௌரியப் பேரரரசை நிறுவினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 7 |
அலெக்சாண்டரின் நண்பர் யார்?
சிசுநாகர் | |
தனநந்தர் | |
பேரரசு | |
நியர்சசு |
Question 8 |
சாணக்கியர் யாரிடம் மந்திரியாக இருந்தார்?
பேரரசு | |
தனநந்தர் | |
சிசுநாகர் | |
நியர்சசு |
Question 9 |
நந்த வம்சத்துப் பேரரசர்கள் எந்த மதத்தைப் போற்றினர்?
சமணம் | |
புத்தம் | |
புத்தம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 10 |
சிந்து நதி முதல் தக்காணம் வரையில் பரந்து விரிந்த முதல் இந்தியப் பேரரசாக மகதத்தை உருவாக்கியவர்.
அஜாத சத்ரு | |
மகாபத்ம நந்தன் | |
தனநந்தர் | |
சிசுநாகர் |
Question 11 |
முதல் புத்த சமய மாநாட்டினை கூட்டியவர் யார்?
அஜாத சத்ரு | |
மகாபத்ம நந்தன் | |
தனநந்தர் | |
சிசுநாகர் |
Question 12 |
சிசுநாகர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
நந்த வம்சத்தினர் | |
அரியங்க வம்சத்தினர் | |
மகதப் பேரரசு | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 13 |
மகதத்தின் ஆட்சியை வட இந்தியா முழுவதும் பரப்பியவர் யார்?
சிசுநாகர் | |
மகாபத்ம நந்தன் | |
இருவரும் | |
இருவரும் இல்லை |
Question 14 |
இந்திய – கிரேக்க சிற்பக்கலைகள் இணைந்து உருவானது
காந்தாரக்கலை | |
மடாலயங்கள் | |
விகாரங்கள் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 15 |
அலெக்சாண்டரை எதிர்த்த முதல் இந்திய மன்னர் யார்?
எர்குலசு | |
அம்பி | |
சிசுநாகர் | |
போரசு |
Question 16 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- மகதத்தின் தலைநகராக முதலில் இராஜகிருகம் நகரமும், பின்னர் சிராவஸ்தி என்னும் நகரமும், இறுதியாக பாடலிபுத்திரம் என்னும் நகரமும் இருந்தன.
- அரியங்க வம்சத்தைச் சேர்ந்த பிம்பிசாரர், மிகச்சிறிய அரசாக இருந்த மகதத்தைப் படையெடுப்புகள் மூலமும், திருமண உறவுகள் மூலமும் விரிவுபடுத்தி வலிமையான ஓர் அரசாக மாற்றினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 17 |
அலெக்ஸாண்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
சியா | |
சீனா | |
எகிப்து | |
கிரேக்கம் |
Question 18 |
விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளையும் கைப்பற்றிய நந்த மன்னர் யார்?
அஜாத சத்ரு | |
மகாபத்ம நந்தன் | |
தனநந்தர் | |
சிசுநாகர் |
Question 19 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கயாவிற்கு அருகில் கிரிவ்ராஜாவை தலை நகராகக் கொண்டு ஆர்யங்க மரபு மகதநாட்டை ஆண்டது.
- பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவர் அஜாதசத்ரு.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பிம்பிசாரர் கோசல நாட்டு இளவரசி கோசல தேவியை மணந்து காசியை சீதனமாகப் பெற்றார்.
- மகதப் பேரரசுக்கு அடுத்ததாக நந்த மரபு ஆட்சியை கைப்பற்றியது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.