GeographyOnline Test
பேரிடர்
பேரிடர் ( புவியியல் பகுதி-7 )
Congratulations - you have completed பேரிடர் ( புவியியல் பகுதி-7 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பின்வருவனவற்றுள் இயற்கையான பேரிடர்கள் எது/எவை?
புயல், சூறாவளி, சூறைக்காற்று, பனிப்புயல் | |
நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி, நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, கடற்கோள் | |
கொள்ளைநோய், காலரா | |
இவை அனைத்தும் |
Question 2 |
பின்வருவனவற்றுள் திடீரெனத் தாக்கும் கடும் இடர்கள் எது/எவை?
நீர்வாழ் விளைவுநோய், தொற்றும் நோய்கள் மற்றும் நுண்ணுயிர் விளைவி நோய்கள். | |
வறட்சிகள், பஞ்சம், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, பூச்சிக்கொல்லி தாக்கம் மற்றும் பாலைவனமாதல். | |
நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், அயனமண்டலப் புயல் மற்றும் பனிப்பாறைச் சரிவு. | |
இவை அனைத்தும். |
Question 3 |
பின்வருவனவற்றுள் படிப்படியாக தாக்கும் இடர்கள் எது/எவை?
நீர்வாழ் விளைவுநோய், தொற்றும் நோய்கள் மற்றும் நுண்ணுயிர் விளைவி நோய்கள். | |
வறட்சிகள், பஞ்சம், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, பூச்சிக்கொல்லி தாக்கம் மற்றும் பாலைவனமாதல். | |
நிலநடுக்கம், எரிமலைவெடிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், அயனமண்டலப் புயல் மற்றும் பனிப்பாறைச் சரிவு. | |
இவை அனைத்தும். |
Question 4 |
கும்பகோணம் பள்ளி தீ விபத்து எப்போது நடந்தது?
ஜூலை 26,2004 | |
ஜூலை 16,2006 | |
ஜூலை 16,2004 | |
ஜூன் 16,2004 |
Question 5 |
பேரிடர்களில் அதிக ஆபத்தை தரக்கூடியது எது?
எரிமலை வெடிப்பு | |
நிலநடுக்கங்கள் | |
வெள்ளம் | |
பனிப்பாறைச் சரிவு |
Question 6 |
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் மிக அதிக அபாய நேர்வு மண்டலம் எது?
ஜம்மு, பீகார் | |
காஷ்மீர், பஞ்சாப் | |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | |
டெல்லி |
Question 7 |
ரிக்டர் அளவையில் ---------- என்ற அளவீட்டிற்கு மேல் உள்ள நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானவை.
4.0 | |
4.0 | |
6.0 | |
9.0 |
Question 8 |
கொலம்பியாவில் நெவாடா டெல் ருச் பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
ஏப்ரல் 14,2010 | |
ஜூலை 13,1985
| |
ஜூன் 13,1987 | |
நவம்பர் 13,1985 |
Question 9 |
ஐஸ்லாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
ஏப்ரல் 14,2010 | |
ஜூலை 13,1985
| |
ஜூன் 13,1987 | |
நவம்பர் 13,1985 |
Question 10 |
எரிமலை பரவலைப் பற்றி அறிந்து கொள்ள பயன்படும் கருவி எது?
மில்லிபார் | |
ஐசோபார் | |
அழுத்தமானி | |
சாய்வுமானி |
Question 11 |
நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய ---------அளவை என்ற முறை பயன்படுகிறது.
ரிக்டர் | |
அழுத்தமானி | |
பாரோ மீட்டர் | |
சீஸ்மிக் |
Question 12 |
கடலடியில் கடலோர நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அல்லது கடலடி நிலச்சரிவினால் தோன்றும் மிகப்பெரிய அலைகள் அல்லது உயிர் கொல்லும் அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
பேரிடர் | |
கடற்கோள்கள் | |
பனிப்பாறை வீழ்ச்சி | |
புயல்கள் |
Question 13 |
கடற்கோளின் ஆங்கிலச்சொல் சுனாமி ( Tsunami ) எம்மொழியிலிருந்து வந்தது.
ஜப்பான் | |
லத்தீன் | |
கிரேக்கம் | |
அரேபிய |
Question 14 |
இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு நிறுவப்பட்டுள்ளது.
ஹைதராபாத் | |
கொல்கத்தா | |
மும்பை | |
சென்னை |
Question 15 |
பாறைகள் மற்றும் பாறைத்துகள்கள் கீழ்நோக்கி நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
சுனாமி | |
சேறுவழிதல் | |
நிலநடுக்கங்கள் | |
நிலச்சரிவு |
Question 16 |
பாறைத்துகள்கள் நீருடன் சேர்ந்து நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
சுனாமி | |
சேறுவழிதல் | |
நிலநடுக்கங்கள் | |
நிலச்சரிவு |
Question 17 |
குயுமான் இமாசலப் பகுதியில் காளி ஆற்றின் வடக்கில் மால்பா கிராமத்தில் நிகழ்ந்த பாறைச்சரிவு மால்பா துயரம் எப்போது நிகழ்ந்தது.
ஆகஸ்டு 10,1998 | |
ஆகஸ்டு 7,1998 | |
ஆகஸ்டு 27,1996 | |
ஆகஸ்டு 17,1998 |
Question 18 |
பின்வருவனவற்றுள் நிலச்சரிவுகள் நிகழ காரணம் யாது?
சரிவின் நிலையற்ற தன்மை, கனத்த மழைப் பொழிவு, வெள்ளம். | |
நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், காடுகள் அழிப்பு. | |
முறைகேடான கட்டடிட அமைப்பு நகரமயமாதல், தரமற்று போன கழிவு நீர் குழாய்கள் | |
இவை அனைத்தும் |
Question 19 |
தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்தக் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது.
கடற்கோள்கள் | |
புயல்கள் | |
பனிப்பாறைச் சரிவு | |
எதிர் புயல்காற்று |
Question 20 |
தேசிய வேளாண்மை ஆணையம் எந்த வருடம் துவக்கப்பட்டது.
1974 | |
1976 | |
1978 | |
1980 |
Question 21 |
தீவிர சுழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர் புயல்காற்று | |
புயல்கள் | |
கடற்கோள்கள் | |
சூறைக்காற்றுகள் |
Question 22 |
சூறாவளி முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும்
24 மணி | |
48 மணி | |
60 மணி | |
74 மணி |
Question 23 |
சூறாவளி இரண்டாவது முன்னறிவிப்பு எவ்வளவு நேரத்திற்கு முன் அறிவிக்கப்படும்
24 மணி | |
48 மணி | |
60 மணி | |
74 மணி |
Question 24 |
சுருள் போல் சுழன்று புனல் வடிவ மேகத்தினை உருவாக்குவதால் சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் எவ்வாறு அழைக்கின்றனர்.
சூறைக்காற்றுகள் | |
டுவிஸ்டர் | |
ஜியாய்ட் | |
மேப் |
Question 25 |
மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசாவின் கிழக்கு கடற்கரையோர கிராமங்களை தீவிர சூறைக்காற்றுகள் தாக்கிய நாள்.
மார்ச் 20, 1997 | |
மார்ச் 25, 1998 | |
மார்ச் 31, 1999 | |
மார்ச் 25, 2000 |
Question 26 |
சூறைக்காற்றுகளின் சுழற்சி வேகம் மணிக்கு
64 – 509 கி.மீ | |
84 – 900 கி.மீ | |
64 – 400 கி.மீ | |
14 – 300 கி.மீ |
Question 27 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பேரிடர் மேலாண்மையின் 4 படிநிலைகளில் சரியானவை எவை?
தணிப்பு – எதிர்ச்செயல் - மீட்பு – தயார்நிலை | |
தணிப்பு – தயார்நிலை – எதிர்ச்செயல் - மீட்பு | |
எதிர்ச்செயல் - மீட்பு – தயார்நிலை – தணிப்பு | |
மீட்பு – தயார்நிலை – எதிர்ச்செயல் - தணிப்பு |
Question 28 |
மக்கள் வசிக்காத கடலோரப் பகுதிகளை தாக்குகிற புயல்காற்று.
இடர் | |
பேரிடர் | |
கடற்கோள்கள் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 29 |
புயலால் அதிகமாக பாதிக்கப்படுகின்ற பகுதி எது?
தென்னிந்திய கடற்கரைப் பகுதிகள் | |
வடஇந்திய கடற்கரைப் பகுதிகள் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 30 |
தேசிய வேளாண்மை ஆணையம் வறட்சியை எத்தனை வகையாக பிரித்துள்ளது.
1 | |
2 | |
3 | |
4 |
Question 31 |
கடற்கோள்கள் அலைகள் சுமார் எவ்வளவு உயரத்தைக் கொண்டிருக்கும்.
5 மீட்டர் | |
15 மீட்டர் | |
50 மீட்டர் | |
100 மீட்டர் |
Question 32 |
ஒரு பேரிடர் நிகழ்ச்சிக்கு ஒரு இடரின் ஆதாரமாக உள்ளது எது?
நிலையாற்றல் | |
உள்நிலையாற்றல் | |
கடற்கோள்கள் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 33 |
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் அதிக அபாய நேர்வு மண்டலம் எது?
ராணாப் கட்ச் பகுதிகள் | |
காஷ்மீர், பஞ்சாப் | |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | |
டெல்லி |
Question 34 |
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் குறைவான அபாய நேர்வு மண்டலம் எது?
ராணாப் கட்ச் பகுதிகள் | |
தக்காண பீடபூமி | |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | |
டெல்லி |
Question 35 |
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் மிதமான அபாய நேர்வு மண்டலம் எது?
ராணாப் கட்ச் பகுதிகள் | |
தக்காண பீடபூமி | |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | |
டெல்லி |
Question 36 |
பின்வருவனவற்றுள் அதிர்வலை ஏற்படும் பகுதிகளில் அதிக அபாய நேர்வு மண்டலம் எது?
மத்திய இமயமலைப் பகுதிகள் | |
மேற்கு இமயமலைப் பகுதிகள் | |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் | |
சிந்து கங்கை சமவெளி |
Question 37 |
ஜப்பானிய மொழியிலிருந்து வந்த சுனாமி என்ற சொல்லில் என்பதன் பொருள் என்ன?
துறைமுகம் | |
அலைகள் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 38 |
குஜராத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்பட்டது.
மார்ச் 25, 1998 | |
ஜனவரி 26, 2001 | |
டிசம்பர் 26, 2004 | |
பிப்ரவரி 20, 2005 |
Question 39 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பேரிடர் வகையான பனிப்பாறை சரிவுகள், பனிப்புயல்கள், சூறைக்காற்று (Tornodo) போன்றவை வரையறுக்கப்பட்ட ஒரு பரப்பில் மட்டுமே நிகழ்கிறது.
- வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு, மண் அரிப்பு, புவி வெப்பமயமாதல், புயல் மற்றும் நிலநடுக்கங்கள் போன்ற நிகழ்வின் காரணமாக அதிக உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படும் பொழுது அதனை பேரழிவு (Disaster) என அழைக்கலாம்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 40 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- இடர் என்பதுஒரு இயற்கை நிகழ்வாகும். இடரின் விளைவாக உண்டாகும் செயல் பேரழிவு எனப்படும்.
- ஒரு வாழ்விடப் பரப்பு ஒரு இடரால் தாக்கப்படும்பொழுது அப்பரப்பிலுள்ள அன்றாட வாழ்க்கைத் தொகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இது பேரிடர் எனப்படும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 41 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பேரிடர்கள், இயற்கை பேரிடர்கள்(natural Disaster) மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர் என (Man Made Disaster) வகைப்படுத்தப்படுகின்றன.
- நமது நாட்டில் வறட்சி, வெள்ளப்பெருக்கு புயல் மற்றும் நிலநடுக்கம் ஆகியன முக்கிய பேரிடர்களாகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 42 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பேரிடர் ஆயத்தப்படல் என்பது பேரிடர் தாக்கத்தை குறைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஆகும்.
- நமது நாட்டின் தனித்தல் என்பது நிகழ்விற்கு முன்பும் பின்பும் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 43 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- நில நடுக்கங்கள் எப்பொதும் நிகழும் என்பதை முன்னரே அறிந்து கொள்ள முடியும்.
- நமது நாட்டின் மொத்தப் பரப்பில் சுமார் 50-60% பரப்பு நில அதிர்வலைகளின் தாக்கங்களுக்கு உட்படுகிறது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 44 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): எரிமலை அழிவை ஏற்படுத்தினாலும் இது நன்மைகளையும் கூட செய்கிறது.
- காரணம்®: எரிமலைப் பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களாகவும் மற்றும் இரசாயன பொருட்களை உருவாக்கவும் கற்குழம்பினால் உருவாக்கப்படும் பாறைகள் கட்டடங்கள் மற்றும் சாலைகள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 45 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- சிதைவடைந்த எரிமலை துகள்களினால் மண் வளம் அதிகரிக்கிறது.
- எரிமலையிலிருந்து வெளியேறும் நீரோடை மற்றும் வென்னீர் ஊற்றானது புவி வெப்பசக்தியை (Geo thermal energy) தயாரிக்கப் பயன்படுகின்றது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 46 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சுனாமி அலைகள் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை
- இவை கண்டங்களை நெருங்கும்போது வேகம் குறையும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 47 |
கீழ்க்கண்ட வாக்கியங்களின் கடற்கோள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- கடலோரத்தை தாக்கும் கடற்கோள்கள் அனைத்துமே நிலநடுக்களால் மட்டுமே உருவாகும்
- பல அலைகளைக் கொண்ட கடற்கோள்களின் முதல் அலை மிகப் பெரியதாக அமைவது இல்லை.
- கடற்கோள் மிக குறைவான ஆழம் கொண்ட பகுதியை அடையும்போது அதன் வேகம் குறைந்து உயரம் அதிகரிக்கும்.
- டிசம்பர்26, 2004 ல் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி இந்தியப்பெருங்கடலை கடந்தது.
1, 2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 48 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பனிப்பாறை வீழ்ச்சி தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- இவை உயர் அட்சப் பகுதிகளிலும் மற்றும் உயரமான மலைப்பகுதிகளிலும் ஏற்படுகின்றன.
- நிலநடுக்கங்கள், அதிக மழை, அதிக இரைச்சல், வேகமான பனிச்சறுக்கு விளையாட்டு வெடி வெடிப்பது ஆகிய காரணங்களால் பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்படுகின்றன.
- பனிப்பாறை வீழ்ச்சியின் சக்தியை குறைப்பதன் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.
1,2 மற்றும் 3 | |
3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 |
Question 49 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- இந்தியாவில் பொதுவாக ஏப்ரல்- மே மற்றும் அக்டோம்பர் – டிசம்பர் மாதங்களில் புயகள் தாக்குகின்றன.
- ஏப்ரல்-மே மாதங்களை பின் பருவகாலம் எனவும் அக்டோபர்-டிசம்பர் மாதங்களை முன் பருவகாலம் எனவும் அழைக்கிறோம்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 50 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- 1999 அக்டோம்பர் 29 ல் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழ் அழுத்தத்தினால் ஒடிசாஇல் மாபெரும் புயல் (super cyclone) மணிக்கு 260 கி.மீட்டர்களுக்கு 300 கி. மீட்டர்களுக்கும் மேல் ப்யணித்தது.
- இந்த மாபெரும் புயல் உள்நாட்டுப் பகுதியில் 36 மணி நேரத்தில் 250 கி.மீட்டருக்கு மேல் பயணித்தது.
- இந்தியாவில் ஏற்படுகின்ற மொத்தப் புயல்களில் சுமார் 80% இந்தியாவின் மேற்கு கடலோரத்தை தாக்குகிறது.
1,2 மற்றும் 3 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 51 |
பின்வருவனவற்றுள் காற்று மற்றும் புயல் மண்டலங்களில் சரியான இணை எது/ எவை?
- சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராஜமடம், தனுஷ் கோடி, தெண்டி-மிக தீவிரமாக சூறாவளி காற்று மண்டலங்கள்
- தீவிரமான சூறாவளிக்காற்று – மணிக்கு 69- 117 கி.மீ வேகம்
- புயல் காற்று மணிக்கு 62- 68 கி.மீ வேகம்
- கிழக்கு கடற்கரை பகுதிகள்- அரபிக்கடல்
1,2 மற்றும் 3 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 52 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- வெப்பமண்டலப் புயல்கள் அதிவேக வலுவுடன் காற்றுடன் கனத்த மழையைத் தருகிறது.
- மிக அதிக மழை, மழைப்பொழிவு, புயல், பனி உருவாதல், சுனாமி, அணைக்கட்டுகள் உடைதல் ஆகிய காரணங்களால் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
- ஒரு ஆறு/ சிற்றோடையின் வடிநிலத்திர்குட்பட்ட பரப்பில் மணிக்கு 2.5 செ.மீ மேலாக பொழியும் வேளைகளில் திடீரென வெள்ளம் ஏற்படும்
3 மட்டும் சரி | |
1,2 மட்டும் சரி | |
1,2 மற்றும் 3 சரி | |
2மட்டும் தவறு |
Question 53 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- தென்னிந்தியாவின் பருவ காலங்களில் அட்இக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
- வட கிழக்கு பருவ காலங்களில் மும்பை பகுதிகளில் பொதுவாக வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 54 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- தென்னிந்திய நதிகளைக் காட்டிலும் வட இந்திய நதிகளில் ஒவ்வொரு வருடமும் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
- உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலந்தவறாமல் ஏற்படுகின்றன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 55 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- மேற்கு நோக்கி பாய்கிற மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி ஆறுகள் உள்ள மத்திய இந்திய பகுதிகள், தக்காண பீடபூமி பகுதிகள் வெள்ளப் பெருக்கத்திற்கு சாதமாக உள்ளன.
- வறட்சி என்பது திடீரென நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 56 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- ஒரு பரப்பின் மழைப்பொழிவிற்கும் நீராவி போக்கிற்கும் இடையேயான ஒப்புக் கொள்ளப்பட்ட நெடுங்கால ஈரப்பத மிக்க சராசரியின் விரும்பத்தகாத விலகலே நீர் பற்றாக்குற்இயாகும்.
- வறட்சி என்பது திடீரென நடைபெறுகிற ஒரு நிகழ்வாகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 57 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- ஒரு பரப்பில் சாதாரணமாக பொழிகிற மழையின் அளவைக் காட்டிலும் 50% மேற்பட்டு குறைவாக இருக்குமானால் அப்பரப்பு வானிலை வறட்சி எனப்படும்.
- வானியல் வறட்சி நீடிக்குமானால் அது நீரியல் வறட்சி ஆகும்.
- நீரியல் வறட்சி தொடர்ந்தால் வேளாண்மை வறட்சி ஏற்படுகிறது.
1,3 மட்டும் சரி | |
1,2 மட்டும் சரி | |
2 மற்றும் 3 சரி | |
2 மற்றும் 3 தவறு |
Question 58 |
பின்வருவற்றுள் வறட்சி ஆண்டாக கருத்துவதற்கான காரணிகள் எவை?
- பருவகால மழையளவு 25% குறைவான (அ) அதைவிட மோசமான அளவு
- மழை பற்றாக்குறையால் அந்நாட்டின் மொத்தப் பரப்பில் பாதிக்கப்படும் பரப்பளவு 20% (அ) அதற்கு மேற்பட்ட பரப்பளவு இருந்தால்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 59 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- தமிழ்நாடு தென்மேற்கு பருவகாலத்தில் மட்டும் மழையைப் பெறுகிறது.
- சம்பா, தாளடி, நவரை போன்ற பயிர் சாகுபடி வடகிழக்கு பருவமழையை சார்ந்துள்ளது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 60 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- காவிரி டெல்டாப் பகுதி தென்மேற்கு பருவகாலத்தை முதன்மையாக நம்பியுள்ளது.
- தமிழ்நாடு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 979 மி.மீ மழையை பெறுகிறது.
- தென்மேற்கு பருவகாற்றினால் 48% மும், வடகிழக்கு பருவகாற்றினால் 33% மழையையும் பெறுகிறது
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 3 |
Question 61 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பூமியினுடைய மேலோட்டில் ஏற்படும் அதிர்வே நிலநடுக்கம் ஆகும்.
- புவித்தட்டு நகர்வுகள் நிலப்பிளவுகள் ஆகிய காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுகின்றன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 62 |
தென் காஷ்மீர் பகுதியில் அனந்தநாக் மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு எப்போது ஏற்பட்டது?
மார்ச் 25, 1998 | |
ஜனவரி 26, 2001 | |
டிசம்பர் 26, 2004 | |
பிப்ரவரி 20, 2005 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 62 questions to complete.