HistoryOnline Test
நாயக்கர்கள்
நாயக்கர்கள்
Congratulations - you have completed நாயக்கர்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சியை தோற்றுவித்தவர்கள் யார்?
விஜயநகரப் பேரரசு | |
பாமினி பேரரசு | |
ராசபுத்திரர்கள் | |
விஸ்வநாத நாயக்கர் |
Question 2 |
மதுரை நாயக்கர்களின் முதல் நாயக்கர் யார்?
விஸ்வநாத நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
ராணி மங்கம்மாள் | |
சேவப்ப நாயக்கர் |
Question 3 |
பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
விஸ்வநாத நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
ராணி மங்கம்மாள் | |
சேவப்ப நாயக்கர் |
Question 4 |
பின்வருவனவற்றுள் தவறானது எவை?
பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்த உதவியவர் ஆரியநாதர் ஆவார். | |
பாளையக்காரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ராணுவம்இ காவல் மற்றும் வருவாய் நிர்வாகத்தை மேற்கொண்டாலும்இ வருவாய் பணி முக்கியமானதாக கருதப்பட்டது. | |
மக்கள் காவல் பிச்சை என்ற வரியினை பாளையக்காரர்களுக்கு செலுத்தினர். | |
நாயக்கர்களில் மிக முக்கியமானவர் திருமலை நாயக்கர் ஆவார். |
Question 5 |
திருமலை நாயக்கர் மைசூர் இராணுவத்தை தோற்கடித்த இடம்
மதுரை | |
திண்டுக்கல் | |
வத்தலக்குண்டு | |
ஒசூர் |
Question 6 |
மூக்கறுப்புப் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது
திருமலை நாயக்கர் மற்றும் மைசூர் | |
விஸ்வநாத நாயக்கா மற்றும் மைசூர் | |
திருமலை நாயக்கர் மற்றும் இராணி மங்கம்மாள் | |
சொக்கநாத நாயக்கர் மற்றும் இராணி மங்கம்மாள் |
Question 7 |
தமது தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றிய நாயக்கர் யார்?
விஸ்வநாத நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
இராணி மங்கம்மாள் | |
சேவப்ப நாயக்கர் |
Question 8 |
மாரியம்மன் தெப்பக்குளம், புது மண்டபம் ஆகியவை அமைந்துள்ள இடம்
மதுரை | |
திண்டுக்கல் | |
வத்தலக்குண்டு | |
ஒசூர் |
Question 9 |
திருமலை நாயக்கரால் போற்பட்டவர்
நீலகண்ட தீக்ஷிதர் | |
ஒட்டக்கூத்தர் | |
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி | |
ராஜராஜேஸ்வரர் |
Question 10 |
நீர்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘உய்யக்கொண்டான் கால்வாய்’ கட்டியவர் யார்?
விஸ்வநாத நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
இராணி மங்கம்மாள் | |
ஒட்டக்கூத்தர் |
Question 11 |
கீழ்வரும் கூற்றை காண்க
- இராணி மங்கம்மாள் கிருத்துவ மதப்பரப்புக்கு குழுவினரை தடை செய்தார்.
- இராணி மங்கம்மாள் சாலை போக்குவரத்தைப் பாதுகாப்பனதாக மாற்றி, மரங்களை நட்டு, புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவினார்.
A மட்டும் சரி | |
B மற்றும் சரி | |
இரண்டுமே சரி | |
இரண்டுமே தவறு
|
Question 12 |
மதுரை நாயக்கர்களில் கடைசி அரசர் யார்?
விஸ்வநாத நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
மீனாட்சி | |
விஜயரங்க நாயக்கர் |
Question 13 |
மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு எது?
1763 | |
1736 | |
1740 | |
1750 |
Question 14 |
தஞ்சை நாயக்கர்களின் முதல் நாயக்கர் யார்?
அச்சுதப்ப நாயக்கர் | |
சேவப்ப நாயக்கர் | |
ரகுநாத நாயக்கர் | |
செஞ்சி நாயக்கர் |
Question 15 |
போர்க்சுகீசியர்கள் நாகப்பட்டிணத்தில் குடியேற அனுமதி வழங்கிய நாயக்கர் யார்?
அச்சுதப்ப நாயக்கர் | |
சேவப்ப நாயக்கர் | |
ரகுநாத நாயக்கர் | |
விஜயராகவ நாயக்கர் |
Question 16 |
சிவகங்கா ஏரியை புதப்பித்தவர் யார்?
அச்சுதப்ப நாயக்கர் | |
சேவப்ப நாயக்கர் | |
ரகுநாத நாயக்கர் | |
விஜயராகவ நாயக்கர் |
Question 17 |
பின்வருவனவற்றுள் அச்சுதப்ப நாயக்கரைப் பற்றிய தவறான தகவல் எது?
சேவப்ப நாயக்கரின் மகனான இவர் விஜயநகர பேரரசுடன் போர் புரிந்தார் | |
ஸ்ரீரங்கத்திலுள்ள இரங்கநாத சுவாமிக்கு வைர சிம்மாசனம் வழங்கினார். | |
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலை கட்டி முடித்தார் | |
தலைக்கோட்டை போரில் விஜயநகர பேரரசுக்கு பெரும் உதவி புரிந்தார். |
Question 18 |
ருக்மணி பரிநயம், பாரிஜாதகம், புஷ்பகர்ணம், இராமாயணம் ஆகிய நூல்களை தெலுங்கு மொழியில் எழுதியவர் யார்?
அச்சுதப்ப நாயக்கர் | |
சேவப்ப நாயக்கர் | |
ரகுநாத நாயக்கர் | |
விஜயராகவ நாயக்கர் |
Question 19 |
தஞ்சை நாயக்கர் வம்சத்தின் கடைசி அரசராக கருதப்படுபவர் யார்?
அச்சுதப்ப நாயக்கர் | |
சேவப்ப நாயக்கர் | |
ரகுநாத நாயக்கர் | |
விஜயராகவ நாயக்கர் |
Question 20 |
தஞ்சையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு எது?
1671 | |
1673 | |
1674 | |
1670 |
Question 21 |
செஞ்சியில் நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
விஜயராகவ நாயக்கர் | |
கிருஷ்ணப்ப நாயக்கர் | |
இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் | |
சிவாஜி |
Question 22 |
பின்வருவனவற்றில் இரண்டாம் கிருஷ்ணநாயக்கரைப் பற்றி தவறானது எது?
வெல்லாற்றின் கரையில் கிருஷ்ணப்பட்டினம் என்ற நகரை நிறுவினார். | |
மதசகிப்புத் தன்மை கொண்டவராக இருந்தால் கிறித்துவர்கள் திருச்சபைகளைக் கட்டிக்கொள்ள அனுமதித்தார் | |
சித்தாமூரில் சமணர்களும், திண்டிவனத்தில் சைவ மதத்தினரும் கோவில்களை கட்டிக்கொள்ள அனுமதித்தார் | |
இவருக்கு பிறகு பதவிக்கு வந்தவர்கள் மிகவும் திறமையுள்ளவர்கள். |
Question 23 |
சிவாஜி செஞ்சியை கைப்பற்றிய ஆண்டு
1778 | |
1678 | |
1688 | |
1687 |
Question 24 |
இராஜா தேசிங்கின் தந்தை யார்?
சிவாஜி | |
சொரூப்சிங் | |
சாதக்துல்லாக்கான் | |
நாசிர்கான் |
Question 25 |
பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
- இராஜா தேசிங்கின் மனைவி 'சதி' மேற்கொண்டு உயிர் துறந்ததால் இராணிப்பேட்டை நகரம் உருவாக்கப்பட்டது.
- நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் 'பாளையப்பட்டு முறை ' நடைமுறையில் இருந்தது.
- நாயகர்கள் ஆட்சிக் காலத்தில் வர்ணாஸ்ரம முறை/ சாதிமுறை கடுமையாக காணப்பட்டது.
- நாயக்கர்கள் ஆட்சியில் பேரரசு பல மாநிலங்களாகவும், மண்டலங்களாகவும், சீமைகளாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன.
1 மட்டும் | |
1 , 2 மட்டும் | |
1, 2, 3 | |
1, 2, 3 |
Question 26 |
திருநெல்வேலி கிருஷ்ணபுரம் கோவில், நெல்லையப்பர் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரம் ஆகியவைகள்
இஸ்லாமிய கலை அம்சங்கள் | |
ஐரோப்பிய கலைகள் | |
நாயக்கர்கள் கலை அம்சங்கள் | |
ராஜபுத்திர கலைகள் |
Question 27 |
கீழ்க்காணும் கூற்றை காண்க
- திருமலை நாயக்கர் மகால் இத்தாலிய சிற்பியின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.
- இது திராவிட இஸ்லாமிய, ஐரோப்பிய கலை அம்சங்களை கொண்டுள்ளது.
A மட்டும் சரி | |
B மற்றும் சரி | |
இரண்டுமே சரி | |
இரண்டுமே தவறு |
Question 28 |
தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை கோட்டையை கட்டியவர் யார்?
சேவப்ப நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
ரகுநாத நாயக்கர் | |
விஸ்வநாத நாயக்கர் |
Question 29 |
பொருத்துக
- அருணாச்சலேஸ்வர கோவில் - 1) திருவண்ணாமலை
- விஷ்ணு கோவில் - 2) பரஞ்சோதி
- சிதம்பர புராணம் - 3) திண்டிவனம்
- மெய்ஞ்ஞான விளக்கம் - 4) திருமலை நாயக்கர்
- சிதம்பர பட்டியல் - 5) ஹரிதாசர்
- இருசமய விளக்கம் - 6) திருவேங்கடம்
1 3 4 6 2 5 | |
1 3 5 6 2 4 | |
5 6 1 2 3 4 | |
6 4 3 1 2 5
|
Question 30 |
அருணாச்சலலேஸ்வர ஆலய கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்?
திருமலை நாயக்கர் | |
அச்சுதப்பர் | |
ரகுநாத நாயக்கர் | |
விஸ்வநாத நாயக்கர் |
Question 31 |
உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் யாருடைய காலத்தில் எழுதப்பட்டது
சோழர்கள் | |
நாயக்கர்கள் | |
பல்லவர்கள் | |
சேரர்கள் |
Question 32 |
திருமலை நாயக்கர் மஹால் எங்கு உள்ளது
மதுரை | |
திண்டுக்கல் | |
வத்தலக்குண்டு | |
ஒசூர் |
Question 33 |
மதுரை நாயக்கர்களில் தலைசிறந்த மன்னர் யார்?
விஸ்வநாத நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
ராணி மங்கம்மாள் | |
சேவப்ப நாயக்கர் |
Question 34 |
திருவாங்கூர் அரசர் ரவிவர்மாவைத் தோற்கடித்து அப்பகுயை வசப்படுத்தியவர் யார்?
விஸ்வநாத நாயக்கர் | |
திருமலை நாயக்கர் | |
ராணி மங்கம்மாள் | |
சேவப்ப நாயக்கர் |
Question 35 |
ரகுநாதபயுதயம் என்ற நூலை எழுதியவர் யார்?
அச்சுதப்ப நாயக்கர் | |
சேவப்ப நாயக்கர் | |
ரகுநாத நாயக்கர் | |
விஜயராகவ நாயக்கர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 35 questions to complete.