GeographyOnline Test

தமிழ்நாட்டின் வேளாண்மை

தமிழ்நாட்டின் வேளாண்மை ( புவியியல் பகுதி- 18 )

Congratulations - you have completed தமிழ்நாட்டின் வேளாண்மை ( புவியியல் பகுதி- 18 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வேளாண்மை என்பது.
A
உணவுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்ககாவும் பயிர்களை வளர்ப்பது
B
பயிர் வளர்ப்போடு, பிராணி வளர்ப்பு. மீன், பறவை மற்றும் காடு வளர்ப்பது.
C
வணிகத்திற்காக பயிர் வளர்ப்பது.
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 2
சரியான இணையை காண்க
  1. கால்நடை வளர்த்தல்- பண்ணை வளர்ப்பு
  2. பறவை வளர்த்தல்- கால்நடை வளர்ப்பு
  3. தேனீ வளர்த்தல்- செரிகல்சர்
  4. பூக்கள் வளர்த்தல்- அப்பிகல்சர்
  5. திராட்சை வளர்த்தல்- புளோரிகல்சர்
  6. பட்டுப்புழு வளர்த்தல்- தோட்ட விவசாயம்
  7. பழமரங்கள் வளர்த்தல்- விட்டிகல்சர்
A
1,2, மற்றும் 4
B
2,5, மற்றும் 7
C
3,4, மற்றும் 6
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 3
தவறான இணையை காண்க
A
தேயிலை, காப்பி, ரப்பர்- தோட்டப்பயிர் விவசாயம்
B
காய், கனி, பூக்கள்- சந்தை தோட்டப்பயிர் விவசாயம்
C
பயிர் வளர்ப்புடன், கால்நடை, மீன், தேனீ வளர்ப்பு- கலப்பு விவசாயம்
D
நெல், கரும்பு- புன்செய் பயிர்கள்
Question 4
பின்வருவனவற்றுள் எங்கு சந்தை தோட்டப் பயிர் விவசாயம் அதிகளவில் இல்லை
A
நீலகிரி
B
திருவள்ளூர்
C
காஞ்சிபுரம்
D
வேலூர்
Question 5
கரீப் (KHARIF) பருவம் என்று அழைக்கப்படும் பருவம் எது.
A
சித்திரைப் பட்டம்
B
நவரைப் பருவம்
C
சம்பா
D
முப்பருவம்
Question 6
சரியான இணையை காண்க
A
செம்மண்- கரும்பு
B
வண்டல் மண்- ரப்பர்
C
லேட்டரைட்- பருத்தி
D
கரிசல் மண்- நெல்
Question 7
தமிழ்நாட்டில் எத்தனை சதவீத நிலங்களில் கால்வாய் பாசனமுறை மூலம் பயிர் சாகுபடி நடைப்பெருகிறது
A
17%
B
27%
C
37%
D
5௦%
Question 8
உலகின் மிகப் பழமையான நீர் மேலாண்மை திட்டம் எது?
A
கல்லணை
B
திருமூர்த்தி
C
ஆழியார்
D
மணிமுத்தாறு
Question 9
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியானவை அல்ல.  
A
வடக்கு மற்றும் தெற்கு கோதை மேலடிகள், நதியுண்ணி, கனடியின் கால்வாய், கொடகன் கால்வாய், பாளயன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் மருதூர் கால்வாய் ஆகிய 9 கால்வாய்கள் தாமிரவருணி ஆற்றிலிருந்து பிரிகின்றன.
B
சித்தாற்றிலிருந்து 17 கால்வாய்களும், பச்சையாற்றிலிருந்து 9 கால்வாய்களும் நீர்பாசனத்தை அளிக்கின்றன
C
39202 நீர்பாசன குளங்கள் உள்ள தமிழ்நாட்டில் 19% நிலங்களுக்கு நீர் ஆதாரத்தை அளிக்கின்றன.
D
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக குளங்கள் உள்ளன
Question 10
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீத மக்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
A
36
B
56
C
76
D
86
Question 11
சுமார் 52% விவசாய நிலம் எதனைச் சார்ந்துள்ளது.
A
கால்வாய் பாசனம்
B
குளங்கள்
C
கிணற்றுப் பாசனம்
D
மழை
Question 12
ஆர்டிசியன் நீர்கொள் படுகை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் அதிகமாக உள்ளன
A
கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம்
B
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
C
சிதம்பரம், கடலூர், திருச்சி
D
காவிரி, மற்றும் வைகை படுகைகள்
Question 13
ஜெயா, ஐஆர்.5௦, கிச்சிலி சம்பா, பொன்னி போன்றவை
A
தமிழ்நாட்டில் விளையும் பாரம்பரிய நெற்பயிர் மற்றும் அதி வீரிய விளைச்சல் தரும் நேர்ப்பயிர்கள் ஆகும்.
B
வீரிய விளைச்சல் தரும் நெல் ரகங்கள் ஆகும்
C
நான்கு பருவங்களில் பயிரிடப்படும் நெல் வகைகள் ஆகும்
D
குறைந்த காலத்தில் விளையும் நெற்பயிர்களாகும்
Question 14
தமிழ்நாட்டில் நெல் உர்ப்பத்தியிலும், பரப்பளவிலும் முதன்மையாக விளங்குவது.
A
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்
B
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
C
நாகப்பட்டினம், திருச்சி, கோவை
D
தஞ்சாவூர், ஈரோடு, கடலூர்
Question 15
தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது
A
தஞ்சாவூர்
B
திருச்சி
C
திருவாரூர்
D
ஆடுதுறை
Question 16
தமிழ்நாட்டில் நெல் ஆராயச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
A
தஞ்சாவூர்
B
திருச்சி
C
திருவாரூர்
D
ஆடுதுறை
Question 17
பொருத்துக
  1. சோளம்          சேலம்
  2. கம்பு                திருச்சி
  3. கேழ்வரகு     தூத்துக்குடி
  4. கோரா        கிருஷ்ணகிரி
A
2 3 1 4
B
2 3 4 1
C
1 4 2 3
D
4 2 3 1
Question 18
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
A
சிறு கடலை- கோயம்பத்தூர்
B
துவரை- வேலூர்
C
பச்சைப்பயிர்- தூத்துக்குடி
D
கொள்ளு- சேலம்
Question 19
கரும்பு, புகையிலை, எண்ணெய், வித்துகள், மிளகாய், மஞ்சள் போன்றவைகள்
A
இழைப் பயிர்கள்
B
தோட்டப் பயிர்கள்
C
பணப்பயிர்
D
தோட்டக்கலை பயிர்
Question 20
தமிழகத்தில் கரும்பு அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை?
A
கோவை, கரூர், விழுப்புரம்
B
கடலூர், திருவள்ளூர், கரூர்
C
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்
D
திண்டுக்கல், தேனீ, மதுரை
Question 21
தமிழகத்தில் புகையிலை அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை?
A
கோவை, கரூர், விழுப்புரம்
B
கடலூர், திருவள்ளூர், கரூர்
C
, காஞ்சிபுரம், விழுப்புரம்
D
திண்டுக்கல், தேனீ, மதுரை
Question 22
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
கர்நாடகா
C
தமிழ்நாடு
D
ஆந்திர பிரதேசம்
Question 23
இந்தியாவில் காப்பி அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
கர்நாடகா
C
தமிழ்நாடு
D
ஆந்திர பிரதேசம்
Question 24
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
A
கன்னியாகுமரி
B
திருநெல்வேலி
C
கடலூர்
D
விழுப்புரம்
Question 25
திராட்சை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
A
கிருஷ்ணகிரி
B
ஈரோடு
C
தேனி
D
தருமபுரி
Question 26
தமிழ்நாட்டின் ஆண்டுச் சராசரி உற்பத்தி எவ்வளவு?
A
86.55 மில்லியன் டன்
B
55.86 மில்லியன் டன்
C
58.56 மில்லியன் டன்
D
233 கிராம்
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று (A) தமிழ்நாடு மீன் வளர்ப்பில் நான்காவது மாநிலமாக உள்ளது.
  • காரணம் (R) நீண்ட கடற்கரையும் அகலமான கண்டத்திட்டும் கடல் சார்ந்த மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 28
தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடி துறைமுகம் எது?
A
சென்னை
B
தூத்துக்குடி
C
கன்னியாகுமரி
D
தஞ்சாவூர்
Question 29
தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது
A
கடலூர்
B
சிவகங்கை
C
விருதுநகர்
D
வேலூர்
Question 30
மீனை வளர் மீனோடு வளர் என்ற முழக்க வாசகத்தை பயன்படுத்தி மீன் உற்பத்தியினை ஊக்கப்படுத்துவது எங்கு?
A
பாண்டிச்சேரி
B
காரைக்கால்
C
கடலூர்
D
விருதுநகர்
Question 31
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவை எவை?
  1. தமிழ்நாட்டில் 37௦ ஹெக்டர் பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகள், 63௦௦௦ ஹெக்டர் நதி முகத்துவாரம், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள் உள்ளன
  2. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் சென்னை தரமணியில் உள்ளது
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 32
தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பணப்பயிர் எது?
A
தேயிலை
B
காபி
C
புகையிலை
D
ரப்பர்
Question 33
காப்பி சாகுபடியில் தேசிய அளவில் இரண்டம் நிலையில் உள்ள மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
கர்நாடகா
C
தமிழ்நாடு
D
ஆந்திர பிரதேசம்
Question 34
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
A
ரப்பர்- கன்னியாகுமரி
B
மிளகு- கன்னியாகுமரி, திருநெல்வேலி
C
முந்திரி- கடலூர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 35
தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் எது?
A
கம்பு
B
சோளம்
C
நெல்
D
கரும்பு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!