GeographyOnline Test
தமிழ்நாட்டின் வேளாண்மை
தமிழ்நாட்டின் வேளாண்மை ( புவியியல் பகுதி- 18 )
Congratulations - you have completed தமிழ்நாட்டின் வேளாண்மை ( புவியியல் பகுதி- 18 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வேளாண்மை என்பது.
உணவுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்ககாவும் பயிர்களை வளர்ப்பது | |
பயிர் வளர்ப்போடு, பிராணி வளர்ப்பு. மீன், பறவை மற்றும் காடு வளர்ப்பது. | |
வணிகத்திற்காக பயிர் வளர்ப்பது. | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 2 |
சரியான இணையை காண்க
- கால்நடை வளர்த்தல்- பண்ணை வளர்ப்பு
- பறவை வளர்த்தல்- கால்நடை வளர்ப்பு
- தேனீ வளர்த்தல்- செரிகல்சர்
- பூக்கள் வளர்த்தல்- அப்பிகல்சர்
- திராட்சை வளர்த்தல்- புளோரிகல்சர்
- பட்டுப்புழு வளர்த்தல்- தோட்ட விவசாயம்
- பழமரங்கள் வளர்த்தல்- விட்டிகல்சர்
1,2, மற்றும் 4 | |
2,5, மற்றும் 7 | |
3,4, மற்றும் 6 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 3 |
தவறான இணையை காண்க
தேயிலை, காப்பி, ரப்பர்- தோட்டப்பயிர் விவசாயம் | |
காய், கனி, பூக்கள்- சந்தை தோட்டப்பயிர் விவசாயம் | |
பயிர் வளர்ப்புடன், கால்நடை, மீன், தேனீ வளர்ப்பு- கலப்பு விவசாயம் | |
நெல், கரும்பு- புன்செய் பயிர்கள் |
Question 4 |
பின்வருவனவற்றுள் எங்கு சந்தை தோட்டப் பயிர் விவசாயம் அதிகளவில் இல்லை
நீலகிரி | |
திருவள்ளூர் | |
காஞ்சிபுரம் | |
வேலூர் |
Question 5 |
கரீப் (KHARIF) பருவம் என்று அழைக்கப்படும் பருவம் எது.
சித்திரைப் பட்டம் | |
நவரைப் பருவம் | |
சம்பா | |
முப்பருவம் |
Question 6 |
சரியான இணையை காண்க
செம்மண்- கரும்பு | |
வண்டல் மண்- ரப்பர் | |
லேட்டரைட்- பருத்தி | |
கரிசல் மண்- நெல் |
Question 7 |
தமிழ்நாட்டில் எத்தனை சதவீத நிலங்களில் கால்வாய் பாசனமுறை மூலம் பயிர் சாகுபடி நடைப்பெருகிறது
17% | |
27% | |
37% | |
5௦% |
Question 8 |
உலகின் மிகப் பழமையான நீர் மேலாண்மை திட்டம் எது?
கல்லணை | |
திருமூர்த்தி | |
ஆழியார் | |
மணிமுத்தாறு |
Question 9 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியானவை அல்ல.
வடக்கு மற்றும் தெற்கு கோதை மேலடிகள், நதியுண்ணி, கனடியின் கால்வாய், கொடகன் கால்வாய், பாளயன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் மருதூர் கால்வாய் ஆகிய 9 கால்வாய்கள் தாமிரவருணி ஆற்றிலிருந்து பிரிகின்றன. | |
சித்தாற்றிலிருந்து 17 கால்வாய்களும், பச்சையாற்றிலிருந்து 9 கால்வாய்களும் நீர்பாசனத்தை அளிக்கின்றன | |
39202 நீர்பாசன குளங்கள் உள்ள தமிழ்நாட்டில் 19% நிலங்களுக்கு நீர் ஆதாரத்தை அளிக்கின்றன. | |
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக குளங்கள் உள்ளன |
Question 10 |
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீத மக்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.
36 | |
56 | |
76 | |
86 |
Question 11 |
சுமார் 52% விவசாய நிலம் எதனைச் சார்ந்துள்ளது.
கால்வாய் பாசனம் | |
குளங்கள் | |
கிணற்றுப் பாசனம் | |
மழை |
Question 12 |
ஆர்டிசியன் நீர்கொள் படுகை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் அதிகமாக உள்ளன
கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் | |
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் | |
சிதம்பரம், கடலூர், திருச்சி | |
காவிரி, மற்றும் வைகை படுகைகள் |
Question 13 |
ஜெயா, ஐஆர்.5௦, கிச்சிலி சம்பா, பொன்னி போன்றவை
தமிழ்நாட்டில் விளையும் பாரம்பரிய நெற்பயிர் மற்றும் அதி வீரிய விளைச்சல் தரும் நேர்ப்பயிர்கள் ஆகும். | |
வீரிய விளைச்சல் தரும் நெல் ரகங்கள் ஆகும் | |
நான்கு பருவங்களில் பயிரிடப்படும் நெல் வகைகள் ஆகும் | |
குறைந்த காலத்தில் விளையும் நெற்பயிர்களாகும் |
Question 14 |
தமிழ்நாட்டில் நெல் உர்ப்பத்தியிலும், பரப்பளவிலும் முதன்மையாக விளங்குவது.
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் | |
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் | |
நாகப்பட்டினம், திருச்சி, கோவை | |
தஞ்சாவூர், ஈரோடு, கடலூர் |
Question 15 |
தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது
தஞ்சாவூர் | |
திருச்சி | |
திருவாரூர் | |
ஆடுதுறை |
Question 16 |
தமிழ்நாட்டில் நெல் ஆராயச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
தஞ்சாவூர் | |
திருச்சி | |
திருவாரூர் | |
ஆடுதுறை |
Question 17 |
பொருத்துக
- சோளம் சேலம்
- கம்பு திருச்சி
- கேழ்வரகு தூத்துக்குடி
- கோரா கிருஷ்ணகிரி
2 3 1 4 | |
2 3 4 1 | |
1 4 2 3 | |
4 2 3 1 |
Question 18 |
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
சிறு கடலை- கோயம்பத்தூர் | |
துவரை- வேலூர் | |
பச்சைப்பயிர்- தூத்துக்குடி | |
கொள்ளு- சேலம் |
Question 19 |
கரும்பு, புகையிலை, எண்ணெய், வித்துகள், மிளகாய், மஞ்சள் போன்றவைகள்
இழைப் பயிர்கள் | |
தோட்டப் பயிர்கள் | |
பணப்பயிர் | |
தோட்டக்கலை பயிர் |
Question 20 |
தமிழகத்தில் கரும்பு அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை?
கோவை, கரூர், விழுப்புரம் | |
கடலூர், திருவள்ளூர், கரூர் | |
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் | |
திண்டுக்கல், தேனீ, மதுரை |
Question 21 |
தமிழகத்தில் புகையிலை அதிகமாக சாகுபடி செய்யும் மாவட்டங்கள் யாவை?
கோவை, கரூர், விழுப்புரம் | |
கடலூர், திருவள்ளூர், கரூர் | |
, காஞ்சிபுரம், விழுப்புரம் | |
திண்டுக்கல், தேனீ, மதுரை |
Question 22 |
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் மாநிலம் எது?
அஸ்ஸாம் | |
கர்நாடகா | |
தமிழ்நாடு | |
ஆந்திர பிரதேசம் |
Question 23 |
இந்தியாவில் காப்பி அதிகமாக சாகுபடி செய்யும் மாநிலம் எது?
அஸ்ஸாம் | |
கர்நாடகா | |
தமிழ்நாடு | |
ஆந்திர பிரதேசம் |
Question 24 |
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
கன்னியாகுமரி | |
திருநெல்வேலி | |
கடலூர் | |
விழுப்புரம் |
Question 25 |
திராட்சை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
கிருஷ்ணகிரி | |
ஈரோடு | |
தேனி | |
தருமபுரி |
Question 26 |
தமிழ்நாட்டின் ஆண்டுச் சராசரி உற்பத்தி எவ்வளவு?
86.55 மில்லியன் டன் | |
55.86 மில்லியன் டன் | |
58.56 மில்லியன் டன் | |
233 கிராம் |
Question 27 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) தமிழ்நாடு மீன் வளர்ப்பில் நான்காவது மாநிலமாக உள்ளது.
- காரணம் (R) நீண்ட கடற்கரையும் அகலமான கண்டத்திட்டும் கடல் சார்ந்த மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 28 |
தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடி துறைமுகம் எது?
சென்னை | |
தூத்துக்குடி | |
கன்னியாகுமரி | |
தஞ்சாவூர் |
Question 29 |
தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது
கடலூர் | |
சிவகங்கை | |
விருதுநகர் | |
வேலூர் |
Question 30 |
மீனை வளர் மீனோடு வளர் என்ற முழக்க வாசகத்தை பயன்படுத்தி மீன் உற்பத்தியினை ஊக்கப்படுத்துவது எங்கு?
பாண்டிச்சேரி | |
காரைக்கால் | |
கடலூர் | |
விருதுநகர் |
Question 31 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியானவை எவை?
- தமிழ்நாட்டில் 37௦ ஹெக்டர் பரப்பில் உள்நாட்டு நீர்நிலைகள், 63௦௦௦ ஹெக்டர் நதி முகத்துவாரம், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள் உள்ளன
- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் சென்னை தரமணியில் உள்ளது
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 32 |
தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பணப்பயிர் எது?
தேயிலை | |
காபி | |
புகையிலை | |
ரப்பர் |
Question 33 |
காப்பி சாகுபடியில் தேசிய அளவில் இரண்டம் நிலையில் உள்ள மாநிலம் எது?
அஸ்ஸாம் | |
கர்நாடகா | |
தமிழ்நாடு | |
ஆந்திர பிரதேசம் |
Question 34 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
ரப்பர்- கன்னியாகுமரி | |
மிளகு- கன்னியாகுமரி, திருநெல்வேலி | |
முந்திரி- கடலூர் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 35 |
தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் எது?
கம்பு | |
சோளம் | |
நெல் | |
கரும்பு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 35 questions to complete.
Vigneshsubburaj2003@gmail.com