HistoryOnline Test
தமிழ்நாட்டின் வரலாறு
தமிழ் நாட்டின் வரலாறு
Congratulations - you have completed தமிழ் நாட்டின் வரலாறு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
திப்புசுல்தான் கொல்லப்பட்ட ஆண்டு
1799 | |
1798 | |
1801 | |
1857 |
Question 2 |
முதல் தமிழ் அச்சகம் எங்க தொடங்கப்பட்டது.
தரங்கம்பாடி | |
வேலூர் | |
கல்கத்தா | |
சென்னை |
Question 3 |
வேலூர் புரட்சி நடைபெற்ற போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர்
வில்லியம் பெண்டிங் | |
காட்ஸ் | |
கில்லஸ்பி | |
ஜான் கிராடக் |
Question 4 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது எவை?
- வேலுர் கலகம் _1801
- இரன்டாம் தமிழ் சங்கம் -மதுரை
- முன்றாம் தமிழ் சங்கம் -கபாடபுரம்
- தென்னிந்திய புரட்சி -1806
1, 2 மற்றும் 3 | |
1, 3, மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 5 |
வேலூர் கலகம் ஏற்பட்ட நாள்
ஜீலை 10, 1806 | |
ஜூலை 20, 1806 | |
ஜூலை 12, 1806 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 6 |
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக அமைந்தது எது?
சென்னை சுதேசி சங்கம் | |
தென்னிந்திய புரட்சி | |
சிம்லா மாநாடு | |
பதேக் ஹைதர் |
Question 7 |
திப்புவின் இரண்டாவது மகன்
ஜான் கிராடக் | |
கில்லஸ்பி | |
அக்னியூ | |
பதேக் ஹைதர் |
Question 8 |
திப்புவின் மகள் திருமணம் நடைபெற்றது
ஜீலை 9, 1806 | |
ஜூலை 12, 1906 | |
ஜூலை 20, 1806 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 9 |
வேலூர் கோட்டையை மீட்ட ஆங்கிலேய படைத் தளபதி யார்?
வில்லியம் பெண்டிங் | |
காட்ஸ் | |
கில்லஸ்பி | |
ஜான் கிராடக் |
Question 10 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் வேலூர் புரட்சியின் தோல்விக்கான காரணங்கள் எவை?
- புரட்சியை நடத்த முயறயான தலமை கிடயைாது
- கிளர்ச்சி நன்கு திட்டமிட படவில்லை
- இரானுவவிரர்களுக்கு இந்திய அரசர்களிடம்இருந்து ஆதரவு மற்றும் உதவிகளை பெற முடிய வில்லை
- திப்புவின் பிள்ளைகளுக்கு போதுமான போர் பயிற்ச்சி கிடையாது
1, 2 மற்றும் 3 | |
1, 3, மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 11 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- திப்பு சுல்தான் மரனதிற்கு பிறகு வேலூர் கோட்டயைில் சிறைபடுத்தபட்ட திப்பு சுல்தான் உறவினர்களால் இப்புரட்சி மேற்கொள்ளபட்டது
- இப்புரட்சிக்கு முலகாரனமாக விலங்கிய சிப்பாய்கள் பாழையக்காரர்களின் வழி வந்தவர்கள்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 12 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- தலைமை இரானுவ தளபதியாக இருந்த ஐான் கிராடக் அறிமுக படுத்திய இரானுவ சீர்திருதங்கள் வேலூர் புரட்சிக்கு வித்திட்டது
- செம்மொழியாக உயர்தபட்டுள்ள தமிழ்மொழி தரவரிசையில் ஏட்டாவது ஆகும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 13 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- இந்து விரர்கள் தங்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடா ஏன்றும் முஸ்லிம் விரர்கள் தங்கள் தாடி மீசையை வெட்டி சுத்தமாக வைத்து கொள்ள வேன்டும் ஏன்று ஆங்கிலேயர்கள் புகுத்திய சில கட்டுபாடுகள் வேலூர் கலகத்திற்கு வழி வகுத்தது உத்திரவிடபட்டது
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு ஏதிராக புரட்சியில் ஈடுபட வேன்டும் ஏன்ற இரகசிய திட்டம்.திப்புவின் மைந்தரால் தொடங்கபட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 14 |
தென்னிந்திய புரட்சி தோன்றிய ஆண்டு
1799 | |
1798 | |
1801 | |
1857 |
Question 15 |
ஆங்கிலேயர்களைத் தாக்கி வேலூர் கோட்டையைக் கைப்பற்றிய நாள்?
ஜீலை 10, 1806 | |
ஜூலை 20, 1906 | |
ஜூலை 12, 1806 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 16 |
வேலூர் புரட்சி ஏற்பட்டது
1805 | |
1806 | |
1807 | |
1809 |
Question 17 |
தமிழ்நாட்டின் பொற்காலம் என்று போற்றப்படுகிற காலம்
சேர, சோழர் ஆட்சிக்காலம் | |
சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக்காலம் | |
சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலம் | |
சேர, சோழ, பாண்டியர் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலம் |
Question 18 |
பின்வருவனவற்றுள் வேலூர் புரட்சிக்கான காரணங்கள் எது/ எவை?
- ராணுவத்தில் புகுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் , இந்து சிப்பாய்கள் ,காதணிகள் ,நெற்றியில் சமய குறி இட தடைவிதிக்கப்பட்டது
- முஸ்லிம் தங்கள் தாடி மீசையை வெட்டி குறிப்பிட்ட அளவு வைத்து கொள்ள வேன்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது
- தளபதி அக்னியூ என்பவர் புதிய வகை தலைப்பாகை
- புதிய வகை தலைப்பாகை அணிய மறுத்தால் 900 முதல் 1500 சாட்டையடி தண்டனையாக விதிக்கப்பட்டது
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 19 |
வேலூர் புரட்சியை அடக்கிய ஆங்கிலத் தளபதி யார்?
காட்ஸ் | |
கில்லஸ்பி | |
கில்லஸ்பி | |
வில்லியம் பெண்டிங் |
Question 20 |
திப்புவின் குடும்பத்தினர் எங்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கல்கத்தா | |
இந்தோர் | |
டெல்லி | |
பெங்களுர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.