GeographyOnline Test
தமிழ்நாடு – புவியியல்
தமிழ்நாடு- புவியியல் பகுதி - 14
Congratulations - you have completed தமிழ்நாடு- புவியியல் பகுதி - 14.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- தமிழ்நாடு கிழக்கில் வங்காள விரிகுடாவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் மேற்கில் கேராளவையும் வடக்கில் கர்நாடகம் மற்றும் மகாராட்டியத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
- இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஆறாவது இடத்தையும் பரப்பளவில் 11 ஆவது இடத்தையும் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ்மொழி 1959 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
இவற்றுள் எதுவுமில்லை
|
Question 2 |
தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு
1,30,580 ச.கி.மீ | |
1,30,058 ச.கி.மீ | |
1,35,008 ச.கி.மீ | |
32,10,078 ச.கி.மீ |
Question 3 |
பொருத்துக: (தமிழ்நாடு)
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) சட்டமன்ற தொகுதி 611
- b) மாநிலங்களவை தொகுதி 10
- c) மாநகராட்சிகள் 18
- d) நகரபஞ்சாயத்துகள் 234
4 3 1 2 | |
1 2 3 4 | |
2 1 4 3 | |
4 3 2 1 |
Question 4 |
வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்ற பகுதி எது?
கரிசல் மண் நிறைந்த சமவெளி | |
வண்டல் மண் நிறைந்த சமவெளி | |
மழைப் பகுதி | |
பீடபூமிகள் |
Question 5 |
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்கள் எத்தனை
12 | |
13 | |
14 | |
15 |
Question 6 |
தமிழ்நாட்டின் பரப்பெல்லை?
8° 05´வ- 13° 09´வ. அட்சம் மற்றும் 76° 15´கி- 80°.கி தீர்க்கம். | |
8° 05´தெ- 13° 09´தெ. அட்சம் மற்றும் 76° 15´மே- 80° 20´ தீர்க்கம் | |
8° 02´வ- 12° 08´வ. அட்சம் மற்றும் 72° 14´கி- 82° 10´.கி தீர்க்கம். | |
8° வ- 13° வ. அட்சம் மற்றும் 76° கி- 80°.கி தீர்க்கம். |
Question 7 |
தமிழ்நாட்டின் பொற்காலம்
சேர சோழர்கள் காலம் | |
சோழ பாண்டியர் காலம் | |
பாண்டியர் பல்லவ காலம் | |
சேர,சோழ,பாண்டியர்,பல்லவர் காலம் |
Question 8 |
டச்சிக்கரர்களின் முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்ட இடம் எது?
சூரத் | |
தரங்கம்பாடி | |
நாகூர் | |
கோழிக்கோடு |
Question 9 |
இந்தியாவின் தென் எல்லை இந்திரா முனை அமைந்துள்ள கடல் எது?
வங்காளவிரிகுட | |
அரபிக்கடல் | |
இந்தியப்பெருங்கடல் | |
கன்னியாகுமரி |
Question 10 |
திருவள்ளுவரை தெய்வப்புலவர் எனப் போற்றப்படுவதற்கு காரணம்
அவர் எந்த மதத்தையும் சாராதவர். | |
தன்னுடைய படைப்பில் தனிப்பட்ட நாட்டையோ, மதத்தையோ, மக்களையோ குறிப்பிடவில்லை. | |
தெய்வ வழிபாடு கொண்டு திருக்குறளை இயற்றினார் | |
மதத்தினையும், கடவுள் வழிபாட்டையும் மேம்படுத்தி கூறியுள்ளார். |
Question 11 |
பொருத்துக;
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) முதல் சங்கம் இலக்கண காப்பியம்
- b) இரண்டாம் சங்கம் தென்மதுரை
- c) மூன்றாம் சங்கம் கபாடபுரம்
- d) சிலப்பதிகாரம் மதுரை
2 3 4 1 | |
2 3 1 4 | |
1 2 3 4 | |
3 1 2 4 |
Question 12 |
தவறான இணையைக் காண்க
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை- மரகதப்புறா | |
தமிழ்நாட்டின் மாநில மரம் – பனைமரம் | |
தமிழ்நாட்டின் மாநில விலங்கு- புலி | |
தமிழ்நாட்டின் மாநிலப் பூ _ செங்காந்தள் |
Question 13 |
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை?
12618 | |
158 | |
152 | |
32 |
Question 14 |
தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் எத்தனை?
18 | |
39 | |
234 | |
32 |
Question 15 |
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் எத்தனை?
18 | |
39 | |
234 | |
32 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 15 questions to complete.