HistoryOnline Test
தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி
தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி
Congratulations - you have completed தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
சொக்கநாத நாயக்கர் | |
அழகிரி | |
செங்கமலதாஸ் | |
வெங்காஜி |
Question 2 |
மராத்தியர்கள் தஞ்சாவூரை ஆட்சி செய்த காலம்
1676-1856 | |
1776-1856 | |
1830-1856 | |
1766-1856 |
Question 3 |
எக்கோஜி என்று அழைக்கபட்டவர் யார்?
வெங்கோஜி | |
சாந்தாஜி | |
சிவாஜி | |
இரண்டாம் ஷாஜி |
Question 4 |
பின்வருவனவற்றில் தவறானது எது?
இரண்டாம் ஷாஜி கிறித்துவர்களுக்கு எதிராக செயல்பட்டார். | |
இரண்டாம் சரபோஜியின் மகன் இரண்டாம் சிவாஜி 1799 ஆம் ஆண்டு தஞ்சாவூரின் ஈம்சி பொறுப்பேற்றார். | |
இரண்டாம் சரபோஜி துல்ஜாஜியின் தத்துப்பிள்ளையாவார். | |
தஞ்சாவூர் 1858 ஆம் ஆண்டு நாடு இழக்கும் கொள்கையின்படி ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது |
Question 5 |
ராம்பத்ர தீட்சிதர், பாஸ்கர தீட்சீதர் போன்றோர்
அரேபிய கவிஞர்கள் | |
சமஸ்கிருத கவிஞர்கள் | |
ஆங்கில கவிஞர்கள் | |
கன்னட கவிஞர்கள் |
Question 6 |
ஆந்திர காளிதாசர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
ஆளுரிக் குப்பனா | |
ராம்பத்ர தீட்சிதர் | |
பாஸ்கர தீட்சிதர் | |
துல்ஜாஜி |
Question 7 |
தென்னிந்தியாவில் மிகப்பெரிய நூலகமான தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நிறுவியவர் யார்?
இரண்டாம் ஷாஜி | |
இரண்டாம் சரபோஜி | |
இரண்டாம் சிவாஜி | |
துல்ஜாஜி |
Question 8 |
கி.பி. 1792 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் ஆற்காட்டு நவாப்போடு செய்து கொண்ட உடன்படிக்கையின் முக்கியத்துவம் என்ன?
ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களின்; பிரதிநிதியாக செயல்பட்டார். | |
ஆற்காடு நவாப் மொகலாயர்களின் பிரதிநிதியாக செயல்பட்டார். | |
பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. | |
பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை மொகலாயர்கள் பெற்றனர். |
Question 9 |
வீரபாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் எது?
அக்டோபர் 2, 1799 | |
நவம்பர் 16, 1799 | |
அக்டோபர் 16, 1799 | |
நவம்பர் 16, 1788 |
Question 10 |
தென்னிந்தியப் புரட்சி நடைபெற்ற ஆண்டு எது?
1800-1801 | |
1802-1803 | |
1799-1800 | |
1803-1804 |
Question 11 |
சிவகங்கையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன் | |
மருதுபாண்டியர் | |
அக்னிவ் | |
ஊமைத்துரை |
Question 12 |
மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட நாள்
அக்டோபர் 24, 1801 | |
அக்டோபர் 10, 1880 | |
அக்டோபர் 5, 1801 | |
அக்டோபர் 28, 1887 |
Question 13 |
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மன்னர் யார்?
கட்டபொம்மன் | |
சேதுபதி | |
ஊமைத்துறை | |
இரண்டாம் சரபோஜி |
Question 14 |
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
கயத்தாறு | |
சிவகங்கை | |
காளையர்கோயில் | |
புதுக்கோட்டை |
Question 15 |
துல்ஜாஜி ஆதரித்த தெலுங்கு புலவர் யார்?
பாஸ்கர தீட்சிதர் | |
ராம்பத்ர தீட்சிதர் | |
அளுரிக் குப்பண்ணா | |
இரண்டாம் சரபோஜி |
Question 16 |
சிவகங்கைச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
சின்ன மருது | |
ஊமைத்துரை | |
முத்து வடுகநாத தேவர் | |
புலித்தேவர் |
Question 17 |
ஊமைத்துரை கழுவேற்றப்பட்ட நாள்
அக்டோபர் 24, 1801 | |
நவம்பர் 16, 1801 | |
அக்டோபர் 5, 1801 | |
அக்டோபர் 16, 1799 |
Question 18 |
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்டவர் யார்?
ஜாக்சன் | |
யூசப்க்கான் | |
கேப்டன் கேம்பல் | |
பானர்மேன் |
Question 19 |
கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் யார்?
விஜயரகுநாத தொண்டைமான் | |
ஊமைத்துரை | |
ஜெக்கம்மாள் | |
புலித்தேவர் |
Question 20 |
சிவகங்கை என்ற சுதந்திர அரசு யாருடைய காலத்தில் தோன்றியது
வெங்கோஜி | |
முதலாம் சரபோஜி | |
சிவாஜி | |
இரண்டாம் ஷாஜி |
Question 21 |
தஞ்சை சிற்றரசை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்?
இரண்டாம் ஷாஜி | |
இரண்டாம் சரபோஜி | |
இரண்டாம் சிவாஜி | |
துல்ஜாஜி |
Question 22 |
தஞ்சை மராத்திய அரசின் கடைசி அரசர் யார்?
இரண்டாம் ஷாஜி | |
இரண்டாம் சரபோஜி | |
இரண்டாம் சிவாஜி | |
துல்ஜாஜி |
Question 23 |
துல்ஜாஜி தஞ்சாவூரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற ஆண்டு
கி.பி. 1736 | |
கி.பி. 1760 | |
கி.பி. 1863 | |
கி.பி. 1763 |
Question 24 |
நாடு இழக்கும் கொள்கையின்படி தஞ்சாவூர் ஆங்கிலேயப் பேரரசுடன் இணைக்கப்பட்ட ஆண்டு
1799 | |
1855 | |
1856 | |
1858 |
Question 25 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்கள் தோன்றினர்.
- பாளையம் என்பது ராணுவ சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட நிலப்பகுதி.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 26 |
தஞ்சைசைய ஆண்ட மராட்டிய முதல் அரசர் யார்?
இரண்டாம் சரபோஜி | |
வெங்கோஜி | |
துல்ஜாஜி | |
முதலாம் சரபோஜி |
Question 27 |
தஞ்சாவூரில் அச்சுக் கூடத்தை நிறுவிய மராட்டிய அரசர் யார்?
இரண்டாம் சரபோஜி | |
வெங்கோஜி | |
துல்ஜாஜி | |
முதலாம் சரபோஜி |
Question 28 |
துல்ஜாஜியின் தத்துப் பிள்ளiயான இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது அவருக்கு பாதுகாப்பாளராக இருந்தவர் யார்?
வெல்லெஸ்லி | |
துல்ஜாஜி | |
ஆற்காடு நவாப் | |
அமர்சிங் |
Question 29 |
ஷாஜி மன்னரின் அரண்மனையில் இருந்த தெலுங்கு புலவர் யார்?
சுவாமிநாத தேசிகர் | |
அருணாச்சல கவிராயர் | |
வைதியநாத தேசிகன் | |
ராமபத்ரா |
Question 30 |
இரண்டாம் சரபோஜியினுடைய கற்சிற்பம் எங்கு உள்ளது
திருவிடை மருதூர் ஆலயம் | |
சரஸ்வதி மஹால் | |
பிரகதீஸ்வரர் கோவில் | |
வைத்தியநாத கோவில் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 30 questions to complete.