HistoryOnline Test
தக்காணம்
தக்காணம்
Congratulations - you have completed தக்காணம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தக்காணத்தை ஆண்ட சாளுக்கியர்களின் காலம்
கி.பி. 6 – 10 நூற்றாண்டுகள் | |
கி.பி. 6 – 14 நூற்றாண்டுகள் | |
கி.பி. 6 – 12 நூற்றாண்டுகள் | |
கி.பி. 6 – 8 நூற்றாண்டுகள் |
Question 2 |
முற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது?
பதாமி | |
பிஜப்பூர் | |
வாதாபி | |
வெங்கி |
Question 3 |
வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர் யார்?
இரண்டாம் புலிகேசி | |
மாளவர்கள் | |
முதலாம் புலிகேசி | |
கங்கர் |
Question 4 |
சாளுக்கிய அரசர்களில் மிகச் சிறந்த அரசர் யார்?
இரண்டாம் புலிகேசி | |
மாளவர்கள் | |
முதலாம் புலிகேசி | |
கங்கர் |
Question 5 |
ஹொய்சாளர்கள் எந்த இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு தந்தனர்?
தெலுங்கு | |
கன்னடம் | |
வங்காளம் | |
பஞ்சாபி |
Question 6 |
பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது?
வாதாபி | |
பதாமி | |
வெங்கி | |
பிஜப்பூர் |
Question 7 |
பிற்கால மேலை சாளுக்கியர்கள் ஆண்ட பகுதி எது?
வாதாபி | |
பதாமி | |
வெங்கி | |
பிஜப்பூர் |
Question 8 |
இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் யார்?
ரத்தோர் | |
தந்திதுர்கள் | |
இரண்டாம் கீர்ததிவர்மன் | |
மால்கெட் |
Question 9 |
கீழைச் சாளுக்கியர் மரபை தொடங்கி வைத்தவர் யார்?
காகதீயர்கள் | |
விக்கிரமாதித்யன் | |
விஷ்ணுவர்த்தன் | |
தைலப்பா |
Question 10 |
பொருத்துக:
கீழைச்சாளுக்கியர் - 1) கல்யாணி
மேலைச்சாளுக்கியர் - 2) வாராங்கள்
யாதவர்கள் - 3) வெங்கி
காகதீயர் - 4) துவாரம்
ஹாய்சாலர் - 5) தேவகிரி
3 1 4 5 2 | |
3 2 5 1 4 | |
3 1 2 4 5 | |
3 1 5 2 4 |
Question 11 |
சோழர்களுடன் திருமண உறவுகள் வைத்திருந்த சாளுக்கிய மரபு எது?
முற்கால மேலை சாளுக்கியர்கள் | |
கீழைச் சாளுக்கியர்கள் | |
பிற்காலச் மேலை சாளுக்கியர்கள் | |
ஷெ ய்சாளர் |
Question 12 |
கீழைச் சாளுக்கிய மரபின் கடைசி மன்னர் யார்?
விஷ்ணுவர்த்தன் | |
இரண்டாம் புலிகேசி | |
குலோத்துங்க சோழன் | |
முதலாம் புலிகேசி |
Question 13 |
சாளுக்கிய மன்னர்கள் போற்றி வளர்த்த மதம் எது?
இந்து | |
இசுலாம் | |
சமணம் | |
புத்தம் |
Question 14 |
இந்திய கோயில் கட்டடக்கலையின் தொட்டில் என அழைக்கப்படுவது
விருபாக்ஷர் ஆலயம் | |
கைலாசநாதர் கோயில் | |
ஐஹோலே | |
குகைக் கோயில்கள் |
Question 15 |
ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்த இரவிகீர்த்தி யாரிடம் அவைப்புலவராக இருந்தார்
விஷ்ணுவர்த்தன் | |
இரண்டாம் புலிகேசி | |
குலோத்துங்க சோழன் | |
முதலாம் புலிகேசி |
Question 16 |
இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது?
தெலுங்கு | |
கன்னடம் | |
வங்காளம் | |
பஞ்சாபி |
Question 17 |
சரியான விடையை தேர்ந்தெடுக?
- இரண்டாம் கீர்த்திவர்மனிடம் இராட்டிர அலுவலராக தந்திதுர்கர் பணியாற்றினார்.
- தந்திதுர்கர் கி.பி.750ல் காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டு பல்லவமல்லனுடன் திருமண ஒப்பந்தம் செய்துகொண்டார்.
- கி.பி. 753ல் தந்திதுர்கள் மேலைச்சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து தக்காணப் பகுதியில் அரசினை ஏற்படுத்தினார்.
- இராட்டிரகூடப் பேரரசின் தலைநகராக விளங்கியது மால்கெட்.
- இராட்டிரகூடர்களின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
- எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக்கோயிலை உருவாக்கியவர் தந்திதுர்கள் ஆவார்.
I, II மட்டும் | |
III, IV மட்டும் | |
I, II, V மட்டும் | |
III, V, VI மட்டும் |
Question 18 |
மாளவப் பகுதியை தம்முடன் இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தண்டிவர்மனை வென்றவர் யார்?
கோவிந்தன் | |
துருவன் | |
பீமா | |
மூன்றாம் கோவிந்தன் |
Question 19 |
யாருடைய காலத்தில் இராட்டிரகூட நாடு புகழின் உச்சத்தை அடைந்தது?
கோவிந்தன் | |
துருவன் | |
பீமா | |
மூன்றாம் கோவிந்தன் |
Question 20 |
தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சாவூரைக் கைபற்றி, இராமேஸ்வரம் வரை வந்தவர் யார்?
முதலாம் கிருஷ்ணன் | |
மூன்றாம் கோவிந்தன் | |
மூன்றாம் கிருஷ்ணன் | |
கர்கா |
Question 21 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
கூற்று (A): சாளுக்கிய அரசர் இரண்டாம் தைலப்பா இராட்டிரகூட அரசன் இரண்டாம் கர்காவை தோற்கடித்ததின் விளைவாக இராட்டிரகூடப் பேரரசு முடிவுக்கு வந்தது.
காரணம் (R) : இராட்டிரகூடர்களின் கடைசி அரசர் இரண்டாம் கர்கா ஆவர்.
(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம். | |
(A)மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல | |
(A)சரி ஆனால் (R) தவறு | |
(A)தவறு ஆனால் (R) சரி |
Question 22 |
இராட்டிரகூட அரசர்களில் வட இந்தியா மீது படையெடுக்காத அரசன் யார்?
அமோகவர்ஷன் | |
துருவன் | |
மூன்றாம் கோவிந்தன் | |
மூன்றாம் இந்திரன் |
Question 23 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
- எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலை காட்டியவர் முதலாம் கிருஷ்ணன் ஆவார்.
- எலிபண்டா குகைக்கோயில் மும்பைக்கு அருகில் உள்ளது.
- அமோகவர்ஷன் கவிராச மார்க்கம் என்ற இலக்கியத்தை உருது மொழியில் படைத்தார்.
- பார்சுவ உதயம் என்ற நூலின் ஆசிரியர் ஜினசேனர் ஆவார்.
A மட்டும் சரி | |
B மற்றும் C சரி | |
A,B,D சரி C தவறு | |
A,B,D தவறு C சரி |
Question 24 |
கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் ஹொய்சாளர்கள் ஆண்ட பகுதி எது?
மைசூர் | |
துவாரசமுத்திரம் | |
கோசவீர் | |
பேளுர் |
Question 25 |
ஹொய்சாள மரபில் குறிப்பிடத்தக்க அரசராக கருதப்பட்டவர் யார்?
முதலாம் வினியாதித்தன் | |
விஷ்ணுவர்தனர் | |
முதலாம் கிருஷ்ணர் | |
மூன்றாம் கோவிந்தன் |
Question 26 |
மாறவர்மன் சுந்தரபாண்டியனைத் தோற்கடித்து சோழநாட்டுப் பகுதிகளை மூன்றாம் இராசராசனுக்கு மீட்டுக்கொடுத்த ஹொய்சாள அரசர் யார்?
இரண்டாம் வீரபல்லாளா | |
ஐந்தாம் பில்லாமா | |
இரண்டாம் நரசிம்மன் | |
மூன்றாம் பல்லாளா |
Question 27 |
ஹொய்சாள மரபின் பிற்கால மன்னர்களில் சிறந்தவர் யார்?
இரண்டாம் வீரபல்லாளா | |
ஐந்தாம் பில்லாமா | |
இரண்டாம் நரசிம்மன் | |
மூன்றாம் பல்லாளா |
Question 28 |
கி.பி.1310ல் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டவர். கி.பி. 1342ல் மதுரை சுல்தானிடம் தோற்று ஹொய்சாள பேரரசு முடிவுர வித்திட்டவர் யார்?
இரண்டாம் வீரபல்லாளா | |
ஐந்தாம் பில்லாமா | |
இரண்டாம் நரசிம்மன் | |
மூன்றாம் பல்லாளா |
Question 29 |
ஹொய்சாளப் பேரரசின் கடைசி அரசர் யார்?
மூன்றாம் பில்லாளா | |
நான்காம் பல்லாளா | |
இரண்டாம் நரசிம்மன் | |
இரண்டாம் வீரபல்லாளா |
Question 30 |
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
முதலாம் விளியாதித்தன் - கி.பி. 1006 – 1022. | |
இரண்டாம் வீரபல்லாளா – கி.பி. 1173 – 1220. | |
இரண்டாம் நரசிம்மன் - கி.பி. 1120 – 1235. | |
மூன்றாம் பல்லாளா – கி.பி. 1342 – 1345. |
Question 31 |
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
- மைசூர் அரசு அமைவதற்கு ஹொய்சாளர்கள் வழியமைத்தனர்.
- ஹொய்சாளர்கள் துவாரசமுத்திரம், பேளூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கோயில்களில் இராமாயணம், மஹாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- ஹொய்சாளர்கள் கன்னட மற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்களின் வளர்ச்சிக்கு ஆடிகோலியவர்கள் ஆவர்.
- நியச்சந்திர, கண்டி, ராகவங்கர், நேமிச்சந்திரன் ஆகியோர் ஹொய்சாளர்களின் காலத்தில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதிகள் ஆவர்.
I மட்டும் | |
I, II மட்டும் | |
III மட்டும் | |
III, IV மட்டும் |
Question 32 |
கல்யாணியை ஆட்சி செய்த மேலைச்சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர் யார்?
ஹொய்சாளர்கள் | |
காகதீயர் | |
A மற்றும் B | |
இவற்றும் எதுவுமில்லை |
Question 33 |
வாரங்கலை ஆண்ட காகதீயாகளின் தலைநகரம் எது?
சோசவீர் | |
அனுமகொண்டா | |
மால்கெட் | |
தேவகிரி |
Question 34 |
தலைநகரத்தை அனுமகொண்டாவிலிருந்து வாரங்கலுக்கு மாற்றிய காகதீய அரசர் யார்?
இரண்டாம் புரோலா | |
முதலாம் பிரதாபருத்ரன் | |
கணபதி | |
ருத்ராம்பாள் |
Question 35 |
சோழர்களிடமிருந்து காஞ்சிபுரம் பகுதியை வென்று, கலிங்கம் மற்றும் மேற்கு ஆந்திரம் மீது படையெடுத்த காகதீய அரசர் யார்?
இரண்டாம் புரோலா | |
முதலாம் பிரதாபருத்ரன் | |
கணபதி | |
கணபதி |
Question 36 |
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
- காகதீய அரசி ருத்ராம்பாள் ஆட்சியில் நாடானது, வளமும் அமையும் பெற்று விளங்கியது,
- பிரதாபருத்ரன் காலத்தில் மாலிக்கபூர் கி.பி. 1309ல் வாரங்கல் மீது படையெடுத்தார்.
- கியாசுதீன் மகன் உலூக்கான், கி.பி. 1323ல் வாரங்கலை தாக்கி பிரதாபருத்ரனை சிறைபிடித்தார்.
- காகதீய அரசின் கடைசி அரசர் வினயகத்தேவன். இவர் பாமினி சுல்தான் முதலாம் முகபாதுஷா என்பவரை கொன்றார்.
I, II மட்டும் | |
II, III மட்டும் | |
II மட்டும் | |
IV மட்டும் |
Question 37 |
முகமதுபின் துக்ளக் வாரங்கலை கைப்பற்றிய வருடம்
கி.பி. 1632 | |
கி.பி. 1623 | |
கி.பி. 1362 | |
கி.பி. 1327 |
Question 38 |
ஆயிரம் தூண் ஆலயம் கட்டியவர்கள் யார்?
யாதவர்கள் | |
ஹொய்சாளர்கள் | |
காகதீயர் | |
இராட்டிரகூடர்கள் |
Question 39 |
கி.பி. 12-14ம் நூற்றாண்டுகளில் தேவகிரியை ஆண்டவர்கள் யார்?
யாதவர்கள் | |
ஹொய்சாளர்கள் | |
காகதீயர் | |
இராட்டிரகூடர்கள் |
Question 40 |
பின்வருவற்றுள் யாதவர்களைப் பற்றிய தவறான தகவல் எது?
யாதவர்கள் தங்களை விஷ்ணு பகவானின் வழிவந்தோர் எனக் கூறினர் | |
நாசிக் முதல் தௌதலதாபாத் வரையில் உள்ள செஸ்னா பகுதியை ஆட்சி செய்ததால் செவுனர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். | |
இவர்களின் முன்னோர்கள் இராட்டிரகூடர்களிடமும் பிற்கால மேலைச்சாளுக்கியர்களிடமு; குறுநில அரசர்களாக இருந்தவர்கள். | |
யாதவர் மரபின் மிகச்சிறந்த மன்னராக கருதப்படுபவர் சிங்கனா ஆவார். |
Question 41 |
பின்வருவனவற்றுள் தவாறான இணையைக் காண்க.
ஐந்தாம் பில்லம்மா – கி.பி. 1175 – 1190 | |
இரண்டாம் வீரபல்லாளன் - கி.பி 1173 – 1220 | |
ஜெய்திர பாலா - கி.பி. 1191 – 1210 | |
சிகனா – கி.பி. 1247 - 1253 |
Question 42 |
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
- காகதீய அரசர் மகாதேவனையும், ஹொய்சாள மன்னன் இரண்டாம் வீரபல்லாளனையும் தோற்கடித்து, கிருஷ்ணா ஆற்றினைக்கடந்து தனது ஏழையை விரிவுபடுத்தியது சிங்கனா மகாராஷ்டிரா மீது பலமுறை படையெடுத்தார்.
- சிகனா கோலாப்பூரை வென்று தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
- சிகனாவை அடுத்து அவரது மகன் கிருஷ்ணா ஆட்சிக்கு வந்தார்.
- கிருஷ்ணாவின் சகோதரன் மகாதேவா வடகொங்கண் பகுதியை தனது நாட்டுடன் இணைத்து சில்ஹாரா ஆட்சியை முடிவுறச் செய்தார்.
- யாதவ மரபின் இறுதி மன்னர் சங்கரத்தேவர் ஆவார்.
I மட்டும் | |
II, III மட்டும் | |
II, IV மட்டும் | |
I, III, V மட்டும் |
Question 43 |
தேவகிரி கோட்டையினை கட்டியவர்கள் யார்?
காகதீயர்கள் | |
ஹொய்சாளர்கள் | |
யாதவர்கள் | |
கில்ஜிகள் |
Question 44 |
இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் படையெடுப்பை எதிர்த்து வெற்றிபெற்ற ஆண்டு
கி.பி. 637 | |
கி.பி. 673 | |
கி.பி. 763 | |
கி.பி. 679 |
Question 45 |
வாதாபி கொண்டான் எனப் புகழப்பட்டவர் யார்?
முதலாம் நரசிம்ம வர்மன் | |
முதலாம் பிரதாபருத்ரன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் புலிகேசி |
Question 46 |
வினயகதேவன் யாரால் கொல்லப்பட்டார்.
பிரதாபருத்ரன் | |
ஐந்தாம் பில்லம்மா | |
முகமதுபின் துக்ளக் | |
முதலாம் முகமதுஷா |
Question 47 |
இராட்டிரகூடர்களில் மிகச் சிறந்த மன்னர் யார்?
அமோகவர்ஷன் | |
முதலாம் கிருஷ்ணர் | |
இரண்டாம் கர்கா | |
மூன்றாம் கோவிந்தர் |
Question 48 |
அமோகவர்ஷன் யாரை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றினார்.
சாளுக்கியர்கள் | |
பல்லவர்கள் | |
இராட்டிரகூடர்கள் | |
ஹொய்சாளர்கள் |
Question 49 |
ஹர்சர் வட இந்தியாவை ஆண்டபோது தமிழகத்திலுள்ள தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் யார்?
பல்லவர்கள் | |
சாளுக்கியர்கள் | |
இராட்டிரகூடர்கள் | |
ஹொய்சாளர்கள் |
Question 50 |
விருபாக்ட்ஷி கோயிலவ் கட்டியவர்கள் யார்?
இராட்டிரகூடர்கள் | |
ஹொய்சாளர்கள் | |
யாதவர்கள் | |
சாளுக்கியர்கள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.