டெல்லி சுல்தான்கள் Online Test 7th Social Science Lesson 2 Questions in Tamil
டெல்லி சுல்தான்கள் Online Test 7th Social Science Lesson 2 Questions in Tamil
Question 1 |
வடஇந்தியாவைக் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்களின் வெற்றிக்கு காரணம்?
மூர்க்கக்குணம் | |
இந்திய அரசர்களின் இயலாமை | |
இந்தியர்கள் தங்களிடையே ஒருவர்மேலொருவர் கொண்டிருந்த அவநம்பிக்கை | |
இவை அனைத்தும் |
Question 2 |
இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?
முகமது கோரி | |
அகமதுஷா அப்தாலி | |
நாதிர்ஷா | |
பாபர் |
Question 3 |
பின்வருபவர்களுள் அடிமை வம்ச அரசர்/அரசர்கள்?
குத்புதீன் ஐபெக் | |
இல்துமிஷ் | |
கியாசுதீன் பால்பன் | |
இவை அனைத்தும் |
Question 4 |
குத்புதீன் எந்த நகரை தலைநகராகக்கொண்டு ஆட்சியை தொடங்கினார்?
டெல்லி | |
கான்பூர் | |
லாகூர் | |
காபூல் |
Question 5 |
கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபெக் யாரிடம் ஒப்படைத்தார்?
இல்துக்மிஷ் | |
ஆரம்ஷா | |
ஆரம்ஷா | |
கைகுபாத் |
Question 6 |
இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுவது எது?
குவ்வத்-உல்- இஸ்லாம் மஸ்ஜித் | |
முத்து மசூதி | |
மோதி மசூதி | |
இவை அனைத்தும் |
Question 7 |
போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்து இறந்த அரசர் யார்?
இல்துமிஷ் | |
ஐபெக் | |
ஆரம்ஷா | |
பால்பன் |
Question 8 |
யாருடைய ஆட்சியின்போது மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்?
இல்துமிஷ் | |
அலாவுதீன் கில்ஜி | |
ரசியா | |
பால்பன் |
Question 9 |
- கூற்று(A): ஏற்கெனவே செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பார் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார்.
- காரணம்(R): அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்ததன் மூலம் இல்துமிஷ் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
A சரி ஆனால் R தவறு | |
A சரி மற்றும் R சரியான விளக்கம் | |
A தவறு R சரி | |
A சரி ஆனால் R சரியான விளக்கம் அல்ல |
Question 10 |
“சகல்கானி” அல்லது நாற்பதின்மர் குழு யாரால் உருவாக்கப்பட்டது?
பால்பன் | |
குத்புதீன் ஐபெக் | |
ஆரம் ஷா | |
இல்துமிஷ் |
Question 11 |
- கூற்று(A): இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு ’இக்தாக்களை’ (நிலங்கள்) வழங்கினார்.
- காரணம்(R): “இக்தா” என்பது ராணுவஅதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும்.
A சரி ஆனால் R தவறு | |
A சரி மற்றும் R சரியான விளக்கம் | |
A தவறு R சரி | |
A சரி ஆனால் R சரியான விளக்கம் அல்ல |
Question 12 |
குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை தொடங்கியவர் யார்?
பால்பன் | |
குத்புதீன் ஐபெக் | |
ஆரம் ஷா | |
இல்துமிஷ் |
Question 13 |
இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் யார்?
பால்பன் | |
ருக்குதீன் பிரோஷ் | |
ஆரம் ஷா | |
குஸ்ரு |
Question 14 |
ரஸ்ஸியா தனது தனி உதவியாளராக நியமித்த ஜலாலுதீன் யாகுத் எந்த நாட்டை சேர்ந்தவர்?
எத்தியோப்பியா | |
ஆப்பிரிக்கா | |
அயர்லாந்து | |
துருக்கி |
Question 15 |
“நாற்பதின்மர்” என்றறியப்பட்ட துருக்கியப் பிரபுக்கள் குழுவை ஒழித்தவர் யார்?
பால்பன் | |
ருக்குதீன் பிரோஷ் | |
ஆரம் ஷா | |
குஸ்ரு |
Question 16 |
பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்த வங்காள மாகாண ஆளுநர்?
துக்ரில்கான் | |
குஸ்ரு | |
மியோக்கள் | |
குலகுகான் |
Question 17 |
“மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள்” எனும் உறுதிமொழியைப் பால்பன் யாரிடமிருந்து பெற்றார்?
துக்ரில்கான் | |
குஸ்ரு | |
மியோக்கள் | |
குலகுகான் |
Question 18 |
பால்பன் ஆதரித்த பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்?
தான்சேன் | |
அமீர் குஸ்ரு | |
இஸ்தாத் உஷா | |
கபீர் |
Question 19 |
ஜலாலுதீனின் ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கியவர் யார்?
மாலிக்கபூர் | |
பக்தியார் கில்ஜி | |
அலாவுதீன் கில்ஜி | |
கைகுபாத் |
Question 20 |
தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த டெல்லி சுல்தான்?
டெல்லி சுல்தான்?
பிரோஸ் துக்ளக் | |
ஜலாலுதீன் கில்ஜி | |
அலாவுதீன் கில்ஜி | |
பால்பன் |
Question 21 |
மாலிக்காபூர் தென்பகுதியை நோக்கி படையெடுக்க தொடங்கிய ஆண்டு?
1310 | |
1320 | |
1316 | |
1312 |
Question 22 |
தவறான இணையை தேர்ந்தெடு.
தேவகிரி - யாதவர்கள் | |
துவாரசமுத்திரம் - ஹொய்சாளர்கள் | |
வாரங்கல் - பரமாரர்கள் | |
மதுரை - பாண்டியர்கள் |
Question 23 |
சித்தூர் சூறையாடல் எந்த ஆண்டு நடைபெற்றது?
1303 | |
1320 | |
1316 | |
1312 |
Question 24 |
அலாவுதீன் கில்ஜி வரிகளை வசூல் செய்யும் பணியை யாரிடம் ஒப்படைத்தார்?
ஜமீன்தார்கள் | |
உள்ளூர் தலைவர்கள் | |
குறுநில மன்னர்கள் | |
ராணுவ அதிகாரிகள் |
Question 25 |
கட்டாய உணவு தானியக் கொள்முதல் முறையை அறிமுகம் செய்தவர் யார்?
ஜலாலுதீன் கில்ஜி | |
அலாவுதீன் கில்ஜி | |
பிரோஸ் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 26 |
துக்ளக் அரசவம்ச ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
கியாசுதீன் துக்ளக் | |
ருக்குத்தீன் பிரோஸ் | |
பிரோஸ் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 27 |
ஜானாகான் எனும் இயற்பெயர் கொண்டவர்?
கியாசுதீன் துக்ளக் | |
ருக்குத்தீன் பிரோஸ் | |
பிரோஸ் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 28 |
தேவகிரியின் பெயரை தௌலதாபாத் என மாற்றியவர் யார்?
கியாசுதீன் துக்ளக் | |
ருக்குத்தீன் பிரோஸ் | |
பிரோஸ் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 29 |
முகமது பின் துக்ளக் உடன் டெல்லி திரும்பிய மொராக்கோ நாட்டுப் பயணி யார்?
இபன் பதூதா | |
மெகஸ்தனிஸ் | |
அல்மசூதி | |
அல்மசூதி |
Question 30 |
அலாவுதீன் நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றியவர் யார்?
கியாசுதீன் துக்ளக் | |
ருக்குத்தீன் பிரோஸ் | |
பிரோஸ் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 31 |
முகமது பின் துக்ளக் நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் எங்கு நடைபெற்றது?
கங்கை சமவெளி | |
தோ ஆப் பகுதி | |
ஆக்ரா | |
பஞ்சாப் |
Question 32 |
முகமது பின் துக்ளக் கு எதிராக எதிராகக் கிளர்ச்சி செய்து தங்களைச் சுதந்திர அரசர்களாகப் பிரகடனம் செய்து கொண்ட மாகாண ஆளுநர்கள் யார்?
முல்தான் | |
சிந்து | |
அவுத் | |
இவை அனைத்தும் |
Question 33 |
தக்காணப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும் எனக் கேட்டு பிரோஸ் துக்ளக்கிற்கு அழைப்பு விடுத்தவர் யார்?
பாமினி இளவரசர் | |
ராமராயர் | |
நரசிம்மர் | |
முல்தான் ஆளுநர் |
Question 34 |
ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகளை நிறுவியவர் யார்?
கியாசுதீன் துக்ளக் | |
ருக்குத்தீன் பிரோஸ் | |
பிரோஸ் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 35 |
பிரோஸ் துக்ளக் நிர்மாணித்த நகரங்கள் எது/எவை?
பிரோசாபாத் | |
ஜான்பூர் | |
ஹிஸார் | |
இவை அனைத்தும் |
Question 36 |
பிரோஷா துக்ளக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர் யார்?
கிசர்கான் | |
சுசர்கான் | |
முகமது கான் | |
குஸ்ரு |
Question 37 |
தாமர்லைன் என்றழைக்கப்பட்ட தைமூர் இந்தியாவை எந்த ஆண்டு கொள்ளை அடித்தார்?
1398 | |
1289 | |
1298 | |
1256 |
Question 38 |
தைமூர் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு யாரை ஆளுநராக நியமித்தார்?
கிசர்கான் | |
சுசர்கான் | |
முகமது கான் | |
குஸ்ரு |
Question 39 |
சையது வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அகமதுஷா | |
பாமன்ஷா | |
அலாவுதீன் ஆலம் ஷா | |
முகமது ஷா |
Question 40 |
1489இல் பகலூல் லோடியைத் தொடர்ந்து சுல்தானாக ஆட்சிப்பொறுப்பேற்றவர்?
சிக்கந்தர்லோடி | |
இப்ராஹிம் லோடி | |
அலாவுதீன் ஆலம் ஷா | |
முகமது ஷா |
Question 41 |
பின்வருவனவற்றுள் இந்தோ – சாராசானிக் கலைவடிவத்தில் கட்டப்பட்டவை எது/எவை?
அலெய் தர்வாசா | |
குவ்வத் உல் இஸ்லாம் மசூதி | |
மோத்தி மசூதி | |
மோத்தி மசூதி |
5,41 question pl check
ok. plz mention the correction…
Sir please check questions no 5 please update correct answer
It’s a correct only.. Kindly read 9 th school book new
Pls check 41 qus
Kindly check question no 30,,the question is wrong