HistoryOnline Test
சாதவாகனர்கள்
சாதவாகனர்கள்
Congratulations - you have completed சாதவாகனர்கள் .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சாதவாகன மரபை தோற்றுவித்தவர்?
கௌதமி புத்ரசதகர்னி | |
சீமுக மன்னர் | |
யக்ன ஸ்ரீசதகர்னி | |
வசிஷ்ட புத்ர புலமாயி |
Question 2 |
கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்ட்ட பதியை ஆண்ட ஆந்திரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சோழர்கள் | |
சீமுக மன்னர் | |
பல்லவர்கள் | |
சாதவாகனர்கள் |
Question 3 |
சாதவாகன மன்னர்கனில் சிறப்பு வாய்ந்தவர்கள் யார்?
முதலாம் ஸ்ரீசதகர்னி | |
வசிஷ்ட புத்ர புலமாயி | |
கௌதமி புத்ரசதகர்னி | |
யக்ன ஸ்ரீசதகர்னி |
Question 4 |
கர்சபணம், சுவர்ணம் போன்ற நாணயங்கள் யாருடைய ஆட்சியில் புழக்கத்தில் இருந்தன.
சோழர்கள் | |
சீமுக மன்னர் | |
பல்லவர்கள் | |
சாதவாகனர்கள் |
Question 5 |
சாகரி என்றழைக்கப்பட்டவர் யார்?
முதலாம் ஸ்ரீசதகர்னி | |
வசிஷ்ட புத்ரபுலமாயி | |
கௌதமி புத்ரசதகர்னி | |
யக்ன ஸ்ரீசதகர்னி |
Question 6 |
நவங்கரா என்ற நகரை புலமாயி நிர்மானித்தவர் யார்?
முதலாம் ஸ்ரீசதகர்னி | |
வசிஷ்ட புத்ர புலமாயி | |
கௌதமி புத்ரசதகர்னி | |
யக்ன ஸ்ரீசதகர்னி |
Question 7 |
அமராவதில்யி காணப்படும் புலமாயின் கற்றூண்களும் ராசமாதா கல்வெட்டுகளும் யாருடைய ஆட்சியைப் பற்றி கூறுகின்றன.
சோழர்கள் | |
சீமுக மன்னர் | |
பல்லவர்கள் | |
சாதவாகனர்கள் |
Question 8 |
கௌதமி புத்ரசதகர்னி என்ற சாதவாகன மன்னர் ஆட்சி செய்த காலம்
கி.பி. 100 முதல் கி.பி. 104 வரை | |
கி.பி. 80 முதல் கி.பி. 104 வரை | |
கி.பி. 40 முதல் கி.பி. 104 வரை | |
கி.பி. 80 முதல் கி.பி. 80 வரை |
Question 9 |
முதலாம் ஸ்ரீசதகர்னி எதற்காக அசுவமேதயாகம் நடத்தினார்.
மாளவ தேசத்தை வென்றதை கொண்டாட | |
மரபிற்கு பெருமை சேர்க்க | |
ஆட்சியை பிடிக்க | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 10 |
சாதவாகனர்களின் தலைநகர் எது?
பிரதிட்டன் | |
நவங்கரா | |
அமராவதி | |
ராசமாதா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.
Ok